இந்துக்கள் இஸ்லாமிய தீவிரவாதியை எதிர்கொண்டனர்!
மும்பை கொடூர இஸ்லாமிய குண்டுக்கொலைகளை அடுத்து (26-11-2008), இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சமூக அமைப்பு ஒன்று அமைதி பேச்சு வார்த்தை என்ற பாணியில் மூன்று நாட்கள் மாநாடு (ஜனவரி 10-12, 2010) ஒன்று ஏற்பாடு செய்தது.
ஆனால் உண்மையில் –
* காஷ்மீர் தனிநாடாக வேண்டும்,
* யாஸின் மாலிக் என்ற கொடூரத் தீவிரவாதி அதன் முதன் மந்திரி ஆகவேண்டும்,
* ஒருகாலக்கடத்திற்குப் பிறகு பாகிஸ்தானுடன் இணையவேண்டும்,
* தாலிபான்களுடன் கூட்டுடன், ஒருபெரிய இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை உண்டாக்க வேண்டும்,
* அதற்கு இந்தியா இஸ்லாமாக்கப் படவேண்டும்
– என்ற ரீதியில் வேலை செய்வது நன்றாகவே தெரிகின்றது.
ஆனால் இந்தியா – அதாவது, இப்பொழுதைய சோனியா மேய்னோ அரசு – இதற்குத் துணைபோவதுதான் ஆச்சரியமாக உள்லது!
தில்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்துக்கள் யாசின் மாலிக் என்ற இஸ்லாமிய தீவிரவாதியை எதிர்கொண்டு குறை கூறினர். இவன் ஜம்மு-காஷ்மிர் விடுதலை இயக்கத்தின் தலைவன் (Jammu and Kashmir Liberation Front chairman) ஆவான். அவன் பேச எழுந்தபோது, இந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
A speaker and protesters: JKLF Chairman Mohammad Yasin Malik addresses the India-Pakistan Conference — A Road Map towards Peace — in New Delhi on Monday. (Right) Kashmiri Pandits stage a protest against Mr. Malik.
இரு இந்து பெண்ணை கற்பழித்துக் கொண்றதற்கு அவன் தான் காரணம் என்று குற்றஞ்சட்டினர்.
பல இந்து பெண்களின் தாலி அறுத்த அவன் சென்ற பிப்ரவரி மாதம் 2009ல், ஒரு பாகிஸ்தானியப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்து கொள்கிறான். அவள் யார் என்றால் லண்டன் பொருளாதாரப் பள்ளி மற்றும் சித்திரக்கலையில் முதுபடிப்பு படித்தவள். தாயார் ரெஹ்னா ஹுஸைன் – முஸ்லிம் லீக்கின் தலைவி, தந்தை – பிரபலமான பொருளியல் வல்லுனர் எம். ஏ. ஹுஸைன் மாலிக். அது சரி, இந்த பெண்மணியின் சித்திரங்கள் இப்படிள்ளன!
இஸ்லாமியத் தீவிரவாதியாக இருந்து பல இந்து பெண்களைத் துன்புறுத்திய இவனது மனையின் சித்திரங்கள்! இஸ்லாம் சித்திரங்களுக்கு எதிரானது. பெண்களை பர்தாவுக்குள் அடக்கிக் கட்டுப்படுத்துவது. காஷ்மீரத்தில் இவன் அவ்வாறு அடக்கித்தான் பல பெண்களின் தாலி அறுத்தான். இத்தகைய சித்திரங்கள் வரைந்த பெண் இஸ்லாமிய தீவிரவதியானவனுக்கு இனிக்கிறது. ஆனால் காஷ்மிரத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு முதலியன கசக்கிறது, அதாவது இஸ்லாத்திற்கு எதிராகிறது!
அப்படி சொல்லியே, எத்தனை கோவில்களை இடித்துத் தள்ளினர்?
விலை மதிப்பற்ற சிற்பங்கள், கலைநயமிக்க விக்கிரங்கள் உடைக்கப் பட்டன?
இந்துக்களை அடியோடு ஒழித்து அவர்களின் மூலங்களை துடைத்துவிடுவோம் என்றுதானே அங்கு ஜிஹாத் வேலை செய்கிறது?
சிதம்பரத்திற்கு அது தெரியவில்லையா?
அதுமட்டுமல்லாது காஷ்மீரத்திலிருந்து 3 லட்சம் இந்துக்கள் துரத்தியடிக்கப்பட்டதற்கும் அவன் தான் காரணம் என்றனர்.
முஃப்டி முஹம்மதுவின் மகள் ரூபைய்யா சய்யீத் (23) கடத்திச் சென்றதாக நாடகமாடி, தீவிரவாதிகளை விடுவித்துச் சென்றதும் இவனது லீலைதான்! டிசம்பர் 8, 1989 அன்று கடத்திச் செல்லப்பட்டாதாக அறிவித்து, வீட்டிலிருந்தே பிரியாணி சமைத்து அனுப்பி, 122 மணி நேரத்திலேயே பத்திரமாக அனுப்பிவைக்கப் பாட்டாள்!!
ஆனால் டிசம்பர் 13, 1989 அன்று, குஜரால் மற்றும் அரிஃப் முஹம்மத் கான் வி. பி. சிங்கின் ஆணையின்படி, ஸ்ரீநகரில் வந்திரங்கினர். ரஜௌரி கதல் என்ற இடத்தில் – ஐந்து தீவிரவாதிகள் – 1. அப்துல் ஹமீத் செயிக், 2. ஷேர் கான், 3. நூர் முஹ்ஹம்மது கல்வல், 4. அட்லஃப் அஹம்மது, 5. ஜேவித் அஹ்மத் ஜர்கர் முதலியோர் விடுவிக்கப்பட்டனர்! [December 13, 1989 saw Gujral and Arif Mohammad Khan landing in Srinagar with the prime minister’s orders to release Abdul Hamid Sheikh, Sher Khan, Noor Mohammad Kalwal, Altaf Ahemed and Javed Ahemed Jargar. On Wednesday afternoon at 1505 hours, they were released in Rajouri Kadal in downtown Srinagar.]
பிஜேபிகாரகள் விட்டுவிட்டார்கள் என்று அலறும் செக்யூலரிஸவாதிகள் இதைப்பற்றி பேசமாட்டார்கள்!
இருபதாண்டு காலமாக அப்பவி இந்துக்கள் கொல்லப்பட்டதற்கும், இந்துப்பெண்கள் கற்பழிப்பிற்கும் இவந்தான் காரணம். எத்தனையோ இந்திய விமானப் படை அதிகாரிகள், வீரர்கள் கொல்லப் பட்டனர். ஆனால் யாரும் கைது செய்யப் படவில்லை. குற்றாவாளிகள் தண்டிக்கப் படவில்லை. இதுதான் காஷ்மீரத்தில் நீதித்துறை நடக்கும் லட்சணம்! இந்த ருபைய்யா மற்றும் IAF கொலைகளில் யாஸின் மாலிக் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவன் தந்திக்கப்படவில்லை.
1989லிருந்து 2002 வரை இவன்மீது 23 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாஸ்போர்ட் வழக்குகள் (Passport Act of 1967) இருப்பினும், வருடம் தவறாது, இவனுடைய பாஸ்போர்ட் புதிப்பிக்கப்படுகிறது மற்றும் உலகெல்லாம் சுற்றிவருகிறான்! அதற்கு அனுமதி கொடுப்பது காஷ்மீர் நீதிமன்றங்கள்தாம்! லட்சக்கணக்கானவர் இறந்திருந்தாலும் ஒரு பத்துபேர்கூடத் தண்டிக்கப்படவில்லை. அரசியல் மேலோன்கி இருப்பதால், நீதி இங்கு செத்துவிட்டது!
இந்து அகதிகள் வாழும் கூடாரங்கள்!
காஷ்மீரத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்தின் முகம்! இதைப் பற்றி எந்த மனித உரிமைகள் பண்டிதர்களோ, நியாயவான்களோ, குணவான்களோ, புனிதர்களோ பேசுவதில்லை!
குழந்தைகளைக் கூட விட்டுவைப்பதில்லை!
ஜூலை 23, 2003 அன்று ஒரு இந்து குடும்பம் மொத்தமாகக் கொலை செய்யப்பட்டது. காசிம் நகரில் 27 இந்துக்கள் அன்று கொலை செய்யப்பட்டார்கள்! காரணம் – அவர்கள் இந்துக்கள், அங்கு வாழ அவர்களுக்கு உரிமை இல்லை!
இந்துக்களின் பிரேதங்களை, இந்துக்களே அப்புறப்படுத்துகின்றனர்!
சாதாரணமாக, ஊடகங்கள் இந்துக்கள் கொடூரமாக பாதிக்கப் படிருந்தாலௌம் அவற்றை மறைத்து விடுகின்றன. ஒரு முஸ்லிம் அழுதால், அப்படத்தைப் பெரிதாகப் போட்டு பாராட்டு பெறுகின்றன!
இதோ ஒரு இந்து சிறுவன் தனது தாய் கொல்லப்பட்டதால் கதறி அழுகிறான். இது எந்த மனிதனான ஊடகக்காரனுக்கும் தெரியவில்லை!
எல்லாரையும் சமமாக பாவிக்கவேண்டும் என்பது இப்படித்தானா?
இவர்களது உரிமைகளை நினைக்க, கருத்திக் கொள்ள, மதிக்க எவருக்கும் தெரியாதா?
செக்யூலரிஸம் பேசுபர்வர்களுக்கு, இந்துக்கள் கொல்லப்படுவது, இந்து பெண்மணிகள் கற்பழிக்கப்படுவது, கொடுமைப் படுத்தப் படுவது………..எதெல்லாம் ஒன்றும் இல்லை போலும்!
வாழ்க இந்திய செக்யூலரிஸம்!
. 198“Iture 3
குறிச்சொற்கள்: இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், முஸ்லிம்கள்
You can comment below, or link to this permanent URL from your own site.
ஜனவரி 12, 2010 இல் 12:35 பிப
Kashmiri Pundits heckle Yasin Malik
12 Jan 2010, 0651 hrs IST, ET Bureau
http://economictimes.indiatimes.com/news/politics/nation/Kashmiri-Pundits-heckle-Yasin-Malik/articleshow/5435125.cms
NEW DELHI: Jammu & Kashmir separatist leader Yasin Malik on Monday was heckled by Kashmiri Pundits who accused him of masterminding the
exodus of Hindu ahead of his address at a peace conference here.
As the Jammu and Kashmir Liberation Front chairman got up to address the peace meet, a dozenodd protesters — all Kashmiri Pundits who had to relocate from the Valley to escape the militant violence unleashed against them as part of ethnic cleansing in J&K — started calling him names and accused him of raping and murdering a Hindu girl and thereafter using his clout to escape prosecution. They also branded him a terrorist.
Malik, an ex-militant commander who gave up arms in 1994 for political struggle, denied the allegations. “I won’t wait for a court trial. Hang me right here if you can prove that I have raped or killed the nurse. Tell me when did it happen. Give me the date,” said the angry JKLF leader.
The protesters then accused the pro-independence leader of masterminding the exodus of some 3 lakh Hindus from Kashmir. Countering this, Mr Malik claimed that he had been wanting the Kashmiri Pundits to return to their homeland.
“It is my wish… we are incomplete without them (Kashmiri Pundits)… they are our blood… But some vested interests keep these weeping boys active in Delhi to stop us from raising our concerns,” he was quoted by news agencies as saying.
Despite repeated assurances that they would be allowed to make a point and speak, the Kashmiri Pundit protesters refused to yield. Police then stepped in and whisked them away to restore order at the India International Centre (IIC) auditorium.
“This is an open forum. You have every right to speak. But learn to behave properly,” said Rajendra Sachar, a former Supreme Court judge and one of the organisers.
ஜனவரி 13, 2010 இல் 1:03 முப
ருப்பைய்யா சய்யீது விவகாரம்.
மேலும் விவரங்களுக்கு –
பனியில் ரத்தம் – பத்துவருட காஷ்மீரப் பிரச்சினை!
http://www.rediff.com/news/1999/dec/08blood1.htm
ஜனவரி 15, 2010 இல் 10:24 முப
ஆமாம்,
அந்த பெண் மகாலட்சுமி மாதிரி அவ்வளவு அழகாக இருக்கிறாளே, அவளா அத்தகைய கொடியவனை, தீவிரவாதியை, குற்றாவாளியை மணந்து கொண்டுள்ளாள்?
அவள் என்ன பொட்டா வைத்திருக்கிறாள்?
ஆமாம், அவ்வளவு படித்த பெண் பேப்பர், டிவி எல்லாம் படித்திருப்பாளே, பார்த்திருப்பாளே?
பிறகெப்படி?
ஆமாம், அவ்வாறு சித்தரம் போடுவது தவறு என்று யார் சொன்னது?
சரி, அது ஏன் அந்த கொடூரமான போட்டோ எல்லாம் போட்டு………….பார்த்தாலே பசியே போய்விடும் போல இருக்கிறதே?
ஆமாம், முஸ்லிம்கள் ஏன் இப்படி கொடூரர்களாக இருக்கிறார்கள்?
ஜனவரி 13, 2011 இல் 7:24 முப
புதுடெல்லி,ஜன.8:மலேகானில் இரண்டு குண்டுவெடிப்புகள், ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு ஆகியவற்றை நடத்தியது நானும், எனது கூட்டாளிகளும்தான் என கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தா தெரிவித்துள்ளான். ஆர்.எஸ்.எஸ் தலைமையின் கட்டளையின்படிதான் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாகவும், அதற்கு தேவையான பணத்தை அளித்தது ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ்குமார் எனவும் அஸிமானந்தா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான். கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி தீஸ்ஹஸாரி மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் தீபக் தாபாஸின் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளான் சுவாமி அஸிமானந்தா.
வாக்குமூலம் 42 பக்கங்களைக் கொண்டதாகும். இந்த குற்றத்தின் பெயரில் எனக்கு மரணத்தண்டனை கிடைக்கும் என தெரியும், ஆனாலும் எனக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளிக்கவேண்டும் என அஸிமானந்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது.எவருடைய மிரட்டலோ, தூண்டுதலோ இல்லாமல் சுயமாகவே இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளிப்பதாக அஸிமானந்தா தெரிவித்துள்ளான். அஸிமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்போது மாஜிஸ்ட்ரேட்டும், ஸ்டெனோ கிராஃபர் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் இருந்தனர்.
சுவாமி அஸிமானந்தா அளித்த ஒப்புதல் வாக்குமூலம்: “இந்திரேஷ்குமாரும், நானும் எனது தாங் சபரிதாம் ஆசிரமத்தில் வைத்து கடந்த 2005 ஆம் ஆண்டு சந்தித்தோம். ஏராளமான ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் அவர் என்னைக் காண வந்திருந்தார். குண்டுவெடிப்புகளை ஒன்றும் நீங்கள் நடத்த தேவையில்லை எனவும், ஆர்.எஸ்.எஸ் உங்களுக்கு பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ள ஆதிவாசி மக்களிடையே நலப் பணிகளை மட்டும் செய்தால் போதும் என அவர் என்னிடம் தெரிவித்தார்.
குண்டுவெடிப்புகளை நடத்த சுனில் ஜோஷியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குண்டுவெடிப்புகளை நிகழ்த்த சுனில் ஜோஷிக்கு பணமும், ஆட்களையும் அளித்தது இந்திரேஷ்குமார் ஆவார். ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும், மலேகானிலும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த தூண்டியது நான் தான்.
இதனைக் குறித்து பரத் ரிதேஷ்வர், சுனில் ஜோஷி, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியவர்களுடன் விவாதித்தேன். குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு மற்றும் சிலரின் உதவியை கோருவதற்காக சுனில் ஜோஷியிடம் 25 ஆயிரம் ரூபாய் பணம் அளித்தேன். பா.ஜ.க எம்.பி ஆதித்தியானந்தை அணுகினார் ஜோஷி. ஆனால், போதிய உதவி ஒன்றும் அவர் செய்யவில்லை என சுனில் ஜோஷி என்னிடம் தெரிவித்தார்.
2005 ஜூன் மாதம் முதல் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த பல்வேறு ரகசிய கூட்டங்களை நடத்தினோம். 80 சதவீதம் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்பதால் மலேகானில் குண்டு வெடிப்பை நிகழ்த்தலாம் என நான் ஆலோசனைக் கூறினேன். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் சேர விருப்பம் தெரிவித்ததால் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும் குண்டுவெடிப்பை நிகழ்த்த வேண்டுமென தெரிவித்தேன்.
அஜ்மீர் தர்காவில் ஏராளமான ஹிந்துக்களும் வந்து செல்கின்றனர். அதனை முடிவுக்கு கொண்டுவர அங்கேயும், அலிகார் பல்கலைக்கழகத்திலும் குண்டுவெடிப்பை நிகழ்த்த வேண்டுமென நான் அவர்களிடம் தெரிவித்தேன். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வோரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்பதால் அந்த ரெயிலில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஆலோசனை தெரிவித்தது சுனில் ஜோஷியாவார்.
சம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டு வைப்பதற்கான பொறுப்பை சுனில் ஜோஷியே ஏற்றுக்கொண்டார். 2006 ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு என்னைக் காண வந்தார். அப்பொழுது அவர் நாம் தான் மலேகானில் குண்டுவெடிப்பை
நிகழ்த்தினோம் என தெரிவித்தார். அன்றைய பத்திரிகையில் குண்டுவெடிப்புத் தொடர்பாக முஸ்லிம்களை கைதுச் செய்த செய்தி வெளியாகியிருந்தது. மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பை நிகழ்த்த 40 ஆயிரம் ரூபாய் ஜோஷிக்கு அளித்தேன். காலம் தாழ்த்தாமல் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது.” இவ்வாறு அஸிமானந்தா தெரிவித்துள்ளார். அவர் தற்பொழுது என்.ஐ.ஏவின் கஸ்டடியில் உள்ளார்.