இந்தியா போதை மருந்து ஜிஹாதிற்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது – பாகிஸ்தானிலிருந்து வந்த ரூ.10 கோடி கோக்கைன் காஷ்மீரில் பிடிபட்டது!
இந்தியா போதை மருந்து ஜிஹாதிற்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது – பாகிஸ்தானிலிருந்து வந்த ரூ.10 கோடி கோக்கைன் காஷ்மீரில் பிடிபட்டது!
பாகிஸ்தானிலிருந்து வந்த ரூ.10 கோடி கோக்கைன் காஷ்மீரில் பிடிபட்டது: ஹிஜ்புல் முஜாஹித்தீன் என்ற தீவிரவாத அமைப்பிற்கு சொந்தமான ரூ.10 கோடிகள் மதிப்பிலான கோக்கைன் பாகிஸ்தான் வழியாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் JK02F-0127 என்று பதிவு செய்யப் பட்ட சரக்குலாரி வழியாக நுழைந்தபோது, பிடிபட்டது[1]. சரக்கு லாரிகளை சோதனை போட பாகிஸ்தான் சகோடி என்ற இடத்திலும், இந்தியா சலமாபாதில், அமன் சேது என்ற இடத்திலும் சோதனைச் சாவடிகளை வைத்துள்ளன. லாரி ஓட்டுனர் அப்துல் அஹத் கனி [Abdul Ahad Ganie] என்பவன் பிடிபட்டான். வழக்கம் போல அவன் ஒரு குருவி போன்ற ஏஜென்ட் தான். இருப்பினும் தீவிரவாத கும்பல்களுடன் தொடர்பு கொண்டவன் என்பதால், விசாரித்தபோது, தானும் அவர்களைச் சேர்ந்தவன், சரக்கு ஹிஜ்புல் முஜாஹித்தீனுக்குச் சொந்தமானது என்பதை ஒப்புக் கொண்டான்[2].
ஜிஹாதிகளின் புதிய தீவிரவாத தாக்குதல் – போதை மருந்து: ஶ்ரீநகர் மண்டியிலிருந்து வாழைப்பழங்களை பைஸன் டிரேடர்ஸ் பாக் [Faizan Traders PaK] என்ற கடையில் இறக்கி வைத்து திரும்ப வந்ததாகச் சொல்லப் பட்டது[3]. ஆனால், வண்டியை சோதனை செய்தபோது, ஒன்பது பார்சல்களில் நன்றாக பேக் செய்யப்பட்ட வெண்மை நிறம் கொண்ட போதைப் பொருள் கண்டு பிடிக்கப் பட்டது. அப்பொருளை சோதனை செய்தபோது கோக்கைன் என்றும் தெரிய வந்தது[4]. பிறகு போலீஸார் ஒரு வழக்கைப் பதிவு [FIR No. 47/2013 ] செய்தனர். டிரைவர் மற்றும் கன்டக்டெர் கைது செய்யப்பட்டனர். இப்பொருள் காஷ்மீரில் ஒருவரிடம் டெலிவரி செய்யப் படவேண்டும் என்றும், அங்கிருந்து அவை பிரிக்கப் பட்டு விற்பனை செய்யப் பட்டு, அதிலிருந்து வரும் பணம் தீவிரவாத-பயங்கரவாத-பிரிவினைவாத செயல்களுக்கு உபயோகப் படுத்தப் படும் என்று தெரிய வந்துள்ளது[5]. ஆப்கானிஸ்தானில் இத்தகைய போதை மருந்துப் பொருட்கள் தயாரிக்கப் பட்டு, தீவிரவாதிகளுக்கு விநியோகிக்கப் படுகிறது. அதனை விற்று அவர்கள் பணம் பெருகிறார்கள்.
இந்திய விரோத ஜிஹாதிகள் ஏன்?: தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தானின் ஊடுருவல்காரர்களின் தீவிரவாதம், பயங்கரவாதம் முதலிய குரூரங்களைத் தடுப்பதற்காகத்தான் 1978ல் எல்லைகள் மூடப்பட்டன. எல்லைகள் வழியாக நடந்து வந்த சரக்குப் போக்கு வரத்தும் நிறுத்தப் பட்டது. வாஜ்பேயி ஆட்சியில் இருதரப்பு உறவுகள் ஓரளவிற்கு சரியாக ஆரம்பித்தன. பிறகு, முஸ்லிம்கள் விருப்பத்திற்கு இணங்க, 57 வருடங்களுக்குப் பிறகு சரக்குலாரிகள் மட்டும் குறிப்பிட்ட 10-15 பொருட்கள் எடுத்துக் கொண்டு வரலாம் என்று ஏப்ரல் 2005ல் அனுமதிக்கப்பட்டது. ஆனால், தளர்த்தப் நிலையை தீவிரவாதத்திற்குத்தான் முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள். இப்படடீந்திய முஸ்லிம்கள் நம்பிக்கை துரோகிகளாகத் தான் இருந்து வந்துள்ளார்கள் ஏன்று தெரியவில்லை. அவ்வப்போது, தடை செய்யப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள், பாகிஸ்தானிய சிம் கார்ட்டுகள் என்று எடுத்து வந்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றையும், செக்போஸ்டில் இந்திய வீரர்கள் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இம்முறை இப்படி ரூ.10 கோடிகள் மதிப்பிலான கோக்கைன் போதைப் பொருள் பிடிப்பட்டுள்ளது[6].
ஜிஹாதி தீவிரவாதமும், போதை மருந்து வியாபாரமும் பின்னிப் பிணைந்துள்ளது: தலிபான் – பாகிஸ்தான் – காஷ்மீர் போதை மருந்து வியாபார இணைப்பு, ஜிஹாதி தொடர்பு, தீவிரவாத சம்பந்தம் முதலியவை வெளிப்படையாகிறது[7]. உலகம் முழுவதும் இப்போதை பொருட்கள் ஊடுருவிச் செல்கின்றன. தலிபான் ஆதிக்கத்தில் ஆப்கானிஸ்தானில் போதை மருந்து பொருட்களின் உற்பத்தி அதிகமாகி உள்ளது.ஆப்கானிஸ்தானில் விளைவிக்கப்படும் போதை பொருட்கள் பாகிஸ்தான் வழியாக மற்ற நாடுகளுக்குக் கடத்தப் படுகிறது.
மயன்மார் / பர்மாவிற்கும் செல்கிறது. பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்கின்றது. மத்திய ஆசிய நாடுகளும் இதில் சம்பந்தப் பட்டுள்ளன.
கசாப் போன்றவர்கள் ஒரு முறையில் பயங்கரவாதத்தால் தாக்கினர் என்றால், முஜாஜித்தீன் பெயரில் பட்டகல் கும்பல் வெடிகுண்டுகள் வைத்து குரூரமாகக் கொல்கின்றனர் என்றால், இந்த போதை மருந்து ஜிஹாதி கும்பல் இவ்வாறு வேலை செய்கிறது[8]. ஆகவே, இந்திய பெற்றோர்கள், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆனானப் பட்ட டேவிட் கோல்மேன் ஹெட்லி அல்லது சையது தாவூத் ஜிலானிவே போதை மருந்து கடத்தலில் தான் முதலில் பிடிபட்டான்[9]. பிறகு அவனது பின்னணி தெரிய வந்தது. ஆகவே ஜிஹாதி தீவிரவாதமும், போதை மருந்து வியாபாரமும் பின்னிப் பிணைந்துள்ளது என்பது உறுதியாகிறது.
முஸ்லிம்களின் இரட்டை வேடங்கள்: பொதுவாக முஸ்லிம்கள் தாங்கள் மது, போதை மருந்து முதலியவற்றை கையால் கூடத் தொடமாட்டோம். அல்லா அவற்றை ஒதுக்கியுள்ளார், என்றெல்லாம் பெருமையாக பேசுவார்கள், தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். ஆனால், இப்பொழுது, முஸ்லிம்கள் எப்படி சட்டங்களை மீறி, தார்மீக விதிகளை மீறி, மனித நேயங்களைத் தாண்டி, சமூகத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், திட்டத்தில், இப்படி போதை மருந்தைக் கடத்திக் கொண்டு வந்துள்ளார்கள் என்று தெரியவில்லை. வழக்கம் போல, தமிழ் ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன. முஸ்லிம் இணைத்தளங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், ஒன்றுமே தெரியாதது போல நடிக்கின்றன. இஸ்லாத்தின் எதிரிகள் என்று அவர்களை சாடவில்லை. நரகத்திற்கு போவார்கள் என்று சாபமிடவில்லை.
பாகிஸ்தான் பெண்கள் போல இந்திய பெண்களும் சீரழிய வேண்டுமா?: பாகிஸ்தான் பெண்களே போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகி உழல்வதாக பாகிஸ்தான் பத்திரிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன[10]. பள்ளி-கல்லூரி மாணவிகள் அப்பழக்கத்தில் உள்ளதாக கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்[11]. பாகிஸ்தான் அரசின் போதை மருந்து தடுப்புப் பிரிவு சோதனை மேற்கொண்டதில் 70% பள்ளி-கல்லூரி மாணவிகள் போதை மருந்தை யாதாவது ஒரு முறையில் – புகைத்தல், உக்கா, பீடா, இஞ்செக்சன் – உட்கொள்வதாகத் தெரிகிறது[12]. அதில் 47% கல்லூரி மற்றும் 21% பள்ளி மாணவிகள் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவிலும் இதே நிலை வரவேண்டுமா? பிறகு இஸ்லாம் பெயரில் ஏன் தாலிபான், முஜாஹித்தீன்,. லஸ்கர் போன்ற தீவிரவாத இயக்கங்கள் இவ்வாறு செய்து வருகின்றன? ஏன் காஷ்மீர் முஸ்லிம்கள் அதை ஆதரிக்க வேண்டும்? மற்ற இந்திய முஸ்லிம்களும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும்? பாகிஸ்தானிலிருந்து வரும் போதை பொருள் தமிழகத்திற்கு வராதா என்ன?
வேதபிரகாஷ்
© 04-08-2013
[1] While claiming that the Rs. 10 crore worth cocaine consignment, seized from a truck across the LoC in Baramulla district, had been smuggled in for Hizbul Mujahideen, the Jammu and Kashmir Police have arrested an alleged operative of the militant outfit from the capital city on Friday – 02-08-2013.
[3] http://www.mid-day.com/news/2013/aug/030813-cocaine-worth-rs-10-cr-seized-from-truck-coming-from-pok.htm
[4] The vehicle had gone to Pakistan Administered Kashmir on Thursday with a load of Bananas from fruit Mandi Srinagar which were delivered to one Faizan Traders PaK, he said. “On through search of the vehicle on its return near Sheeri, nine Packets (approx.10Kgs) of contraband consisting of white colored substance (Cocaine) were seized from the vehicle which were concealed in a tyre in the overhead toolbox,” the spokesman said, adding, “The driver and conductor of the vehicle were questioned on spot who admitted that they had brought the illegal drugs from (PaK) which was to be delivered to some conduit in Srinagar.”
[6] Even as some prohibited items, including rounds of ammunition and Pakistani SIM cards have been recovered from some vehicles and passengers in Jammu, it is for the first time in the last five years of the cross-LoC trade that a sizable quantity of cocaine has been allegedly smuggled in and seized.
[8] In the late 1980s,Pakistan and Afghanistan exported nearly half the world’s heroin, and, although their relative share declined somewhat thereafter, they remain among the world’s major producers. Pakistanis one of the primary transit countries for drugs from Afghanistan and hence knowledge of new routes and evolving methods of drug trafficking is essential for successful interdiction. Pakistan’s population is currently 16 million.
[12] A new survey conducted by the Pakistan Ministry of Narcotics Control shows that nearly 70% of female drug addicts in the country are either high-school or college educated. The study, which interviewed 500 women in Islamabad, Lahore and other cities throughout Pakistan, finds that 47% of the women are college graduates, while 21% have had at least primary or matriculation education.
http://www.thefix.com/content/pakistan-female-addicts-education9482
குறிச்சொற்கள்: அபின், ஆப்கானிஸ்தான், இழு, உடல், ஊக்கா, கால், கிரக்கம், கொக்கோகம், கோக்கைன், சரஸ், சுற்று, தலிபான், தலை, பற, பாகிஸ்தான், புகை, போதை, போதை மருந்து, மனம், மயக்கம், மாத்திரை
You can comment below, or link to this permanent URL from your own site.
ஓகஸ்ட் 5, 2013 இல் 10:51 முப
போதை மருந்து வியாபாரம்: காஷ்மீரில் இருவர் கைது
Author:
First Published: May 5, 2011 12:48 AM
Last Updated: Sep 20, 2012 3:29 AM
ஸ்ரீநகர், மே 4: போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் கச்சா கோட்டே என்ற இடத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய
ஸ்ரீநகர், மே 4: போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் கச்சா கோட்டே என்ற இடத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் போலீஸôர் சோதனை நடத்தினர். அப்போது லாரி டிரெய்லர் ஒன்றிலிருந்து 60 கிலோ அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக பிரியாம் சிங், ஜாவேத் அகமது லோன் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக போலீஸôர் தெரிவித்தனர்.
Copyright © 2012, The Dinamani.com. All rights reserved.
ஓகஸ்ட் 5, 2013 இல் 10:54 முப
மருந்து பயன்படுத்துவதில் காஷ்மீரில் அதிக முறைகேடு
நிலத்தை பிரித்து, போடோலாந்து தனி மாநிலம் கோரி, ..
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2011,23:58 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=232405&Print=1
ஸ்ரீநகர்: “காஷ்மீர் பகுதியில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 400 கோடி ரூபாய்க்கு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இப்பகுதியில் போதை பொருள் நுகர்வும் அதிகரித்து வருகிறது. எனவே, டாக்டரின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து வழங்க கூடாது’ என, மருந்து கடைகளுக்கு மண்டல கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின், பல்வேறு மருந்து கட்டுப்பாடு பற்றிய, மறு ஆய்வு கூட்டம், ஸ்ரீநகரில், மண்டல கமிஷனர் டாக்டர் அஸ்கர் சமூன் தலைமையில் நடந்தது. அப்போது அவர் கூறியதாவது: காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிகளவில் போதை பொருட்கள் பயன்படுத்துவது கவலையளிக்கிறது. இது நமக்கு சவால் அளிக்கும் பிரச்னை. டாக்டர்களின் மருந்து சீட்டு இல்லாமல், மருந்து கடைகளில் மருந்துகள் வழங்க கூடாது.
போதை மருந்து ஒழிப்பு மையங்கள் அமைத்து, இளைஞர்களுக்கு பயனுள்ள தகவல்களை, இணையதளத்தில் சுகாதாரத் துறை வெளியிட வேண்டும். தங்களது தொழில் தர்மத்தில் மருந்து கடைகளும், டாக்டர்களும் மரபுகளை மீற கூடாது. மருத்துவத்தில் மாற்றாக ஓமியோபதி மற்றும் அலோபதி முறையிலான சிகிச்சைகளையும் ஊக்குவிக்க வேண்டும்.
கடந்தாண்டில் நடத்தப்பட்ட 8,185 பரிசோதனைகளில், 645 மருந்து மாதிரிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவ சந்தைகளில் இருந்து நீக்கப்பட்டன. இவை தரம் இல்லாதவை. ஆறு மருந்து மாதிரிகள் மட்டுமே தரமானது என்பது தெரிய வந்தது. 13 லைசென்சுகள் ரத்து செய்யப்பட்டன. மாநிலத்தில் பயன்படுத்தப்படும் 600 கோடி ரூபாய் மருந்துகளில், 400 கோடி ரூபாய் மருந்துகள் காஷ்மீர் பகுதியில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அஸ்கர் சமூன் கூறினார்.
ஒக்ரோபர் 4, 2013 இல் 12:51 பிப
Muslims have been so innocent that they do not drink, do not take drugs and do not indulge in prostitution.
Only, the kafirs carry out such propaganda against muslims!