Posted tagged ‘ஹுஜி’

ஹிஜ்-உல்-முஜாஹித்தீன், லஸ்கர்-இ-தொய்பா, ஹர்கத்-உல் ஜிஹாதி இஸ்லாமி, ஹக்கானி போன்ற தீவிரவாத இயக்கங்களின் இலக்காக உள்ள இந்தியா!

நவம்பர் 20, 2015

ஹிஜ்உல்முஜாஹித்தீன், லஸ்கர்தொய்பா, ஹர்கத்உல் ஜிஹாதி இஸ்லாமி, ஹக்கானி போன்ற தீவிரவாத இயக்கங்களின் இலக்காக உள்ள இந்தியா!

G 20 leaders Turkeyஜி-20 மாநாடும், நிதியுதவி தடுப்புகட்டுப்பாடு கண்காணிப்பு அமைப்பின் பரிந்துரைகளும்: ஜி-20 [The G20 nations] மாநாடு நவம்பர் 15 முதல் 16 வரை அனட்ல்யா, துருக்கியில் நடைபெற்றது. 13-11-2015 அன்று பாரிசில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு உடனடியாக நடந்ததால், இம்மாநாட்டில் தீவிரவாதம்-பயங்கரவாதம் முக்கியமான பிரச்சினையாகியது. முன்னர் ரஷ்ய விமான தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அப்பொழுது, உலகமெங்கும்செயல்பட்டு வருகின்ற ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள், அந்த இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படுவதுடன், நிதி உதவியும் செய்கின்றன போன்ற விசயங்கள் விவாதிக்கப்பட்டன[1]. அப்பொழுது, பயங்கரவாத அமைப்புகளுக்கு, நிதி கிடைப்பதை தடுக்கும் வகையில், சர்வதேச அளவில், நிதியுதவி தடுப்பு-கட்டுப்பாடு கண்காணிப்பு அமைப்பு [Financial Action Task Force (FATF) – எப்.ஏ.டி.இ.,] அவசர கூட்டத்தில் சில பரிந்துரைகளை வெளியிட்டது. 1989ல் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், சர்வதேச அளவில் தீவிரவாதக் குழுக்களுக்கு பணம் எப்படி கிடைக்கிறது, யார் கொடுக்கிறார்கள் போன்றவற்றைப் பற்றி கண்காணித்து வருகின்றது. இந்நிதி நடவடிக்கை பிரிவில்இந்தியாவும் அங்கம் வகிக்கிறது.

huji Bangaladesh

huji Bangaladesh

எல்லைகளைக் கடந்து, அனைத்து நாட்டு சட்டங்களையும் மீறும் தீவிரவாதம்பயங்ரவாதங்கள்: பிரேசில், செக் குடியரசு, லிபியா மற்றும் பாலஸ்டைன் நாடுகளில் தீவிரவாதம்-பயங்ரவாதங்களைத் தாண்டிய காரியங்களுக்கும் நிதி சென்றைகிறது[2]. தீவிரவாதம்-பயங்ரவாதங்களில் ஈயுபடுபவர்கள், அவர்களை ஆதரிப்பவர்கள், அவர்களுக்கு பொருளுதவி-நிதியுதவி கொடுப்பவர்கள், பதிலுக்கு அவர்களிடம் நலன்–லாபம் பெறுபவர்கள், இவற்றையே வாழ்நாள் வேலை-வியாபாரம்-தொழில் போன்று நடத்தி வருபவர்கள் என்று உலகளவில் லட்சக்கணக்கில் உள்ளனர்.

  1. தீவிரவாதம்-பயங்ரவாதங்கங்களைத் தொடர்ந்து நடத்திவருவது.
  2. அதற்கான பொருளுதவி-நிதியுதவி பெறுவது.
  3. சினிமா-போர்னோகிராபி, திருட்டு வீடியோ உற்பத்தி செய்தல், விநியோகம், விற்பனை.
  4. கள்ளநோட்டு அச்சடிப்பு-விநியோகம்.
  5. பெண்கள் – குழந்தைகள் கடத்தல், விற்றல்.
  6. போதை மருந்து உற்பத்தி செய்தல், விநியோகம், விற்பனை.
  7. ஆயுத உற்பத்தி, விநியோகம், விற்பனை.
  8. திருட்டு அகழ்வாய்வு, புராதனப் பொருட்களைக் கொள்ளையெடித்தல், விற்றல்.
  9. இவற்றிற்குண்டான தொழிற்நுட்பம், திறமை அறிந்தவர்களை தேடிபிடித்தல், வேலைக்கு வைத்தல்.
  10. ஈடுபடும் தீவிரவாத-பயங்கரவாதிகளுக்கு வேண்டியதையெல்லாம் கொடுத்தல்.
  11. பொருளுதவி-நிதியுதவி கொடுக்கும் தனிமனிதர்கள், இயக்கங்கள், நிறுவனங்கள் மற்றும் நாடுகளுக்கு பதிலுக்கு எல்லா வழிகளிலும் உதவுவது.

இப்படி சுழற்சிகளாக விருப்பங்கள், நாதல்கள், தேடல்கள் முதலியன உள்ளதாலும், கோடிக்கணக்கில் பணம் கிடைப்பதாலும், இவை ஜோராக வேலை செய்து வருகின்றன.

ஐ.எஸ் கொடி

ஐ.எஸ் கொடி

ஐஸில் மற்றும் இதர தீவிரவாத இயக்கங்களின் [ISIL (Islamic State of in Iraq and the Levant) and other terrorist groups] அச்சுருத்தல்: இந்நிலையில், எப்.ஏ.டி.இ., வெளியிட்டுள்ள அறிக்கை[3]: இதுகுறித்து அந்த அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “ஐஸில் மற்றும் இதர தீவிரவாத இயக்கங்களின் [ISIL (Islamic State of in Iraq and the Levant) and other terrorist groups] அச்சுருத்தல் காரணமாக, உலகம் முழுவதும் இத்தீவிரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி அளிக்கும் பண-பரிமாற்றம் மற்றும் தீவிரவாத-தடுப்பு நிதி முறை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரான்ஸ் உள்ளிட்ட இடங்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, எஃப்.ஏ.டி.எஃப் அமைப்பின் பரிந்துரைகளின்படி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகள், பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதியளித்தல் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்பது குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது[4]. அவற்றின் மூலம் பெறப்பட்ட விவரங்கள் சில பரிமாரப்பட்டன. இனைத்து ஜி-20 நாடுகளுக்கும் இவ்விசயத்தில் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்தன.

Afgan opium crossing bordersஹிஜ்உல்முஜாஹித்தீன் இலக்கில் இந்தியா: பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்கும் நடவடிக்கைகள், தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன[5]. இந்நிலையில் தடை செய்யப்பட்ட ஹிஜ்-உல்-முஜாஹித்தீன் [Hizb-ul-Mujahideen (HM)] அமைப்பிற்கு சில வங்கிகள் மூலம் பணம் செல்வது அறியப்பட்டது. இது தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத-பயங்கரவாத காரியங்களை மேற்கொண்டு வருகின்றதுகீதனால், பெருத்த உயிர்சேதம், பொருட்சேதம் ஏற்பட்டு வருகின்றது. கடந்த எட்டாண்டுகளில் ரூ.80 கோடிகள் நிதி திரட்டியது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து இப்பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது[6]. இந்த நிதி பாகிஸ்தான், மண்ணில் வைத்து, பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு, இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள், ஆடைகள், தகவல் தொடர்புக்காகும் செலவீனங்கள் போன்றவை ஈடுகட்டப்படுகின்றன[7]. அதுமட்டுமின்றி, தீவிரவாத தாக்குதலின்போது, பதிலடியால் பலியாகும், தீவிரவாதிகளின் குடும்பத்தினருக்கு, நிவாரண தொகையாகவும், இந்த பணம் சப்ளை செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது[8].

ஹக்கானியை கட்டுப்படுத்தச் சொல்லும் அமெரிகா, ஏமாற்றும் பாகிஸ்தான்லஸ்கர்தொய்பா மற்றும் ஹர்கத்உல் ஜிஹாதி இஸ்லாமி இலக்கிலும் இந்தியா: இது தவிர, லஸ்கர்-இ-தொய்பா[ Lashkar-E-Taiba (LeT)] மற்றும் ஹர்கத்-உல் ஜிஹாதி இஸ்லாமி  [Harkat-Ul Jihadi Islami (HUJI)] போன்ற தீவிரவாத இயக்கங்களும், பணம் கொடுத்து தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்பி வைக்கின்றன. அவர்கள் மும்பையில் நுழைந்து, பிரபங்களைத் தாக்குவது போன்ற காரியங்களில் ஈடுபடப்போவதாக தகவல்கள் கிடைத்தன. கள்ளநோட்டுகளை வாங்குவது, புழக்கத்தில் விடுவது போன்றவற்றிலும் குறிப்பிட்ட நபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட நபர், இந்தியா மற்றும் டென்மார்க் நாடுகளில் சில இடங்களைத் தாக்க, கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் அளவுக்கு அச்சடிக்கப்பட்ட, கள்ளப்பணம் கொடுக்கப்பட்டது, தெரிய வந்தது[9]. இந்திய அரசு, இதுதொடர்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை 37 பேருக்கு சொந்தமான, 3 லட்சம் ஈரோ (சுமார் ரூ.2.13 கோடி) இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது[10]. இந்த, 37 பேரும், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது[11].

Russian plane crash - ISIS claiming responsibility blowing with IED in softdrink canஹக்கானி போன்ற தீவிரவாத இயக்கங்களின் இலக்காக உள்ள இந்தியா: செப்டம்பர் 2013ல் ஹக்கானி என்ற இஸ்லாமிய இயக்கத்தின் பிரிவான தலிபான் குழுவொன்று தாம் தான் சுஷ்மிதா பானர்ஜியைக் கடத்திச் சென்று கொன்றதாக ஒப்புக் கொண்டது. அப்பொழுது தான் இந்தியா பல ஜிஹாதி இயக்கங்களின் இலக்கில் உள்ளது என்று தெரிய வந்தது. ஆப்கானிஸ்தானிய மவ்லவி ஜலாலுத்தீன் ஹக்கானி 1980களில் இந்த இயக்கத்தை ஆரம்பித்து தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறார்[12]. ஹக்கானி குழுவினர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அரேபிய வளைகுடா நாடுகள் மற்றும் அதற்கு அப்பால் தமது ஆதிக்கத்தைச் செல்லுத்தி ஆண்டு வருகின்றனர். இறக்குமதி, ஏற்றுமதி, கட்டுமானம், போகுவரத்து என்று எல்லா வியாபாரங்களிலும் நுழைந்து, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல், கந்துவட்டி, பணம் பிடுங்குதல் முதலியன செய்து, பணம் பெருக்கிவருகின்றன. போதைமருந்து, ஹவாலா, பணபரிமாற்றம், போன்ற எல்லா சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டுள்ளன. ஆனால், எல்லாவற்றையும் “ஜிஹாத்” போர்வையில் நடத்தி வருகின்றன.

இந்தியர்கள் செய்ய வேண்டியது என்ன?: தீவிரவாதம் இந்தியாவில் நுழைந்து மும்பை தாக்குதல் என்று அனுபவித்தாகி விட்டது, பயங்கரவாதம் என்று கெண்டுவெடிப்புகளிலும் ரத்தம் கொட்டியாகி விட்டது. ஜிஹாதி என்று தினமும் எல்லைகளைக் கடந்த துப்பாக்கி சூடுகள், ராணுவ வீரர்கள் பலி, அப்பாவி மக்கள் பலி, வீடுகள் தாக்கல் என்றா நிலையும் தொடர்கிறது. அங்கங்கு உள்ளூர் ஜிஹாதி, இந்திய முஜாஹத்தீன் போன்ற குரூர கொலைகள், கண்டுவெடிப்புகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில், அமைதியைக் காக்க, பொருளாதாரத்தை மேன்படுத்த, ஆவண செய்யாமல், பொறுப்பற்ற முறையில் அரசியல்வாதிகள் பேசி வருகிறார்கள். தீவிரவாதத்தை மதத்துடன் தொடர்பு படுத்தக் கூடாது என்றாலும், மறுபடி-மறுபடி முஸ்லிம்கள் தான், உலகளவில் அச்செயல்களில் ஈடுபட்டு அப்பாவி மக்களைக் கொன்று வருகின்றனர். மதரீதியில் அவர்கள் அவ்வாறு பிரகடனப்படுத்திக் கொள்வதாலும், மதசித்தாந்தங்கள் மூலம் தான் தாங்கள் உற்சாகம் பெற்று நடந்து கொள்வதாலும், அவ்வாறே பேசி வருவதாலும், உண்மை வெளிப்பட்டுதான் வருகிறது. மற்ற அமைதியை விரும்பும் முஸ்லிம்கள் தான் இவர்களை, இவற்றைத் தடுக்க முடியும். முஸ்லிம்கள், முஸ்லிம்களை எதிர்ப்பது என்பதில் கூட, ஐசிஸ் போன்றவை ஷியாக்களைக் கொன்று வருகிறது. பிறகு, சுன்னி இஸ்லாம் தீவிரவாதம் தனிமைப்படுத்தப் படுகிறது. ஆகவே, இந்தியாவைப் பொறுத்த வரையில், இந்திய முஸ்லிம்கள் அல்லது இஸ்லாத்தைப் பின்பற்றும் இந்தியர்கள், இந்தியர்களாக செயல்பட வேண்டும். செக்யூலரிஸ போர்வையில், அரசியல்வாதிகள் செய்து வரும் போலித்தனங்களில், தாங்களும் ஈடுபட்டால், அது அவர்களை ஆதரிப்பது போலாகிறது. அதனால் தான், ஹிஜ்-உல்-முஜாஹித்தீன், லஸ்கர்-இ-தொய்பா, ஹர்கத்-உல் ஜிஹாதி இஸ்லாமி, ஹக்கானி போன்ற தீவிரவாத இயக்கங்களின் இலக்காக உள்ள இந்தியா!

© வேதபிரகாஷ்

20-11-2015


 

[1] தினத்தந்தி, தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி 37 நிறுவனங்களின் சொத்துகள் முடக்கம் மத்திய அரசு நடவடிக்கை,மாற்றம் செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 20,2015, 1:18 AM IST; பதிவு செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 20,2015, 1:18 AM IST.

[2] http://www.deccanherald.com/content/512885/assets-37-entities-individuals-frozen.html

[3] தினமலர், புதுடில்லி:37 பேர் சொத்துக்கள் முடக்கம், நவம்பர்.19.21.47.

[4] தினமணி, பயங்கரவாதத்துக்கு நிதி: ரூ.2.12 கோடி வங்கி இருப்பு முடக்கம், By  புது தில்லி, First Published : 20 November 2015 03:17 AM IST.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1390750

[6] In related findings for India, the FATF in a report brought out last month, chronicled the use of banking channels to fund the activities of the banned terror group Hizb-ul-Mujahideen (HM). The group has carried out many attacks and killings in India including in the Kashmir Valley. The gவிற்குள்bal body, quoting official submissions made by Indian investigators to it, said the HM raised over Rs 80 crore in the last eight years for “furthering terror activities” in India. “An ongoing investigation in India alleges that Hizb-ul-Mujahideen (HM) has been receiving funds originating from Pakistan through different channels in support of its terrorist activities in India. HM is claimed to be actively involved in furthering terrorist activities in India and has raised over INR 800 million within the past eight years. This group has been designated as a terrorist organisation by India, US and the European Union.

http://economictimes.indiatimes.com/news/defence/terror-funds-india-freezes-accounts-of-over-3-dozen-suspects/articleshow/49844171.cms

[7] தமிழ்.ஒன்.இந்தியா, இந்தியாவில் தாக்குதல் நடத்த ரூ.80 கோடி திரட்டியுள்ள ஹிஸ்ப்உல்முஜாகிதீன்: திடுக் தகவல், Posted by: Veera Kumar, Published: Thursday, November 19, 2015, 11:33 [IST]

[8]   http://tamil.oneindia.com/news/international/terror-outfit-raised-over-rs-80-crore-8-years-fund-terror-in-240178.html

[9] http://economictimes.indiatimes.com/news/defence/terror-funds-india-freezes-accounts-of-over-3-dozen-suspects/articleshow/49844171.cms

[10]http://www.dinamani.com/india/2015/11/20/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82.2.12-/article3137487.ece

[11] http://www.dailythanthi.com/News/India/2015/11/20011811/Financial-assistance-to-terrorist-organizations-Freezing.vpf

[12] Gretchen Peters, Haqqani Network Financing: The Evolution of an Industry, Harmony Program, The Compating Terrorism Center at West Point, July 2012.

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (6)

ஒக்ரோபர் 25, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (6)

Porous border WB with BD haven for terrorists and infiltrators

Porous border WB with BD haven for terrorists and infiltrators

மேற்கு வங்காளம் ஜிஹாதித்துவத்தின் மையமாகிறது: மேற்கு வங்காளம், வங்காளதேசத்துடன் 2220 கி,மீ மற்றும் இந்தியாவுடன் 4095 கி,மீ தூரம் எல்லைகளைக் கொண்டுள்ளது. ஆனால், பல இடங்களில் நுழையும் வழிகள் இருப்பதால், 1947 மற்றும் 1972 ஆட்சிகள்-நாடுகள் மாறினாலும், முஸ்லிம்கள்- வேலைக்கு வருபவர்கள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் என பலர் மேற்கு வங்காளத்தில் நுழைந்து, இந்தியாவில் பரவிக் கொண்டிருக்கின்றனர். கால்நடைகளைக் கவருவது, கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது, தங்கம்-போதை மருந்து கடத்துவது போன்ற காரியங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு வரும் பணம் ஜிஹாதிகளுக்குச் செல்கிறது. 2009ல் ஐந்து வருடங்களுக்கு முன்னர் யாசின் பட்கல் கொல்கத்தாவில் போலி நோட்டுகளை வைத்திருந்தான் என்பதற்காக சிறப்பு போலீஸ் படையினரால் பிடிபட்டான், ஆனால், அவனது அடையாளம் தெரியாமல் போலீஸார் விட்டுவிட்டனர்[1]. ஏனெனில் அவர்கள் சஹீத் ஹுஸைன் [ Zahid Hussein] என்பவன் தான் அதில் ஈடுபட்டிருந்தான் என்று கவனம் வைத்திருந்தனர். பர்த்வான், வங்காளாதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அருகில் இருப்பதால், ஜிஹாதிகள் அங்கு வழக்கமாக வந்து தங்களது திட்டங்களைப் பற்றிப் பேசி செல்வதுண்டு. இந்த குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்ட அறுவர் அசாமில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. மேலும் பர்த்வானில் முஸ்லிம்கள் அதிகம் வசிப்பதால், அவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. போதாகுறைக்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவும் இருக்கிறது. திரிணமூல் காங்கிரஸின் ராஜ்ய சபை அங்கத்தினரான அஹமது ஹஸன் இம்ரான் [TMC’s Rajya Sabha member Ahmed Hassan Imran] பலவழிகளில் சம்பந்தப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது[2]. ஆனால், ஓட்டுவங்கி என்பதற்காக, மம்தா முஸ்லிம் விசயங்களில் மெத்தனமாகவே செயல்பட்டு வருகிறார்.

Burdwan blast - politics WB

Burdwan blast – politics WB

மம்தா மற்றும் புத்ததேவ் மதரஸாக்களை அணுகும் முறைகள்: மதரஸாக்களை மையமாக வைத்துக் கொண்டு, இத்தனை இஸ்லாமிய தீவிரவாத செயல்கள் நடத்தப் பட்டாலும், மம்தா பானர்ஜி அசையாமல், தாங்கள் செயல்பட்ட விதம் சரிதான் என்பது போல பேசி வந்தார். ஆனால், உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இதைப் பற்றிய விவரங்கள் அலசப்பட்டதும்[3], குறிப்பாக மாநில போலீஸார் பாரபட்சமாக நடந்து கொண்டனர், குண்டுதயாரிப்பு பற்றிய ஆதாரங்களை அழித்து விட்டனர் போன்ற செய்திகள், மேலாக, சீல் வைத்த இடத்திலேயே குண்டுகள் கண்டெடுகக்கப் பட்டன என்று தெரியவந்ததும், அவருக்கு முகத்தில் ஈயாடவில்லை. ஆகவே, மம்தா பானர்ஜியும் வேறு வழியில்லாமல், பதிவு செய்யப் படாத கரேழிகளை / மதரஸாக்களை [ kharezi (unrecognised) madrasas] சோதனையிடுமாறு ஆணையிட்டுள்ளார்[4]. ஆனால், அவரது அணுகுமுறை முஸ்லிம்களை அனுசரித்து, தாஜா செய்யும் போகில் உள்ளது[5]. அதாவது மௌல்வி, இமாம் மற்றும் மைஜெம்களை விவரங்களைக் கொடுக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது[6]. “திருடனிடமே சாவியைக் கொடுப்பது” போன்ற வேலையில் மம்தா ஈடுபட்டிருப்பது, அவரது அறிவீனத்தைக் காட்டுகிறதா அல்லது தொடர்ந்து கடைபிடிக்கும் “செக்யூலரிஸம்” போன்ற வியாதியைக் காட்டுகிறதா என்று புரியவில்லை. புத்ததேவ் பட்டாச்சார்ஜி ஐ.பி.ஐ பணித்து விவரங்களை சோதனை செய்யச் சொன்னால், மம்தாவோ இம்மாதிரி செய்கிறார்[7].

பர்த்வானில் மதரஸா ஆதரவு கூட்ட 20-10-2014

பர்த்வானில் மதரஸா ஆதரவு கூட்ட 20-10-2014

எல்லா மதரஸாக்களை இழிவுபடுத்த வேண்டாம் (20-10-2014): எல்லா மதரஸாக்களையும் இழிவு படுத்த வேண்டாம் என்று ஜமாத் உலிமா-இ-ஹிந்த 20-10-2014 அன்று குண்டு வெடித்த பர்த்வானிலேயே பெரிய கூட்டம் போட்டு அரசைக் கண்டித்தது[8]. வழக்கம் போல, முஸ்லிம்கள் ஏன் ஜிஹாதிகளாக இருக்கிறார்கள் என்ற உண்மையினை மறைக்கும் வகையில் அவர்கள் பேசினார்கள். சித்திகுல்லா சௌத்ரி என்ற என்று ஜமாத் உலிமா-இ-ஹிந்தின் மாநில பொது செயலாளர், மேற்கு வங்காளத்தில் உள்ள மதரஸ்ஸாக்களை அவ்வாறு தீவிரவாதம் அல்லது நிர்வாகமின்மை என்று பழிபோட்டு மூடிவிட மூடியாது. மாறாக, அவை புதுப்பிக்கப் பட்டு, ஒழுங்காக வகுப்புகள் மற்றும் போதனைகள் நடத்தப் படவேண்டும், என்றார்[9].  மதரஸாக்களில் குண்டுகள் தயாரித்தது, வெடிபொருட்கள் வாங்கி வைத்தது, வெடிகுண்டுகளே வைத்திருந்தது, கீழே சுரங்கபாதை இருந்தது, பெண்கள் உபயோகப் படுத்தப் பட்டது……..என்ற விசயங்களைப் பற்றி கவலைப் படவில்லை. மதரஸாக்கள் புதிப்பிக்கப் பட்டால், குற்றங்கள் மறைந்துவிடுமா?

jmb - Bangala terror

jmb – Bangala terror

என்...வின் முதல் அறிக்கை (24-10-2014): பர்த்வான் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு வங்கதேசத்தில் இயங்கி வரும் ஜமாத்-உல்-முஜாஹித்தீன் என்ற பயங்கரவாத அமைப்புடன் [Jamaat-ul-Mujahideen Bangladesh (JMB).] தொடர்பு இருப்பதாக தேசியப் புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) தெரிவித்துள்ளது[10]. இதுகுறித்து அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை இரவு (24-10-2014) விடுத்துள்ள அறிக்கை: பர்த்வான் குண்டுவெடிப்பு தொடர்பாக முதல்கட்ட விசாரணை முடிவடைந்துள்ளது. இந்தக் குண்டுவெடிப்பில் காயமடைந்த அப்துல் ஹக்கிம் மற்றும் இரண்டு பெண்கள் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். விசராணையில், அவர்களுக்கும் வங்கதேசத்தில் செயல்பட்டு வரும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் அமைப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் வெடிபொருள்களைத் தயாரித்து அந்த அமைப்புக்கு அனுப்பி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தத் பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கையை என்.ஐ.ஏ. தீவிரமாக கண்காணித்து வருகிறது[11]. இந்த வழக்கு தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள ஜமாத்-உல்-முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த நபர் குறித்து தகவல் அளிப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

huji Bangaladesh

huji Bangaladesh

தொழிற்சாலை வைத்து நடத்தும் அளவிற்கு ஊக்குவிப்புகள், ஆதரவுகள், உதவிகள், முதலியவை இருந்துள்ளன: முன்னதாக, என்.ஐ.ஏ. இயக்குநர் சரத்குமார் வெள்ளிக்கிழமை காலையில் பர்த்வான் சென்று, குண்டு வெடிப்பு நிகழ்ந்த வீடு, “பர்கா தொழிற்சாலை” முதலியவற்றை நேரில் ஆய்வு செய்தார். இந்நிலையில், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்யவுள்ளார். கிடைத்துள்ள ஆதாரங்கள் முதலியவற்றையும் ஆராய்ந்துள்ளார். தொழிற்சாலை வைத்து நடத்தும் அளவிற்கு ஊக்குவிப்புகள், ஆதரவுகள், உதவிகள், முதலியவை இருந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. எல்லைகளைக் கடந்த ஜிஹாதி எந்ட்வொர்க் வலையும் அறியப்பட்டுள்ளது. ஆனால், இவையெல்லாம், ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்ட தகவல்கள் தாம். இருப்பினும், அரசு, போலீஸார் மற்றவர் அவர்களுக்கு உதவி செய்து வருவதால், தாராளமாக ஜிஹாதி வேலைகள் நடந்து வருகின்றன. இவ்விசயத்தில் சம்பந்தப்பட்டவர்கள், தலைமறைவாகியுள்ளவர்கள் மற்றவர்கள் பற்றிய விவரங்களைக் கொடுத்தால் உரிய சன்மானம் கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது[12].

Eight JMB arrested for militant snatching in Bangladedsh

Eight JMB arrested for militant snatching in Bangladedsh

ஆந்திர சிமி, வங்கிக் கொள்ளை, பர்த்வான் குண்டுவெடிப்பு தொடர்புகள்: சென்னை தொடர்புகள் தவிர, இப்பொழுது ஆந்திர தொடர்புகளும் வெளிவருகின்றன. தடை செய்யப் பட்ட சிமி இயக்கத்தினர்களின் வேலைகள் வெளிப்படுகின்றன. பிப்ரவரி 2014ல் தெலிங்கானாவில் உள்ள கரிம்நகரில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி சொப்படண்டி கிளையில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் நுழைந்து ரூ.46 லட்சம் கொள்ளையெடித்துக் கொண்டு சென்றனர். நடந்த வங்கிக் கொள்ளைக்கும், பர்த்வான் குண்டுவெடிப்பு கூட்டத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது[13]. கரீம்நகர் போலீஸார், கந்த்வா ஜெயிலிலிருந்து தப்பித்துச் சென்ற நான்கு சிமி இயக்கத்தினர் தான் அந்த வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டனர் என்று கூரியுள்ளனர். என்.ஐ.ஏ வங்கியில் கேமராபதிவுகளை ஆராய எடுத்துச் சென்றுள்ளனர்[14]. ஆக முஸ்லிம்கள் எல்லா மாநிலங்களிலும் தீவிரவாதிகளுக்கு உதவி வருகிறார்கள் என்பதும் தெரியவருகின்றது. தங்களது நண்பர்கள், உறவினர்கள் அவ்வாறு தொடர்பு கொண்டிருக்கும் போத் கண்டிக்காமல், போலீஸாரிடம் தெரிவிக்காமல், தொடர்ந்து முஸ்லிம்கள் என்ற விதத்தில் தீவிரவாதத்திற்கு துணைபோவதும் குற்றம் என்பது அவர்கள் உணரவேண்டும்.

© வேதபிரகாஷ்

25-10-2014

[1] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2787086/West-Bengal-India-s-new-terror-haven-Bangladesh-border-creates-major-channel-militants-fake-currency.html

[2] MAIL TODAY EXCLUSIVE: Letter reveals TMC leader’s role in riots  By Soudhriti Bhabani in Kolkata – With opposition parties squarely blaming the Mamata Banerjee-led government for its ignorance towards terror modules operating from the rural outskirts, an exclusive document revealed startling facts about the TMC’s Rajya Sabha member Ahmed Hassan Imran and his alleged connection with communal violence that took place in South 24 Parganas district in February last year. A confidential document revealed that Ahmed Hassan Imran was the mastermind behind the communal conflict at Naliakhali village where an unruly mob set afire over 100 huts and ransacked several households.  Read more: http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2787086/West-Bengal-India-s-new-terror-haven-Bangladesh-border-creates-major-channel-militants-fake-currency.html#ixzz3H7JN5C4t
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[3] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2798542/illegal-madrasas-west-bengal-having-links-international-jehadi-outfits.html

[4] http://indianexpress.com/article/india/india-others/mamata-government-orders-survey-of-madrasas/

[5] http://indianexpress.com/article/cities/kolkata/buddha-redux-didi-orders-survey-of-kharezi-madrasas/99/

[6] The Mamata Banerjee government’s move is reminiscent of one taken by her predecessor Buddhadeb Bhattacharjee in 2003, albeit with a difference. While Bhattacharjee had asked the Intelligence Branch (IB) of the state police to conduct the survey, the present government is roping in maulavis, imams and muazzems for information on the madrasas.

http://indianexpress.com/article/india/india-others/mamata-government-orders-survey-of-madrasas/

[7] http://indianexpress.com/article/cities/kolkata/buddha-redux-didi-orders-survey-of-kharezi-madrasas/

[8] http://indianexpress.com/article/cities/kolkata/dont-malign-all-madrasas/

[9] Claiming that such attacks on madrasas will not help the community, Siddiqullah Chowdhury, general secretary of the state committee of the Jamiat Ulema-e-Hind said no madrasa in West Bengal should be closed down either on account of panic or as an administrative measure. Urging all madrasas to resume normal classes and teachings, Chowdhury said any attack on madrasas will have serious repercussions.

http://indianexpress.com/article/cities/kolkata/dont-malign-all-madrasas/

[10] தினமணி, பர்த்வான் குண்டுவெடிப்பு: வங்கதேச பயங்கரவாத அமைப்புக்குத் தொடர்புஎன்... தகவல், By dn, புது தில்லி/ கொல்கத்தா; First Published : 25 October 2014 02:22 AM IST

[11]http://www.dinamani.com/india/2014/10/25/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5/article2492151.ece

[12] http://zeenews.india.com/news/india/burdwan-blast-ieds-made-by-jamaat-ul-mujahideen-were-for-use-in-bangladesh-says-nia_1489189.html

[13] http://www.firstpost.com/india/links-bank-robbery-burdwan-blast-probed-nia-1770183.html

[14] In the robbery, four gun-wielding men were seen entering the SBI branch at Choppadandi mandal headquarters before decamping with Rs 46 lakh in cash. “We have the data (footage and other information on the bank robbery),” he said when asked if any team had visited the bank to collect more information. The Burdwan blast case pertains to an explosion at a rented house at Khagragarh in Burdwan town on October 2 in which two men believed to be members of Jamaat-ul-Mujahideen Bangladesh died.

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (4)

ஒக்ரோபர் 25, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (4)

மம்தா- ஹஸினா - அரசியல்-ஜிஹாத்

மம்தா- ஹஸினா – அரசியல்-ஜிஹாத்

வடபழனிக்கும், பர்த்வானுக்கும் என்ன தொடர்பு?: இப்படி கேட்டால், ஏன்னது, “அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்”, போல கேள்விக் கேட்கப் படுகிறதே என்று நினைக்க வேண்டாம். பர்த்வான் வெடிகுண்டு தொழிற்சாலை சொந்தக்காரர்கள், வடபழனியில் உள்ள மூன்று “பாய்கள் / முஸ்லிம் சகோதரர்களுடன்”, அவர்கள் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். இவர்கள் தாங்கள் தீவிரவாதிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்திருக்க அல்லது தெரியாமல் இருந்திருக்க வேண்டும். தெரிந்திருக்கக் கூடும் என்றால், அவர்களுக்கு ஏன் துணை போகவேண்டும், அப்பா-அம்மா, இப்படி குண்டு தயாரிப்பது, தொழிற்சாலை வைப்பது, மற்றவர்களுக்கு விநியோகிப்பது எல்லாம் தப்பு என்று அறிவுரை சொல்லியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், அந்த இரண்டு பேர் இறந்திருக்க மாட்டார்கள், இரண்டு பெண்களும் விதவையாகி இருக்கமாட்டார்கள். முஸ்லிம்களாக இருந்து கொண்டே ஜிஹாதி தொடர்புகள் தெரியாமல் இருந்திருக்க வேண்டும் என்றால், “ஸ்லீப்பர் செல்” முறையில் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இருப்பினும் நன்மையாகவோ, மென்மையாகவோ, வன்மையாகவோ கண்டிக்கப்படவில்லை, எச்சரிக்கப்படவில்லை.

Vadapalani -burdwan link

Vadapalani -burdwan link

ஜிஹாத் என்றால் உண்மையினை அறிய வேண்டும்: “ஜிஹாத்” என்பதற்கு கொடுக்கப்படும் விளக்கத்தை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று அடிக்கடி சில முஸ்லிம் இயக்கங்கங்கள் பறைச்சாற்றிக் கொண்டாலும், குண்டுகள் வெடிக்கும் போது அமைதியாகி விடுகிறார்கள்.  தினத்தந்திக்கு[1] (05-10-2014) எச்சரிக்கைக் கொடுத்து (08-10-2014), ஜிஹாதி-மறுத்த நாட்களில் தான் வடபழனி முஸ்லிம்கள், பர்த்வான் முஸ்லிம்களான ஷகீல் மற்றும் ரஜிரா பீபீ என்ற வெடிகுண்டு தொழிற்சாலைக்காரர்களுடன் (02-10-2014 தேதிக்கு முன்னர்) பேசிக்கொண்டிருந்தார்கள். அதாவது, ஏற்கெனவே, இவர்கள் ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். சென்னயில் உள்ள முஸ்லிம்களுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்கிறதா என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும். அவர்கள் ஏன் அப்படி தொடர்பு கொள்ள வேண்டும், பேச வேண்டும் என்று எந்த முஸ்லிம் அமைப்பும் கேட்டதாகத் தெரியவில்லை. அதைப் பற்றியும் ஊடகங்கள் தாராளமாகவே செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றையும் இவர்கள் எதிர்க்கவில்லை!

பர்த்வான் வடபழனி - தொடர்பு

பர்த்வான் வடபழனி – தொடர்பு

வடபழனி முஸ்லிம்களுடன் பேசிய ரூமி பீபி மற்றும் அமீனா பீபி வெளியிடும் திடுக்கிடும் ரகசியங்கள்: JMB தலைவர்களான சொஹைல் மெஹ்பூஸ் [Sohail Mehfooz] மற்றும் மொஹப்பது பிலால் [Mohammed Bilal] அடிக்கடி இந்தியாவில் உள்ள மதரஸாக்களுக்கு வந்து சென்றுள்ளனர். பிறகு, வங்காளதேசத்தில் நவாப் கஞ் என்ற இடத்தில் உள்ள தாருல்-உலும்-மஜ்ஹருல் [the Darul-Ulum-Majharul madrasa in Nawabganj, Bangladesh] என்ற மதரஸாவில், ஆகஸ்ட் 2014ல் கூடிய கூட்டத்தில் தான், இந்தியாவில் எப்படி நிதிதிரட்டுவது, ஆட்களை வேலைக்கு அமர்த்துவது போன்ற விவரங்கள் பேசப்பட்டு தீர்மானம் செய்யப் பட்டன. இவர்களுடன் இன்னொரு JMB தலைவர் மொஹம்மது ஹபிபுர் ரஹ்மான் [Mohammed Habibur Rehman] என்பவரும் நிதிதிரட்டும் சேவைக்கு சேர்ந்து வந்துள்ளார். மூர்ஷிதாபாத், மால்டா, நாடியா மாவட்டங்களில் அவர்களது ஆட்கள் வேலைசெய்து வருகிறார்கள். இவ்வாறு உள்ளூர் நிதிவசூல் மட்டுமல்லாது, பங்களாதேசத்தில் சைலெட் என்ற இடத்தில் (Syhlet, Bangladesh) உள்ள JMB ஆட்கள் கொரியர் மூலம் ரூபாய் நோட்டுகளை அசாமில் உள்ள ஒரு டாக்டருக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த டாக்டர் கௌஸருக்கு அறிவிக்க, பணத்தை எடுத்துவர மூன்றுய் ஆட்கள் அசாமிற்கு அனுப்பப்படுகிறார்கள். கொரியர்கள் / பணத்தை எடுத்துச் செல்லும் நம்பிக்கையானவர்கள் மூலம் பல வழிகளில் சென்று, கடைசியில் முர்ஷிதாபாதில் பேராம்பூர் நகருக்கு சுமார் ரூ.10 லட்சம் என்ற விதத்தில் வந்து சேரும். பர்த்வானில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள அந்த வீட்டைப் பிடித்தனர். ஒரு பக்கம் பர்கா பேகடரி மற்பக்கம் பாம்ப் பேக்டரி என்று வேலைகளை ஆரம்பித்தனர். நூற்றுக் கணக்கான ஆட்கள் இவ்வேலையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். ஆனால், மிகவும் விசுவாசமான சுமார் 40 பேர் தாம் குண்டு தொழிற்சாலை வேலைக்கு அமர்த்தப் பட்டனர். ரூமி பீபி மற்றும் அமீனா பீபி சாதாரணமாக கொல்கொத்தாவில் உள்ள புர்ரா அஜாருக்குச் சென்று (Burrabazar in Kolkata), குண்டுகள் தயாரிக்க வேண்டிய மூலப் பொருட்களை வாங்கி வருவார்கள். அந்த குண்டு தொழிற்சாலை மூன்று மாதங்களாக, அதாவது, ஆகஸ்ட் 2014லிருந்து, வேலை செய்து வருகின்றது. அக்டோபர் 2 குண்டுவெடிப்பிற்கு முன்னர் சுமார் 50 குண்டுகள் டாக்கா, அசாம் போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.  என்.டி.ஏ அரசாங்கம் பதவி ஏற்றவுடன், இது ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இந்தோ-பங்காளதேச உறவுகளை சீர்குலைக்க இக்காரியங்கள் நடக்கின்றன, எனும்போது, இதன் பின்னணியில் மற்ற விவகாரங்களும் இருக்க வேண்டும்.

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் - தினத்தந்தி

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் – தினத்தந்தி

ஜிஹாதிகளாக பெண்கள் உபயோகப் படுத்தப் படுவது ஏன்?: பர்த்வான் குண்டு தொழிற்சாலை உருவானதில் இரண்டு பெண்களின் பங்கு அதிகமாக அறியப்படுகிறது. கைக்குழந்தைகளுடன் இப்பெண்கள் எவ்வாறு அத்தகைய வேலைகளில் ஈடுபட்டார்கள் என்றால், அவர்கள் ஜிஹதித்துவத்தில் நன்றாக ஊறவைக்கப் பட்டிருக்கிறார்கள். அவ்வாறான காரியங்கள் புண்ணியமானவை, அல்லாவுக்குப் பிடித்தனமானவை, அதனால் சொர்க்கம் கிடைக்கும் என்று அறிவுருத்தப் பட்டுள்ளனர். பிறகு அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் கொடுக்கப் படும் என்றும் சொல்லப்பட்டது. இதனால், மிகவும் விசுவாசமாக அவர்கள் வேலை செய்து வந்தனர். நிதி வசூல், விநியோகம் போன்ற விசயங்களிலிருந்து, குண்டு தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்குவது, குண்டுகளை விநியோகிப்பது என்ரும் ஈடுபட்டிருக்கிறார்கள். பணம் விசயத்திலும் மிகவும் ஜாக்கிரதையாக இருந்துள்ளார்கள். அதாவது பணம் இப்படித்தான் பட்டுவாடா செய்யப் படுகிறது என்ற அறியப்படாமல் போகும் என்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளார்கள். மேலும் பங்களாதேசத்திலிருந்து, பாகிஸ்தானிலிருந்து வரும் கள்ளநோட்டுகள், இந்தியாவில் புழக்கத்தில் விடும் கோஷொடியினரும், தமிழகத்தில் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது. இப்பெண்கள் கைக்குழந்தைகள் சகிதமாக சென்றுவரும் போது, யாரும் சந்தேகப்படமாட்டார்கள் என்பது நிதர்சனமே, ஆனால், அதவே திட்டமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு பெண்களை ஜிஹாதிக்கு உபயோகப் படுத்தும் முறையும் நோக்கத்தக்கது.

Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan.

Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan.

பர்த்வான் மதரஸாக்களில் நடப்பவை என்ன?: மதரஸாக்கள் அதிகமாக முளைத்து வருவதும் சந்தேகத்திற்கு இடமளிக்கின்றன. முஸ்லிம்கள் தாங்கள் மதக்கல்விதான் அளிக்கிறோம் என்றாலும், நடப்பது வேறுவிதமாக இருக்கிறது. ஏனெனில், பர்த்வான் மாவட்டத்தில் மட்டும் உள்ள 700க்கும் மேலான மதரஸாக்காளில் 37 மட்டும் தான் பதிவு செய்யப் பட்டுள்ளன. அதாவது, பதிவு செய்யப் படாத மதரஸாக்களில் நடப்பதை யாரும் அறிந்து கொள்ல முடியாது. குறிப்பாக, ஒரு மதரஸாவில் 30-40 இளம்பெண்கள் படிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். வெளியே இருந்து கொண்டு வரப்பட்டுள்ளவர்கள். மேலும் அவர்கள் மற்றவர்களுடன் பேசுவது கிடையாது. அவர்கள் தங்களது கணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து அங்கே வசித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், திருமணம் ஆகாத பெண்கள் பாதிக்கப் படுகிறார்களா என்று தெரியவில்லை. அவர்களுக்கு வேண்டிய வசதிகள் எங்குள்ளனவா, பாலியல் ரீதியில் தொல்லைகள் எதுவும் கொடுக்கப் படுகின்றனவா என்ற விசயங்களைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மதரஸாக்களில் உள்ள மற்ற முஸ்லிம் பெண்களைப் பொறுத்த வரையில், அவர்கள் தங்களது உறவுகளை மறந்து ஜிஹாதி வேலைகளை செய்ய தயாராக வந்துள்ளனர்[2].

மதரஸாக்களின் கீழே சுரங்க பாதைகள், உள்ளே வெடிகுண்டுகள், வெளியே நிற்கவைக்கப் பட்ட காரில் ஜிஹாதி புத்தகங்கள்: சில மதரஸ்ஸாக்களின் கீழே சரங்கப் பாதைகளை தோண்டி வைத்துள்ளனர். அவை அருகிலுள்ள குளக்கரைகளில் சென்று முடிகின்றன[3]. பர்த்வானில் ஒரு மதரஸாவுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மஞ்சள் நிற காரில் சோதனையிட்ட போது, அதில் ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் 12 டிரங்க் பெட்டிகள் இருந்துள்ளன[4]. அக்காரின் மீது “இந்திய ராணுவம்” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது, ஆனால், எண்ணோ, ஒரு பைக்கினுடையாத இருந்தது. புத்தகங்கள் மற்றவை ஜிஹாதி இலக்கியங்களாக இருந்தன. அவை அரேபிக், உருது மற்றும் வங்காள மொழிகளில் இருந்தன. இவ்வாறு மதரஸாக்கள் ஜிஹாதி காரியங்களுக்கு உபயோகப் படுத்த எப்படி முஸ்லிம்கள் ஒப்புக் கொள்கிறார்கள், அனுமதிக்கிறார்கள்?

© வேதபிரகாஷ்

25-10-2014

பர்கா பேக்டரி - கடை

பர்கா பேக்டரி – கடை

[1] தினத்தந்தி, தீவிவாதிகளாக மாறும் பெண்கள், 05-10-2014

[2] The team has also recovered a phone book, believed to belong to Yousuf Sheikh, the terror module’s mentor. It has the contact numbers of women who took training in the Simulia madrassa, say sources. As per reports, the module was busy recruiting women through systematic brain wash. These women were trained in such a way that they were trained in such a way that they were ready to sacrifice their families when it came to jihad.

http://news.oneindia.in/india/burdwan-blast-nia-secret-tunnel-madrassa-tmc-jamaat-link-1541340.html

[3] In yet another shocking revelation, NIA discovered secret tunnels under mud huts which were previously Madarsas (Islamic Schools) in Burdwan. To everyone’s surprise, the secret passages ended up in nearby ponds.

[4]http://www.nagalandpost.com/ChannelNews/National/NationalNews.aspx?news=TkVXUzEwMDA2ODc0Mg%3D%3D

காஷ்மீர் ஜிஹாதிகளின் அனைத்துலக தீவிரவாத மையமாகிறதா?

ஒக்ரோபர் 24, 2011

காஷ்மீர்  ஜிஹாதிகளின் அனைத்துலக தீவிரவாத மையமாகிறதா?

   


பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஜிஹாதில் ஈடுபடுவது: இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் சிமி முதலியன தடை செய்யப் பட்ட பிறகு, பல அவதாரங்களில் செயல்பட்டு வருகின்றன. அரேபிய நாடுகளில் மக்களாட்சி என்ற கொள்கையில் ஈர்க்கப்பட்டு, முஸ்லீம்களே வீதிகளில் வந்து போராடி வருகின்ற நேரத்தில், எங்கே தங்கள் செல்வாக்கு போய்விடுமோ என்ற பயத்தில், மென்மையான இலக்குகளில் ஒன்று என்று கருதப்படும் இந்தியாவில் தமது குண்டு வெடிப்புகளை அவ்வப்போது, ஜிஹாதிகள் செய்து வருகின்றனர். அத்தகைய அந்நியநாட்டு ஜிஹாதிகள் “இந்தியன் முஜாஹிதீன்” என்ற பெயரில் கடந்த ஆண்டுகளில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தி, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை ஈவு-இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தனர். “உள்ளுக்குள் வெடித்து சிதறவைக்கும் வெடிகுண்டு வகையில் குண்டு”களைத் தயாரிப்பது, குண்டுகளை தேர்ந்தெடுத்த இடங்களில் வைப்பது, டைமர் மூலம் வெடிக்க வைப்பது, ஊடகங்களுக்கு இ-மெயில் அனுப்பித் தெரிவிப்பது முதலிய செயல்பாட்டினை அதில் காணலாம். இருப்பினும், இத்தகைய தீவிரவாத-பயங்கரவாத செயல்களில் சிறுவர்கள்-இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்களே என்று முஸ்லீம் சமூகத்தில் உள்ள பெரியவர்கள் கண்டிப்பதாகவோ, தடுப்பதாகவோ தெரியவில்லை. ஆனால், சில இயக்கங்கள் அவர்களை தேர்ந்தெடுத்து, ஊக்குவித்து, குடும்பதிலிருந்து பிரித்து, மற்ற ஆசைகளைக் காட்டி அத்தகைய செயல்களில் ஈடுபடுத்தி வருவதைக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் ஜிஹாதிகளால், தாலிபான்களால் உபயோகப்படுத்தப் படும் அதே முறையை, பயிற்சியை அவர்களுக்கு அளிக்கிறார்கள்.

முஸ்லீம் அடையாளங்களை மறைத்து செயல்படுவது: கசாப்பின் வேஷத்தைப் பற்றி முன்பொரு பதிவில் விளக்கியிருந்தேன். அவன் அழகாக மழித்துவிட்டு / சேவ் செய்துவிட்டு, நீல நிறம் ஜீன்ஸ்-சர்ட் போட்டுக் கொண்டு, நெற்றியில் குங்குமம், கையில் கயிறு சகிதம் வந்து, வழியில் உள்ளவர்களிடம் “நமஸ்தே” என்று குசலம் விசாரித்து, பிறகு தான், தன்னுடைய குரூர உருவத்தைக் காட்டி சுட்டுக் கொள்ள ஆரம்பித்தான். அதே முறை தான் காஷ்மீரத்தில் சில தீவிரவாதிகளைப் பற்றி விசாரித்தபோது அம்முறை அங்கும் செயல்படுத்தப் படுவதைக் காணலாம்.அதனால் தான்  இக்காரியங்களில் இளைஞர்கள் மற்றும் இளைஞ்சிகள் பயன்படுத்தப் படுகின்றனர். அதிலும் குறிப்பாக படித்தவர்கள், தாடி-மிசை-குல்லா என்று இஸ்லாத்தை அடையாளம் காட்டாத, அவையெல்லாம் இல்லாமல், அழகாக ஜீன்ஸ்-குள்ளசர்டுகளைப் போட்டுக் கொண்டு ராஜா, தேவ் ….. போன்ற இந்து பெயர்களையும் சேர்த்துக் கொண்டு செயபட்டு வருகிறார்கள். அதற்கு முன்பு, அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு, பயிற்சி கொடுக்கப் பட்டு, ஜிஹாதி என்ற “புனிதப் போரை” நடத்த மூளைசலவை செய்து தயார்படுத்துகின்றனர்.

இ-மெயில்களில் விளையாடும் இளம் தீவிரவாதிகள்: இ-மெயில்கள் மூலம் திசைத்திருப்ப அல்லது சாட்டரீதியாக வழக்குகளை பலமிழக்க வேண்டுமென்றே பல இடங்களிலிருந்து இ-மெயில்கள் அனுப்பப்படுவது, அதற்கு ஊடகங்கள் துணைபோவதும் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் சுப்ரீக் கோர்ட் வளகத்தில் குண்டு வெடித்த பிறகு பல இ-மெயில்கள் அனுப்பப்பட்டன. இரண்டாவது மற்றும் நான்காவது இ-மெயில்கள் கொல்கத்தாவிலிருந்து ஒரு டிவி செனலுக்கு Chottuminaliayushman@gmail.com என்ற பெயரில் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது[1]. அதே நேரத்தில் இரண்டாவது இ-மெயில் கிஸ்த்வார், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து வந்தது என்றும் செய்தி வந்துள்ளது[2]. இன்னொரு இ-மெயில் அஹமதாபாதிலிருந்து “சோட்டு” [Chhotoo Minani Ayushman[3]] என்ற பெயரில் அனுப்பட்டது[4]. மூன்றாவது இ-மெயில்சஹீத் அலி ஹூரி என்ற பெயரில், இந்தியன் முஜாஹிதீன் தரப்பில் URL|killindian@yahooID என்ற அடையாளத்தில் அனுப்பப்பட்டுள்ளது[5]. இரண்டு இடங்களிலிருந்து வந்ததாக உள்ள இ-மெயில்களை ஆராய்ந்தபோது, அவை ஆசம்கர், உத்திரபிரதேசம் மற்றும் காக்ஸ் பஜார், பங்களாதேசம் என்ற ஊர்களிலிருந்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சிட்டகாங் மற்றும் காக்ஸ் பஜார் ஹுஜியின் பயிற்சி முகாம்கள் இருக்கும் இடங்கள் ஆகும். இதிலிருந்து தான், ஹுஜியின் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டது[6].

எட்டாவது படிக்கும் அமீர் அப்பாஸ் ஹுஜியின் சார்பாக இ-மெயில் அனுப்பினான்: டில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 7ம் தேதி அன்று நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர் இறந்தனர்[7]. இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுப்பிரிவு காவல்துறையினர் [The National Investigation Agency (NIA)] தீவிர விசாரணை நடத்தி காஷ்மீரைச் சேர்ந்த அமீர் அப்பாஸ் தேவ் என்ற 8- ஆம் வகுப்பு மாணவன் உள்பட 3 பேரை அக்டோபர் 7ம் தேதி கைது செய்தனர். கைதான மாணவன் அமீர் குண்டு வெடிப்பு பற்றிய தகவல்களை பத்திரிகை அலுவலங்களுக்கு ஹுஜியின் சார்பாக [Bangladesh-based Harkat-ul-Jihad-e-Islami (HuJI)] இ-மெயில் அனுப்பியது தொடர்பாக அவனை காவல்துறையினர் கைது செய்தனர்[8]. கைதான மாணவர் அமீர் அப்பாஸ் தேவ் நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்ற காவலில் காவல்துறை விசாரணையில் இருந்து வருகிறார்.  இதற்கிடையே மாணவனின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அவனிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதால், அவனுக்கு காவலை நீட்டித்து தரவேண்டும் என்று சிறப்பு பாதுகாப்பு படையினர் நேற்று அவனை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து சிறப்பு காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று மாணவன் அமீரின் நீதிமன்ற காவலை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.எஸ்.ஷர்மா 7 நாட்கள் நீட்டித்து அதாவது வரும் 14- ஆம் தேதி வரை காவல்துறை காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.

   

திட்டமிட்ட யுனானி மருத்துவர் காஷ்மீரிமாணவர் வாசிம் அக்ரம் மாலிக்[9]: இந்த நிலையில், காவல்துறை விசாரணையில் டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டு வந்த வங்காளதேசத்தில் யுனானி மருத்துவக்கல்லூரியில் படித்து வரும் காஷ்மீரி மாணவர் வாசிம்அக்ரம் மாலிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. செப்டம்பர் 7 அன்று வாசிம் டில்லியில் இருந்துள்ளான்[10]. அதைத்தொடர்ந்து அவனை கைது செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டு காவல்துறையினருடன் தொடர்பு கொண்டு சிறப்பு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மாணவரை இந்தியா-வங்காள தேச எல்லையான டாகா அருகே அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்து, இந்திய பாதுகாப்பு படையினரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

   

வீட்டில் மொபைல் போன்கள் ஆவணங்கள் சிக்கின: இதில், முக்கிய மூளையாக செயல்பட்ட கிஷ்த்வாரைச் சேர்ந்த இளைஞர் வாசிம் அகமதுவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த தகவல்கள் அடிப்படையில், தேசிய புலனாய்வு அமைப்பினர், சிறப்பு விமானம் மூலம் நேற்று முன்தினம் மாலை ஜம்முவுக்கு வந்தனர். அன்கிருந்து கிஷ்த்வாருக்கு ஹெலிகாப்டரில் சென்று, வாசிம் அகமது வீட்டில் சோதனை நடத்தியபோது. மூன்று மொபைல்போன்கள், மற்றும் சில ஆவணங்களைக் கைப்பற்றினர்[11]. குறிப்பாக பணம் பட்டுவாடா செய்ய விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் சிக்கின[12]. இவற்றுக்கும், டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பிற்கும் முக்கிய தொடர்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, விரைவில் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பற்றிய முக்கிய விவரங்கள் ஓரிரு நாளில் வெளிவரும் என தெரிகிறது. மேலும், இதுவரை நடந்த விசாரணையில், இந்த குண்டுவெடிப்பில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பிற்கு தொடர்பு உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது[13]. இருப்பினும் வாசிம் அக்ரத்தின் பெற்றோர் அவன் குற்றமற்றவன் என்று வாதிடுகின்றனர்[14]. இரண்டு பேர்களில் யார் இ-மெயில் அனுப்பியது என்று என்.ஐ.ஏவால் சொல்லமுடியவில்லை என்றும் வாதம் உள்ளது[15].

   
   

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி அஷர் அலி சொன்ன விவரங்கள்: டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தீவிரவாதிகளுடன் நேரடியாக தொடர்பு வைத்திருந்த பாகிஸ்தானை சேர்ந்த அவரிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த அஷர் அலி என்பவர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் என்று காவல்துறையினரிடம் அக்ரம் தெரிவித்தார். அவர் தற்போது காஷ்மீர் மாநிலத்தில் கோத்பால்வால் சிறையில் உள்ளார். அவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அஷர் அலியிடம் விசாரித்தபோது, வாசிம் அக்ரமின் சகோதரன் ஜுனைத் என்பவனும் தீவிரவாத குழுவில் உள்ளான் என்று தெரிவித்தான். படித்துக் கொண்டிருந்த அவன் திடீரென்று காணாமல் போய்விட்டதால், அவனது பெற்றோர் போலீஸாரிடம் புகாரும் கொடுத்துள்ளனர்[16]. இப்படி இரண்டு மகன்களும் தீவிரவாதத்தில் ஈடுபட்டிருக்கும் போது அவர்கள் குற்றமற்றவர்கள் என்று வாதிடுவது எப்படி என்று தெரியவில்லை[17].

பல காதலிகளுடன் பேசிக் கொண்டே, ஜிஹாதியைப் பற்றியும் படித்த வாசிம் அக்ரம் மாலிக்: வாசிம் அக்ரம் மாலிக்கிடம் போலீஸார் விசாரித்தபோது அவன் சொன்ன விவரங்கள், எவ்வாறு இளைஞர்கள் ஜிஹாதிகளால் மூலைசலவை செய்யப்படுகிறது என்று தெரிகிறது. துப்பாக்கியை எடுத்துக் மொண்டு காஷ்மீர் காடுகளில் திரிந்து தான் ஜிஹாத்தில் ஈடுபட வேண்டும் என்பதில்லை. பல கார்ல்-ஃபெரெண்டுகளுடன் / பண் நண்பர்கள் / காதலிகள் ஃபேஸ்புக்கில் ஒரு கம்ப்யூட்டரில் பேசிக்கொண்டே, இன்னொரு கம்ப்யூட்டரில் அல்லது வின்டோவில் ஒசாமா பின் லேடன், அயம் அல் ஜவஹிரி, அன்வர் அல் அவ்லகி போன்ற ஜிஹாதி தலைவர்களைப் பற்றியும் விவாதிக்கும் திறன் கொண்டவன் என்று விளாக்கினான்[18]. அதாவது மனத்தை எவ்வாறு மாற்றி, பதப்படுத்தி, சித்தாந்த ரீதியில் தாங்கள் செய்வது ஒன்றும் தவறில்லை என்ற நிலைக்குக் கொண்டு வந்து, பிறகு குண்டுகளை வைத்து, வெடிக்கப் பயிற்சிக் கொடுக்கப்படுகிறது[19]. ஆகவே, முஸ்லீம் பெற்றோர்கள், பொறுப்புள்ள பெரியோகள் இவ்வாறு முஸ்லீம் இளைஞர்கள் மாறுவதை கண்டு பிடித்து தடுக்க வேண்டும், ஏனெனில் நாளைக்கு அவர்கள், தங்கள் சமூகத்தையே அழிக்க முற்பட்டாலும், முற்படலாம். அதாவது “ஜிஹாதி” முஸ்லீம்களுக்குள் கூட நடக்கலாம். யார் பெரிய ஜிஹாதி என்ற போட்டி வரலாம். அப்பொழுது எல்லோருடைய கதியும் அதோ கதிதான்.

குண்டு வெடிப்பில் மூன்று பேருக்கு தேடுதல் நோட்டீஸ்: ஜுனைத் அக்ரம் மாலிக் (19) வாசிம் அக்ரமின் தம்பி, ஷகிர் ஹுசைன் ஷேக் என்கின்ற சோடா ஹாஃபிஸ் (26), மற்றும் அமீர் அலி கமல் (25) என்ற மூவருக்கு தேடுதல் பிடிப்பு அறிக்கை அனுப்பப்படுள்ளது. மூன்றாமவன் 2005லிருந்து, காஷ்மீரத்தில் தீவிரவாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறான்[20]. ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் ஏற்கெனெவே காஷ்மீர் வழியாக, பங்களாதேசத்துடன் இணைப்பு ஏற்படுத்தி, பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணைப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அவர்களது திட்டம், இதற்கு முஸ்லீம் நாடுகள் அமோகமாக ஆதரவுடன் உதவி வருகின்றன. மேற்காசியாவில், ஜனநாயகம், குடியரசு போன்ற ரீதியில் முஸ்லீம்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், தென்கிழக்காசிய அடிப்படைவாதிகள் அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுப்பதாக உள்ளது. குறிப்பாக இந்தோனேசிய பயங்கரவாதம், தீவிரவாதம் வெளிப்படையாக, ஆனால், திறமையாக வேலை செய்து வருகின்றது. இதற்கு ஆதரவும் இருப்பதால், அதன் மூலம் தமது ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொள்ள முயல்கின்றனர்.

வேதபிரகாஷ்

24-10-2011


[1] The second and the fourth Indian Mujahideen (IM) e-mails in the Delhi High Court blast case have been traced to Kolkata. The e-mails were sent from Chottuminaliayushman@gmail.com to a TV channel.

http://ibnlive.in.com/news/delhi-blast-two-im-emails-traced-to-kolkata/183773-3.html

[2] A second unverified email received today by different media organisations allegedly from Indian Mujahideen said that the group takes responsibility for Wednesday’s Delhi High Court blast in which 12 people were killed and over 76 were injured. Yesterday, HuJI, an outlawed  terrorist group with a base in Pakistan took responsibility for the blast. The mail was traced to a cyber cafe in Kishtwar, Jammu and kashmir

http://www.hindustantimes.com/Read-Indian-Mujahideen-mail-claiming-Delhi-blast/Article1-743144.aspx

[4] Investigators were groping for leads on Wednesday’s blast at Delhi High Court even as an email was sent to a TV channel claiming that the attack was carried out by Indian Mujahidin and not HuJI and threatening attacks on shopping complexes on Tuesday (13-09-2011). The email sent by one Chhotu, an alleged IM operative, was traced to Ahmedabad.

http://articles.timesofindia.indiatimes.com/2011-09-09/india/30134439_1_huji-mail-im-emails-new-email

[5] Third email after Delhi blast ‘decoded’ Earlier, the Delhi Police claimed to have decoded the third email sent after the Delhi High Court blast. This email sent by someone claiming to be Saeed Ali Al Hoori of Indian Mujahideen from aURL|killindian@yahooIDclaimed the next attack would be at 1.8.5.13.4.1.2.1.4. But this is more like a kindergarten riddle: read A for 1, H for 8, E for 5 and you have Ahmedabad. Read more at: http://indiatoday.intoday.in/story/delhi-hc-blast-third-email-warns-of-attack-in-ahmedabad/1/150641.html

[6] In what is viewed as a positive lead, agencies are probing two calls made on the evening of the blast from two different places in Uttar Pradesh to Bangladesh. Highly placed sources said they have managed to track calls made from Pilkhuwa and Azamgarh in UP to Cox’s Bazar and Chittagong in Bangladesh.Both these calls were made from a PCO between 5 pm and 6 pm on the day of the blast. Both Chittagong and Cox’s Bazar have Harkatul-Jihad al-Islami (HuJI) training camps and it is in these camps that some key IM members are said to have taken refuge.

[7] வேதபிரகாஷ், கத்தியிலிருந்துகுண்டுவெடுப்புவரைமாறிவரும்ஜிஹாதின்தன்மை!, https://islamindia.wordpress.com/2011/09/11/transformation-of-jihadi-terror/

[8]

[12] Looking for some ‘concrete’ evidence connecting the ‘missing’ links in the Delhi High Court blast case probe, the National Investigation Agency (NIA) has seized three mobile phones and some documents, including papers relating to money transaction, from residence of one of the accused Wasim Ahmed Malik in Jammu and Kishtwar.

[15] Unfortunately, the absurdity of the NIA’s allegations against Mr Malik is only symptomatic of its pathetic handling of the probe into the blast. Even when the agency arrested Abid Hussain and Amir Abbas – the two boys from Kishtwar who allegedly sent the email claiming responsibility for the attack – it provided only sketchy details, failing to pinpoint which of the two had sent the email.

Read more at:http://indiatoday.intoday.in/story/delhi-hc-blast-probe-nia-claim-questionable/1/154392.html

[16] According to sources, NIA officials had recently quizzed Azhar and found that Wasim’s teenaged brother Junaid had been initiated into terrorism. Junaid allegedly disappeared a year ago and his family has lodged a missing person report. Intelligence agencies suspect that Junaid has been operating from somewhere in the Kashmir Valley.

[18] For Wasim, the idea of jehad is not picking up a gun and fighting in the jungles of Jammu and Kashmir; he is highly radicalised but without overt symbols attached to it. He can discuss his multiple girlfriends with as much ease as he can discuss Osama bin Laden, Ayman al Zawahiri and Anwar al Awlaki.He has no qualms about opening Facebook in one window and chatting with girlfriends and simultaneously reading about international jehad in the second window on his computer,” said a source who is privy to his interrogation details.

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Malik-believed-in-action-did-recee-of-HC-himself/Article1-760830.aspx

[20] The fugitives include 19-year-old Junaid Akram Malik, younger brother of Wasim Akram Malik. Wasim, a medical student in Bangladesh, is presently in NIA custody in Delhi. The other two are Shakir Hussain Sheikh alias Chota Hafiz (26) and Amir Ali Kamal (25). While Sheikh has been active in the Kashmir Valley since 2005, Kamal has been operating since 2008.

http://timesofindia.indiatimes.com/india/NIA-issues-wanted-notice-for-3-Hizbul-terrorists-in-Delhi-HC-blast-case/articleshow/10446851.cms

கத்தியிலிருந்து குண்டுவெடுப்பு வரை – மாறிவரும் ஜிஹாதின் தன்மை!

செப்ரெம்பர் 11, 2011

கத்தியிலிருந்து குண்டுவெடுப்பு வரை – மாறிவரும் ஜிஹாதின் தன்மை!

மாறிவரும் ஜிஹாதின் கொலை ஆயுதங்கள், கருவிகள்: இடைக்காலத்திலிருந்து, நாகரிகம் வளர்ந்த நிலையில் ஜிஹாதின் உருவமும் பரிணாம வளர்ச்சிப் போன்று மாறித்தான் வந்துள்ளது. கத்தியிலிருந்து, குண்டுவெடிப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் பாகிஸ்தானில் வெடிப்பது வேறு, இந்தியாவில் வெடிப்பது வேறு என்பதில்லை, எல்லாமே, காஃபிர்களுக்கு எதிராக நடத்துவது தான் ஜிஹாத். முஸ்லீம்கள், முஸ்லீகளுக்கு எதிராகவே ஜிஹாதை நடத்துவார்களா என்று கேட்டால், ஆமாம், நடத்துவார்கள். இஸ்லாம் உருவான சரித்திரமே அத்தகைய ஜிஹாத் சண்டைகள், கொலைகள், குரூரங்கள் தாம். பல இஸ்லாமிய விற்ப்பன்னர்கள், குரானைக் கரைத்துக் குடித்த வித்வான்கள் இதனை பலமுறை எடுத்துக் காட்டியுள்ளனர். ஒரு முஸ்லீம் அதுத்த முஸ்லீமை, ஒரு முஸ்லீம் குழுமம் அடுத்த முஸ்லீம் குழுமத்தை, ஒரு முஸ்லீம் சமூகம் அடுத்த முஸ்லீம் சமூகத்தை, ஒரு முஸ்லீம் நாடு அடுத்த முஸ்லீம் நாட்டை, “காஃபிர்கள்” என்று அறிவித்துவிட்டால்,  “ஜிஹாத்” துவங்கிவிடும், விளைவுகள் வெளிப்பட்டுவிடும். இதுதான் ஜிஹாதின் உண்மையானத் தன்மை[1].

07-09-2011 (புதன்கிழமை): டெல்லி உயர்நீதிமன்றத்தின் 5வது நுழைவாயில் அருகே இன்று காலை 10.15 மணிக்கு பலத்த சப்தத்துடன் குண்டுவெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வக்கீல்களும், கோர்ட்டுக்கு வந்தவர்களும் அங்கிருந்து ஓடினர். இதையடுத்து போலீஸாரும், தீயணைப்புப் படையினரும், ஆம்புலன்ஸ்களும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மற்ற விஷயங்கள் எல்லாமே வழக்கம் போலத்தான் இருக்கிறது.

‘ப்ரீப்கேஸ்’ குண்டு: வெடிகுண்டு ப்ரீப்கேஸ் ஒன்றில் குண்டு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அமோனியம் நைட்ரேட் மற்றும் பிளாஸ்டிக் வெடி மருந்துகள், இரும்புத் துகள்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. குண்டு வெடித்த இடத்தில் பெரிய பள்ளமே ஏற்பட்டுவிட்டது. இந்த சம்பவத்தில் 11 பேர் பலியாகிவிட்டனர். 76க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ராம் மனோகர் லோகியா மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்தசம்பவம் நடந்த சில மணி நேரங்களில் சந்தேகப் பேர்வழிகளின் புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டனர். தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 20 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

ஹூஜி அமைப்பிடமிருந்து  / பெயரில் வந்த இமெயில்கள் – அப்சல் குருவைத் தூக்கிலிடக் கூடாது என்று எச்சரிக்கவே இந்த குண்டுவெடிப்பை நடத்தினோம்[2]: இந்த நிலையில் நேற்று ஹூஜி அமைப்பிடமிருந்து ஒரு இமெயில் வந்தது. அந்த மெயிலில், டெல்லி குண்டுவெடிப்புக்குத் தாங்கள் பொறுப்பேற்பதாக கூறியிருந்தனர். வழக்கமாக ஹூஜி அமைப்பு இதுபோல மெயில் அனுப்புவது கிடையாது என்பதால், இந்த மெயில் திசை திருப்பும் மெயிலாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் இந்த மெயில் எங்கிருந்து வந்தது என்பதை அறியும் முயற்சியில் தேசிய புலனாய்வுப் படையினர் இறங்கினர். அதில் மெயில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரிலிருந்து வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸாரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட குளோபரல் சைபர் கபே என்ற இன்டர்நெட் மையத்தின் உரிமையாளரைப் பிடித்து தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் விசாரணை நடத்தினர்.

இன்டர்நெட், அமோனியம் நைட்ரேட் மற்றும் பிளாஸ்டிக் வெடி மருந்துகள், இரும்புத் துகள்கள்: இப்படி அத்தாட்சிகள் எளிதாக இருக்கும் போது, வழக்கம் போல விசாரணையின் இறுதியில், உரிமையாளரான 28 வயதான மகமூத் அஜீஸ் காஜா, அவரது சகோதரர் காலித் ஹூசேன், பணியாளர் அஸ்வினி குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த இன்டர்நெட் மையத்திற்கு 18 வயது வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவர்தான் இந்த மெயிலை அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. கிஷ்த்வார் பகுதியில் ஹூஜி அமைப்புடன் தொடர்புடையவர்கள் பலர் உள்ளனர். 2005ம் ஆண்டு அயோத்தியில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு முக்கியக் காரணமான நபர் கிஷ்த்வாரில்தான் போலீஸார் நடத்திய வேட்டையின்போது கொல்லப்பட்டார். இதன் காரணமாக கிஷ்த்வார் பகுதியில் ஹூஜி அமைப்புடன் தொடர்புடையவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். அப்சல் குருவைத் தூக்கிலிடக் கூடாது என்று எச்சரிக்கவே இந்த குண்டுவெடிப்பை நடத்தினோம் என்று முன்னதாக ஹூஜி மெயிலில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிதம்பரமும், இஸ்லாமிய தீவிரவாதமும், ஜிஹாதும், குண்டுவெடிப்புகளும்:  உள்துறை அமைச்சர் பொறுப்புக்கு வந்த பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலம் இந்தியாவில் எங்குமே குண்டுவெடிக்காத நிலையை உருவாக்கி வைத்திருந்தார் என்று சில ஊடகங்கள்[3] கூறினாலும்,  ஜூலை 14ம் தேதியன்று மும்பையில் மூன்று இடங்களில் பலத்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்து 21 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வழக்கம் போல, “நாங்கள் அதை செய்தோம், இதை செய்தோம் என்று சொன்னதோடு சரி”. காஷ்மீரத்தில் வளர்ந்து விட்டுள்ள ஜிஹாத்-இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்காமல், மெத்தகப் போக்கைக் கடைபிடித்து வந்து, இந்தியாவிற்கு பல வகைகளில் பிரச்சினைகளை காங்கிரஸ் வளர்த்தூள்ளது. இதனால் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முதலியவை கேலிகூத்தாகி விட்டது.

குண்டு வெடிக்கும் போதெல்லாம் அயல்நாடு சென்றுவிடும் மன்மோஹன் சிங்: ஜிஹாதிகள் குண்டு வெடிக்கும் போதெல்லாம், மன் மோஹன் சிங் அயல்நாட்டிற்குச் சென்று விடுவார், அங்கிருந்து வீராப்பாக அறிக்கை விட்டுக் கொண்டிருப்பார். இதேபொலத்தான் இப்பொழுதும், வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது, அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை நசுக்க வேண்டும், நாட்டு மக்கள் அனைவரும் அமைதியுடனும், பொறுமையுடனும் இருந்த இந்த சவாலை சந்திக்க வேண்டும் என்று பேசியுள்ளார், குண்டுவெடிப்புச் சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளார்[4].

காங்கிரஸ் கவர்னரை அடுத்து, குஜராத் தலைநகர் அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டுகிறதாம்[5]: இந்நிலையில் 3-வது இமெயில் வந்தவுடன் அனைத்து மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் அனுப்பிய இரண்டாவது இமெயிலில் வரும் 13-ம் தேதி டெல்லியில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் முன்பு குண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நியூமெரிக்கல் கோட் வடிவத்தில் வந்துள்ள இமெயிலில் அகமதாபாத்தை குறிவைத்திருப்பதாக வந்துள்ளது. ஆக ஜிஹாதி தீவிரவாதிகள், சோனியா காங்கிரஸுடன் சேர்ந்தே வேலை செய்வது போல உள்ளது.

08-09-2011 (வியாழக் கிழமை) மதவாத மசோதா, தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில், குண்டு வெடிப்பு: குண்டு வெடித்த அடுத்த நாளே, சோனியா இந்தியாவிற்கு வந்து விட்டாராம். ஒரு மாத காலம் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா இன்று நாடு திரும்பினார்..டில்லி வந்திறங்கிய சோனியாவுடன், அவரது மகள் பிரியங்கா வதோராவும் வந்தார். கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதியன்று உடல்நலக்குறைவால் அவதியுற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா சிகிச்சைக்கா அமெரிக்கா சென்றார். ஒரு மாத காலம் நியூயார்க் நகரில் சிகிச்சை பெற்றுவந்தார்.அதுவரை காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பினை ராகுல், அகமதுபடேல், அந்தோணி உள்ளிட்டோரிடம் ஒப்படைத்தார். தற்போது குணமடைந்துவிட்டதால். நாடு திரும்ப முடிவு செய்தார். இந்நிலையில் 08-09-2011 அன்று அதிகாலை 3 மணியளவில் இந்தியா வந்ததாக செய்திகள் கூறுகின்றன[6].

09-09-2011 (வெள்ளிக் கிழமை): உடனே தேசிய ஒருமைப்பாடு குழு, மதவாத கலவர மசோதா என்று ஆரம்பித்துவிட்டது. உத்திரபிரதேசத்தில் தேர்தல் வருவதால், முஸ்லீம்களை தாஜா செய்வதற்காகத்தான், இந்த மசோதாவை அறிமுகப்படுத்திறார்கள்[7] என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக விவாதத்தில் உள்ளது. இந்நிலையில் தான் குண்டுவெடிப்பில், ஸ்விடசைக் கண்டு பிடித்தோம், ஆனால் டைமரைக் காணோம்[8], போனை கண்டு பிடித்தோம், ஆனால் அது குண்டுவெடிப்பில் பரிதாபமாக இறந்தவருடையது என்றெல்லாம் கேவலமாக போலீஸார் சொல்லி வருகின்றனர்[9].

காஷ்மீரை மையமாக வைத்து வளர்ந்து வரும் ஜிஹாதி குண்டு வெடிப்புகள்: பிரிவினைவாதிகள், மனித உரிமைகள் பெயரில் அவ்வப்போது கவனத்தைத் திருப்பி, ஜிஹாதிகளுக்கு சாதகமாக வேலை செய்து வருவதால் தான், காஷ்மீர், ஜிஹாதியின் தலைநகராகி விட்டது. ஜிஹாதிகளுக்கு போத மருந்து, செக்ஸ் எல்லாம் கொடுத்து, தீவிரவாத பயிற்சியினையும் கொடுத்து அனுப்புகிறது. இப்பொழுது, அங்கு குண்டுகளையும் தயாரிக்கிறது என்று தெரிகிறது[10].

 

அம்மோனியம் நைட்ரேட்டும், பி.எ.டி.என்.னும், ஜிஹாதி தொழிற்நுட்பமும்: முன்பே பல அறிக்கைகளில், ஜிஹாதிகளின் குண்டு வெடிப்பு தொழிற்நுட்பங்கள், அவற்றிற்கு வேண்டிய மூலப் பொருட்கள், அவற்றை வாங்கி சேகரித்து வைக்கும் வியாபாரிகள், ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மாற்றுதல் / கடத்துதல், அத்தகைய “சாதாராண முஸ்லீம்கள்” தெரிந்தே குண்டுவெடிப்பு ஜிஹாதிகளுக்கு உதவி வருதல் முதலியற்றை எடுத்துக் காட்டப் பட்டன. இப்பொழுது, மறுபடியும் அத்தகைய விவாதம் வந்துள்ளது. PETN (Penta-erythritol Trinitrate) என்ற ரசாயனப் பொருள் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது[11]. காஷ்மீர் ஜிஹாதிகளுக்கு இதுதான் பிடித்தமான குண்டுவெடிப்பு மூலப் பொருளாம்[12]. ஏற்கெனவே லஸ்கர்-இ-தொய்பா, ஹிஜ்புல் முஜாஹித்தீன், அல்-குவைதா போன்ற ஜிஹாதி அமைப்புகளுக்கு, இது மிகவும் பிடித்தப் பொருளாக இருந்து வருகிறது[13]. முதுகல் சகோதர்கள் இந்த ரசாயன குண்டு தயாரிப்புகளில் வல்லவர்கள். அவர்கள் கெமிக்கல் இஞ்ஜினியரிங் படித்தது மட்டுமல்லாமல், மற்ற இளைஞர்களையும் ஊக்குவித்து, படிக்க வைத்து, தொழிற்சாலைகளை வைத்து, அதற்காக ரசாயனப் பொருருட்கள் வேண்டும் என்று இறக்குமதி செய்து, வாங்கி, சேகரித்து வைத்து விநியோகம் செய்து வருகின்றனர். பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட் எல்லா சோதனைகளையும் ஏமாற்றி விடும், கண்டு பிடிக்க முடியாது என்று அறிந்துதான், இதை தேர்ந்தெடுத்து உபயோகப்படுத்துகின்றனர்[14]. ஆனால், சோனியா காங்கிரஸின் அடக்குமுறையில், போலீஸார் மற்ற உளவு நிறுவனங்கள், இந்த விஷயங்களில் செயல்பட முடியாத நிலையில் இருக்கின்றனர். அரசியல் முஸ்லீம்களை முஸ்லீம்களாகவே பார்த்து, ஓட்டு வங்கி சிதறிவிடும், ஆட்சி போய்விடும், கிடைக்கின்ற அனைத்துலக வசதிகள் போய்விடும் என்ற காரணங்களுக்காக, ஜிஹாதிகளையும், இஸ்லாமிய தீவிரவாதிகளையும் “முஸ்லீம்களாகவே” பார்க்கின்றனர். இங்குதான், இந்த போலித்தனமான அரசியல்வாதிகளும், முஸ்லீம்களும் ஏமாந்து விடுகின்றனர். இதனால் அத்தகைய வெடிப்பொருட்கள், ரசாயனங்கள் முதலியவற்றை விற்பது-வாங்குவது முதலியவற்றையும் கட்டுப்படுத்தாமல், சோனியா காங்கிரஸ் அரசு இருந்து வருகிறது[15]. பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட்டை இறக்குமதி செய்பவர்கள், வாங்குபவர்கள்[16], உபயோகிப்பவர்க்ளை[17] விசாரித்தால், இந்த “நெட்வொர்க்கை”ப் பிடுத்துவிடலாம்.

வேதபிரகாஷ்

11-09-2011


[1] Rafiq Zakaria, The Struggle within Islam – the conflict between religion and politics, Viking, New Delhi, 1988.

[10] In the Mumbai serial bombings ammonium nitrate with traces of PETN mixed with fuel oil and a detonator were used in the three blasts, which, sources said, was a “trademark” IM explosive. However, in the Delhi blast the bomb was made up primarily of PETN with traces of ammonium nitrate. Interestingly, PETN is used heavily by militant outfits operating in the Kashmir Valley. “This clearly proves that IM is not alone in these operations. They are being assisted and backed by a Kashmir terror outfit, which, in all probability, could be the Lashkar-e-Tayyaba, though HuJI is also under the scanner,” a source said. Sources confirmed that a switch had been found at the blast site.

http://www.deccanchronicle.com/channels/nation/north/delhi-blast-bomb-makeup-shows-jk-outfit-hand-907

[12] PETN, which has become popular over the years because it does not get easily detected, is not used in isolation but is laced with more volatile explosives like Ammonium Nitrate or Potassium Nitrate to increase the intensity of the blast. The chemical normally used as vasodilator in the medical field gained notoriety in India between 2003-05 when militants in Jammu and Kashmir used it in many of their attacks with most deadly being a car bombing in Pattan, North Kashmir in 2003. In 2010 blast in Varanasi also the use of PETN was suspected by investigative agencies.

[14] PETN is one of the most powerful explosives and is difficult to detect. Because of its plastic nature, the explosive can easily pass metal detectors. Even bomb-sniffing dogs cannot detect it because of its low pressure molecules. The explosive allows terrorists to use only small quantities for causing enormous damage. Even 100 grams of PETN is enough to blast away a car.