Archive for the ‘கற்பழிப்பு’ category

தர்காவில் இமாம் ஒரு பெண்ணை கற்பழித்தது – பேயோட்டுகிறேன் என்று கொக்கோகத்தில் ஈடுபட்ட ஹக் கையும் களவுமாக பிடிபட்டான்!

ஓகஸ்ட் 31, 2016

தர்காவில் இமாம் ஒரு பெண்ணை கற்பழித்தது – பேயோட்டுகிறேன் என்று கொக்கோகத்தில் ஈடுபட்ட ஹக் கையும் களவுமாக பிடிபட்டான்!

two priests of Ajmer dargah arrested for rape 27-08-2016தர்காக்களில் நடப்பது என்ன?: இந்தியாவில் பொதுவாக தர்காக்களுக்கு குழந்தைகளைக் கூடிச் சென்று மந்திரித்தால், குழந்தைக்கு நல்லது, எதையாவது கண்டு பயந்தது அல்லது எந்த தீய சக்தியும் அணுகாது போன்ற நம்பிக்கைகளில் அவ்வாறு செய்கின்றனர். பெண்களும் பேய்-பிசாசு பிடித்துள்ளது அல்லது அவர்கள் ஒருமாதிரி பைத்தியம் பிடித்தது போல நடந்து கொண்டால், ஏதோ கெட்டகாற்றினால், ஆவியினால் அவ்வாறு நடந்து கொள்கிறாள் மந்திரித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று தர்காவுக்குக் கூட்டிச் செல்கின்றனர். தர்காக்களில் இதற்கான பிரத்யேக அறை, பூஜைசெய்ய இமாம் போன்றோர் இருக்கின்றனர். ஆனால், இவர்கள் சிறுமிகள், பெண்கள் முதலியோரை பாலியல் ரிதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு சீரழிக்கப் படுகின்றனர். வெளியே சொன்னால் கொன்று விடுவேன், விலக்கி வைத்து விடுவேன் என்று பயமுருத்தியே, விவகாரங்களை மறைத்து விடுகின்றனர். எப்பொழுதாவது எல்லைகளை மீறும் போது, தொடர்ந்து பெண்கள் பாலியல் தொல்லைக்குள்ளாகும் போது, பொறுக்கமுடியாமல், புகார் கொடுக்கும் போது உண்மைகள் வெளிவருகின்றன. அதுபோலத்தான், பிஜ்னோர் இமாம் விசயமும் உள்ளது.

Maulana Anwarul Haq booked for rape 19-08-2016பிஜ்னோர் இமாம் மாட்டிக் கொண்டது: மௌலானா அன்வருல் ஹக் [Maulana Anwarul Haq (40)] பிஜ்னோர் நகரத்தின் தலைமை இமாமாக [head Imam of Jama Masjid in Chah Siri, Bijnor city] இருக்கிறான். அரசியல் ஆதரவும் இருப்பதால், அதே தோரணையில் உலா வந்து கொண்டிருந்த நேரத்தில் தான், ஒரு பெண் உருவில் பிரச்சினை வந்தது. ஆகஸ்ட்.19, 2016 வெள்ளிக்கிழமை அன்று அவனை சிலர் நன்றாக அடித்துள்ளனர். அதனால் தான் விவகாரம் வெளியே வந்துள்ளது. ஆகஸ்ட்.12 2016 வெள்ளிக்கிழமை அன்று கிராடாபூரைச் சேர்ந்த 30 வயதுள்ள ஒரு பெண்ணை பேய்-பிசாசை வெளியேற்றுகிறேன் என்ற சாக்கில் கற்பழித்துள்ளான்[1] என்று பிறகு தெரிய வந்தது. முதலில் பயந்த அப்பெண் பிறகு தனது கணவனிடம் நடந்ததை கூறியுள்ளாள். இதனால், அவள் கணவன் மற்றும் சிலர் அந்த இமாமை அடித்துள்ளனர்.

Maulana Anwarul Haq caught on video for rape with woman 19-08-2016தர்காவில் கற்பழித்த இமாம்: முன்னர் அக்கணவன் தன் மனைவிக்கு பேய் பிடித்திருக்கிறது, அதனை நீக்க வேண்டும் என்று தான், இமாமிடம் தன் மனைவியைக் கூட்டிச் சென்றுள்ளான். பொதுவாக முஸ்லிம்கள் அவ்வாறு நம்பிக்கைக் கொண்டிருப்பதால், அவ்வாறு செய்துள்ளான். இமாம் அதற்கு தர்காவில் சில பரிகாரங்கள் முதலியவை செய்ய வேண்டும் என்று அவர்களை ஹரித்வாருக்கு கூட்டிச் சென்று சென்று ஒரு ஹோட்டலில் தங்க வைத்துள்ளான். இமாம் அவளை ஹரித்வாரில் உள்ள கலியூர் தர்காவுக்கு [Kaliyar Sharif dargah in Haridwar] கூட்டிச் சென்று அங்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துள்ளான். பிறகு தன் கணவனுக்கு தெரிவித்தால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியும் உள்ளான். இதனால், அப்பெண் விசயத்தை வெளியில் சொல்லவில்லை போலும். முஸ்லிம்கள் இப்படித்தான் உண்மைகளை மறைத்து விடுகிறார்கள் போலும்.

Maulana Anwarul Haq Imam caught on video for rape 19-08-2016ருசி கண்ட பூனை மறுபடியும் சென்றது: ருசி கண்ட பூனை சும்மாயிருக்காது என்பது போல, அந்த இமாம், மறுபடியும் அப்பெண்ணை அனுபவிக்க விரும்பினான் போலும். அதனால், ஆகஸ்ட்.19, 2016 அன்று ஹக், குர்ரம் என்ற தனது உதவியாளுடன், அப்பெண் வீட்டில் தனியாக இருக்கும் போது சென்றுள்ளான். அதாவது, பக்‌ஷிவாலா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அப்பெண்ணை வருமாறு அழைத்துள்ளான்[2]. குர்ரத்தை வெளியே நிறுத்து வைத்து, உள்ளே சென்றுள்ளான். உடம்பை பரிசோதனை செய்ய வேண்டும் என்று தன்னுடைய வேலையை ஆரம்பித்துள்ளான். சிறிது நேரத்தில் அப்பெண்ணின் கணவன் வந்தபோது, குர்ரம் அவனை உள்ளே செல்ல தடுத்துள்ளான். இதனால், சந்தேகமடைந்த கணவன், கோபத்துடன் கதவைத் தள்ளிக் கொண்டு, உள்ளே சென்றபோது, இமாம் தன் மனைவியைக் கட்டித்தழுவி சேட்டைகளை செய்து கொண்டிருந்ததைக் கண்டான். அவன் தன்னுடைய உடைகளையும் கழட்டியிருந்தான். அரை நிர்வாண கோலத்தில் இமாம் மற்றும் தன் மனைவி என்று கண்டதால், கோபத்துடன் கத்தி, விவரத்தைக் கேட்டுள்ளான். மனைவி உண்மையினை கூறினாள். இதனால், அவன் சத்தம் போட, அருகில் உள்ளவர்கள் வந்து, அவனை அடித்துள்ளனர். அடிப்பதை தடுக்கும் இமாமையும் அந்த வீடியோவில் காண முடிகிறது. இக்காட்சியை வீடியோ, புகைப்படமும் எடுத்துள்ளனர்[3]. இவ்வளவு நடந்தும், அவர்கள் இவ்விவகாரத்தை போலீஸில் சொல்லவில்லை.

Maulana Anwarul Haq Imam booked for rape 19-08-2016கையும் களவுமாக மாட்டிக் கொண்ட இமாம்: ஒரு இமாம், மௌலானா, முஸ்லிம் மதகுரு இவ்வளவு வக்கிரத்துடன் நடந்து கொண்டுள்ளான்[4]. ஏற்கெனவே மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததுடன், மறுபடியும், மந்திரிக்கிறேன் என்று அழைத்துள்ளான். போதாகுறைக்கு, யாரும் உள்ளே வரக்கூடாது என்று ஒரு ஆளை வேறு நிற்கவைத்துள்ளான். இதெல்லாம் அவனின் குரூர காமத்தையே வெளிப்படுத்துகிறது. இமாம் மற்றும் அப்பெண் உள்ளே இருப்பதை எல்லோரும் பார்க்கின்றனர், கணவன் விசயம்  என்ன என்று கேட்கிறான், மனைவி சொல்கிறாள், கணவன் “நீயெல்லாம் ஒரு முஸ்லிமா?” என்று கொதித்து அடிக்க ஆரம்பிக்கிறான். இவையெல்லாம் அந்த விடியோக்களில் தெரிகிறது[5]. இப்பொழுதும் கையும் களவுமாக பிடிபட்டும், அதிகாரத் தோரணையில் வாதிடுகிறான், மறுக்கிறான், திரும்பத் தாக்க முனைந்துள்ளான்[6]. போதாகுறைக்கு ஐந்தாறு பேர் வீடியோவும் எடுத்துள்ளனர்[7]. எல்லோர் முன்னிலையில், இத்தனையும் நிகழ்ந்தேறியுள்ளன[8]. பெண்களுக்கு எல்லாம் உரிமைகள் உள்ளன, தர்காவுக்குள் பென்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று இன்னொரு புறம் போராட்டம் நடைபெறுகிறது. நீதிமன்றங்கள் தலையிடுகின்றன. ஆனால் அதே நேரத்தில், தர்காக்களில் நடக்கும் இத்தகைய கற்பழிப்புகளைப் பற்றி மூச்சு விடாமல் இருப்படு வேடிக்கையாக இருக்கிறது.

Najibabad, imam caught in videoகற்பழிக்கப்பட்ட பெண், கணவன், படமெடுத்த மற்றவர் மீது பொய் புகார் கொடுத்த இமாம்: மௌலானா அன்வருல் ஹக் அப்பகுதியில் அதிகாரம் மிக்க ஆள் என்பதனால், அவர்களைக் கூப்பிட்டு மிரட்டினான். மேலும், இமாம் வீடியோ உட்பட அப்படங்களை கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்து மிரட்டியுள்ளான். ஆனால், எடுத்தவர்கள் மறுத்தனர். இதனால், ஹக் அவர்கள் மீதே போலீஸிடம் புகார் கொடுத்து, எப்.ஐ.ஆர் போட வைத்துள்ளான்[9]. அந்த கணவன் மற்றும் நான்கு நபர்கள் மீது, தன் மனைவியுடன் அவர்கள் தவறாக நடந்து கொண்டதாகவும், ரூ.50,000/- மற்றும் நகைகளை எடுத்துச் சென்றதாகவும் புகார் கொடுத்தான்[10]. இதற்குள் அச்சம்பவத்தைப் பற்றிய வீடியோ இணைதளங்களில் பரவ ஆரம்பித்தது. இதனால், போலீஸார் திகைத்தனர். ஏற்கெனவே கற்பழிப்புகள் அதிகமாகி, உபியில் பெருத்த சர்ச்சை கிளம்பியுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிடுப்பட்டுள்ளது. இமாம் என்றதால், தயங்கினாலும், விடீயோ ஆதாரங்கள் வெளிவந்து விட்டதால் நடவடிக்கை எடுக்குமாறு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது.

© வேதபிரகாஷ்

31-08-2016

Maulana Anwarul Haq Imam demanded death sentence for Kamalesh Tiwari

[1] Indian Express, Bijnor Jama Masjid imam booked for rape, Written by Manish Sahu | Lucknow | Published:August 27, 2016 12:56 am

[2] IndiaTVnews, Bijnor Jama Masjid’s head Imam booked for rape, India TV News Desk, Bijnor [Published on:27 Aug 2016, 12:03:56].

[3] Daily.Bhaskar.com, Bijnor Jama Masjid Head Imam Rapes Woman on the Pretext of ‘Rescuing Her from Evil Spirits’!, Poornima Bajwa Sharma | Aug 27, 2016, 16:25PM IST

[4] timesofahmad., India: Bijnor Jami’a Masjid imam booked for rape, Times of Ahmad | News Watch | UK deskSource/Credit: IB Times, By Asmita Sarkar | August 27, 2016.

http://www.uttarpradesh.org/uttarpradesh/bijnor-rape-police-caught-maulana-red-handed-3814/

[5] http://www.uttarpradesh.org/uttarpradesh/bijnor-rape-police-caught-maulana-red-handed-3814/

[6] http://timesofahmad.blogspot.in/2016/08/india-bijnor-jamia-masjid-imam-booked.html

[7] Z-news, What a pervert! Bijnor imam caught on camera during rape – Watch shocking video, Last Updated: Saturday, August 27, 2016 – 19:56.

[8] http://zeenews.india.com/news/uttar-pradesh/what-a-pervert-bijnor-imam-caught-on-camera-during-rape-watch-shocking-video_1923153.html

[9] http://indianexpress.com/article/cities/lucknow/bijnor-jama-masjid-imam-booked-for-rape-2998311/

[10] http://www.indiatvnews.com/news/india-bijnor-jama-masjid-s-head-imam-booked-for-rape-345516

முஸ்லிம் பிடோபைல்கள், சிறுவர்-சிறுமியர் கற்ப்பழிப்பாளர் பற்றி வெளிவந்துள்ள விவரங்கள்!

பிப்ரவரி 4, 2016

முஸ்லிம் பிடோபைல்கள், சிறுவர்-சிறுமியர் கற்ப்பழிப்பாளர் பற்றி வெளிவந்துள்ள விவரங்கள்!

What VP Rajeena wrote in the facebook - attacked

ரெஜினா மதரஸாவில் நடந்த அனுபவத்தை வெளியிட்டது: . பி. ரெஜீனா (V. P. Rajeena) என்ற பத்திரிக்கைக்காரர் தனது பேஸ்புக்கில் மதரஸாக்களில் சிறுவர்-சிறுமியர் செக்ஸ்-தொல்லைகளுக்குள்ளாகிறார்கள் என்று 22-11-2015 ஞாயிற்றுக் கிழமை அன்று குறிப்பிட்டார்.

  1. முதல் வகுப்பில், முதல் நாளில் நடந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார். “குண்டான, நடுத்தர வயதான” உஸ்தாத் பையன்களை வரிசையாக தன்னிடம் வரச்சொன்னார். தன்னருகே வந்தபோது, டிரௌசரின் பொத்தான் / ஜிப்பைக் கழற்றி, தகாத முறையில் தொட்டார். இதனை, கடைசி பையன் வரைக்கு செய்தார்.
  2. நான்காம் வகுப்பு படிக்கும் போது, ஒரு உஸ்தாத் இரவு வகுப்புகளில், மாணவிகளுக்கு செக்ஸ்-தொல்லைகள் கொடுத்தார்.
  3. மின்சாரம் இல்லாத வேளைகளில், 60 வயதான உஸ்தாத் ஒருவர் மாணவிகள் உட்கார்ந்திருக்கும் பெஞ்சுகளை நோக்கி வருவார். ஒரு கொம்பை நுழைப்பார். இருமுறை, அவ்வகுப்பில் இருந்த பெரிய மாணவி, இப்படியே தொந்தரவு செய்து கொண்டிருந்தால், தலைமை-உஸ்தாத்திடம் புகார் செய்வேன் என்று எச்சரித்தாள்.

ரெஜினா இவ்வாறு மூன்று உதாரணங்கள் கொடுத்து, சிறுமிகள் மதரஸாக்களில் பாலியல் தொந்தரவுகளுக்கு உட்பட்டதை எடுத்துக் காட்டினார். இதனால், மதரஸாக்களில் மாணவ-மாணவியர் நடத்தப் படும் முறைப் பற்றிய விவாதம் ஆரம்பித்தது[1]. இவர் “மத்தியமம்” என்கின்ற ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மூலம் நடத்தப்படும் நாளிதழின் உதவி ஆசிரியர் ஆவர்[2].

What VP Rajeena wrote in the facebookரெஜினாவின்  மீது தாக்கு, பேஸ்புக் முடக்கம் முதலியன (நவம்பர் 22 முதல் 25 2015 வரை): பேஸ்புக்கில் அவரை இழித்து, பழித்து, அவதூறாக பேசி பலவிதங்களில் எதிர்ப்புகள் பதிவாகின[3]. அவர், அவரது குழந்தை, கணவர் என்று யாரையும் விட்டு வைக்கவில்லை[4]. “முஸ்லிம்-விரோதி, இஸ்லாம்-விரோதி, நாத்திகவாதி, ……..கைக்கூலி”  என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டார். மிரட்டல்களும் இவற்றில் அடங்கும்[5]. எல்லைகளைக் கடந்ததால், அவரது பேஸ்புக் கணக்கே, 25-11-2015 அன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. “இந்நேரத்தில் இவ்விசயங்களை வெளிப்படுத்தும் நோக்கம் என்ன என்று கேட்கிறார்கள். பரூக்கிக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிற்குப் பிறகு, பால்சமத்துவம் (Gender Justice) மற்ற இயக்கத்தினரிடம் (Conservative organizations) கருத்துக்களைக் கேட்டறிந்தேன். அதன் பிறகுதான், நான் இதனை சொல்ல விரும்பினேன். முஸ்லிம் பெண்களுக்கு நீதி பலநிலைகளில் மறுக்கப்படுகிறது, தமது சமூகத்தினுள், தமது பிரச்சினைகளை எழுப்பவே, விவாதிக்கவோ மேடை இல்லை. பெண்கள் பேசுவதற்கே பயப்படுகிறார்கள். என்னைத் தாக்குவதற்குப் பதிலாக, பெண்களுக்கு நீதி கிடைக்க அவர்கள் பாடுபடவேண்டும். அமைதியாக கண்டுகொள்ளாமல் இருப்பதினால், தீர்வு கிடைத்து விடாது”, என்று ரெஜீனா விளக்கிக் கூறினார்[6].

Ali Akbar and V P Rajeena- attacked by the fundamentalistsஅலி அக்பர் என்ற சினிமா டைரக்டர் தானே பலிகடாவாக இருந்ததை ஒப்புக் கொண்டது: மதரஸாக்களில், உஸ்தாத் என்கின்ற ஆசிரியர்கள் எப்படி சிறிவர்-சிறுமியர்களை பாலியில் ரீதியில் தொந்தரவு கொடுத்துள்ளனர், சில்மிஷம் செய்துள்ளனர் மற்றும் வன்புணர்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதனை வி. பி. ரெஜினா என்ற பத்திரிக்கைக்காரர் வெளிப்படுத்திய பிறகு, அலி அக்பர் என்ற கேரளா சினிமா தயாரிப்பாளர் தானும் சிறுவனாக இருக்கும் போது, மதரஸாவில் தன்னுடைய உஸ்தாத்தால் செக்ஸ்-தொல்லைகளுக்குட்பட்டார் என்று வெளிப்படையாக தெரிவித்தார்[7]. அபூபக்கர் முசலியார் என்ற சுன்னி முஸ்லிம் தலைவர், கேரளாவில் காந்தபுரம் என்ற இடத்தில் உள்ளவர், மதஸாக்களில் செக்ஸ்-தொல்லைகள் எல்லாம் ஒன்றும் கிடையாது என்று அறிவித்தார். இதனை மறுத்து, அலி அக்பர் தனக்கு ஏற்பட்ட செக்ஸ் தொல்லைகளை வெளியிட்டுள்ளார்[8].

Akbar Ali attacked for BJP affiliationமதரஸாவில் இருந்த பிடோபைலின் பாலியல் லீலைகள்: 1970களில் வைநாடு மாவட்டத்தில், நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது, தன்னை உஸ்தாத் செக்ஸ்-தொல்லைக் கொடுத்து வன்புணர்ச்சியில் ஈடுபட்டார். உஸ்தாத் மூலம் செக்ஸ்-வக்கிரகக்களை தெரிந்து கொண்ட பையன்கள் மற்றவர்களுடன் அவற்றைச் செய்ய முற்பட்டார்கள். “வுது” [whudu (ablution)] என்ற பெயரில், எப்படி அலம்பி சுத்தப்படுத்திக் கொள்வது என்று சொல்லிக் கொடுத்த வினைகளால் அவை பெருகின. அந்த செக்ஸ்-வக்கிரங்கள் தனது மனத்தை பல வருடங்கள் ஆட்கொண்டிருந்து, வருத்திக் கொண்டிருந்தன. அவற்றிலிருந்து மீள்வதற்கு சில காலம் ஆயிற்று. அதனால், என் குழந்தைகளை மதரஸாவுக்கு அனுப்பக்கூடாது என்று தீர்மானித்தாகக் கூறினார். அம்மதரஸா காந்தபுரம் அபூபக்கர் முசலியாரால் நடத்தப்படும் மதரஸா தான். அந்த உஸ்தாத் பற்றிய விவரங்களையும் கொடுக்கத்தயார் என்று அறிவித்தார். தன்னை மட்டுமல்லாது மற்ற பையன்களையும் அவர் அவ்வாறு செக்ஸில் பயன்படுத்திக் கொண்டார். இவ்விதமான செக்ஸ்-தொல்லைகள், பாலியில் ரீதியில் தொந்தரவுகள்,

Ali Akbar narrating his experience in a Madrassa - pedophileபீதியில், அச்சத்தில் உண்மையை வெளியே சொல்ல பயப்படுகிறார்கள்: காம-சில்மிஷங்கள், மற்றும் வன்புணர்ச்சிகளில் ஈடுபடுவது என்பனவெல்லாம், இப்பொழுதும் மதரஸாக்களில் நடந்து வருகின்றன. மதத்ததலைவர்கள் அவர்களைக் கொல்லவும் செய்வார்கள் என்ற பீதியில் அமைதியாக இருக்கிறார்கள்[9]. ஆனால், அச்சத்தினால், முஸ்லிம்கள் வெளியே சொல்லத் தயங்குகிறார்கள்.  அதிலும், காந்தபுரம் அபூபக்கர் முசலியார் போன்ற அரசியல் செல்வாக்கு, பலம் முதலியவற்றைக் கொண்டவருக்கு எதிராக புகார் கொடுக்க யாருக்கும் துணிவு வராது. பீப்-பசு மாமிசம் பிரச்சினை பற்றி ஏகப்பட்ட கலாட்டாக்கள், ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் என்று நடந்தன. ஆனால், இவற்றைப் பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால், இவரும் பேஸ்புக்கில் பல தொல்லைகளுக்குள்ளானார். அவர் கற்பழித்தார் என்றால், கர்ப்பம் உண்டானதா, குழந்தை பெற்றெடுத்தாயா, என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டன; சரி, 40 வருடங்கள் கழ்த்து, இப்பொழுது ஏன் இதனை எடுத்துக் காட்டுகிறாய்? போன்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன. பொதுவாக இஸ்லாத்தில் விமர்சனம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், முஸ்லிகள் எல்லோருமே பயந்து கிடக்கிறார்கள். பத்வா கொடுப்பார்கள், மிரட்டல்கள் வரும் என்ற பீதியில் உள்ளார்கள். ஏனெனில், கருத்து கூட இஸ்தாத்திற்கு எதிரானது என்று சொல்வதுடன், மிரட்டல்கள், சமூதாயத்திலிருந்து விலக்கி-வைக்கல் போன்ற காரியங்களை செய்து வருகிறார்கள்.

வேதபிரகாஷ்

03-02-12016

[1] http://indianexpress.com/article/india/india-news-india/woman-journalist-targeted-for-fb-post-on-abuse-in-madrasas/

[2] http://www.madhyamam.com/en/

[3] http://www.firstpost.com/living/kerala-journalist-faces-backlash-for-facebook-post-on-sexual-abuse-in-madrassa-2522022.html

[4] http://www.thenewsminute.com/article/some-disgusting-comments-journalist-vp-rajeena-got-post-abuse-madarassa-36350

[5] http://www.thenewsminute.com/article/kerala-woman-journalist-threatened-fb-account-blocked-after-post-child-sexual-abuse

[6]  “One of the other criticisms was on the timing of my revelations. I thought of making this public after I started hearing the opinions of conservative community organisations on the question of gender equality, related to the Feroke college issue. Muslim women here are facing denial of justice on so many levels, but they do not have a platform to raise these issues within the community. I was forced to use social networks because of this very reason. The suppressed anger of so many years might have also come out through the post,” she says. She says that many of those who have targeted her have spoken out against intolerance in other issues. “In this case, their intolerance to my opinion is due to the fact that I am a woman from their community. They are scared of more women speaking out. Instead of targeting me, they should try to ensure that women from the community get justice. Being silent about issues is not the solution,” she says.

http://www.thehindu.com/news/national/kerala/journo-comes-under-online-attack-for-facebook-post/article7917955.ece

[7] http://indianexpress.com/article/india/india-news-india/kerala-filmmaker-ali-akbar-says-he-was-also-abused-at-madrasa/

[8] http://indianexpress.com/article/india/india-news-india/kerala-filmmaker-ali-akbar-says-he-was-also-abused-at-madrasa/

[9] http://zeenews.india.com/news/kerala/i-was-sexually-abused-in-kerala-madrasa-no-one-would-support-me-filmmaker-ali-akbar_1828381.html

மொஹம்மது அக்ரம் கான், என்ற பிடோபைல் ஐதராபாதில் கைது செய்யப்பட்டான்!

திசெம்பர் 18, 2015

மொஹம்மது அக்ரம் கான், என்ற பிடோபைல் ஐதராபாதில் கைது செய்யப்பட்டான்!

Akram Khan pedophile arested in Hyderabadநிர்பயா வழக்கில் குற்றவாளியின் பெயரை மறைப்பது ஏன்?: நிர்பயா வழக்கில், கொடூர கற்பழிப்பில் ஈடுபட்டுள்ளவன், சிறுவன், 18 வயதுக்கு கீழானவன் என்று அவன் விடுவிக்கப்படலாம் என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. சட்டப்படி அவன் குற்றம் புரிந்திருந்தாலும், சிறுவன் என்ற முறையில் தப்பித்து விடுவான் என்ற நிலையுள்ளது. மேலும் குறிப்பாக அவன் முஸ்லிம் என்பது ஊடகங்களிலிருந்து அறவே மறைக்கப்படுகின்றன. சில ஊடகங்கள் மறைமுகமாக, அவன் மதத்திற்குத் திரும்பியுள்ளான், தினமும் நான்கு முறை தொழுகை செய்கிறான், தாடி வளர்த்துள்ளான், ரம்ஜான் மாதத்தில் உபவாசம் இருக்கிறான் என்று விளக்குகின்றன[1]. அதாவது, அவன் ஒரு முஸ்லிம் என்பதை வெளியே சொல்வதை தவிர்த்து வருகின்றன. தி இன்டிபென்டென்ட் போன்ற இங்கிலாந்து நாளிதழ் கூட அவன் ஒரு முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று குறிப்பிடுகிறது வேடிக்கையாக இருக்கிறது[2]. செக்யூலரிஸத்தில் ஊறியுள்ள மற்றவர்களும் இதைப் பற்றி வாய் திறக்கக் காணோம். ஆனால், இப்பொழுது பிடோபைல் விவகாரத்தில், பெயரைக் குறிப்பிட்டு அதிரடியாக செய்திகளை வெளியிட்டாலும், முரண்பாடுகளுடன் உள்ளது வேடிக்கையாக இருக்கிறது.

Mohammed Akram Khan pedophile arrested in Hyderabad - arguing.மொஹம்மது அக்ரம் கான் மனைவியுடன் சண்டை போட்டு வந்தான்: இந்ந்திலையில், ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுத்திய ஒருவனைப் பற்றிய செய்தி அது கொண்டிருக்கிறது. ஹைதராபாதில், சுன்னே கி பட்டி, ஜஹானுமா ஏரியாவில், மொஹம்மது அக்ரம் கான் (46) தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தான். ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டிருந்ததால் கணிசமாக சம்பாதித்து வந்தான். மேலும், தனது வீட்டிலேயே, நான்கு குடும்பங்களுக்கு வாடைகைக்கும் விட்டிருந்தான். இது வரை, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இவனுக்கும், இவனது மனைவிக்கும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. இதனால், அவன் தன்னை அடிப்பதாக அவன் மீது புகார் கொடுத்து வழக்கும் [registered 498 a (domestic violence) IPC case against him] பதிவாகியுள்ளது. இதனால், அபவனுடன் சேர்ந்து வாழாமல், அருகிலேயே வேறு வீட்டில் வசிந்து வந்தாள்[3].

Mohammed Akram Khan pedophile arrested in Hyderabadசிசிடிவி வைத்து கண்காணித்த மனைவி: மேலும், அவனுக்கு பெண்களிடம் தொடர்பு இருந்ததாக கணவனின் நடத்தையில் சந்தேகம் பட்டு, அவனுக்குத் தெரியாமல், மனைவி வீட்டில் சிசிடிவி வைத்திருந்தாள்[4]. ஒரு நான்கு வயது பெண்ணை பாலியல் ரீதியில் தாக்கும் போது, அது அவனையும் அறியாமல் பதிவாகியது. ஆறு வயது என்று சில ஊடகங்கள் கூறுகின்றன[5]. அதனைப் பார்க்க முயன்ற போது, தன்னால் முடியாதலால், ஒரு நாள் டெக்னிஸியனைக் கூப்பிட்டு, பதிவாகியுள்ளவற்றைக் காண்பிக்கச் சொன்னபோது, அந்த விவகாரம் தெரிய வந்தது. அச்சிறுமியை கூப்பிடுவது, பேசுவது, சாக்கிலெட் கொடுப்பது, பிறகு தகாத முறையில் செக்ஸில் ஈடுபடுவது என்று எல்லாம் தெரிந்தது[6]. இதையெல்லாம் பார்த்துத் திகைத்து விட்டாள். இருப்பினும், முதலில் இதை மற்றவர்களிடம் சொல்ல தயங்கினாள்[7]. இதனால், வெளியே சொல்ல மறுத்தாள் என்றும் மற்ற ஊடகங்கள் கூறுகின்றன. மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகப் பட்டதற்கு கொதித்த அப்பெண், எப்படி ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியதைப் பார்த்த பிறகும், மறைக்கத் துணிந்தாள் என்பதும் திகைப்பாக இருக்கிறது.

வீடியோ பற்றி வெளியே அறிவித்தது மனைவியா, நண்பனா, விடியோ டெக்னிஸியனா?: போலீஸாரிடம் வீடியோ பற்றி தெரிவிப்பது பற்றி இருவிதமாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோவை அவனது நண்பர் நகல் எடுத்ததாகத் தெரிகிறது. இதை அவர் போலீஸீடம் ஒப்படைத்ததால் கைது செய்யப்பட்டதாக, முதலில் செய்தி வந்தது. இறகு, அந்த வீடியோ பதியைப் பார்த்த மனைவியால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டான் என்றும் செய்தி உள்ளது[8]. ஹைதராபாதில் போலீஸாரார் குற்றவாளிகளைக் கண்காணிப்பதற்காக பல இடங்களில் சிசிடிவிகளைப் பொறுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது, சிசிடிவி டெக்னிஸியன்களுக்கும், குற்றங்கள் எப்படி நடக்கின்றன, அவ்வாறு நடந்தால், எப்படி அறிவது போன்றவற்றைப் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியபோது, ஒமர் என்ற   சிசிடிவி டெக்னிஸியன் இதைப் பற்றி கூறினான். குறிப்பிட்ட பெண்ணுக்கு உதவும் போது, கண்ட காட்சியை விவரித்தான்[9].

வாதம் புரிந்து கைதான மொஹம்மது அக்ரம் கான்: மேலும் கடந்த ஒரு மாத காலமாக வீட்டுக்கு வராமல், வேறெங்கேயோ தங்கியிருந்தான். போலீஸார் அவனை பிடித்து விசாரித்தபோது, தான் ஒரு பிடோபைல் என்பதனை ஒப்புக்கொண்டான். ஆனால், முதலில் தன் மீது எந்த குற்றமும் இல்லை, அந்த சிறுமிதான், மிகவும் அருகில் வந்தாள்[10], அதை கேட்டாள் என்றெல்லாம் வாதம் புரிந்தான். விடியோவில் இவன் வாதிப்பது வேடிக்கையாக இருந்தது. ஒருவேளை, நிர்பயா குற்றவாளியான அவனைப் போலவே தான் ஒரு முஸ்லிம் என்ற ரீதியில் இவன் அவ்வாறு வாதித்தானா என்ற எண்ணம் அதனால் எழுகின்றது. ஆனால், வீடியோ பதிவில் அவனது செயல் அப்பட்டமாகத் தெரிந்ததால், போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர்[11]. ஹைதராபாதில், சுன்னே கி பட்டி, ஜஹானுமா ஏரியாவில், இவன் அவ்வாறு ஈடுபட்டபோது, சிசிடிவி மூலமாக பார்த்தபோது பிடிபட்டான். இதனால், இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 377 (unnatural offence), 363  (punishment for kidnapping), 366, 419, [Section 377, Section 363, Section 366, Section 419 of IPC] மற்றும்நிர்பயா சட்டம் பிரிவு 534 (A) (1) (i)  [534 (A) (1) (i) of Nirbhaya Act], மற்றும் பிரிவு 6 பொகோசோ சட்டம் [Section 6 of POCSO (Protection of Children from Sexual Offenses) Act] முதலிவற்றின் கீழ் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டான்[12].

© வேதபிரகாஷ்

18-12-2015

[1] According to the report, counselors and officers at the facility say that the man has reformed and is a model inmate. He has turned to religion, offering namaz 5 times a day, growing a beard as well as keeping the fast during the period of Ramzan.

http://www.dnaindia.com/india/report-nirbhaya-case-religious-juvenile-unwilling-to-leave-reform-home-2103589

[2] The juvenile, who belongs to a Muslim family that lives near the town of Islam Nagar,…………….

http://www.independent.co.uk/news/world/asia/juvenile-in-delhi-gang-rape-and-murder-case-pleads-not-guilty-to-charges-8515369.html

[3]  Times of India, Businessman subjects minor girl to unnatural sexual abuse, Srinath Vudali,TNN | Dec 17, 2015, 11.18 PM IST.

[4] http://www.ndtv.com/hyderabad-news/man-caught-on-cctv-abusing-minor-girl-in-hyderabad-1256320

[5] http://www.abplive.in/crime/46-year-old-man-caught-on-cctv-abusing-minor-girl-arrested-261760

[6] To the shock of the technician, Akram has been abusing the four year old through unnatural sex just beyond anyone’s imagination. He has been luring the victim by giving her chocolate. Surprisingly, the wife also kept quite by not alert the police,” Deputy Commissioner of police (South Zone) V Satyanarayana told TOI. The victim is a neighbour to the accused and he is also accused of being in touch with other woman.

http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Businessman-subjects-minor-girl-to-unnatural-sexual-abuse/articleshow/50224559.cms

[7] http://www.sakshipost.com/index.php/news/politics/69910-man-caught.html?psource=Feature

[8] http://www.abplive.in/crime/46-year-old-man-caught-on-cctv-abusing-minor-girl-arrested-261760

[9] Later, the two watched the footage and a shocked wife chose to not report about it. However, the incident came into light when the police in the southern zone as part of community policing, set up CCTV at various places and conducted an an awareness programme for CCTV technicians. During the awareness program, Omar narrated about Akram’s incident

http://www.sakshipost.com/index.php/news/politics/69910-man-caught.html?psource=Feature

[10] http://www.newkerala.com/news/2015/fullnews-163740.html

[11] http://www.ibnlive.com/news/india/hyderabad-man-accused-of-sexually-assaulting-four-year-old-girl-blames-the-child-for-the-crime-1178612.html?utm_source=IBNLive_Article_From_This_Section_Widget&utm_medium=clicks&utm_campaign=ibnlive_article_page

[12] http://www.thehansindia.com/posts/index/2015-12-18/Wife-catches-hubby-raping-minor-193868

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதை-புனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல் – பொகோ ஹரமின் கவர்ச்சியான-செக்ஸியான திட்டம் (3)

மே 10, 2015

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதைபுனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல்பொகோ ஹரமின் கவர்ச்சியானசெக்ஸியான திட்டம் (3)

Nigerian refugees sit at a Chadian camp in the village of Klissoum near NDjamena March 28, 2015- Philippe Desmazes-Getty Images

Nigerian refugees sit at a Chadian camp in the village of Klissoum near NDjamena March 28, 2015- Philippe Desmazes-Getty Images

பெண்கள் ஜிஹாதிகளாக மாறும் முறை: மேற்கத்தைய படிப்பு முறை தேவையில்லை, அதை சொல்லிக் கொடுக்கும் பள்ளிகளை குண்டு வைத்து தகர்ப்போம், சிறுமிகள் மற்றும் பெண்கள் படிக்க வேண்டிய அவசியல் இல்லை. அவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்றால் தடுக்கப்படுவர், மீறீனால் சுட்டுத்தள்ளப்படுவர் என்றுதான் இன்றளவும் ஜிஹாதிக்குழுக்கள் நடந்து கொண்ட் வருகின்றனர். மலாலாவை வைத்து, மேற்கத்தைய ஊடகங்கள் பிரச்சாரம் செய்தாலும், பெர்ம்பான்மையான முஸ்லிம் பெண்கள் படிப்பறிவு இல்லாமல் தான் இருக்கின்றனர். மாறாக, இந்த ஜிஹாதிக் குழுக்கள் மற்ற ஜிஹாதிகளுக்கு எல்லாவிதங்களிலும் உதவச் சொல்கின்றனர். அத்தகைய முறையில் போதனை அளிக்கப்படுகிறது. அவர்களையும், ஜிஹாதில் பங்கு கொள்ளச் செய்கின்றனர். அவ்வாறு அல்லாவிற்கு முழுமையாக சரணாகதி அடைந்த பெண்கள், எல்லாவற்றையும் செய்ய அறிவுருத்தப் படுகிறாள். அந்நிலையில் தான், பல ஜிஹாதிகளுடன் உடலுறவு கொள்வது, குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது, குழந்தைகளை ஜிஹாதிகளாக வளர்த்துப் பெரியவர்களாக்க ஒப்புக் கொள்ளுதல் போன்ற நிகழ்வுகளும் ஏற்படுகின்றன.

Nigerian soldiers rescued these women and children from Boko Haram extremists.

Nigerian soldiers rescued these women and children from Boko Haram extremists.

ஜிஹாதிகளின்நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்: பொகோ ஹரம் என்ற இஸ்லாமிய ஜிஹாதி இயக்கம் பிடித்து வைக்கப்பட்டுள்ள வயதுக்கு வந்துள்ள சிறுமிகள், இளம் பெண்கள் முதலியோரை உடலுறவு கொண்டு, கர்ப்பமாக்கி, குழந்தைகளை பெற்றெடுக்க செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள்[1]. இதன் மூலம் புதிய வீரியமுள்ள ஹிஹாதி வீரர்களை பிறப்பெடுத்து, உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாகப் பெருமையாகக் கூறிக் கொண்டனர். அதாவது குழந்தைகள் பிறந்ததும், அவை ஜிஹாதித்துவ பெண்மணிகளால் ஜிஹாத்-பாலூட்டி, அடிப்படைவாத-தாலாட்டி, இஸ்லாம்-சீராட்டி வளர்க்கப்படுவர். இதனால், அல்லா பெயரால் என்ன செய்யச் சொன்னாலும் செய்யக் கூடிய ரோபோக்களாகத் தயாராவர். அதனால், புதிய போராளிகள் கொண்ட பரம்பரை உருவாகும்[2]. அவர்கள் போர்ச்சுகீசியரும் இத்தகைய முறைகளை கோவாவில் பயன்படுத்தினர் என்பதனைக் கவனிக்கவேண்டும்[3]. கிருத்துவர்கள் மற்றும் முகமதியர்கள் மற்ற நாடுகளில் 100-200 ஆண்டுகளில் பலன் பெற அல்லது விளைவு ஏற்பட திட்டமிட்டு செய்யும் இத்தகைய செயல்களினால் ஏற்படும் தீங்குகள் அந்த்கந்த நாடுகளில் பிறகு தான் தெரியவரும்.

she says her husband was killed before she was abducted by Islamist extremists.

she says her husband was killed before she was abducted by Islamist extremists.

ஜிஹாதிகளை உருவாக்கும் எந்திரங்களாக பெண்கள் உபயோகப்படுத்தப் படல்: வடகிழக்கு நைஜீரியா, போர்னோ மாநிலத்தின் ஆளுனர் அல்-ஹாஜி காசிம் ஷேட்டிமா [Alhaji Kashim Shettima], சமீபத்தில் காமரூன் நாட்டு எல்லைகளில் உள்ள சம்பசி காடுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட 214 சிறுமிகள், இளம் பெண்கள், பெண்கள் முதலியோரை வேண்டுமென்றே, வலுக்கட்டாயமாக கற்பழித்து அனுப்பியுள்ளனர் என்று தெரிவித்தார்[4]. புரொபசர் பாபாதுன்டே ஓஸ்டோமேயின் [Professor Babatunde Osotimehin] என்ற ஐக்கிய நாடுகள் சங்க இயக்குனரும் இவ்விவரத்தை வெளியிட்டார். கருத்தரித்து குழந்தைகளைப் பெற்றெடுக்க தயாராக 214 பெண்கள் இருக்கிறார்களாம்[5]. இவர்களில் சிலருக்கு இரட்டை, மூன்று, நான்கு குழந்தைகளும் பிறக்க வாய்ப்புள்ளது. மதவெறி மற்றும் காழ்ப்புடன் இத்தகைய பேச்சுகளை பேசுகிறார்கள் என்பதனையும் கவனிக்கலாம். இதுவரை காப்பாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 600ஐத் தாண்டியுள்ளது. இப்பொழுது 1,000ஐ எட்டுகிறது[6]. இவர்கள் கடந்த ஆண்டில் கடத்திச் செல்லப்பட்ட 234 பெண்களில் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. 2014லிலிருந்து இத்தீவிரவாதிகள் 2,000ற்கும் மேற்பட்டவர்களைக் கடத்திச் சென்றுள்ளார்கள்.  மதரீதியில், இவ்வாறு பொம்மைகளைப் போல, அடிமைகளை விட மோசமான நிலையில் சொல்வதை செய்யும் மக்களை உருவாக்கும் எண்ணம் உலகத்திலேயே மோசமானது. இதனால், ஈவு-இரக்கம் இல்லாமல், மிகக்கொடுமையான, குரூரமான தீவிரவாத-பயங்கரவாத செயல்களை அவர்கள் மூலம் நிறைவேற்றப் போகிறார்கள் என்று தெரிகிறது.

Women demonstrating for the freedom of the girls abducted by Boko Haram

Women demonstrating for the freedom of the girls abducted by Boko Haram

மதவுரிமைகளில் மனிதவுரிமைகள் மறைந்து விடுகின்றன: பெண்களின் உரிமைகள் என்ற ரீதியில் ஆங்கில ஊடகங்கள் செய்திகள் மூலம் இவற்றை வெளியிட்டாலும், அவ்வூடகங்களின் நிருபர்கள், நிபுணர்கள் முதலியோர் கிறிஸ்தவர்களாக இருப்பதினால், இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாம்-விரோத ரீதியில் செய்திகள் வெளியிடப்படுகின்றன என்று குற்றாஞ்சாட்டுகின்றன. அதே வேளையில், அல்-ஹஜிரா, கல்ப் செய்திகள் போன்ற இஸ்லாமிய ஊடகங்களிலேயே, பொகோ ஹராம், ஐசிஸ் போன்ற இயக்கங்களின் கொலைகள், கடத்தல்கள் முதலியவற்றை வெளியிட்டு வருகிறார்கள். அதனால், அவை பொய் என்றாகி விடாது. இதற்கும் மதரீதியில் விளக்கம் கொடுத்து, ஜிஹாதிகளை உயர்வாகப் பேசி, தற்கொலையாளிகளை “ஷஹீத்” என்று பாராட்டி, அத்தகைய செயல்களை அல்லாவுக்காக செய்யப் படபடுகின்றன என்றும் விவாதிக்கலாம். ஆனால், இருவகையான விளக்கங்கள், செய்தி வெளியீடுகள், பாதிக்கப் பட்ட மக்களின் துயரங்களை மாற்றிவிடப் போவதில்லை. ஹிஹாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் உயிர்கள் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. கற்பழிக்கப் பட்ட பெண்களின் தூய்மை, தாய்மை, மேன்மை முதலியவை அப்பெண்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. அல்லாவுக்கு அவர்கள் செய்த காரியங்கள் மகிழ்வூட்டலாம், ஷ்ஹீதுகள் நேரிடையாக சொர்க்கத்துக்குப் போகலாம், ஆனால், பாதிக்கப் பட்ட பெண்கள், இவ்வுலகத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும். பிறகு அவர்களது சாபங்களுக்கு யார் பதில் சொல்லப்போவது? அப்பெண்களின் துயத்தை எடுத்துக் காட்டும் வீடியோ ஒன்று[7].

Women kidnapped by suspected Boko Haram militants

Women kidnapped by suspected Boko Haram militants

நைஜீரிய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை: கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களினால் உலக மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களால் பழைய நாகரிகங்களின் ஆதாரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. சரித்திரம் ஆதாரங்கள், ஆராய்ச்சிகள் என்றெல்லாம் பேசும் மேற்கத்தைய நிபுணர்கள் இவ்விசயங்களில் அமுக்கமாகவே இருந்து வருகிறார்கள். இப்பொழுது, ஐசிஸ் மற்றும் பொகோ ஹராம் சமுதாயத்தைப் பலவழிகளில் பாதித்து வருகின்றன. பொருளாதார ரீதியில் சிறந்து விளங்க வேண்டிய நைஜீரியா, இப்பொழுது, பொகோ ஹராம் தீவிரவாதத்தால் சீரழிந்துள்ளது. உள்ளூர் ஆட்சியாளர்கள், முதலில் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை சீரமக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

09-05-2015

[1] Ludovica Iaccino, Nigeria: Boko Haram impregnated girls ‘to guarantee new generation of fighters’, IBTimes, May 6, 2015 17:58 BST

[2] http://www.ibtimes.co.uk/nigeria-boko-haram-impregnated-girls-guarantee-new-generation-fighters-1500022

[3]  கோவாவில் ஆரம்பித்த அவர்களது கலப்பின மக்கள் உற்பத்தி முயற்சி, பல ஜாதிகளை உண்டாக்கின. காஸ்டா / ஜாதி என்ற பெயரே அவர்களால் தான் உருவாக்கப்பட்டு, இன்று இந்தியர்களை ஆடிப்படைத்து வருகின்றது.

[4] The governor of Borno state, north-eastern Nigeria, has said that terror group Boko Haram (now Iswap) deliberately impregnated the 214 girls recently rescued by the army in the Sambisa forest on the border with Cameroon. The girls were part of some 234 women and children freed after being kidnapped by the terrorists, who are believed to have abducted some 2,000 civilians since the beginning of 2014.

[5]http://www.theroot.com/articles/news/2015/05/_214_out_of_the_234_women_girls_rescued_from_boko_haram_are_reportedly_pregnant.html

[6] The news was broken early this week by our former Minister of Health, Professor Babatunde Osotimehin, now Executive Director of United Nations Population Fund. He said most of the girls rescued from Boko Haram camps were visibly pregnant. Another source put the actual figures of expectant mothers at 214. That was when the figure of those rescued stood at about 600.  Now, the number has hit at least 1,000.  So, it means more babies could be expected.  Of the identified 214 pregnant, some could be carrying twins, triplets, and possibly quadruplets.  It’s really an invasion! http://sunnewsonline.com/new/?p=118371

[7] http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/nigeria/11593573/They-told-us-if-we-didnt-come-with-them-they-would-beat-us.html

பர்வீன்-பைசூல் விவகாரம் – போலீசாருக்கு குழப்பமாம், ஊடகக்காரகள் தெளிவாக இருக்கிறார்களாம்!

ஜனவரி 8, 2014

பர்வீன்-பைசூல் விவகாரம் – போலீசாருக்கு குழப்பமாம், ஊடகக்காரகள் தெளிவாக இருக்கிறார்களாம்!

பைசூலின்  மீது  மறுபடியும்  புகார்: இந்த நிலையில், 30-12-2013 அன்று பகலில் நடிகை ராதா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புதிய புகார் மனுவை கொடுத்தார். அந்த மனுவில், பைசூல் மீது கொடுத்த புகார் மனுவை வாபஸ் பெறவில்லை என்றும், தன்னை கடத்திச்சென்று, மகாபலிபுரத்தில் ஒரு லாட்ஜில் சிறை வைத்து அடித்து துன்புறுத்தி, மிரட்டியதால் புகாரை வாபஸ் பெற்றேன் என்றும், பைசூல் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்[1].  புகாரில் ராதா கூறியதாவது: பைசூல் என்னுடன் 6 வருடம் குடும்பம் நடத்தினார். திடீரென என்னை வீட்டைவிட்டு துரத்தி விட்டு, என் பணத்தையும் பறித்துக் கொண்டார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தேன். கடந்த 18ம் தேதி பைசூலின் உறவினர்  மாலிக், மற்றும் அவருடைய சகோதரர் ரஹ்மான் ஆகியோர் என் வீட்டுக்கு ஆசிட்டுடன் வந்தனர்[2].

புகார்  வாபஸ்  பெற  வேண்டும்,    இல்லையென்றால்  ஆசிட்  வீசி  கொன்று   விடுவோம்  என்று   மிரட்டல்: பைசூல் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற வேண்டும், இல்லையென்றால் உன் முகத்தில் ஆசிட் வீசி கொன்று விடுவோம் என, மிரட்டினர். இதை தொடர்ந்து, உயிருக்கு பயந்து நானும் புகாரை வாபஸ் வாங்குவதாக தெரிவித்தேன். பின்னர், கத்தி முனையில் என்னை காவல் நிலையத்துக்குஅழைத்துச் சென்று வழக்கை வாபஸ் பெற வைத்தனர். மேலும், என்னை காரில் ஏற்றிக் கொண்டு, பைசூல் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரும் என்னை தொடர்ந்து மிரட்டியதுடன், காவல்துறையில் எனக்கு செல்வாக்கு உள்ளது, உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என கூறினார்.

போலீஸ் பாதுகாப்பு வேண்டும்: என்னிடம் ஆள் பலமும், பண பலமும் உள்ளது. உடனடியாக ஊரை காலிசெய்துவிடு என தொடர்ந்து மிரட்டினார். உயிருக்கு பயந்து அவரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நானும், சரி என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன். தற்போது என் உயிருக்கும், உடமைக்கும், ஆபத்து உள்ளது எனவே, போலீசார் எனக்கு உரிய பாதுகாப்பு அளித்து, பைசூலை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்[3].

போலீசாரைகுழப்பத்தில்ஆழ்த்திஇருக்கிறது: அவர் திடீரென்று இதுபோல் அதிரடி பல்டி அடித்து மீண்டும் ஒரு புகார் கொடுத்துள்ளது, போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பாவம், தமிழ் ஊடகப் புலிகளுக்கு மட்டும் குழப்பமே இல்லாமல் தெளிவாக இருக்கீறார்கள் போலும். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியிலும், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காமல் நின்று கொண்டே இருந்தார். ஒருவேளை உட்காருவதற்கறொன்றும் இல்லை போலிருக்கிறது. இந்த விஷயத்தில் அடுத்தகட்டமாக உயர் போலீஸ் அதிகாரிகளை கலந்து ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, வடபழனி போலீசார் கூறினார்கள்[4]. ஆமாம், இவ்விசயங்களுக்கு எல்லாம் இப்படி போலீஸ் சேவை சீரழிக்க வேண்டிய நிலையில் இருக்க வேண்டும் போலிருக்கிறது.

வேதபிரகாஷ்

© 08-01-2014


[3] தினகரன், பைசூல்மீதுநடிகைராதாமீண்டும்புகார் – முகத்தில்ஆசிட்வீசுவதாககூறிமிரட்டிவழக்கைவாபஸ்பெறவைத்தனர், 31-12-2013.

[4] மாலைமலர், தொழில்அதிபர்மீதானபுகாரைவாபஸ்வாங்கவில்லை: நடிகைராதாமீண்டும்புகார், பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 31, 9:19 AM IST

பர்வீன்–பைசூல் ஜோடி மீது மரியம் பீவி-அக்பர் பாஷா பரஸ்பர புகார்கள், குற்றச்சாட்டுகள் ஏன்?

திசெம்பர் 13, 2013

பர்வீன்–பைசூல் ஜோடி மீது மரியம் பீவி-அக்பர் பாஷா பரஸ்பர புகார்கள், குற்றச்சாட்டுகள் ஏன்?

பர்வீன் மறுபடியும் புகார் அளிக்கிறாராம் - 11-12-13

11-12-13 அன்று பர்வீன் என்கின்ற ராதாவின் மறுபடி-குற்றச்சாட்டு: தேதி “11-12-13” விசித்திரமானது, முக்கியமானது என்றெல்லாம் அலசிக்கொண்டிருக்கும் போது,  சென்னை மாநகர காவல்துறை ஆணையரை புதன்கிழமை 11-12-13 அன்று சந்தித்த நடிகை ராதா, காவல்துறையினர் மீது பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்[1].  இணை கமிஷனர் திருஞானத்தை அவரது அலுவலகத்தில் நடிகை ராதா சந்தித்தார். அப்போது என் வழக்கை விசாரிக்கும் வடபழனி உதவி கமிஷனர் மற்றும் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரேகா ஆகியோர் பைசூலுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் அளித்திருந்தார்[2]. “என் வழக்கை விசாரிக்கும் அதிகாரி பைசூலுக்கு ரகசியமாக உதவி வருகிறார்”, என்கிறாராம்[3]. எனவே வேறு அதிகாரி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைப்புகார் அளித்துள்ளார். சுந்தரா டிராவல்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ராதாவின் செய்திகள் தாம் இப்பொழுது பரப்பரப்பாக ஊடகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன[4].

பர்வீன் மறுபடியும் புகார் அளித்தாராம் - 11-12-13

  1. பைசூல்  மீது மோசடி,   மிரட்டல்   உள்ளிட்ட   சட்டப்   பிரிவுகளின்   கீழ்   வழக்குப்பதிவு  செய்யப்பட்டது: ராதா என்கின்ற பர்வீன், சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தொழிலதிபர் பைசூல் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், பைசூல் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதோடு, ரூபாய் 50 லட்சம் மோசடி செய்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.  இது தொடர்பாக வடபழனி பொலிசார் விசாரணை நடத்தினர். ராதாவை நேரில் அழைத்து சுமார் 1 மணி நேரம் விசாரணை நடத்திய பொலிசார் அவரது வாக்கு மூலத்தையும் பதிவு செய்தனர். அப்போது பைசூலுக்கு எதிராக மோசடி ஆவணங்களையும் ராதா பொலிசிடம் கொடுத்தார். இதையடுத்து பைசூல் மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே பைசூல் முன்ஜாமீன் கேட்டு 2 முறை தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து பைசூல் கைதாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொலிசார் பிடியில் சிக்காமல் பைசூல் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார்[5].

பர்வீன் மறுபடியும் புகார் - 11-12-13

2.வேலை வாங்கி தருவதாக மோசடி: இதேபோல், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்கள் மூலம் போதை பொருள் கடத்துவதாக, பைசூல் மீது அக்ரம்கான் என்பவரும் புகார் அளித்தார்.

பர்வீன் மறுபடியும் புகார், புகார் - 11-12-13

3. போதை  மருந்து  கடத்தல்  புகார்: அக்ரம்கான் பைசூல் போதை மருந்து கடத்தலிலும் ஈடுபட்டுள்ளதாக புகாரில் கூறியுள்ளார். ராயப்பேட்டையை சேர்ந்த அக்பர் பாஷா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: “ராயப்பேட்டை, யானைக்குளம் 2வது தெரு வில் வசிக்கிறேன். 2007ம் ஆண்டு வரை சென்னையில், துணிகளுக்கு எம்பிராய்டரி போடும் வேலை செய்தேன். வறுமை காரணமாக, வெளிநாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டேன்இந்நிலையில், எங்கள் தெருவில் வசிக்கும் நிசார் (43) என்பவர் என்னை அணுகி, எவ்வித செலவும் இல்லாமல் பல இளைஞர் களை வெளிநாடுகளுக்கு அனுப்பி உள்ளேன். அதுபோல் உன்னையும் வெளி நாட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார். அவரது பேச்சை நம்பி வெளிநாடு செல்ல சம்மதித்தேன். 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என்னுடைய பாஸ்போர்ட்டை நிசாரிடம் ஒப்படைத்தேன். 25.11.2007 அன்று நிசார், தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு 29ம் தேதி அக்பர் டிராவல்ஸ் மூலம் மும்பை சென்று, வெளி நாடு செல்வதுக்கான பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளும்படி கூறினார். மேலும், சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் பைசூல் என்பவர் இதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் கூறினார். அதன்படி, பைசூல் என்னை தொடர்புக் கொண்டு 900 அமெரிக்க டாலரும், தைவான் நாட்டு சிம்கார்டும், கொடுத்து என்னை இலவசமாக வெளிநாடு அனுப்பினார்முன்னதாக, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நிசார் என்னை சந்தித்து, சுமார் 2 அடி நீளமுள்ள பூங்கொத்து ஒன்றை கொடுத்தார். பூங்கொத்தை எதுக்கு கொடுக்கிறாய் என்று கேட்டதற்கு, இது ஒரு அன்பளிப்பு என்றும், இதை பெறுவதற்கு ஏர்போட்டுக்கு ஒரு நபர் வருவார், அவரிடம் இதை கொடுத்துவிடு எனவும் கூறினார். இதை நம்பி பூங்கொத்தை வாங்கி கொண்டு அன்று இரவு விமானம் மூலம் தைவான் சென்றேன். அப்போது தைவான் நாட்டின் சுங்கத்துறையினர், நான் வைத்திருந்த பூங்கொத்து கண்டு சந்தேகம் அடைந்து, பூங்கொத்தை உடைத்துப் பார் த்தனர். அதில் 11 கிலோ எடையில் கேட்டமைன் என்ற போதை பொருள் இருப்பதை கண்டுபிடித்து என்னை கைது செய்தனர். இதையடுத்து தைவான் நாட்டு காவல்துறையினர் என்னை சிறையில் அடைத்தனர். கடந்த 5 வருடமாக அந்நாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து, 3.2.2013 அன்று விடுதலை செய்யப்பட்டேன். இந்திய தூதரகத்தின் உதவியோடு இந்தியா திரும்பிய நான், பைசூல் மற்றும் நிசார், ஆகியோரால் என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் சிறிது காலம் தலைமறைவாக வாழ்ந்தேன். கடந்த ஒரு வாரமாக பைசூல் பற்றி பத்திரிகை யில் வந்த செய்திகளை பார்த்து அவரை அடை யாளம் கண்டு கொண்டேன். பைசூல் மூலம் ஏமாற்றப் பட்டு, வெளி நாட்டு சிறை யில் தண்டனை அனுபவிக்கும் பல இளைஞர் களை காப்பாற்றி, பைசூல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு புகாரில் அக்பர் பாஷா கூறியுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக, தொழிலபதிபர் பைசூல் மீது நடிகை ராதா சில தினங்களுக்கு முன்பு புகார் கூறியுள்ளார்[6].  இந்த 2 புகார்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது.

4. பைசூலின்  சகோதரி  மரியம்  பீவி  புகார்: இந்நிலையில், பைசூலின் சகோதரி மரியம் பீவி, புகாரை வாபஸ் வாங்க வேண்டுமானால் ரூ.1 கோடி தர வேண்டும் என்று தன்னை சிலர் மிரட்டுவதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருந்தார்.

பரஸ்பர புகார்கள் கொடுக்கும் முஸ்லிம்கள்

பைசூலின்  சகோதரி  மரியம்பீவி (46)   கொடுத்த   புகார்:  சேப்பாக்கம் தைபூன் அலிகான் தெருவில் அக்கா, தம்பிகளுடன் வசித்து வருகிறேன். அனைவரும் தம்பி பைசூல் வீட்டில் தங்கி உள்ளோம். என் தம்பி போதைப் பொருள் கடத்துவதாக அக்ரம்கான் என்பவர் புகார் அளித்துள்ளார். இதில் எந்த உண்மையும் இல்லை. நேற்று முன்தினம் இரவு எங்கள் வீட்டிற்கு வந்தவர்கள் நாங்கள் அக்ரம்கானின் ஆட்கள், கமிஷனர் அலுவலகத்தில் பைசூல் மீது புகார் அளித்துள்ளோம். புகாரை வாபஸ் வாங்க ரூ.50 லட்சம் தர வேண்டும். நடிகை ராதாவும் எங்கள் தலைவரின் ஆலோசனைப்படிதான் புகார் அளித்துள்ளார். இந்த 2 புகாரையும் வாபஸ் வாங்க ரூ.1 கோடி வேண்டும். 2 நாட்களுக்குள் தரவில்லை என்றால் அனைவரையும் அசிங்கப்படுத்துவோம். இதை வெளியே சொன்னால் பைசூலை தீர்த்து கட்டுவோம் என்று மிரட்டி சென்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்[7].

நடிகையின் ரகசிய வாழ்க்கை

11-12-2013   அன்று  மறுபடியும்  பர்வீன்  புகார்: இந்த 3 புகார்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது[8]. இந்தநிலையில் சென்னை காவல்துறை ஆணையரை புதன்கிழமை 11-12-2013 அன்று சந்தித்த ராதா, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று காவல்துறையினர் மீது புகார் தெரிவித்துள்ளார்[9].  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பைசூலின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை இன்னும் அவரை கைது செய்யாமல் இருந்து வருகிறது. இதனால் நான் மன உளைச்சல் அடைத்துள்ளேன். அதேவேளையில் எனக்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் கூட போலீஸார் மறுக்கின்றனர். போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் தொடர்புடைய பைசூலை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன்”, என்றார்[10].

போலீசுக்கு  எதிராக  புகார், நடவடிக்கை  எடுக்கப்படும்   என்கிறார்களாம்: பர்வீன் சொன்னது, “வடபழனி மகளிர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரேசா, பைசூலுக்கு சாதகமாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதனால் எனக்கு நியாயம் கிடைக்குமா என்று தெரியவில்லை[11]. இதுவரை பைசூலை போலீசார் கைது செய்யவில்லை. இந்த வழக்கை  திசை திருப்ப போலீசார் பைசூலுக்கு ஆதரவாக செயல்படுவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. தலைமறைவாக உள்ள பைசூல் போலீசாருக்கு தெரியாமல் எப்படி தொலைக்காட்சிக்கு மட்டும் பேட்டி அளிக்கிறார். அவர் வெளியில் இருந்தால் சாட்சிகளை அழித்து விடுவார். இதனால் கூடுதல் கமிஷனர் நல்லசிவத்தை சந்தித்து பைசூலை கைது செய்ய வலியுறுத்தினேன். அதற்கு அவர் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்”,  என்றார்[12].

வேதபிரகாஷ்

© 13-12-2013


[1] நக்கீரன், காவல்துறையினர்மீதுநடிகைராதாபரபரப்புபுகார்!, புதன்கிழமை, 11, டிசம்பர் 2013 (22:57 IST

[9] தினமணி, பைசூலைகைதுசெய்யக்கோரிஆணையர்அலுவலகத்தில்நடிகைராதாமனு, By வாசு, சென்னை, First Published : 11 December 2013 08:33 PM IST

[12] தினகரன், பைசூலுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகின்றனர் நடிகை ராதா பரபரப்பு புகார்

,

சவூதியில் 5 வயது மகளை கொடுமைப் படுத்தி, கற்பழித்துக் கொன்ற இஸ்லாமிய போதகருக்கு 8 ஆண்டு சிறை, 800 சவுக்கடி – சாட்சி சொன்ன மனைவிக்கும் தண்டனை!

ஒக்ரோபர் 10, 2013

சவூதியில் 5 வயது மகளை கொடுமைப் படுத்தி, கற்பழித்துக் கொன்ற இஸ்லாமிய போதகருக்கு 8 ஆண்டு சிறை, 800 சவுக்கடி – சாட்சி சொன்ன மனைவிக்கும் தண்டனை!

சவுதி அரேபிய மதபோதகர்

ஷரீயத்தின்படிதண்டனைக்கொடுக்கப்பட்டது: சவுதி அரேபியாவில், ரியாதில், பாலியல் பலாத்காரம் செய்து, ஐந்து வயது மகளை, கொலை செய்த, பிரபல இஸ்லாமிய மத போதகருக்கு, எட்டு ஆண்டு சிறையும், 800 சவுக்கடியும், தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது[1]. உலகம் முழுவதும் இதைப் பற்றி வலுவான கருத்து உரூவானதால், சவுதி அரச குடும்பத்தினரே தலையிட்டு குற்றவாளி வெளிவராமல் செய்ததாகத் தெரிகிறது[2]. மேலும் வேடிக்கை என்னவென்றால், புகார் கொடுத்த அவரது முந்தைய இரண்டாவது மனைவிக்கு 10 மாதங்கள் சிறை மற்றும் 150 சவுக்கடி என்று தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது[3]. ஏனெனில், பெண்ணாகிய இவர் சாட்சியாக நீதிமன்றத்தில் தோன்றி சாட்சியம் சொல்லியிருக்கிறார். இஸ்லாமியச் சட்டத்தின் படி, ஒரு பெண் சாட்சி கூறமுடியாது. இப்பொழுது ஒரு மில்லியன் ரியால் [one million riyals ($270,000) in ‘blood money’] முந்தைய இரண்டாவது மனைவிக்குக் கொடுக்கப் படவேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.  தலாக் / விவாகரத்து செய்யப் பட்ட இவர் மறுபடியும் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளைப் பெற்றிருக்கிறார். தனது அந்த குழந்தைகளைப் பற்றியும் கவலைப் படுவதாகக் கூறுகிறார். அதனால், அரசுதான் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இஸ்லாமிய குருவின் குழந்தை

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இஸ்லாமிய குருவின் குழந்தை

மகளைக்கொடுமைப்படுத்தி, கற்பழித்துக்கொன்றஇஸ்லாமியமதபோதகர்: சவுதி அரேபியாவை சேர்ந்தவர், பய்ஹான் அல் கம்தி [Fayhan al-Ghamdi]. முஸ்லிம் மத போதகரான இவர், அந்நாட்டு “டிவி’ நிகழ்ச்சிகளில், மத போதனைகள் செய்து வந்தார். அவர் தனது 5 வயது மகள் லாமா அல் கம்தியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் லாமாவை அவர் தாக்கியதில் சிறுமி படுகாயம் அடைந்தார்.

  • மண்டயோடு நொறுங்கியிருந்தது,
  • விலா எலும்புகள் உடைந்திருந்தன,
  • ஒரு நகம் பிய்க்கப்பட்டிருந்தது,
  • உடலில் பல இடங்களில் அடித்ததாலும்-
  • தீயினால் சுட்டதாலும் காயங்கள் இருந்தன.

டிசம்பர் 25, 2011 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு 2012 அக்டோபர் மாதம் பலியானார்[4]. வயர்கள் மற்றும் கொம்பு முதலியவற்றை உபயோகப் படுத்தி அடித்ததாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து சில மாதங்கள் சிறையில் இருந்த பஹ்யான் லாமாவின் தாய்க்கு “ரத்தப் பணம்” என்ற இழப்பீடு கொடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டார்[5].

லாமா என்ற அந்த குழந்தை

லாமா என்ற அந்த குழந்தை

ஷரீயத்மற்றும்சட்டகுழப்பங்கள்: இவர், தன், எட்டு வயது மகளை, பல முறை பலாத்காரம் செய்து இறுதியில் கொலை செய்து விட்டதாக, மாஜி மனைவியான, குழந்தையின் தாய், போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், தமாதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமாதிக்கு, எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 800 சவுக்கடியும் வழங்கி அந்நாட்டு கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. “தமாதிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்’ என, பலரும் குரல் கொடுத்துள்ளனர். “குழந்தையின் தாய், நஷ்ட ஈடு கோரியுள்ளதால், தமாதிக்கு மரண தண்டனை விதிக்க இயலாது’ என, கோர்ட் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, ஷரீயத்தின் படி, “ரத்தப் பணம்” கொடுக்கப் பட்டால், பெண் வாங்கிக் கொள்ளவேண்டும், தண்டனை அதோடு முடிந்து விடும். இதைத்தான் சவூதி ஊடகங்கள் கூறுகின்றன[6].

கற்பழித்து கொலை செய்த இஸ்லாமிய மதபோதகர்

கற்பழித்து கொலை செய்த இஸ்லாமிய மதபோதகர்

ஷரியத்தின் நிலைமை: ஷரீயத்தின் படி, ஒரு பெண், ஆணுக்கு எதிராக சாட்சியம் சொல்ல முடியாது. அதிலும் கற்பழிப்பு வழக்கில் சொல்லமுடியாது. கற்பழிப்பு, கொலை போன்ற குற்றங்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டாலும், இஸ்லாமிய ஷரீயத் சட்டத்தில் படி ஆட்சி நடக்கும் அங்கு மனைவிகளைக் கொல்லும் கணவர்களுக்கு மற்றும் குழந்தைகளைக் கொல்லும் தகப்பன்களுக்கும் மரண தண்டனை விதிக்க முடியாது[7]. “ரத்தப் பணம்” அல்லது இஸ்லாமிய இழப்பீடு பணம் கொடுக்கப் பட்டால், ஆண்களுக்கு தண்டனை கொடுக்க முடியாது. இந்த வழக்கில் கூட, முந்தைய மனைவி பணத்தைப் பெற்றுக் கொண்டதால், சிறையிலிருந்து பய்ஹான் அல் கம்தி வெளியே வரக்கூடும் என்ற நிலைமை இருந்தது.

பய்ஹான் அல்-கம்தி

பய்ஹான் அல்-கம்தி

சவுதிசமூகத்தொண்டர்களின்அதிருப்தி: இதனால், ரண்டா அல்-கலீப் [Randa al-Kaleeb], அஜீஜா அல்-யூசுப் [Aziza al-Yousef], மனல் அல்-செரீப் [Manal al-Sharif ] போன்ற சமூகதொண்டர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்[8]. “ஒன்று அவனுக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை கொடுக்கப் பட்டிருக்க வேண்டும், அப்பொழுதுதான் இது போன்ற குற்றங்கள் செய்பவர்களுக்குப் படிப்பினையாக இருந்திருக்கும்”, என்று கூறினர். பய்ஹான் அல் தமாதி தனது மகளின் கற்புப் பற்றி சந்தேகப்பட்டதால் (அதாவது அவள் தனது கன்னித்தன்மையை இழந்து கொண்டே இருக்கிறாள் என்று சந்தேகம் வந்ததாம்[9]), அவளை கொடுமைப் படுத்தி, கற்பழித்திருக்கிறான், என்று பாகிஸ்தானிய ஊடகம் கூறுகின்றது[10].

© வேதபிரகாஷ்

10-10-2013


[2] After the case attracted international attention, members of the Saudi Arabia’s Royal Family are now believed to have blocked al-Ghamdi’s release and ensured that a stronger sentence is upheld.

http://www.dailymail.co.uk/news/article-2277437/Saudi-celebrity-cleric-raped-murdered-daughter-claimed-injured-doubted-virgin.html

[3] Ghamdi’s second wife, accused of taking part in the crime, was sentenced to 10 months in prison and 150 lashes, said Rasheed, who is lawyer for the girl’s mother. Ghamdi was convicted of “raping and killing his five-year-old daughter Lama,” he added.

[6] Albawaba News reported the judge as saying: ‘Blood money and the time the defendant had served in prison since Lama’s death suffices as punishment.’But the Saudi Justice Ministry responded saying that the cleric was still in prison and that the case was continuing. The death penalty is thought to be unlikely in this case.

[9] It was reported that al-Ghamdi had suspected his daughter of losing her virginity and had beaten her and molested her in response.  http://www.bbc.co.uk/news/world-middle-east-24438375

பங்களாதேசத்தில் லட்சக்கணக்கான அடிப்படைவாத முஸ்லீம்களின் ஊர்வலம், ஆர்பாட்டம் எதனைக் காட்டுகிறது?

ஏப்ரல் 7, 2013

பங்களாதேசத்தில் லட்சக்கணக்கான அடிப்படைவாத முஸ்லீம்களின் ஊர்வலம், ஆர்பாட்டம் எதனைக் காட்டுகிறது?

இஸ்லாமியநாடாக்கஅடிப்படைவாதிகளின்போராட்டம்: பங்களாதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவதூறு சட்டத்தைத் திரித்து அமைத்து, இணைதளங்களில் இடுகையிடுகிறவர்களுக்கு தூக்குத் தண்டனை செல்லுபடியாகின்ற மாதிரி செய்ய வேண்டி ஆர்பாட்டம் நடத்தினர்[1]. இது அவர்கள் பட்டியல் போட்ட 13 கோரிக்கைகளில் ஒன்றாகும். “இஸ்லாமை தூஷிப்பவர்களுக்கும் தூக்கு”, “இஸ்லாமை விமர்சிப்பவனுக்கு தண்டனை” என்று ஆர்பரித்தனர். அவர்களது மற்ற கோரிக்கைகள், பின்வருமாறு[2]:

  1. அரசியல் நிர்ணய சட்டத்தில் அல்லாவின் மீதான முழுநம்பிக்கையை உறுதி செய்யப்படவேண்டும்[3].
  2. அஹ்மதியா போன்றவர்களை முஸ்லீம்கள் அல்ல என்று பிரகடனபடுத்த வேண்டும்.
  3. அந்நிய கலாச்சாரத்தை அறவே தடை செய்ய வேண்டும்[4].
  4. ஆண்கள்-பெண்கள் பொது இடங்கள், மற்ற இடங்களில் சேர்ந்து பேசுவதை, கூடுவதைத் தடுக்க வேண்டும்.
  5. எல்லா நிலைகளிலும் இஸ்லாமிய படிப்பைக் கட்டாயமாக்க வேண்டும்.
  6. பொது இடங்களில் சிற்பங்கள், சிலைகள் முதலியவை வைக்கக் கூடாது.
  7. ஊடகங்களில் இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் இருக்கக் கூடாது.

இவர்களை “இஸ்லாமிஸ்டுகள்” என்று சொல்லப்படுகின்றனர். பற்பல இஸ்லாமிய மதப்பள்ளிகள், கல்லூரிகள், மதஸாக்கள் முதலியவற்றிலிருந்து சேர்ந்து ஹஃபேஜாத்-இ-இஸ்லாம் [Hefazat-e-Islam] என்ற அமைப்பின் கீழ் சனிக்கிழமை அன்று ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்தினர்[5]. அவர்கள் டாக்காவை நோக்கி வர ஆரம்பித்தனர். இரண்டு லட்சம் மக்கள் கூடியதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்[6].

அடிப்படைவாதிகளை எதிர்க்கும் மிதவாதிகள்: இதை எதிர்த்து தலைநகர் டாக்காவில் 22-மணி நேர முழு அடைப்பு கோரி அழைப்பு விடுத்திருந்த மாணவர்கள் மற்ற மதசார்பற்றவர்கள், இந்த கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்[7].  “அடிப்படைவாதம் ஒழிக”, என்று அவர்கள் முழக்கம் இட்டனர். மதவாதம் ஒழிக” அடிப்படைவாத முஸ்லீம்களுக்கும் மற்ற முஸ்லீம்களுக்கும் இடையே கைகலப்பு, அடி-தடி ஏற்பட்டது. இதற்குள் போலீஸார், இஸ்லாமிஸ்டுகளை துரத்தியடித்தனர். அதற்குள் கடந்த 24-மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரங்களில் ஆளும் அவாமி லீக் கட்சியினர் ஜமாத்-இ-இஸ்லாமி ஆர்பாட்டக் காரர்களுடன் மோதியபோது இருவர் கொல்லப்பட்டனர்.  இதனால், இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆகிறது[8].

அரசு எடுக்கும் நடவடிக்கைகள்: பங்களாதேச அரசு, நிச்சயமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்குண்டுத் தவிக்கிறது என்று தெரிகிறது. 1971 போர் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை அளித்ததிலிருந்து, மதவாதிகள் இந்துக்களைக் கொல்வது என்பதலிருந்து, மற்ற மிதவாத முஸ்லீம்களை மிரட்டுவது, முதலிய வேலைகளில் இறங்கியுள்ளனர். வெளிநாட்டு உதவிகளால் வாழும் அரசு, தான் “செக்யூலார்ரென்றும் காட்டிக் கொள்ள முயல்கிறது. அரசு ஏற்கெனவே தடை உத்தரவை அமூல் படுத்தி, யாரும் உள்ளே நுழைய முடியாத அளவில் டாக்காவை தனிமைப் படுத்தினர். சபாங் சதுக்கத்தில், போர் குற்றவாளிகளுக்கு தண்டனை என்று ஆதரிப்பவர்கள் கூடி, இஸ்லாமிஸ்டுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போலீஸார் அவர்களையும் அப்புறப்படுத்தினர்.

இஸ்லாமிஸ்டுகள்மற்றும்செக்யூலரிஸ்டுகள்: இஸ்லாமிய, அரபு ஊடகங்கள் ஆர்பாட்டக் காரர்களை “இஸ்லாமிஸ்டுகள்” என்றும், ஐரோப்பிய ஊடகங்கள் எதிர்-ஆர்பாட்டக்காரர்களை “செக்யூலரிஸ்டுகள்” என்றும் குறிப்பிட்டனர். ஆனால், பங்களாதேசத்தில் “செக்யூலரிஸ்டுகள்” என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், முன்பு, இந்துக்கள் குரூரமாக, கோரமாக, கொடுமையாகக் கொல்லப்பட்டதற்கு, தாக்கப்பட்டதகு, எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவில்லை. இந்திய ஊடகங்களுக்குக் கவலையே இல்லை. இப்பொழுதும் ஐ.பி.எல் மோகத்தில் மூழ்கியுள்ளது.

இது சம்பந்தமாக கீழ்கண்ட இடுகைகளையும் பார்க்கவும்:

  • 1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன[9] – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!
  • ·         முஸ்லீம்களின் வெறியாட்டம்பங்களாதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் சூரையாடப்பட்டன, கோவில்கள் எரியூட்டப்பட்டன[10].
  • “இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது” – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்[11].

வேதபிரகாஷ்

07-04-2013


[1] Hefajat-e-Islam, an Islamic group which draws support from tens of thousands of seminaries, organised the rally in support of its 13-point demand including enactment of a blasphemy law to prosecute and hang atheist bloggers.

[2] The demands included declaration of the Ahmadiyya Muslim sect as non-Muslim, a ban on free mixing of men and women, making Islamic education mandatory at all levels and no installation of any sculpture in any public place.

http://edition.cnn.com/2013/04/06/world/asia/bangladesh-blasphemy-protest/

[3] The group listed 13 demands, including reinstating “absolute trust and faith in the Almighty Allah” in the nation’s constitution, which is largely secular, and passing a law providing for capital punishment for maligning Allah, Islam and its Prophet Muhammad.

http://abcnews.go.com/International/wireStory/hardline-muslims-rally-bangladesh-amid-shutdown-18895209#.UWEgOqJTCz4

[4] The group’s other demands include declaring the minority Ahmadiya sect living in the country non-Muslims and banning “all foreign culture, including free mixing of men and women.”

தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான், தாலிபான், துபாய் தொடர்புகள் என்ன – அவை எப்படி இந்தியாவிற்கு எதிராகச் செயல்படுகின்றன

ஏப்ரல் 6, 2013

தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான், தாலிபான், துபாய் தொடர்புகள் என்ன – அவை எப்படி இந்தியாவிற்கு எதிராகச் செயல்படுகின்றன

பாகிஸ்தானின் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத – பயங்கரவாதங்கள்: இந்தியா பாகிஸ்தானிற்கு பல ஆவணங்களைக் கொடுத்து, எப்படி தீவிரவாத-பயங்கரவாத கும்பல்கள், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகின்றன என்று எடுத்துக் காட்டி வருகின்றது. தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் இயக்கங்களின் தலைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி கேட்டு வருகின்றது. இருப்பினும் பாகிஸ்தான் அதனைப் பற்றிக் கவலைப் படுவதாகவே தெரியவில்லை. மாறாக, அது பல வழிகளில் அவற்றை வளர்த்துக் கொண்டே வருகிறது. தாவூத் இப்ராஹிமின் விஷயத்திலேயோ அப்பட்டமான மறுக்கமுடியாத பங்கு வெளிப்பட்டுள்ளது. இப்பொழுதைய உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பில் கூட அது வெளிப்படையாக எடுத்துக் கட்டியுள்ளது. ஆனால், தாவூத் இப்ராஹிம் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருக்கிறது. மாறாக, குரூரங்களை மறைத்து, கொடுமைகளை மறைத்து, தன் “உடம்பில் முஸ்லீம் ரத்தம் ஓடுகிறது” என்று சொல்லிக் கொண்ட சஞ்சய் தத்திற்காக “கருணை” என்று திசைத்திருப்ப இந்திய ஊடகங்களே ஈனத்தனமாக செய்ல்பட்டு வருகின்றன.

தாவூத் இப்ராமின் பணம்: தாவூத்தின் பணம் புனிதமானது அல்ல, அது –

  • ரத்தக்கறைப் பட்ட பணம்;
  • போதை மருந்து வியாபாரத்தில் ஊர்ந்த பாவப் பணம்;
  • பெண்மையைக் கெடுத்தப் பணம்
  • பலருடைக் குடிகளைக் கெடுத்த பணம்
  • மனிதத்தன்மையற்றப் பணம்.
  • சுக்கமாக கேடு கெட்டப்பணம்.

ஆனால், அப்பணத்தைப் பற்றித்தான் இப்பொழுது, விவகாரங்கள் வெளிப்படுகின்றன. தாவூத் இப்ராஹிம் பணம் பரோடா வங்கி மூலம் பரிவர்த்தனைச் செய்யப்பட்டது என்று சில ஊடகங்களின் செய்தியை[1] அந்த வங்கி மறுத்துள்ளது[2]. மற்ற கணக்குகளைப் போன்றே, குறிப்பிட்ட கணக்கும் பஹாமாவில், நஸ்ஸௌ என்ற பரோடா வங்கிக் கிளையில் (Bank of Baroda, Nassau Branch, Bahamas) இருந்த கணக்கும் பல வருடங்களாக இருந்து வருகிறது. அதன் வழியாக, துபாய்க்கு பணமாற்றம் செய்யப்படுகிறது. இது அந்த நாடு மற்றும் துபாயின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் நடந்துள்ளது, என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது தாவூதின் பணம் அல்ல என்று மறுக்கவில்லை. பரோடா வங்கியின் வாதம் முன்பு HSBC வங்கி எப்படி வாதிட்டதோ, அதுபோலத்தான் உள்ளது.

HSBC வங்கிபோதைமருந்து, தீவிரவாதம், இத்யாதி: முன்பு எச்.எஸ்.பி.சி. வங்கி செப்டம்பர் 2011 தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்களோடு பணம் பரிவர்த்தனை செய்ததில் தொடர்புப் படுத்தப்பட்டது[3]. சுலைமான் பின் அப்துல் ஆசிஸ் அல்-ரஜியின் (Sulaiman bin Abdul Aziz al-Rajhi) பெயர் அல்-குவைதா பட்டியிலில் இருந்தது. அவருடைய அல்-ரஜி வங்கியுடன் HSBC வங்கி தொடர்பு கொண்டிருந்தது[4]. வங்காளதேசத்தின் கிளைக்கும் தொடர்பு இருந்தது[5]. 3000ற்கும் மேலான சந்தேகிக்கப்பட்ட கணக்குகள் அவ்வங்கி கிளைகளிடம் இருந்தன[6]. அவற்றில் தீவிரவாதிகளின் கையிருந்தது. இந்திய ஊழியர்களுக்கும் தொடர்பு இருந்தது எடுத்துக் காட்டப்பட்டது[7]. இங்கிலாந்திலும் இவ்வங்கி கோடிக்கணக்கில் போதை மருந்து வியாபாரிகளுடன் சமந்தப்பட்டு £640million அபராதத்திற்கு உட்பட்டது[8]. அப்பொழுதும் சவுதியின் தீவிரவாத தொடர்பு எடுத்துக் காட்டப்பட்டது. முஸ்லீம்களைத் தீவிவாதிகள் என்று சித்தரிக்கக் கூடாது என்கிறாற்கள். அப்படியென்றால், இவ்விஷயத்திலும் கூட, ஏன் முஸ்லீம்கள் ஈடுபடுகிறார்கள்? தீவிரவாதட் ஹ்திற்கு உபயோகப்படுகிறது எனும் போது, விலகிக் கொள்ளலாமே, புனிதர்களாக இருக்கலாமே?

தாவூ த்இப்ராஹிமின் நிழல் கம்பெனிகள் எவை: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத-பயங்கரவாத கும்பல்களிடமிருந்து தாவூத் இப்ராஹிமுக்கு வரும் பணம் எப்படி செல்கிறது என்று ஆயும்போது, அது பஹாமாவில் இருக்கும், நஸ்ஸௌ என்ற பரோடா வங்கிக் கிளைக்குச் செல்கிறது. இப்பணம் கீழ்கண்ட நிதி பரிமாற்ற வங்கிகளினின்று, மின்னணு பணப்பரிமாற்றம் மூலம் அக்கிளையை அடைகிறது:

  1. அல்-ஜரௌனி பணபரிமாற்ற வங்கி (al-Zarouni Exchange)
  2. துபாய் பணபரிமாற்ற வங்கி (Dubai Exchange)
  3. அல்-திர்ஹம் பணபரிமாற்ற வங்கி (al-Dirham Exchange)
  4. அல்மாஸ் எலெக்ட்ரானிக்ஸ் (Almas Electronics),
  5. யூசுப் டிரேடிங் (Yusuf Trading),
  6. ரீம் யூசுப் டிரேடிங் (Reem Yusuf Trading),
  7. ஃப்லௌதி டிரேடிங் கம்பெனி (Falaudi Trading Company),
  8. கல்ப் கோஸ்ட் ரியல் எஸ்டேட்ஸ் (Gulf Coast Real Estates).

இதைத்தவிர வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி என்கின்ற ( United Arab Emirates-based tycoon Vardaraj Manjappa Shetty) அமீரக பணமுதலையின் மூன்று ஹோட்டல்களிலும் பங்குள்ளது என்று சொல்லப்படுகிறது[9]. வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி ஊடகங்களில் டி-கம்பெனியுடன் தொடர்புப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும்[10], ஷெட்டி அதனை மறுத்து வருகிறார்[11]. இவர் ராஜ் ஷெட்டி என்று பிரபலமாக அழைக்கப்ப்டுகிறார். ரமீ ஹோட்டல் குழுமங்களுக்கு இவர்தான் தலைவர். இவர் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்[12]. இருப்பினும் மற்ற நிறுவனங்கள் இப்ராஹிமிம் நிழல் கம்பெனிகள் தாம் என்று தெரிகிறது.

போதை மருந்து வியாபாரத்தை செய்யும் தாவூத் இப்ராஹிம்: போதை மருந்து கடத்தல் மற்றும் விநியோகதாரர்களுக்கு பணம் கொடுத்து ஊக்குவிப்பதில்   தாவூத் இப்ராஹிம் ஈடுபட்டுள்ளான். தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் நடக்கும் $3.5 பில்லியன் வியாபாரத்திற்கு இவன் தான் காரணகர்த்தா. இதற்காக அந்தந்த நாடுகளில் பணத்தை பட்டுவாடா செய்ய மற்றும் வசூலிக்க நிறைய நிறுவனங்களை வைத்துள்ளான்[13]. அமீரகத்தில் மட்டும் அத்தகைய 11 கம்பெனிகள் உள்ளன. இந்தியா பாகிஸ்தானிற்கு அனுப்பியுள்ள தீவிரவாத-பயங்கரவாத கும்பல்களின் விவரங்களைக் கொண்ட புத்தகத்தில் இவ்விவரங்கள் உள்ளன[14]. இப்பணம் எப்படி பாகிஸ்தானிற்கு உபயோகமாக இருக்கிறது என்றால், சலவை செய்யப்பட்ட அப்பணம் அங்கு முதலீடு செய்யப்பட்டதால் 2012ல் பாகிஸ்தானின் பங்கு வர்த்தகம் 49% உயர்ந்தது[15]. அமெரிக்கா இவனது பணப்போக்குவரத்தை முடக்கியதால், இப்படி தனது யுக்தியை மாற்றிக் கொண்டுள்ளான் என்று அனைத்துலக வல்லுனர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்[16]. ஆனால், அதே நேரத்தில் இந்திய பொருளாதாரத்தை சீரழிக்க எதிர்வேலைகளை செய்து வருகிறான்.

தாவூத் இப்ராஹிம் தீவிரவாதியும்,  இந்தியாவைத் தாக்கும் ஜிஹாதியும்: குலாம் ஹஸ்னைன் என்ற பத்திரிக்கையாளர் 2001ல் எழுதியது இன்று எப்படி மாறியிருக்கும் என்று தெரியவில்லை[17]: “தாவூத் இப்ராஹிம் ஒரு ராஜாவைப் போல வாழ்கிறான், அவனது இல்லம் 6,000 சதுர யார்டுகள் ஆகும், அதில் நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட், ஸ்நூக்கர் அறை, தனிப்பட்ட ஜிம், அவனுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வடிவமைக்கப்பட்ட உடைகள், மெர்சிடெஸ் மற்றும் விலையுயர்ந்த கார்கள், ரூ.5 லட்சம் மதிப்புள்ள பெடேக் பிலிப் கடிகாரம் முதலியவற்றைக் கொண்டவன். சினிமா நடிகைகள், விபச்சாரிகள் என்றால் சொல்லவே வேண்டாம், அப்படியே கரன்ஸி நோட்டுகளை அவர்கள் மீது வாரி இறைப்பான்”. அப்படி பட்டவன் தான், இப்படி இந்தியாவின் மீது ஜிஹாத் என்று குண்டுவெடிப்புகளில் இறங்கியுள்ளான்.

இஸ்லாமியர்கள் இத்தகைய செயல்களை செய்யலாமா: இப்படி எல்லாவிதங்களிலும், இந்திய பொருளாதாரத்தைச் சீர்குலைக்க இந்த தீவிரவாத-பயங்கரவாத நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம், வெடிகுண்டு பயங்கரவாதம், இன்னொரு பக்கம் கள்ள நோட்டுப் புழக்கம், பங்கு வணிகத்தில் முதலீடு, தங்கத்தில் முதலீடு, இன்னொரு பக்கம் போதை மருந்து, சினிமா பெயரில் விபச்சாரம், கிரிக்கெட் பெயரில் எல்லாமே என்று கோடிகளில் முதலீடு செய்து பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறார்கள். என்னத்தான் இஸ்லாம், அமைதி, புனிதம் என்றெல்லாம் பேசிக்கொண்டாலும், அவர்கள் செய்து வரும் வேலை பயங்கரமாகத்தான் இருக்கிறது. ஹக்கானி நிதி பரிமாற்ற வலை[18] என்ற அறிக்கைப் புத்தகத்தில் இது எடுத்துக் காட்டப்படுகிறது. பஸிர் அலுவகலக கோப்பு (Pazeer Office File) என்ற இன்னொரு ஆவணம் எப்படி முஜாஹித்தீன்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்று விளக்குகிறது[19]. இவையெல்லாம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆவணங்கள் தத்ரூபமாக அவர்களின் எண்ணங்களை, செயல்களை விளக்குகின்றன.

ஆனால், இந்திய முஸ்லீம்கள் இவற்றை –

  • எதிர்ப்பதில்லை;
  • கண்டிப்பதில்லை;
  • கண்டுக்கொள்வதில்லை
  • அமைதியாக இருக்கின்றனர்.

பிறகு இஸ்லாமிய தீவிரவாத-பயங்கரவாதம் என்றால் ஏன் எதிர்க்கின்றனர் என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

06-04-2013


[1] The bank’s statement came a day after a CNN-IBN and FirstPost investigation found that Dawood’s cash was washing up in the offshore banking haven of Nassau in The Bahamas – a beach paradise also known for its zero-taxes and high-secrecy banking – in a Bank of Baroda branch.

[4] HSBC, the senate report says, did ill-monitored business with Saudi Arabia’s al-Rajhi bank – whose senior-most official, , appeared on an internal al-Qaeda list of financial benefactors discovered after 9/11. The al-Rajhi bank provided accounts to the al-Haramain Islamic Foundation, designated by the United States as linked to terrorism. Its owners, the Central Intelligence Agency asserted in 2003, “probably know that terrorists use their bank”. Lloyds, in a lawsuit, also alleged that al-Rajhi ran accounts used “to gather donations that fund terrorism and terrorist activities” – including suicide bombing. http://www.indianexpress.com/news/hsbc-india-staff-have-terror-link-/976133/2

[9] In addition, the dossier says Ibrahim has interests in three hotels controlled by United Arab Emirates-based tycoon Vardaraj Manjappa Shetty. Shetty has often been named in media reports as an associate of D-company, but vehemently denies the allegations.

http://www.firstpost.com/economy/from-dubai-to-nassau-dawood-blood-money-is-tainting-banks-686737.html

[12] Varadaraj Manjappa Shetty, better known as Raj Shetty, the Chairman and Managing Worker of the Ramee Group of Hotels, told Gulf News yesterday that “my interaction with the underworld is zero.”

http://gulfnews.com/news/gulf/uae/general/dubai-a-safe-place-says-top-police-officer-1.345336

[13] Dawood, as the investigation reveals, has emerged as the principal provider of financial services to narcotics traffickers and jihadists across South Asia – a business pegged at over $3.5 billion a year, which uses front companies to access the global financial system. New Delhi had provided Islamabad with the dossier in 2011, naming at least 11 United Arab Emirates-based entities controlled by Dawood’s crime cartel.

[14] Dawood, as the investigation reveals, has emerged as the principal provider of financial services to narcotics traffickers and jihadists across South Asia – a business pegged at over $3.5 billion a year, which uses front companies to access the global financial system. New Delhi had provided Islamabad with the dossier in 2011, naming at least 11 United Arab Emirates-based entities controlled by Dawood’s crime cartel.

[17] In 2001, journalist Ghulam Hasnain wrote that Dawood “lives like a king”. “Home is a palatial house spread over 6,000 square yards, boasting a pool, tennis courts, snooker room and a private, hi-tech gym. He wears designer clothes, drives top-of-the-line Mercedes and luxurious four-wheel drives, sports a half-a-million rupee Patek Phillipe wristwatch, and showers money on starlets and prostitutes”.

http://www.firstpost.com/economy/from-dubai-to-nassau-dawood-blood-money-is-tainting-banks-686737.html

[18] The CTC’s latest report leverages captured battlefield material and the insights of local community members in Afghanistan and Pakistan to outline the financial architecture that sustains the Haqqani faction of the Afghan insurgency.  The Haqqani network is widely recognized as a semi-autonomous component of the Taliban and as the deadliest and most globally focused faction of that latter group.  What receives far less attention is the fact that the Haqqani network also appears to be the most sophisticated and diversified from a financial standpoint.  In addition to raising funds from ideologically like-minded donors, an activity the Haqqanis have engaged in since the 1980s, information collected for this report indicates that over the past three decades they have penetrated key business sectors, including import-export, transport, real estate and construction in Afghanistan, Pakistan, the Arab Gulf and beyond.   The Haqqani network also appears to operate its own front companies, many of which seem to be directed at laundering illicit proceeds.  By examining these issues this report demonstrates how the Haqqanis’ involvement in criminal and profit-making activities has diversified over time in pragmatic response to shifting funding conditions and economic opportunities, and how members of the group have a financial incentive to remain the dealmakers and the enforcers in their area of operations, a dynamic which is likely to complicate future U.S. and Afghan efforts to deal with the group.

http://www.ctc.usma.edu/wp-content/uploads/2012/07/CTC_Haqqani_Network_Financing-Report__Final.pdf

“இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது” – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்

மார்ச் 3, 2013

இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்

Atrocities on Hindus - 2013

அப்பாவி இந்துக்கள் மீது தாக்குதல்கள்: 1971ல் நடந்த போர்க்குற்றங்களுக்காக, .டெலேவார் ஹொஸைன் சையிதீ என்ற தீவிரவாத ஜமாத்-இ-இஸ்லாமித் தலைவருக்குத் தூக்குத்தண்டனையளித்தப் பிறகு கலவரம் ஏற்பட்டதில் ஏற்படுத்தப்பட்டதில் நாட்டின் சிறுபான்மையினரான இந்துக்கள் 28-03-2013 (வியாழக்கிழமை) அன்றுலிருந்து தாக்கப்பட்டிருக்கிறார்கள். நான்கு நாட்களாக இந்த கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

Atrocities on Hindus -2- 2013

2013லும் தொடரும் 1971 மாதிரியான குரூரக்கொலைக்குற்றங்கள்: 1971 குரூர-போர்க்குற்றங்களைப் போலவே, இப்பொழுதும் நடந்தேறியுள்ள திட்டமிட்டத் தாக்குதலிகளில்,  ஆயிரக்கணக்கான சிறுபான்மையினரின் வீடுகள், 150 வழிபாட்டு ஸ்தலங்கள் கடந்த இரு தினங்களில் தாக்கப்பட்டிருக்கின்றன, என்று பங்களாதேசத்தின் இந்து-பௌத்த-கிருத்துவ ஐக்கிய பரிஷத்தின் பொது செயலாளர் மற்றும் வழக்கறிஞருமான ராணா தாஸ் குப்தா என்பவர் கூறியுள்ளார். இப்பொழுது, எந்த குற்றங்களுக்காக, டெலேவார் ஹொஸைன் சையிதீ குற்றஞ்சாட்டப் பட்டு, தண்டனைப் பெற்றுள்ளாரோ, அதே மாதிரியான குற்றங்கள், இன்றும் நடக்கின்றன, அதாவது 2013லும் தொடரும் 1971 மாதிரியான குரூரக்கொலைக்குற்றங்கள் என்று அவர் எடுத்துக் காட்டுகிறார்.

Atrocities on Hindus -3- 2013

இந்துக்கள் தாக்கப்பட்டுள்ள ஊர்கள் / இடங்கள்: சிட்டகாங், குல்னா, படிசால், நோவகாலி, கலிபந்தா, ரங்கப்பூர், சைல்ஹெட், தாகுர்காவ், பகேரெத் மற்றும்  சபைனவாப்கஞ்ச் முதலிய இடங்களிலுள்ள சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் கடைகள் தாக்கப்பட்டிருப்பதாக, சிட்டகாங் பிரஸ் கிளப்பில் நடந்த கூட்டத்தில் நிருபர்களுக்கு கூறினார். ஆனால், இந்திய ஊடகங்கள் மௌனியாக இருக்கின்றன.

Atrocities on Hindus -4- 2013

ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இஸ்லாமி சத்ரா சிபிர் – தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள்: ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இஸ்லாமி சத்ரா சிபிர் முதலிய இயக்கங்களின் குரூரக்கொடுமைகளுக்காகக் குற்றஞ்சாட்டினார். சத்கானியவில் நடந்த தாக்குதல்களுக்கு சோரோடி யூனியன் பரிஷத்தின் சேர்மேன் ரெஜைவுல் கரீம் மற்றும் பன்ஸ்காளியில் நடந்த தாக்குதல்களுக்கு முனிசிபல் கவுன்சிலர்களான அபு மற்றும் சலீம் முதலியோர் மீது குற்றஞ்சாட்டினார்.

Atrocities on Hindus -5- 2013

உள்ளூர் முஸ்லீம் தலைவர்களே காரணம்: 2003ல் பன்ஸ்காளியில் சில்பாரா என்ற இடத்தில் 11 பேர் அடங்கிய ஒரு இந்து குடும்பத்தை உயிரோடு எரித்ததற்கும், மற்றும் பன்ஸ்காளியில் திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தியதற்கும், அமினுர் ரஹ்மான் சௌத்ரி என்பவர் மீது குற்றஞ்சாட்டினார். அதாவது பத்தாண்டு காலமாகியும் அக்கொலையாளிகள் அப்படியே வாழ்ந்து வருகிறார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Atrocities on Hindus -6- 2013

அரசுக்கு வேண்டுகோள்: இத்தகைய கொடுமைகள் நடக்காமல் இருக்கவும், குற்றம் புரிந்தவர்களை உடனடியாக கைது செய்யவும், அவர்கள் மீது உரிய முறையில்  சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், பலிகடா ஆனவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும், இடித்தழிக்கப்பட்ட வீடுகள்-கோவில்களைத் திரும்பக் கட்டிக் கொடுக்கவும் அரசாங்கத்தை இந்து-பௌத்த-கிருத்துவ ஐக்கிய பரிஷத்தின் சார்பில் கேட்டுக் கொண்டார்.

Atrocities on Hindus -7- 2013

சாம்பலாகிப் போன வீடுகள்: குறிப்பிட்டப் பகுதிகளில் உள்ள மக்கள் மூன்று இரவுகளாக தூக்கம் இல்லாமல், என்ன நடக்குமோ என்று திறந்த வெளியில் ஆகாயத்தின் கீழ் உயிருக்குப் பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். “இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது”, என்று மினோதி ராணீ தாஸ் என்ற பெண்மணி கூக்குரலிட்டுக் கதறினார், “சந்தோஷமான குடும்பம் எங்களுக்கு இருந்தது, ஆனால் இப்பொழுது எங்களுக்கு எதுவுமே இல்லை, கூரையில்லை, உணவில்லை, சமைக்க இடமில்லை, பாத்திரம் இல்லை, எதுவும் இல்லை. இங்கிருப்பதெல்லாம் கொஞ்சம் சாம்பல் தான்”.

Atrocities on Hindus -8- 2013

பல இந்து குடும்பங்களின் கதி: மினோதி ராணீ தாஸ் மட்டுமல்ல, அவரைப்போல, சுற்றி வாழும் 76 இந்து குடும்பங்களின் கதிட்யும், இதே கதிதான். தீர்ப்பை ஆதரித்து கோடிக்கணகான மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியில் விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களோ செத்துக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 40 வீடுகள் சூரையாடப் பட்டு, எரியூட்டப்பட்டன. பொருட்களை எடுத்துச் சென்று விட்டனர். எல்லாம் முடிந்த பிறகு தான் போலீஸார் வந்து பார்வையிட்டனர்.

Hindus attacked - temples torched - houses looted - 2013

இந்துக்கள் சாட்சி சொன்னதற்காக தாக்குதல் நடத்தப் பட்டனவாம்: சையதீ குற்றாஞ்சாட்டப்பட்டதற்கே, பாதிக்கப் பட்ட இந்து குடும்பத்தவர் சாட்சி சொன்னதால் தான், அதனால் தான், ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இஸ்லாமி சத்ரா சிபிரரியக்கங்களைச் சேர்ந்த 250-300 பேர் அப்பகுதிகளில் வந்து அத்தகைய கொடிய செயல்களைச் செய்துள்ளனர். முகமூடிகளை அணிந்து கொண்டு, “சையதீக்கு ஏதாவது நேர்ந்தால், ஒவ்வொரு வீட்டையும் கொளுத்துவோம்”, என்று கத்திக் கொண்டே அடித்து நொறுக்கினர்.

Nipu Sheel wails -Jamaat-Shibir men at Banshkhali in Chittagong - Photo - Anup Kanti Das

இந்துக்களுக்கு ஏன் பாதுகாப்புத் தரப்படவில்லை?: . தீர்ப்பை ஆதரித்து கோடிக்கணகான மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியில் விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் செய்திகளை விளம்பரப்படுத்தியுள்ளார்கள். பிறகு கலவரத்தில் 42-45 மக்கள் கொல்லப்பட்டார்கள் என்றார்கள். ஆனால், பாதிக்கப் பட்ட இந்து குடும்பத்தவர் சாட்சி சொன்னதால் தான், சையதீக்கு தண்டனைக் கொடுக்கப்பட்டுள்ளது என்றால், அவர்களுக்கு, அவர்கள் குடும்பங்களுக்கு மற்றும் இந்துக்களுக்கு ஏன் பாதுகாப்புக் கொடுக்கப்படவில்லை என்ற கேள்வி எக்ஷழுகின்றது. மேலும் போலீஸார், எல்லாம் நடந்த பிறகு வந்தனர் என்பது, போலீஸாரும் முஸ்லீம்கள், அதனால், முஸ்லீம்கள் செய்ததை ஆதரித்தது போலாகிறது.

Bangladesh protesters against Capital punishment

இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது”: இதன் அர்த்தம் என்ன? 1947ல் இந்தியா மதரீதியில் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, பலகோடி இந்துக்கள் பாகிஸ்தானிலேயே தங்கி விட்டனர். ஏனெனில் அவர்களில் பலருக்கு அந்த விஷயமே தெரியாது. அதுபோல பங்களாதேசத்தில் தங்கி விட்ட இந்த பெண்மணி கூறுகிறார். மேலும், 1971ல் பங்களாதேசம் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்றபிறகு, நிலைமை சரியாகி விடும் என்று தொடர்ந்துத் தங்கியிருக்கலாம். ஆனால், பங்களாதேசமும் இஸ்லாமிய நாடாகப் பிரகடனம் செய்யப்பட்டு, இஸ்லாம் மயமாக்கல் தொடர்ந்தபோது, இத்தகைய குரூரங்கள் தொடர்ந்தன. இந்து பெண்கள் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். கற்பழித்து மதமாற்றம் செய்தனர். தடுத்த, எதிர்த்த பெற்றோர்களையும் மதமாறும்படி வற்புறுத்தினர் அல்லது மறுத்தவர்களைக் கொன்றனர்.

 

© வேதபிரகாஷ்

03-03-2013