முஸ்லிம்கள் “யுவன் சங்கர் ராஜாவின்” மதம் மாற்றம் பற்றி மற்றவர்கள் அலசுவதை எதிர்ப்பதேன் – அவர்கள் பயப்படுவது எதற்காக (1)?

முஸ்லிம்கள் “யுவன் சங்கர் ராஜாவின்” மதம் மாற்றம் பற்றி மற்றவர்கள் அலசுவதை எதிர்ப்பதேன் – அவர்கள் பயப்படுவது எதற்காக (1)?

 

Yuvanshankar-Raja-Islam

Yuvanshankar-Raja-Islam

முஸ்லிம்களின்  பங்கு  வெளிப்படுகிறது: “யுவன் சங்கர் ராஜாவின்” மதம் மாற்றம்[1] பற்றி அலசிவிட்டு, “முஸ்லிம்களின் பங்கு வெளிப்படுகிறது” என்று முடித்திருந்தேன்[2].

 

  1. இஸ்லாம் கடைபிடித்துக் கொண்டிருக்கிறார் என்றது, இல்லை முஸ்லிம் ஆகிவிட்டேன் என்றது.

 

  1. பெண்ணில்லை, விவாகம் செய்து கொள்ளவில்லை என்றது, ஆனால், அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள், என்றது,

 

  1. குடும்பத்தார் எதிர்க்கவில்லை என்றது, பிறகு எதிர்த்துள்ளார் என்று விவரங்கள் வெளிவருவது.

 

  1. ஆர். எஸ்.அந்தணன் தரும் வெளிவராத பின்னணி தகவல்கள் – என்று இணைதளத்தில் வெளியிடுவது!

 

  1. “இனியொரு.டாட்.காம்”, “தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்திலிருந்து இசைத் துறைக்கு வந்து மில்லியன்கள் புரளும் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரானவர் இளையராஜா.

 

  1. இளையாராஜா தன்னைத் தலித் என்று அழைத்துக்கொள்வதை எப்போதும் விரும்பியதில்லை. இந்துத்துவ தத்துவத்தின் சினிமா இசைக்காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இளையராஜா ஆதிக்க சாதியோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்”, என்று ஆரம்பித்து[3],

 

  1. யுவன் சங்கர் ராஜாவின் பிரச்சினைக் குறிப்பிட்டு, “புதிய மதத்திலும் சாதி ஒடுக்குமுறையைச் சந்திக்கின்றனர். இந்துத்துவாவின் வேர்கள் அனைத்து மதங்களிலும் படர்ந்துள்ளன”, என்று முடித்துள்ளது. என்று முன்னமே எடுத்துக் காட்டியுள்ளேன்[4].

 

  1. ஒருவருடமாக ஆராய்ச்சி செய்கிறேன் என்பதெல்லாம் பொய். இரண்டு பெண்களுடன் தாம்பத்யம் நடத்த முடியாத நிலையில் ஏதோ ஒரு மூன்றாவது பெண் வலை விரித்திருக்கிறாள், விழுந்திருக்கிறாள். ஆகவே, முஸ்லிம் ஆனது வசதிக்காகத்தான்! அதில் ஆன்மீகமும் இல்லை, நம்பொஇக்கையும் இல்லை.

 

  1. ஆக, இதில் முஸ்லிம்களின் பங்கு வெளிப்படுகிறது.

 

  1. யுசரா தானாக மதம் மாறினாலும், திட்டமிட்டு முஸ்லிம்கள் மதம் மாற்றினாலும், இது ஒரு மோசடி என்றே தெரிகிறது.

 

உடனே, முஸ்லிகள் இதனை எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். சாணக்கியன், நஞ்சுண்ட மூர்த்தி என்று இந்து பெயர்களில் ஆரம்பித்துவிட்டனர்[5]. இவர்களும் தங்களுடைய உண்மையான அடையாளங்களுடன் விவாதத்தில் இறங்க தைரியம் இல்லை. உண்மையினை எதிர்கொள்ள முடியாமல், “பிராமண விரோதம்” அடிப்படையில் முஸ்லிம் இறங்கியுள்ளது வேடிக்கையாக உள்ளது[6].

 

இப்பெண்ணல்தான் யுவன் மதம் மாறினாரா

இப்பெண்ணல்தான் யுவன் மதம் மாறினாரா

சினிமா  தொழில், வியாபாரம்  மற்றும்  நுகர்வோர்  பொருள்  என்று  வந்துவிட்ட  பிறகு,   காசு  கொடுத்துப்பார்க்கும்  ரசிகர்கள்  தங்களது  விருப்புவெறுப்புகளை  வெளியிடத்தான்  செய்வார்கள்: மதம் என்பது தனிப்பட்ட விசயம் எனும்போது, மதம் மாறுவது என்பது தனிப்பட்ட நபரின் விருப்பம், கட்டாயம் அல்லது தேவை என்று எந்த காரணத்தின் அடிப்படையிலும் இருக்கலாம். அதைப் பற்றி மற்றவர்கள் கவலைப்படத் தேவையில்லை எனலாம். ஆனால், மற்றவர்களை கவரும் வகையில், சிந்திக்கவைக்கும் முறையில், பாதிக்கும் வழியில், ஒரு தனிநபர் மதம் மாறியிருக்கிறார் அல்லது மாற்றப்பட்டிருக்கிறார் என்றால், நிச்சயமாக மற்றவர்களும் அதில் கவனம் செல்லுத்தவேண்டியத் தேவை வந்துவிடுகிறது. இங்கு சட்டதிட்டங்கள் மீறும் போது, நீதிமன்றங்களும் வருகின்றன. சினிமாக்காரர் என்பதால் தான், மக்கள் இவர்களை கவனித்து வருகிறார்கள். இல்லையென்றால், யாரும் சீண்டமாட்டார்கள். ஒரு குப்புசாமி, கோவிந்தசாமி, மதம்மாறி விட்டார் என்றால், அது செய்தியும் ஆகாது, யாரும் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், புகழ், பிரபலம், ஆதரவு என்று வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்ற முடியாது. சினிமா தொழில், வியாபாரம் மற்றும் நுகர்வோர் பொருள் என்று வந்துவிட்ட பிறகு, காசு கொடுத்துப் பார்க்கும் ரசிகர்கள் தங்களது விருப்பு-வெறுப்புகளை வெளியிடத்தான் செய்வார்கள்.

 

யுவன் முஸ்லிம் பெண்

யுவன் முஸ்லிம் பெண்

அந்தரங்க  விசயங்கள்  அரங்கேறுவதும், மதம்மாறுவது  ஜனநாயக  உரிமையாகுவதும்  எவ்வாறு: மதமே வேண்டாம் என்கின்ற குழப்பவாதிகளே, இப்பிரச்சினையால் குழம்பிப் போனதும் சில இணைதளப் பதிவுகளில் காணமுடிகின்றது[7]. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எதிர்க்கவேண்டும் என்றால், இந்துமதத்தையும் குறைகூறியாக வேண்டும் என்ற நிலையில் விமர்சிக்கும் போக்கும் காணப்படுகிறது, “சமூக வலைத்தளங்களில் இருமதங்களிலும் இருக்கும் ஜனநாயக உணர்வு கொண்டோர் அவர்கள் சிறுபான்மை என்றாலும் இந்த மதமாற்றம் ஒரு தனிநபரது அந்தரங்க விசயம், அதை விவாதிப்பது சரியல்ல எனவும், முற்போக்கு மற்றும் இடதுசாரி கருத்துக்கள் கொண்டவர்கள் கூடுதலாக இதை பார்ப்பனியத்தை அம்பலப்படுத்துவதற்காக விவாதிக்கின்றனர். எனினும் இருதரப்பு மதவாதிகளின் விவாதம்தான் இவற்றில் முன்னணி வகிக்கிறது”, என்று ஒரு இணைதளம் கூறுகிறது[8]. தொடர்ந்து “இவையெல்லாம் இப்படித்தான்னென்பது போல விவரித்து விட்டு, “அந்த வகையில் ஒரு மனிதனுக்குரிய மதம் மாறும் ஜனநாயக உரிமையை மற்ற எவரையும் விட இந்த மதவாதிகள்தான் மறுக்கிறார்கள். அந்த மறுப்பை வேரறுக்கும் விதமாக மதங்களின் விஷப்பல்லை முறியடிக்கும் வேலையினை நாம் தொடர்வோம்”, என்று முடிக்கப்பட்டுள்ளது. சித்தாந்தரீதியில் –

  • எதையும் ஆதரிக்கலாம்-எதிர்க்கலாம்,
  • ஒன்றை ஆதரிக்க வேண்டும் என்றால், மற்றதை எதிர்க்கவேண்டும்,
  • ஒன்றை எதிர்க்கவேண்டும் என்றால், மற்றதை ஆதரிக்க வேண்டும்
  • இல்லை இரண்டையும் எதிர்த்தால் தான் இன்னொரு கூட்டத்தினரிடமிருந்து சான்றிதழ் கிடைக்கும் என்றால், இரண்டையும் எதிர்ப்பது
  • இல்லை இரண்டையும் ஆதரித்தால் தான் மற்றும் இன்னொரு கூட்டத்தினரிடமிருந்து சான்றிதழ் கிடைக்கும் என்றால், இரண்டையும் எதிர்ப்பது

இப்படியும், குழப்பவாட்ஹத்தை மிஞ்சும் சர்வ-சமரசசித்தாந்திகள் போல எழுதிவரும் போக்கும் கிளாம்பி விட்டது. அதாவது, உண்மையினை உண்மை என்று சொல்ல திராணியில்லை, தைரியம் இல்லை.

 

அல்ஹம்துலில்லா! (இறைவனுக்குநன்றி!): இந்தியா இப்பொழுது இஸ்லாமிய தீவிரவாதத்தால், ஜிஹாதி பயங்கரவாதத்தால், முகமதிய அடிப்படைவாத வெறித்தனத்தால் அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்நிலையில் “ நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்” இதனால் நான் பெருமை கொள்கிறேன்”, என்று விளம்பர ரீதியில் அறிவித்தால், விசயங்களை அறிந்துள்ள இளைஞர்கள் தட்டிக் கேட்கத்தான் செய்வார்கள். “அல்ஹம்துலில்லா!” என்றால், என்னடா அர்த்தம் என்று கேட்கத்தான் செய்வார்கள். தினமலர்[9]  அதனை, இறைவனுக்கு நன்றி!” என்று மொழிபெயர்த்துப் போட்டால், அவர்கள் ஏமாறமாட்டார்கள். அப்படியென்றால், இஸ்லாமிய தீவிரவாதத்தை, ஜிஹாதி பயங்கரவாதத்தை, முகமதிய அடிப்படைவாத வெறித்தனத்தை ஆதரிக்கிறாராயா என்றுதான் கேட்பார்கள். நாளைக்கு குண்டு வெடிக்கும் போது, “ஏய், ஏதோ பெருமையாக சொல்லிக் கொண்டாயே, இப்பொழுது அல்லாவிடம் கேட்டு ஏன் குண்டு வைத்தார்கள் என்று கேட்டு சொல்லமுடியுமா? அல்லது அல்லாவே குண்டு வைக்காதே என்று தடுக்க முடியுமா”, என்று கேட்கத்தான் செய்வார்கள். சினிமாவில் இஸ்லாமிய தீவிரவாதத்தை, ஜிஹாதி பயங்கரவாதத்தை, முகமதிய அடிப்படைவாத வெறித்தனத்தை விமர்சித்தால் காண்பித்தால் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள், பிறகு அவை ஏன் நடக்கின்றன, நடத்தப் படுகின்றன என்று கேட்டால் பதில் சொல்லியாகவேண்டுமே?

 

சிம்புவின்சான்றிதழ்தேவையா?: குழந்தை நட்சத்திரமாக, நடிகைகளுடன் ஆட ஆரம்பித்த சிம்பு, இளைஞனாகி நடிகைகளுடன் ஆட ஆரம்பித்தான். நடிகைகளின் மீது சிம்புவுக்கு ஆரம்பத்திலிருந்தே, இரு கண், கிரக்கம், மயக்கம் எல்லாம் உண்டு. நயனதாராவுடன் “ரொமான்ஸ்” செய்த காட்சிகள் இணைதளங்களில் வெளிவந்தன. மற்ற நடிகைகளுடனும் இணைத்துப் பேசப்பட்ட செய்திகள் வெளிவந்தன. பல பெண்களுடன் உறவு வைக்க விரும்பும் இவர்களின் நிலை சமூகத்திற்குத் தேவையா என்று பார்க்கும் போது, அத்தகைய சிம்புவே, இதெல்லாம் தனிப்பட்ட நபரின் விவகாரம் என்று சொல்லிவிட்டாராம். [STR ‏@iam_STR  Feb 9 @Raja_Yuvan no matter what our support and love is always there for u :)], என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் அந்த சிம்புவே, ஏன் டுவிட்டரில் காணாமல் போய்விட்டாயே என்று கேட்கவில்லை. சிம்பு அவ்வாறு, யுவராவை ஆதரிக்கும் பட்சத்தில், நாளைக்கு குண்டு வெடித்தால், அவரையும் (சிம்புவையும்) ரசிகர்கள் கேள்வி கேட்பார்கள்! பலதார இல்லறங்களில், கற்பற்ற தாம்பத்தியங்களில் ஜனநாயகம் என்றெல்லாம் இருக்கிறாதா என்று அத்தகைய சித்தாந்தப் பண்டிதர்கள் தான் விளக்க வேண்டும்.

 

டுவிட்டரில்பயந்துஓடிவிட்டயுசரா: முதலில் “நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்” இதனால் நான் பெருமை கொள்கிறேன் என்று ஆரம்பித்து விளக்கம் அளிக்க ஆரம்பித்தார்.

Yuvanshankar Raja ‏@Raja_Yuvan  Feb 8

I’m not married for the third time. That news is fake and yes I follow Islam and I’m proud about it. Alhamdhulillah

Expand

க்டும்பப் பிரச்சினையான பிறகு, “எனது இந்த முடிவினால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், குறிப்பாக எனது தந்தைக்கும் இடையே எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை”, என்று புலம்பிவிட்டு,

Yuvanshankar Raja ‏@Raja_Yuvan  Feb 8

My family supports my decision and there is no misunderstanding between me and my dad.

Expand

“எனது குடும்பத்தினர் ஆதரவு அளித்துள்ளனர். அல்ஹம்துலில்லா! (இறைவனுக்கு நன்றி !)”, என்று முடித்த விதமே உண்மையை மறைக்கும் விதமாக இருந்தது. இப்பொழுதோ, யுவராவின் நிலையை டுவிட்டர் மூலம் அறியலாம் என்று சொடிக்குப் பார்த்தால்; “மன்னிக்கவும், நீங்கள் தேடிய பக்கம் காணப்படவில்லை. எல்லாம் முன்போல வந்துவிட்டால் சரிசெய்ய முயல்கிறோம்” என்று வருகிறது[10] [Sorry, that page doesn’t exist! Thanks for noticing—we’re going to fix it up and have things back to normal soon]. ஆனால், நன்றாகவே தஎரியும், இதெல்லாம் சரிசெய்ய முடியாத “கேசுகள்” என்று! ஆகவே, டுவிட்டரிலிருந்து ஓடி ஒளியும் அளவிற்கு ரசிகர்கள் கேள்விகள் கேட்டிருக்கிறார்கள், அவற்றிற்கு பதில் சொல்ல முடியாமல், கணக்கை மூடி ஓடிவிட்டார் என்று தெரிகிறது. ஏன், ஆண்டவன் இதற்கு தைரியம் கொடுக்கவில்லையா? என்று ஆத்திகர்களும், நாத்திகர்களும் கூட கேள்வி கேட்பார்களே? டுவிட்டர், பேஸ்புக்கெல்லாம், ஏதொ தினமும் அத்தியாவசிய தேவைகள் போலாக்கி விட்டு, இளைஞர்களை போதைக்குள்ளாக்கி விட்டு, கக்கூஸ், குளியல் தவிர போனும் கையுமாக அலைய விட்டு, ஓடிவிட்டால், அவர்கள் விட்டுவிடுவார்களா?

 

ரசிகர்களுக்குபதில்சொல்லியாகிவேண்டும்: யுவன் சங்கர் ராஜாவுக்கு, இளைஞர்களிடம் ஒரு ஆதரவு, ரசிகர்கள் கூட்டம் என்றிருக்கிறது. அவர்களில் பெரும்பாலோர், இந்த மதமாற்றத்தை விரும்பவில்லை. டுவிட்டர் மூலம், தான் முஸ்லிமாக மாறியது உண்மைதான், ஆனால், மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அறிவித்ததால் [ “I follow Islam and I’m proud about it. Alhamdhulillah.” Feb.9, 2014 ], பதிலுக்கு டுவிட்டரில், ரசிகர்கள் அவரை சாட ஆரம்பித்துவிட்டனர்[11] [quits Twitter after being abused by his followers.  His statement had surprised many. While it did not have an impact on the majority of his fans, a section of followers opposed his decision ‘to convert to the Islam religion’. His faith and belief were questioned and was abused by them.]. இதை அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இதனால், டுவிட்டரில் தனது பதிவுகளை நிறுத்திவிட்டார்[12]. சினிமா பொருள் என்றால், ரசிகர்கள் அதன் தராதரம் பார்ப்பார்கள். நஸ்ரியா தொப்புளைக் காட்டிவிட்டார்கள் என்று கலாட்டா செய்தபோதே, சினிமாவிலும் எப்படி இஸ்லாமிய தீவிரவாதம், ஜிஹாதி பயங்கரவாதம், முகமதிய அடிப்படைவாத வெறித்தனம் முதலியவை வேலை செய்கின்றன என்று தெரிந்து விட்டன. “விஸ்வரூபம்” பெரிதாகவே காட்டிவிட்டது.

 

வேதபிரகாஷ்

© 13-02-2014


[3] இனியொரு.டாட்.காம்,  http://inioru.com/?p=39133

[6] சாணக்கியன், நஞ்சுண்டா மூர்த்தி இவர்களின் பதில்களை பார்க்கவும்.

Explore posts in the same categories: அடிப்படைவாதம், அடிமை, அடையாளம், இணைதள ஜிஹாத், காஃபிர், காஃபிர்கள், காபா, காபிர், காமம், தினமணி, தினமலர், தொழுகை, நான்காம் பெண்டாட்டி, நான்கு பெண்டாட்டிகள், யுவன்சங்கர் ராஜா

குறிச்சொற்கள்: , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

11 பின்னூட்டங்கள் மேல் “முஸ்லிம்கள் “யுவன் சங்கர் ராஜாவின்” மதம் மாற்றம் பற்றி மற்றவர்கள் அலசுவதை எதிர்ப்பதேன் – அவர்கள் பயப்படுவது எதற்காக (1)?”

  1. மனிதன் Says:

    மற்றவர்கள் பயப்படுவது இருக்கட்டும். இஸ்லாம் பற்றி அடிப்படை கேள்வி.
    நபிக்கு உலகம் தோன்றிய வரலாறு மனிதன் உருவாக்கப்பட்ட வரலாறு எல்லாத்தையும் சொன்ன அல்லா உன் மரணத்துக்கு பிறகு இஸ்லாம் இரண்டாக உடையும் ஷியா சுன்னி என்று.அவர்கள் மாறி மாறி அடித்துக்கொண்டு சாவார்கள் என்பதை சொல்லாம போயிட்டாரே…
    அல்லாவுக்கு கணிக்கும் திறன் குறைபாடு காரணமோ?

  2. lebbai.paraiyan Says:

    பெண்களின் உரிமைகளைக் காக்கிறோம் என்று சொல்லிவிட்டு, இஸ்லாத்தை இப்படி பல பெண்களை மணந்து கொள்ள, இந்து காமுகர்கள் உபயோகப் படுட்துவதையும், முஸ்கீம்கள் ஏற்க முடியாது.

    முதல் இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்தோ, விலக்கி வைத்திருக்கும் இவன், மூன்றாவதாக, ஒரு முஸ்லீம் பெண்ணை நிக்காஹ் செய்கிறான் என்பதனால், அவனுக்கு சுன்னத் செய்தால், அல்லாஹ் அவனை மன்னிக்க மாட்டார்.

    • சாணக்கியன் Says:

      பறையன் அவர்களே, நீங்கள் வணங்கும் சிவலிங்கத்தை உற்று நோக்குங்கள். அதற்கு சுன்னத் செய்யப்பட்டுள்ளதை கவனித்தீர்களா?.

      நிமிர்ந்து நிற்கும் முஸ்லிமின் லிங்கம் போலுள்ளது சிவனின் லிங்கம். எங்கே போச்சு சிவனின் நுனித்தோல்?.

      • lebbai.paraiyan Says:

        என்ன உளறுகிறாய், நாங்கள் அல்லாவைத் தவிர வேறொரு எதையும் அவ்வாறு மதிப்பதில்லை.

        முதலில் நீ முஸ்லீமா இல்லையா என்று சொல்.

        இவ்வாறு தேவையில்லாமம் விவாதிப்பது வீண்.

  3. சாணக்கியன் Says:

    காபிர்களால் இஸ்லாத்தை வெல்லவே முடியாது:

    இஸ்லாம் வந்ததே காபிர்கள் மீது ஜிஹாத் செய்யத்தான். காபிர்களுக்கு எதிராக இஸ்லாம் 1400 வருடங்களாக ஜிஹாத் பிரகடனப்படுத்தியுள்ளதை அறிவீர்களா?.

    காபிர் நாட்டில் இருந்து கொண்டு இஸ்லாத்தை திட்டுவது பெரிய சாதனையல்ல. காஃபிர் மண்ணில் வாழ்ந்து, காஃபிர்களின் வியர்வையில் விளைந்த உணவை உண்டு, காஃபிர்கள் கட்டிய வீடுகளில் வாழ்ந்து, காஃபிர் தொழிலாளிகள் கட்டிய பள்ளியில் தொழுது, காஃபிர்களின் வரிப்பணத்தில் ஹஜ் சலுகை பெற்று, காபிர்களை முஸ்லிமாக்கி அவர்களை வைத்தே காபிர்கள் மீது ஜிஹாத் செய்து பாக்கிஸ்தான்களை உருவாக்குவதுதான் அபார சாதனை — எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே

    பார்ப்பனர் இந்திரா காந்தி அம்மையாரே பெரோஸ்கான் எனும் முஸ்லிமைத்தானே லண்டன் பள்ளிவாசலில் நிக்காஹ் செய்தார்?. அவருடையே வாரிசுக்கள்தானே ராகுல் காந்தி, வருண் காந்தி பார்ப்பனரெல்லாம்?

    இஸ்லாத்தை எதிர்த்தால், ஜிஹாத் செய்து முஸ்லிம்கள் பாக்கிஸ்தான்களை மேன்மேலும் உருவாக்குவர். இது தவிர, கிட்டத்தட்ட 2 கோடி காபிர்கள் பாரதமாதாவை அம்போவென நடுத்தெருவில் விட்டுவிட்டு அரேபியாவிலும் மலேசியாவிலும் முஸ்லிம்களின் அடிமையாக வேலை செய்து பிழைக்கிறார்கள். முசல்மானின் பிரியாணியை ருசி கண்டபின் எந்த காபிரும் இந்தியாவுக்கு திரும்பி செல்ல விரும்புவதில்லை. இவர்களனைவரும், ஒரு கட்டத்தில் இஸ்லாத்துக்கு வந்துவிடுவர். வேறு வழி?

    ஜாதிக்கொடுமையிலிருந்து வெளியேற, தலித் மக்கள் ஒட்டுமொத்தமாக ஹிந்து மதத்தை துறந்து இஸ்லாத்தை ஏற்க வேண்டும்.

    “ஒவ்வொரு தலித்தும் அப்துல்லாஹ், ஆமினா ஆக வேண்டும். தலித் கிராமங்கள் அனைத்தும் முஹம்மது பட்டினங்களாகவும், இந்தியா இஸ்லாமிஸ்தானாகவும் மாற வேண்டும். கஜினி முகமது தமிழ்நாட்டின் பாதுஷா ஆக வேண்டும். தமிழ்நாடு குட்டி பாக்கிஸ்தானாக வேண்டும், சங்கராச்சாரி பள்ளிவாசலில் மோதினாராக வேண்டும், பாரதமாதா மும்தாஜ் பேகமாகி ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டும், பேரரசர் அவரங்கசீப் செங்கோட்டையில் குத்பா ஓத வேண்டும்” என்பதுதான் ஒவ்வொரு முசல்மானின் கனவு.

    இன்று மோடி நாடு முழுதும் குஜராத் செய்தால், அகண்டபாரதத்தில் வாழும் 75 கோடி முசல்மான்களூம் தலிபான்களூம் ஒன்று சேர்ந்து பாரதமாதா மீது ஜிஹாத் செய்து விடுவர். முஸ்லிம் ஜிஹாத் செய்தால், தமிழ்த்தேசம், தலித்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், இஸ்லாமிஸ்தான், நக்ஸல்புரி என்று பாரதமாதாவை அனைவரும் சேர்ந்து ஆப்படித்து விடுவர்.

    அகண்டபாரத முஸ்லிம்களின் முன்னோரெல்லாம் ஒரு காலத்தில் ஹிந்து காபிர்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்றவர்தான். அவர்கள்தான் பாரதமாதவுக்கு ஆப்படித்து பாக்கிஸ்தானை உருவாக்கினர். ஆக காபிரின் எதிரியை காபிரிலிருந்தே இஸ்லாம் உருவாக்கும்போது, காபிரால் எப்படி இஸ்லாத்தை வெல்ல முடியும்?.

  4. சாணக்கியன் Says:

    பாக்கிஸ்தான் மட்டும் பிரியாமலிருந்திருந்தால், குருட்டுக்கிழவி பாரதமாதாவின் கதி என்னவாகியிருக்கும்?:

    1947ல், 40 சதவீத முஸ்லிம்கள் வாழும் பகுதி பாக்கிஸ்தானாக பிரித்து தரப்பட்டது. மீதி 60 சதவீத முஸ்லிம்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரவி இருந்ததால் அவர்களுடைய நிலப்பங்கை பிரிக்க முடியவில்லை. இன்று “பாக்கிஸ்தான் + பங்களாதேஷ்” ஜனத்தொகை 40 கோடி. ஆக 40 சதவீத முஸ்லிம் ஜனத்தொகை 40 கோடியாக உயர்ந்திருக்கையில், 60 சதவீத முஸ்லிம் ஜனத்தொகை எவ்வளவு கோடியாக பல்கி பெருகியிருக்கும் என்பதை கண்டுபிடிக்க பெரிய அறிவுஜீவியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

    பாக்கிஸ்தான் மட்டும் பிரியாமல் இருந்திருந்தால், பாக்கிஸ்தான் + பங்களாதேஷின் 40 கோடி சேர்ந்து, இந்திய முஸ்லிம்களின் ஜனத்தொகை 75 கோடியாக உயர்ந்திருக்கும். மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதம். அதற்கு மேல் மதமாற்ற அறுவடை, ஆப்கான் அரேபிய உலமாக்கள் கூட்டமென்று ஒட்டுமொத்தமாக ஹிந்துக்களை ஆப்படித்து, இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக மாற்றியிருப்பார்கள்.

    அதாவது, இந்நேரம் ஹிந்துக்கள் மதரசாக்களில் குரானை மனனம் செய்து கொண்டிருப்பர். சங்கராச்சாரியார், அண்ணாசாலை பள்ளிவாசலில் மோதினாராக நோன்பு பிறை தெரிகிறதா என்று வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பார். நினைத்தாலே ஈரக்குலையெல்லாம் நடுங்குது

    ஆகையால் முஸ்லிம்களை கழற்றிவிட்டால்தான் ஹிந்து ராஷ்டிரம் அமைக்க முடியுமென்று ஹிந்து தலைவர்கள் முடிவுசெய்தது நூற்றுக்கு நூறு சரி. —– இப்படி செய்ததால்தான், வெறுத்துப்போய் 1947ல் முஸ்லிம்கள் பாக்கிஸ்தானை உருவாக்கினர். காபிர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழவே முடியாது. இருவரும் இரண்டு தேசங்கள் என்றார் பேரறிஞர் ஜின்னா. ஆக ஜின்னா செய்ததும் நூற்றுக்கு நூறு சரி. —- இனி தமிழ்த்தேசம், காஷ்மீர், இஸ்லாமிஸ்தான் விடுதலைக்காக 75 கோடி முஸ்லிம்களூம் திராவிடத் தமிழரும் ஒன்று சேர்ந்தால், அதுவும் நூற்றுக்கு நூறு சரியே.

    • lebbai.paraiyan Says:

      ஒரு விதத்தில் பாகிஸ்தானை உருவாக்கியது ஜின்னாவின் மாபெரும் தவறு.

      இதனால்தான், தலிபான்களின் பிடியில் இப்பொழுது பாகிஸ்தான் உள்ளது.

      முஸ்ளிம்கள் அங்கு கொல்லப்படுகின்றனர், அவதிப்படுகின்றனர்.

      ஆனால், இந்தியாவில் இருந்து கொண்டு, நீ இப்படி எழுதலாம், பேசலாம், ஆனால் பாகிஸ்தானில் அவ்வாறு செய்ய முடியாது.

  5. சாணக்கியன் Says:

    லெப்பை பறையன் அவர்களே. நீங்கள் தீண்டத்தகாத பறையர் சாதியிலிருந்து வெளியேறி இஸ்லாத்தை தழுவியது ஏக இறைவன் அல்லாஹ்வுக்கு பயந்தா அல்லது தருமபுரி இளவரசனை தண்டவாளத்தில் தூக்கியெறிந்து ரெண்டு துண்டாக்கிய வன்னியர் குலக்கொழுந்து, மேல்சாதி மானங்காத்த மாவீரர், தமிழினக்காவலர் மருத்துவர் அய்யாவுக்கு பயந்தா?

    • lebbai.paraiyan Says:

      இங்கு யுவன் சங்கர் ராஜா போன்றவர்கள் இஸ்லாத்தை மேலும் மேலும் கல்யாணம் செய்வதற்கு உபயோகப் படுத்தப்படுகிறதா என்பது தான் பிரச்சினை.

      அவ்வாறு முஸ்லீமாக மாறி, குரான் படித்ததனால் தான் முஸ்லீமாக மாறினேன் என்று அவன் பொய் சொல்ல வேண்டிய அவசியம் அவனுக்கில்லை.

      அப்படி ஏமாற்றினால் அவனுக்கு நரகம் தான் கிடைக்கும்.

      அல்லா அவனை சும்மா விடமாட்டார்.

      அதே மாதிரி, நீயும் முஸ்லீமாக இரு.

      ஏதோ இந்து மாதிரி அல்லது வீர சைவன் மாதிரி வேடம் போடாதே!

      கிருக்குத்தனமாக, அல்லாவுக்கு இணையாக சிவனை வைக்காதே.

      சல் மொஹமது நபியாரை பிராமணன் என்றேல்லாம் இழிவு படுத்தாதே.


பின்னூட்டமொன்றை இடுக