Archive for the ‘திருட்டு’ category

போதை மருந்து கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் மனைவி, சகோதரர் முதலியோர்களிடம் விசாரணை!

மே 23, 2024

போதை மருந்து கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் மனைவி, சகோதரர் முதலியோர்களிடம் விசாரணை!

தேசிய போதை மருந்து தடுப்புப் பிரிவுக்குப் பிறகு அமலாக்கத் துறை விசாரணை: தேசிய போதை மருந்து தடுப்புப் பிரிவு (NCB) விசாரணை நடந்து வரும் நிலையில், அமலாக்கத் துறை (ED) சோதனை-விசாரணை தொடர்ந்து வருகிறது. அயல்நாட்டு எச்சரிக்கை மூலம், இக்கும்பல் பிடிபட்டிருப்பதால், அயல்நாட்டு தொடர்புகளும் கண்காணிப்பில் எடுத்து வந்து, அம்பந்த[ப் பட்ட அதிகாரிகள் தீவிரமாக புலன் விசாரணை செய்து வருகின்றனர். வங்கி பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில், ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீமிடம், இரண்டாவது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் (ED) விசாரணை நடத்தினர். போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, டில்லி திஹார் சிறையில், தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேர் அடைக்கப்பட்டுள்ளனர்[1]. அவர்கள், சட்ட விரோத பண பரிமாற்றம் செய்தது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்[2]. முதலில் ஒத்துழைப்பில்லாமல் இருந்தது என்று சொல்லப் பட்டது. வீட்டிற்கு சீல் வைக்கப் பட்டது, ஒட்டிய அறிக்கை தாயாரால் கிழிக்கப் பட்டது என்றும் செய்திகள் வந்தன. ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானுவிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்[3]. ஆனால், விவரங்கள் தெரியவில்லை.

ஜாபர் சாதிக் சகோதரர் சலீமிடம் விசாரணை: ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானுவிடம் வக்குமூலம் பெற்றப் பிறகு, அதன் அடிப்படையில், ஜாபர் சாதிக், சகோதரரும், வி.சி., முன்னாள் நிர்வாகியுமான முகமது சலீம், 23, என்பவரிடம், நேற்று முன்தினம் [21-05-2024], ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர்[4] என்று ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டாலும், அவையெல்லாம் ரத்தின சுருக்கமாகவே இருக்கின்றன. பணபறிமாற்றம் பற்றிய விவரங்கள் கேட்கப் பட்டது. நேற்றும் [22-05-2024] இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர்[5]. அப்போது, வங்கி கணக்கு விபரங்களை சலீம் தாக்கல் செய்தார்[6]. அதில், சந்தேகப்படும்படியான பண பரிவர்த்தனைகள் குறித்து, அதிகாரிகள் கேட்டனர்[7]. வெளிநாடுகளில் இருந்து நன்கொடை என, நிதி அளிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்[8]. அந்த வெளிநாட்டு நபர்கள் யார், சலீமுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு[9], இலங்கையைச் சேர்ந்தவர்களிடம் இருந்தும் சலீமுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ஏன்[10], ஜாபர் சாதிக்குடன் கைதாகி சிறையில் உள்ள சதானந்தம் வங்கி கணக்கிற்கு[11], பணம் அனுப்பி இருப்பது ஏன்[12], அது போதை பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த பணமா என[13], அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டு, சலீமிடம் வாக்குமூலம் பெறப்பட்டு உள்ளது[14].

சலீம் கூட்டாளிகளுக்கு நிச்சயமாக சம்பந்தம் இருக்கத்தா செய்யும். இருப்பினும் விவரங்கள் தெரியவில்லை. இவையெல்லாம் எப்படி தமிழகத்தின் மூலம் நடந்தேறியுள்ளது என்று நினைக்கும் பொழுதும் அதிர்ச்சியாக உள்ளது. 15,000 கோடி இந்த போதை மருந்து கடத்தல் வியாபாரத்தில் புழங்குவதாகவும் செய்திகள் வந்துள்ளன. இருப்பினும், தமிழகத்தில், இதைப் பற்றி, சீரியஸாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. இன்னும் அரசியல் தான் பேசப் பட்டு வருகிறது. ஆனால், போதை விசயமாக இளைஞர்கள் அடித்துக் கொள்வது, வன்முறையில் ஈடுபடுவது, போன்ற செய்திகள் அதிகமாகிக் கொண்டிருப்பது கவலையை ஏற்படுத்துகிறது.

அமீனா பானு மழுப்பலாக பதில் அளித்துள்ளது: அப்போது, ‘உங்கள் கணவர் போதைப்பொருள் கடத்தல் தொழில் செய்வது எப்போது தெரியும். வெளிநாடுகளில் இருந்து உங்கள் வங்கிக் கணக்கிற்கு எவ்வளவு தொகை வந்துள்ளது’ என்று கேள்வி எழுப்பி உள்ளனர்[15]. அது பற்றி தனக்கு தெரியாது என அமீனா பானு தெரிவித்துள்ளார்[16]. ‘உங்கள் கணவர் தினமும் வீட்டிற்கு வந்து விடுவாரா’ என்ற கேள்விக்கு, எப்போதாவது தான் வருவார் என்று கூறியுள்ளார். ‘இயக்குனர் அமீருக்கு 3.93 கோடி ரூபாயை உங்கள் கணவர் அனுப்பி உள்ளார். அதற்கான தகவல், ‘வாட்ஸாப்’பில் அழிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஜாபர் சாதிக் சிறையில் அடைக்கப்பட்ட பின் நடந்துள்ளது. ‘இதன் பின்னணியில் நீங்கள் இருப்பதாக சந்தேகம் எழுகிறது’ என, கேட்கப்பட்ட மேலும் பல கேள்விகளுக்கு அமீனா பானு மழுப்பலாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பிறகு, சைபர்-கம்ப்யூட்டர் நிபுணர்களுக்கு அனுப்பப் பட்டு, சோதிக்கப் படுமா, அவர்களது, மின்னணு சாதங்கள் எல்லாம் முறைப்படி சோதிக்கப் படுமா என்றெல்லாம் தெரியவில்லை. இடையிடையே நேரம் கொடுக்கப் படும் நிலையில், அத்தகைய ஆதாரங்களை எல்லாம் அவர்கள் எளிதாக அழித்து விடுவர் என்பது, பெரிய விசயமே இல்லை.

அப்துல் பாஷித் புஹாரிக்குசம்மன்: ஜாபர் சாதிக்கிடம், மார்க்க நெறியாளர் என, இயக்குனர் அமீரால் அறிமுகம் செய்யப்பட்ட அப்துல் பாஷித் புஹாரி என்பவருக்கும் அமலாக்கத் துறை அதிகாரிகள், ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர்[17]. இதற்கிடையே, ஜாபர் சாதிக்கின் மற்றொரு சகோதரர் மைதீன், இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தில் நடித்தார்[18]. அவர் வாயிலாக, இயக்குனர் அமீருக்கு கோடிக்கணக்கில் பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது[19]. அந்த பணமும் போதை பொருள் கடத்தலில் சம்பாதித்தது என, கூறப்படுகிறது[20]. மைதீன் தலைமறைவாக உள்ளார். அவரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர். இவ்வாறு, பல வேலைகள் தாமதமாகவே சென்றுக் கொண்டிருக்கின்றன. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என்று காலம் / மாதங்கள் சென்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிப்பது: பொதுவாக விசாரணைக்கு அழைக்கப்படுபவர் அலுவலகத்துக்கு சென்றதும் அவர்களை உட்கார வைத்து, சட்டப்படி உள்ள பிரிவுகளை எல்லாம் எடுத்து கூறி விளக்கி வாக்குமூலம் பெறப்படும். அப்பொழுது விசாரிக்கும் அதிகாரிகள் உரிய ஆவணங்கள், மற்ற ஆதாரங்களை காண்பித்து கேள்விகளை கேட்பர், அதற்கு விசாரிக்கப் படுபவர் விளக்கத்தை கொடுப்பார். விசாரணை பொதுவாக சமூகமான முறையில் தான் சென்று கொண்டிருக்கும். சில நேரங்களில், சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்றும் அடம் பிடிக்கின்ற வழக்கம் இருக்கிறது. விசாரணை நடந்த பிறகு, எழுத்து மூலம் வாக்குமூலத்தை பெற்ற பிறகு, அவர் ககையெழுத்து வாங்கப்படும். இரண்டு சாட்சிகளிடமும் கையெழுத்து வாங்கப் படும். அதன் நகலு கொடுக்கப் படும். கொடுத்த வாக்குமூலத்தில் உள்ள விவரங்கள் எல்லாம், நினைத்தால் நிச்சயமாக அந்த நகலை பெற்று அல்லது அவர்களுக்கு சாராம்ம்சங்களை வெளியிடலாம். குறிப்பாக நக்கீரன் போன்ற பெரிய புலி போல வேலை விசாரணை வல்லுனர்கள் மைனமாக இருப்பது வேடிக்கையாக தான் இருக்கிறது.

© வேதபிரகாஷ்

23-05-2024


[1] தினகரன், போதைப்பொருள் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் ஜாபர் சாதிக் சகோதரரிடம் 6 மணி நேரம் விசாரணை: அமீனா வாக்குமூலத்தை தொடர்ந்து அமலாக்கத்துறை நடவடிக்கை, May 22, 2024, 1:20 am.

[2] https://www.dinakaran.com/narcotics_illegalmoney_transfer_jabersadiq_brother_investigation/

[3] தமிழ்.ஒன்.இந்தியா, ‛‛அமலாக்கத்துறையிடம் ஆஜரான ஜாபர் சாதிக்கின் சகோதரர்’’.. ரூ.2000 கோடி தொடர்பாக தீவிர விசாரணை, By Nantha Kumar R Updated: Tuesday, May 21, 2024, 12:59 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/ed-sends-summon-to-summon-to-jaffer-sadiqs-brother-for-appearing-on-enquiry-today-607457.html

[5] தமிழ்.நியூஸ்.18, போதைப் பொருள் கடத்தல் வழக்கு : ஜாபர் சாதிக் சகோதரரிடம் 3 மணி நேரம் விசாரணை!, FIRST PUBLISHED : MAY 21, 2024, 6:55 PM IST; LAST UPDATED : MAY 21, 2024, 6:55 PM IST.

[6] https://tamil.news18.com/tamil-nadu/jaffer-sadiqs-wife-appears-before-ed-quizzed-for-3-hours-1461549.html

[7] இ.டிவி.பாரத், ஜாபர் சாதிக்கின் சகோதரரிடம் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை விசாரணை! – Jaffer Sadiq Case, By ETV Bharat Tamil Nadu Team, Published : May 22, 2024, 4:16 PM IST.

[8] https://www.etvbharat.com/ta/!state/chennai-ed-department-is-interrogating-jaffer-sadiq-brother-with-important-documents-in-the-drug-smuggling-case-tns24052204352

[9] தினத்தந்தி, போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் சகோதரரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை, தினத்தந்தி மே 21, 11:33 pm (Updated: மே 21, 11:3.

[10] https://www.dailythanthi.com/News/State/drug-trafficking-case-enforcement-officials-interrogate-zafar-sadiqs-sister-1106645

[11] மாலைமலர், அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜாபர் சாதிக்கின் தம்பி சலீம் ஆஜர், By Maalaimalar, 21 மே 2024 3:24 PM.

[12] https://www.maalaimalar.com/news/state/jaffer-sadiq-brother-appear-in-ed-office-719526

[13] தினமலர், போதை பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் சகோதரரிடம் விசாரணை, UPDATED : மே 23, 2024 06:17 AMADDED : மே 23, 2024 01:53 AM,

[14] https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-jaffer-sadiq-brother-are-being-investigated-in-the-case-of-drug-smuggling–/3630096

[15] தினமலர், அமீருக்கு ரூ.4 கோடி கொடுத்தீர்களா? ஜாபர் சாதிக் மனைவியிடம் விசாரணை, UPDATED : மே 21, 2024 04:36 AMADDED : மே 21, 2024 04:36 AM

[16] https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-did-you-pay-rs-4-crore-to-aamir-interrogation-with-zafar-sadiqs-wife–/3628599

[17] தமிழ்.இந்து, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக ஜாபர் சாதிக் சகோதரரிடமும் அமலாக்க துறை தீவிர விசாரணை, Published : 22 May 2024 06:28 AM; Last Updated : 22 May 2024 06:28 AM.

[18] https://www.hindutamil.in/news/crime/1252028-ed-enquires-jaffer-sadiq-brother.html

[19] புதியதலைமுறை, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு: ஜாபர் சாதிக்கின் சகோதரரிடம் அமலாக்கத்துறை விசாரணை, Webteam, Published on: , 21 May 2024, 5:36 pm,

[20] https://www.puthiyathalaimurai.com/tamilnadu/ed-investigates-jaffer-sadiq-s-brother-over-illegal-money-transfer-case

பெரியார் மண் ஈரோடுக்கு வந்த தாய்லாந்து ஏழு துலுக்கர், கரோனா வைரஸ், இறந்தவன் ஒருவன், பாதிப்பில் மற்றவர், மூடமட்ட இரு மசூதிகள், தடை செய்யப்பட்ட ஒன்பது தெருக்கள்! [2]

மார்ச் 25, 2020

பெரியார் மண் ஈரோடுக்கு வந்த தாய்லாந்து ஏழு துலுக்கர், கரோனா வைரஸ், இறந்தவன் ஒருவன், பாதிப்பில் மற்றவர், மூடமட்ட இரு மசூதிகள், தடை செய்யப்பட்ட ஒன்பது தெருக்கள்! [2]

Erode Sultanpettai,mosque-what BBC tamil says

டூரிஸ்ட் விசாவில் தில்லியில் இருந்து சென்னைக்கு வந்த தப்ளிக் கோஷ்டி: கரோனா வைரஸ் தொற்றுள்ள தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ஈரோடு வந்தது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு தலைமை காஜிக்கு கூட முன்கூட்டியே தெரியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது “டூரிஸ்ட் விசா”வில் வந்து, இத்தகைய வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்றாகிறது. தாய்லாந்து நாட்டில் இருந்து ஈரோடு வந்தவர்களில் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. [Patient 5 and 6: A 69 year old male and a 75 year old male from Erode, has tested positive for COVID-19 on 21.03.2020. He had travelled from to New Delhi to Erode railway station on 11.03.2020.(No. of Contacts Primary 13)] கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, நாடு முழுவதும் வெளிமாநிலம், வெளிநாட்டினர் குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், ஈரோடு மசூதிகளில் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டினர் குறித்து உளவுத்துறை மூலமாக காவல்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை. மார்ச் 11-ம் தேதி ஈரோடு வந்த தாய்லாந்து நாட்டினர் குறித்து மார்ச் 16-ம் தேதிதான் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரியவந்துள்ளது[1].

Erode issue- Dinamalar, Chennai, March 24 2020, p.14

கிருத்துவர்கள் வழியை துலுக்கர் பின்பற்றுகிறார்களா?: இதுவரை மிகப் பெரிய அனைத்துலகக் பிடோபைல் குற்றவாளிகள், சட்டங்களை மீறிய கற்ப்பழிப்பாளிகள், மதமாற்று மோசடி பேர்வழிகள், இவாஞெலிஸ்ட்டுகள் என்று பல கொடிய உருவங்களில் இந்தியாவில் நுழைந்து, சீரழித்ததை பார்த்தோம். உச்சநீதி மன்றம் வரை வழக்குகள், வி ஹியூம் போன்றோர் சிறை தண்டனை, மற்றவர் நாடு கடத்தல் என்றிருந்தன. இவர்கள் எல்லொருமே திருட்டுத் தனமாக, போலி பாஸ்போர்ட், பெயர் மாற்றம், டூரிஸ்ட் விசா என்று தான் உள்ளே நுழைந்து, தங்கும் காலத்தையும் மீறி குற்றங்களை செய்துள்ளனர். இப்பொழுது, துலுக்கரும் அதே முறையைப் பின்பற்றுகிறார்கள் என்று தெரிகிறது. ஆக, காஜி எனக்குத் தெரியாமல் வந்து விட்டனர் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். அப்படியென்றால், முதல் நாளே, 11-03-2020 அன்றே அவர், உரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? ஆக இதனை மக்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

Erode issue, 11 ulemas in ward, Dinamalar, Chennai, March 24 2020, p.14

கரோனா ஜிஹாதா, வைரஸ் மூலம் இந்தியர்களைக் கொல்லும் திட்டமா?: காலத்திற்கு ஏற்ப துலுக்கர் தமது பிரயோக ஆயுதங்களை மாற்றியுள்ளனர். கத்தி மூலம் ஜிஹாத் என்று கொன்று குவித்து, இப்பொழுது – கடந்த 35-40 வருடங்களாக, குண்டு வெடிப்பில் அப்பாவி மக்களைக் கொன்று வருகின்றனர். தற்கொலை குண்டுவெடிப்பு பிரசித்தியானது. ஏனெனில் அத்தகைய தற்கொலை குண்டு வெடிப்பாளி, “ஷஹீத்” ஆகிறான், உடனடியாக சொர்க்கத்திற்குப் போகிகிறான். அதாவது, அப்படியெல்லாம் சொல்லி மூளைசலவை செய்து தற்கொலை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளை தயார் செய்தனர். அதே போல, ஒருவேளை, இந்த கரோனா வைரஸ் துலுக்கர், தங்களை அவ்வாறு உட்படுத்திக் கொண்டு, ஒட்டு மொத்தமாக, அனைவரையும் கொல்ல திட்டமிட்டுள்ளார்களா என்றும் கவனிக்க வேண்டும். ஏனெனில், அத்தகைய குரூரமான, வெறி பிடித்தவர்கள். செய்யவும் தயங்காதவர். முதலில் பரிசோதனைக்கு உட்படுத்திய போது, இவர்கள் கூட எதிர்ப்புத் தெரிவித்தனர். “ஆனால், இதற்கு ஒத்துழைக்க மறுத்து அடக்குமுறை என ஆவேசம் ஆனதாக வேதனை தெரிவிக்கின்றனர் அரசு அதிகாரிகள்,” என்று பாலிபர் நியூஸ் தெரிவித்தது[2].

What they did at Erode Sultanpettai,mosque
தப்ளிக் கோஷ்டி தெரிவிக்காமல் வந்தனர் என்றால், உள்நோக்கம் என்ன?: இதுகுறித்து ஈரோடு மாவட்ட அரசு காஜி முகம்மது கிபாயத்துல்லா கூறியதாவது[3]: “உலக அளவில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் சமய அறிவு பற்றித் தெரிந்து கொள்ள வெவ்வேறு நாடுகளுக்கு செல்லும் குழுவினருக்கு தப்ளிக் என்று பெயர். இந்த குழுவினர் இந்தியா வரும்போது டெல்லியில் உள்ள மர்கஸ் என்ற தலைமையகத்திற்கு வருவார்கள். அவர்கள் எந்த மாநிலத்திற்கு, எந்த பகுதிக்குச் செல்லலாம் என்று அறிவுறுத்தி அனுப்பி வைப்பர். தமிழகத்தில் தப்ளிக் குழுவினருக்கு சென்னையில் ஒரு மையம் உள்ளது. சென்னை மையம் வந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 7 பேரும் ஈரோடு வந்துள்ளனர். இவ்வாறு தப்ளிக் குழுவினர் ஒரு மாவட்டத்திற்கு வரும்போது, அரசு காஜி மற்றும் எந்த மசூதிக்கு செல்கிறார்களோ அந்த மசூதியின் இமாம் மற்றும் முத்தவல்லிக்கு, தகவல் கொடுக்க வேண்டும். ஆனால், தாய்லாந்து நாட்டில் இருந்து வந்தவர்கள் அதுபோல எந்த தகவலும் அளிக்கவில்லை. தப்ளிக் குழுவினர் இங்குள்ள இஸ்லாமியர்களோடு இணைந்து புத்தகங்களைப் படித்து, வழிபாடு செய்வதற்காகவே வந்துள்ளனர். தப்ளிக் குழுவினர் முதலில் ஈரோடு சுல்தான்பேட்டை மசூதிக்கு வந்துள்ளனர். அங்கிருந்து அடுத்த நாள் கொல்லம்பாளையம் மசூதிக்கு வந்துள்ளனர்,” என்று முடித்தார்[4].

Erode Sultanpettai,mosque

ஈரோட்டுக்கு வந்தது 11-03-2020 அல்லது 14-03-2020?: “மார்ச் 11-ம் தேதி ஈரோடு வந்த தாய்லாந்து நாட்டினர் குறித்து மார்ச் 16-ம் தேதிதான் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரியவந்துள்ளது,” என்கிறது தமிழ்.இந்து[5]. “மார்ச் 14 ஆம் தேதி அன்று சென்னையிலிருந்து ஈரோடு மாவட்டத்திற்குத் தனியார் வாகனத்தில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த குழுவினர் வந்துள்ளனர்,” என்கிறது தமிழ்.பிபிசி[6]. அப்படியென்றால், தனித்தனியாக, வெவ்வேறு நாட்களில் புறப்பட்டு வந்தனரா என்று தெரியவில்லை. அந்த நிலையில்தான், கரோனா தொற்று குறித்த தகவலால் இருவர் [வந்த எழுவரில்] தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாய்லாந்து நாட்டினர் தங்கியிருந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்களோடு பழகிய 120 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர், என்றார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் வந்தனரா அல்லது ரயில் மூலம் வந்தனரா என்பது குறித்த எந்த விவரமும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இவர்கள் மூலம் எவ்வளவு பேருக்கு கரோனா தொற்று பரவியிருக்குமோ என்று மக்கள அச்சமடைந்துள்ளனர்.

Erode Junction Railway station

இருவருக்கு கரோனா உறுதி செய்யப் பட்டது: மார்ச் 14 ஆம் தேதி அன்று சென்னையிலிருந்து ஈரோடு மாவட்டத்திற்குத் தனியார் வாகனத்தில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த குழுவினர் வந்துள்ளனர்[7]. மார்ச் 15 ஆம் தேதி, குழுவைச் சேர்ந்த இருவர் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் தாய்லாந்திற்கு செல்ல கோவை விமான நிலையம் வந்துள்ளனர்[8]. அப்போது, இருவரையும் பரிசோதனை செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள் டான் ரசாக் (வயது 49) என்பவருக்கு சளி மற்றும் இருமல் இருப்பதைக் கண்டறிந்து கொரோனா பரிசோதனைக்காக இருவரையும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்[9]. அங்கு அவருக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த டான் ரசாக் 17 ஆம் தேதி காலை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்[10]. இதுகுறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி டீன் அசோகன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கையில், “அவரது இரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதிசெய்யப்பட்டது. அவருக்கு தீவிர சர்க்கரை நோய் பாதிப்பு மற்றும் சிறுநீரக கோளாறு இருந்துள்ளது. இங்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரின் சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அவர் உயிரிழந்துவிட்டார்” எனத் தெரிவித்தார். இந்நிலையில், டான் ரசாக்கின் குழுவிலிருந்த மற்றவர்களுக்கும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது[11]. அதில் இருவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது[12].

© வேதபிரகாஷ்

25-03-2020

The Five cae to Erode IE

[1] தமிழ்.இந்து, தலைமை காஜிக்கு தெரியாமல் ஈரோடு வருகை: கரோனா வைரஸ் தொற்றுடன் தாய்லாந்துதப்ளிக்குழுவினர், எஸ்.கோவிந்தராஜ், Published : 23 Mar 2020 08:14 am; Updated : 23 Mar 2020 08:14 am; covid-19-virus

[2] பாலிமர் நியூஸ், ஈரோட்டிற்கு கொரோனாவை கூட்டி வந்த 5 பேர், மார்ச்.24.2020. 07.05:32 AM. https://www.polimernews.com/dnews/104765/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81–%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D..!

[3] https://www.hindutamil.in/news/tamilnadu/545675-covid-19-virus-1.html

[4] டைம்ஸ்.தமிழ், ஈரோட்டில் கொரோனா நுழைந்தது எப்படி?..தாய்லாந்து நாட்டினர்தான் காரணமா, மார்ச். 23, 2020.

https://www.timestamilnews.com/home/details/how-corono-virus-enters-erode-19832

[5] தமிழ்.இந்து, தலைமை காஜிக்கு தெரியாமல் ஈரோடு வருகை: கரோனா வைரஸ் தொற்றுடன் தாய்லாந்துதப்ளிக்குழுவினர், எஸ்.கோவிந்தராஜ், Published : 23 Mar 2020 08:14 am; Updated : 23 Mar 2020 08:14 am; covid-19-virus

[6] பிபிசி.தமிழ், கொரோனா: தாய்லாந்திலிருந்து ஈரோடு வந்த இருவருக்கு வைரஸ் தொற்றுவிரிவான தகவல்கள், 22 மார்ச் 2020

[7] பிபிசி.தமிழ், கொரோனா: தாய்லாந்திலிருந்து ஈரோடு வந்த இருவருக்கு வைரஸ் தொற்றுவிரிவான தகவல்கள், 22 மார்ச் 2020

[8] https://www.bbc.com/tamil/india-51995532

[9] தினகரன், தாய்லாந்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஈரோட்டில் 20 பேரை கண்காணிக்க முடிவு, 2020-03-23@ 19:06:27

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=573912

[11] தமிழ்.ஒன்.இந்தியா, தாய்லாந்து பயணிகள் சென்று வந்த அத்தனை தெருவிலும் போக்குவரத்துக்கு தடை, கடை மூடல்.. பரபரப்பில் ஈரோடு , By Veerakumar | Published: Monday, March 23, 2020, 14:00 [IST]

[12] https://tamil.oneindia.com/news/erode/9-streets-locked-due-to-coronavirus-scare-in-erode-380599.html

முஸ்லீம்கள் மின்சாரத்தை திருடலாமா- அதற்கு ஒரு பத்வா போடலாமா – கேட்பது உமர் அப்துல்லா!

திசெம்பர் 30, 2011

முஸ்லீம்கள் மின்சாரத்தை திருடலாமா- அதற்கு ஒரு பத்வா போடலாமா – கேட்பது உமர் அப்துல்லா!

இஸ்லாத்தில் பத்வாக்கள்: இஸ்லாத்தில் பலவிதமான விஷயங்களுக்கு பத்வா போடுவது வழக்கம். “நாயை வைத்துக் கொள்ளலாம, கூடாதா, புகைப்படம் எடுக்கலாமா, கூடாதா, மனைவியை மருத்துவர் தொட்டு சிகிச்சை செய்யலாமா, கூடாதா”, ……….என்று இப்படி பல கேல்விகள் எழும். அதற்குஇ முல்லாக்கள், இமாம்கள் மற்ற குருமார்கள் விளக்கம் கொடுத்து பத்வா போடுவார்கள். பிறகு, முஸ்லீம்கள் அதன்படித்தான் நடக்க வேண்டும். சில நேரங்களில், பத்வா கொடுத்தவரை விட, பெரிய-அதிகாரமுள்ளவரிடம் சென்று வேறு விதமான பத்வாக்களை வாங்கி வருவதும் உண்டு.

மேலே காட்டப் பட்டுள்ள எலக்ட்ரானிக் கருவி ரூ.2,000/-ற்கு விற்கப்படுகிறது. இதனால், மின்சார உபயோகத்தை குறைத்துக் காட்டும்.

மின்சாரம் திருட்டிற்கு பத்வா போடலாமா? மீர்வாயிஸ் உமர் பரூக், இந்திய எதிருத்துவ ஹுரியம் மாநாடு என்ற இயக்கத்தின் தலைவர். தேவையில்லாமல், இந்தியா இவருக்கு அதிக சலுகைகள் கொடுத்து வருகிறது. ஆனால், அந்த ஆளோ அதைப் பற்றி கவலைப் படாமல், தான் ஏதோ ஒரு அந்நிய நாட்டில் இருப்பது போல பேசுவது தான் வழக்கம். அதற்கு அருந்ததி ராய் போன்ற கொள்கையற்ற பேர்வழிகளும் அதிகமாக கொஞ்சிக் குலவி ஆதரித்து வருகின்றனர் (இதற்கு ஆதாரமாக புகைப்படங்களுடன் கூடிய எனது இதர பதிவுகளை பார்க்கவும்). இப்பொழுது, ஜம்மு-காஷ்மீர் முதல் மந்திரி, பஉமர் அப்துல்லா கேட்டுள்ளார்[1], “ஏனய்யா, முஸ்லீம்கள் மின்சாரத்தைத் திருடுகிறார்களே. இப்படி செய்தால் எப்படி நமது மாநிலம் உருப்படும். அடுத்த வெள்ளிக் கிழமை தொழுகைக்குப் பிறகு, மின்சாரம் திருடக் கூடாது என்று ஒரு பத்வாவை போடுவீரா?”, என்று கேட்டுள்ளார்.

இப்படி ஒரு கருவியை, மின்சாரகம்பத்திலியே பொறுத்தி மின்சாரத்தைத் திருடுகிறார்கள். அந்த கருவிக்கு குண்டி என்று பெயர். ஒருவேளை, கொக்கி / கம்பி போட்டுத் திருடுவது என்பது தான், இப்படி நவீனமாக செய்கிறார்கள் போலும்!

மின்சாரத்தை யார், ஏன், எதற்குத் திருடிகிறார்கள்?  மாநிலத்தில் மின்சார நிலைமைக் குறித்து உரிய அரசாங்கப் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த போது, அதிகமளவில் மின்சாரத்தை பிரிவினைவாதிகள் முதலியோர் மற்றும் அரசியல்வாதிகள் திருடுவதாகவும், அதனை கேட்க முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளதாகவும் அறிவித்தனர்[2]. கேட்டால் “முஸ்லீம்களின் எதிரிகள்” என்றும் அறிவிப்பார்கள் என்று பயப்படுகின்றனர். “மக்கள் ஒத்துழைக்காவிட்டால், மாநில முன்னேற்றத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது. ரூ 2,000 கோடி அளவிற்கு மின்சாரம் திருடப் படுகிறது. இதனால், மாநிலத்திற்கு பெருமளவில் இழப்பு ஏற்படுகிறது”, என்று உமர் அப்துல்லா கூறுகிறார்[3]. “குண்டி” என்ற உபகரணத்தை உபயோகித்து வெளிப்படைகயாக மின்சாரத்தைத் திருடுகிறார்களாம்[4]. காஷ்மீரத்தில் இதெல்லாம் சகஜமான விஷயமாம்[5]. மின்சார வாரியம் எத்தனை மீட்டர்கள் வைத்தாலும்[6], அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், குண்டி மூலம் மின்சாரத்தை இழுத்து விடுகிறார்கள். இதனால், புதிய யுக்திகளை கையாள விரும்புகிறது[7]. 2003லிருந்து, எல்லோருடைய இல்லத்திற்கும் மீட்டர் வைக்க ஆரம்பித்தது[8]. அதாவது, அதற்கு முன்னர், இலவசமாகவே இணைப்புக் கொடுத்தார்கள். அதாவது, அவர்களாகவே ஏதாவது கட்டினாகல், வாங்கிக் கொள்வார்கள், இல்லையென்றால், “காந்தி கணக்கில்” எழுதி விடுவார்கள் போலும்.

மீட்டரின் இணைப்பை எடுத்து விடிகிறார்களாம், இல்லை ஏதோ பத்து-பதினைந்து நாட்களுக்கு கொடுத்துக் கொள்கிறார்களாம்!

இந்திய விரோதிகளை ஏன் ஊக்குவிக்கிறார்கள்? ரூ 2,000 கோடி மின்சாரத்திருட்டு என்றால், வெறும் ஒரு கோடி அபராதத்தை[9] வசூலித்துள்ளதாம்! குஞ்சு மைனர் ரூ. 5,000/- அட்வான்ஸ் கொடுத்து ரேப் செய்த விவேக் ஜோக் போல உள்ளது. அப்படி 2,000 கோடி அளவிற்கு மின்சாரம் திருடப்பட்டு, தொழிற்சாலைகளுக்கு உபயோகப் படுத்தப் படுகின்றதா என்றால், அதுவும் இல்லை. அந்த மின்சாரம் இந்திய விரோதிகள் – பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் தாம் தீவிரவாத-பயங்கரவாத செயல்களுக்கு உபயோகப் படுத்துகின்றனர். முஸ்லீம்கள், முஸ்லீம்களிடமிருந்தே திருடலாமா? அல்லது, இதில் கூட வேறு ஏதாவது, விவகாரம் உள்ளாதா? டிஜிட்டல் மீட்டர்களையே, செயலிழக்கச் செய்து, குறைவாகக் காட்ட, உபகரணங்களை தயாரித்து ரூ.2,000/-ரற்கு விற்கும் கூட்டத்தை போலீஸாறர் கைது செய்துள்ளனர்[10]. இவர்களும் முஸ்லீம்கள் தாம். பிறகு என்ன நியாயம், தர்மம் எல்லாம் பேசுகிறர்கள் என்று தெரியவில்லை. அதாவது, மதத்தின் மீது குறை கூறவில்லை, ஆனால், அதே நேரத்தில் மதத்தை வைத்துக் கொண்டு தான், இக்காரியங்களை செய்து வருகிறர்கள் என்று கவனிக்க வேண்டியுள்ளது. இல்லையென்றால், ஒரு முஸ்லீம் முதலமைச்சர், மின்சாரத்திருட்டைத் தடுக்க பத்வா போடவேண்டும் என்று ஏன் சொல்லியிருக்கிறார்?


[1] Talking to Greater Kashmir Omar said, “Mirwaiz has held government responsible for Valley reeling under darkness. We know our responsibilities and limitations. I hope he (Mirwaiz) in his next Friday sermon issues a Fatwa against those who indulge in power theft. If he is serious then he should see both the sides and act accordingly.”

http://www.greaterkashmir.com/news/2011/Dec/30/issue-fatwa-against-power-theft-omar-tells-mirwaiz-71.asp

[3] Till people don’t stop indulging in power thefts government won’t be able to help them,” he said. “State is losing Rs 2000 crores to power theft. If there were no power theft, Government would have generated power worth Rs 1500 crores.”

[8] The metering drive was started in 2003 during the government headed by Mufti Mohammad Sayeed, but it was limited to cities and towns.

http://www.dnaindia.com/india/report_j-and-k-govt-to-install-7-lakh-electricity-meters_1502977

[10] During investigation a gang of three persons Adil Nazir Wani of Batamaloo, Showkat Ahmad Akhoon and Parvez Ahmad Dar of Hazratbal, who were expert in tampering the digital electricity meters, were nabbed. The trio confessed during questioning that they have tampered many digital electric meters in different parts of City for Rs 2000 by consumers to get low cost electricity bills.

www.risingkashmir.com/news/crime-branch-busts…