Posted tagged ‘ஹஜ் மானியம்’

கொரோனா மதநம்பிக்கைகளை பாதித்து விட்டதா – கொரோனா கடவுளை வென்றதா, ஜம்-ஜம் நீர் அதை வெல்லாதா?

ஜூன் 26, 2020

கொரோனா மதநம்பிக்கைகளை பாதித்து விட்டதா – கொரோனா கடவுளை வென்றதா, ஜம்-ஜம் நீர் அதை வெல்லாதா?

Empty space arond Kaba in Mecca

கொரோனா மதநம்பிக்கைகளை பாதித்திருப்பது: கொரோனா உடல், மனம், ஆரோக்கியம், படிப்பு, வேலை, தொழில், வாழ்வாதாரம், பொருளாதாரம், மதம், சமூகம் என்று அனைத்தையும் பாதித்துள்ளது. உலகளவில் கோடிக்கணக்கான மக்களை எந்தவித பாரபட்சமும் இன்றி கொன்றுள்ளது. இன்றும் பீடித்து வருகிறது, அதன் தீவிரம் தெரிகிறது. மதநம்பிக்கையாளர்கள் தத்தம் கடவுளர்களை பிராத்தனை செய்து, வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், குறையவில்லை. அந்நிலையில், ஆயிரக்கணக்கான வருடங்களாக நடைப் பெற்று வரும் வருடாந்திர பண்டிகைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள், விரதங்கள், சடங்குகள் என்று எல்லாமே தடுக்கப் பட்டுள்ளன. ஏனெனில், மக்கள் கூடினால், நெருங்கினால், கொரோனா தொற்று அதிகமாகும். உயிரின் மீது ஆசை இருப்பதால், மக்கள் அடங்கி இருக்கிறர்கள். கடவுள் மீதான பயத்தை விட கொரோனாவின் மீதான பயம் அதிகமாக இருப்பது தெரிகிறது.

Empty space arond Kaba in Mecca-2
ஹஜ் பயணத்தையும் கட்டுப்படுத்திய கொரோனா: இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித பயணம் ஜூலை மாதம் இறுதியில் தொடங்க உள்ளது[1]. வழக்கமாக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், மக்கா மற்றும் மதினா நகருக்கு வருகை தருவார்கள்[2]. ஆனால், தற்போது கொரோனா பரவல் அச்சம் இருப்பதால் ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு மக்காவுக்கு ஹஜ் பயணத்தில் பங்கேற்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை சவுதி அரேபியா கணிசமாக குறைக்க திட்டமிட்டு உள்ளதாக அரசு நடத்தும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெளி நாடுகளில் இருந்து யாரும் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதே நேரம் சவுதி அரேபியாவுக்குள் உள்ள வெளிநாட்டினர் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறி உள்ளது. சவுதி அரேபியாவில் 160,000 க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் மற்றும் 1,307 இறப்புகள் பதிவாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது[3]. சவுதி அரேபியா மார்ச் மாதத்தில் முஸ்லிம்களை தங்கள் ஹஜ் திட்டங்களை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டது, மேலும் அறிவிப்பு வரும் வரை உம்ராவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது[4].

cleaning Kaba in Mecca-4

கொரோனா மெக்கா-மதினாவைத் தாக்கியது: ஒரோனா பாதிப்பு, தொற்று என்று சவுதி அரேபியா மற்றும் இதர முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்கள் அதிக அளவில் இறந்துள்ளனர். இதனால் மார்ச் மாதம் முதலே, மெக்கா / மக்கா, மதினா போன்ற, இஸ்லாமிய மத-ஸ்தலங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. அரசு அங்கு, உட்புறம்-வெளிப்புறம் என்று அனைத்தையும் சுத்தம் செய்து கொண்டிருக்கிறது. மேலும், ஜம்-ஜம் என்ற இடத்தில் உள்ள நீரை பக்தர்கள் குடிப்பது, எடுத்துச் செல்வது உண்டு. மார்ச் மாதத்திலேயே, சவுதி அரேபியா, ஹஜ் திட்டங்களை நிறுத்து வைத்தது. இத்தாண்டும் அடையாளமாக சிலரே, தகுந்த மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப் படுவர் என்று அறிவிக்கப் பட்டுள்ளது[5]. விமானங்கள் சவுதி அரேபியாவுக்கு வருவதை மார்ச் மாதத்திலிருந்து தடை செய்துள்ளது[6]. திராவிட நாத்திகர், இந்துவிரோத அவநம்பிக்கையாளர், கடவுள்-மறுப்பாளிகள் போல இந்துக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால், துலுக்கர், இன்றும், இப்பொழுதும் இந்துமதத்தைத் தூஷித்து வருவது, சரியில்லை என்றோ, அவர்களை கண்டிப்பதோ இல்லை. அந்நிலையில் தான், இந்துக்கள் துலுக்கர், வெறிபிடித்த முஸல்மான்கள், முஸ்லிம்களின் நம்பிக்கைகளை கேள்வி கேட்க வேண்டியதாகிறது.

Cleaning Kaba in Mecca-5

வெளிநாட்டு பயணிகளை ஹஜ் யாத்திரைக்கு சவுதி அரேபியாவில் அனுமதிக்க முடியாதுசவுதி அரேபியா: கரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு வெளிநாட்டு பயணிகளை ஹஜ் யாத்திரைக்கு சவுதி அரேபியாவில் அனுமதிக்க முடியாத சூழலால் அதற்கு செல்வதற்காக இந்தியாவில் விண்ணப்பித்த 2,13,000 பேருக்கும் செலுத்திய பணத்தை எந்தப் பிடித்தமும் இல்லாமல், திருப்பிச் செலுத்தும் பணிகள் 23-06-2020 அன்று தொடங்கியுள்ளது[7]. கரோனா தொற்று சவால்கள் காரணமாக, சவுதி அரேபிய அரசு எடுத்த முடிவுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தி்ல் கொண்டும், இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை (1441 H/2020 AD) மேற்கொள்ள, இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் சவுதி அரேபியா செல்ல மாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்[8].

Cleaning Kaba in Mecca-6

சவுதி அரேபியா முடிவால், இந்தியா பணத்தைத் திரும்ப கொடுத்தது: 23-06-2020 அன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசினார். சவுதி அரேபியாவின் ஹஜ், உம்ரா அமைச்சர் டாக்டர். முகமது சலே பின் தாகர் பென்டனிடம் இருந்து நேற்று தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு (1441 H/2020 AD[9]), இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரிகர்களை அனுப்பவேண்டாம் என சவுதி அரேபியா அமைச்சர் ஆலோசனை கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விஷயம் குறித்து விரிவாக ஆலோசித்தாகவும், கரோனா தொற்று சாவல்களை இந்த உலகமே சந்தித்து வருவதாகவும், இதனால் சவுதி அரேபியாவும் பாதிக்கப்பட்டுள்ளதை அவர்கள் ஒப்புக் கொண்டதாக மத்திய அமைச்சர் கூறினார்[10]. இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு 2,13,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்[11]. விண்ணப்பதாரர்கள் செலுத்திய பணத்தை எந்தப் பிடித்தமும் இல்லாமல், திருப்பிச் செலுத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் பணம் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கில், ஆன்லைன் மூலம் நேரடியாக திருப்பிச் செலுத்தப்படும்[12]. இந்தியாவிலிருந்து சவுதிக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள 2.13 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்[13].

Ozone ech to sterlize Kaba in Mecca-7

இந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாமல் போவது: இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு ஆண் துணையில்லாமல் செல்ல 2,300-க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்து இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார். இவர்கள் இந்தாண்டு விண்ணப்பம் அடிப்படையில் அடுத்தாண்டு (2021) ஹஜ் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் தெரிவித்தார். இது தவிர புதிதாக விண்ணப்பிக்கும் பெண்கள் அடுத்தாண்டு ஹஜ் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவர். கடந்த 2019ஆம் ஆண்டில், மொத்தம் 2 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டனர் என நக்வி தெரிவித்தார். இவர்களில் 50 சதவீதபெண்களும் அடங்குவர். ஆண் துணை இல்லாமல் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதை மத்திய அரசு கடந்த 2018-இல் உறுதி செய்த பின், மொத்தம் 3,040 பெண்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்[14]. இந்திய விடுதலைக்குப் பின், நம் நாட்டை சோ்ந்த முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாமல் போவது இதுவே முதல்முறை என்று முக்தாஸ் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்[15].

Sheikh Al-Sudais participates in the washing and disinfecting of the Holy Kaaba.

நாத்திகர், முகமதியர், மற்ற மதத்தினர் உணர்ந்து ஒழுங்காக இருக்க வேண்டும்: மெக்காவில் இருக்கும் பெரிய மசூதி மற்றும் நபிகள் மசூதி இவற்றை ஷேக் அப்துல் ரஹ்மான் அல்-சுதைஸ், “ஹூஷோன் டெக்” உபயோகப் படுத்தி, காபா பகுதியை கிருமிகள் நீங்க, மருந்து அடித்து, ஏப்ரல் மாதத்தில் சுத்தப் படுத்தினார்[16]. அதேபோல, மற்ற பகுதிகள், உள்ளே இருக்கும், முக்கியமான இடங்கள் முதலியனவும் சுத்தம் செய்யப் பட்டன.[17] காபா, காபத்துல்லாஹ் என்றால், அல்லாஹ் கடவுள் வாழும் இடம், அப்படியென்றால், கடவுள் தன்னுடைய இடத்தைக் காப்பாற்றிக் கொள்ளமாட்டாரா, சுத்தமாக வைத்திருக்க மாட்டாரா, தெரியாதா என்று நாத்திகவாதிகள், திராவிட கடவுள் மறுப்பு கோஷ்டிகள், பெரியாரிஸ வெங்காயங்கள் கேட்கவில்லை. ஆக, உண்மையில், இந்த கொரோனா, இத்தகைய போலிகளை, பொய்யர்களை, சித்தாந்த இரடைவேட கபோதிகளை வெளிப்படுத்தியுள்ளன. துலுக்கரும்ம் தம் நிலை உணர வேண்டும். இத்தகைய உண்மைகளை அறிந்து, மற்ற மதத்தினரைத் தாக்குவது, இழிவு படுத்துவது போன்ற வேலைகளை நிறுத்திக் கொள்ளவேண்டும். இவையெல்லாம் கிருத்துவர்களுக்கும் பொறுந்தும்.

© வேதபிரகாஷ்

26-06-2020

To enter-Cleaning Kaba in Mecca-7

[1] மாலைமலர், ஹஜ் யாத்திரைக்கு அனுமதி இல்லைகட்டணம் திரும்ப கொடுக்கப்படும்முக்தார் அப்பாஸ் நக்வி, பதிவு: ஜூன் 23, 2020 14:13 IST

[2] https://www.maalaimalar.com/news/national/2020/06/23141342/1639365/Indian-pilgrims-will-not-travel-to-Saudi-Arabia-for.vpf

[3] தினத்தந்தி, குறைந்த எண்ணிக்கையுடன் ஹஜ் நடைபெறும்சவுதி அரேபியா, பதிவு: ஜூன் 23, 2020 07:38 AM

[4] https://www.dailythanthi.com/News/World/2020/06/23073805/Saudi-Arabia-confirms-Haj-to-be-held-this-year.vpf

[5] Gulfnews, Saudi Arabia considers limiting Haj numbers amid COVID-19 fears, Reuters, Published: June 08, 2020 22:25.

[6]  https://gulfnews.com/world/gulf/saudi/saudi-arabia-considers-limiting-haj-numbers-amid-covid-19-fears-1.1591641097152

[7] தமிழ்.இந்து, இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை இல்லை; விண்ணப்பித்த 2,13,000 பேருக்கும் பணத்தை பிடித்தம் இல்லாமல் திருப்பி வழங்க மத்திய அரசு நடவடிக்கை, Published : 23 Jun 2020 04:04 PM; Last Updated : 23 Jun 2020 04:29 PM.

[8] https://www.hindutamil.in/news/india/560783-muslims-from-india-will-not-go-to-saudi-arabia-to-perform-haj-2020.html

[9]  இந்து நிருபர்கள் இன்னும் AD போடுவதை கவனியுங்கள், மெத்டப் படித்த, பயிற்சி எடுத்த அவர்களுக்கு CE தெரியாதா என்ன?

[10] ZH Web (தமிழ்), இந்த வருடம் இந்திய முஸ்லிம்கள், Haj பயணம் மேற்கொள்ள மாட்டார்கள்: முக்தர் அப்பாஸ் நக்வி , Updated: Jun 23, 2020, 06:24 PM IST.

[11] https://zeenews.india.com/tamil/india/indian-muslims-will-not-go-to-haj-this-year-mukhtar-abbas-naqvi-337185

[12] நக்கீரன், இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை குறித்து மத்திய அரசின் புதிய அறிவிப்பு, Published on 23/06/2020 (17:21) | Edited on 23/06/2020 (17:43), நக்கீரன் செய்திப்பிரிவு.

[13] https://www.nakkheeran.in/24-by-7-news/india/hajj-trip-cancelld-india-2020

[14] தினமணி, நிகழாண்டு ஹஜ் பயணம் ரத்து: மத்திய அமைச்சா் நக்வி, By DIN | Published on : 23rd June 2020 11:06 PM

[15] https://www.dinamani.com/india/2020/jun/23/hajj-trip-canceled-central-senchach-naqvi-3429099.html

[16] Tuqa Khalid, Al Arabiya English, Coronavirus: Saudi Arabia’s Al-Sudais uses ‘Ozone tech’ to sterilize Kaaba in Mecca, Tuesday 28 April 2020

[17] The General President of the Affairs of the Grand Mosque and the Prophet’s Mosque, Sheikh Abdul Rahman Al-Sudais used on Monday “Ozone tech” to sterilize Islam’s holiest site, the Kaaba, in the Grand Mosque in Mecca, amid the coronavirus outbreak.

https://english.alarabiya.net/en/coronavirus/2020/04/28/Coronavirus-Saudi-Arabia-s-Al-Sudais-uses-Ozone-tech-to-sterilize-Kaaba-in-Mecca

ரம்ஜான் கஞ்சிக்கு அரிசியா, செக்யூலரிஸ அரசியலுக்கு கூழ்-அரிசியா, இலவச அரிசியா, மானிய விலை அரிசியா – உண்மை என்ன?

மே 14, 2018

ரம்ஜான் கஞ்சிக்கு அரிசியா, செக்யூலரிஸ அரசியலுக்கு கூழ்-அரிசியா, இலவச அரிசியா, மானிய விலை அரிசியா – உண்மை என்ன?

TN free rice announced for Ranzan gruel - 14-05-2018

11-05-2018 – நம்பிக்கையான துலுக்கருக்கு செக்யூலரிஸ அரிசி இலவசம்: செக்யூலரிஸம் பெயரில் ஏதாவது ஒரு பழக்கம் ஆரம்பித்து வைக்கப் பட்டால், அரசியல்வாதிகள் அதனைத் தொடர்ந்து கடைபிடிப்பது சகஜமாகி விட்டது. ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு, 5,145 மெட்ரிக் டன் அரிசி வழங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது[1]. இதுகுறித்து தமிழக அரசு 11-05-2018 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை[2]: “ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு, 5,145 மெட்ரிக் டன் அரிசி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது[3]. இதன் மூலம் தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல் பயன்பெறும்[4]. பள்ளிவாசல்களுக்கு தேவையான மொத்த அரிசியை வழங்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரிசி வழங்குவதன் மூலம் தமிழக அரசுக்கு, ரூ.12.97 கோடி கூடுதல் செலவாகும்,” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. சென்ற வருடம் 2017- ரம்ஜான் கஞ்சி தயாரிக்க 4,900 டன் அரிசி வழங்கப்பட்டது[6]. 2011லிருந்து, ஜெயலலிதா ஆரம்பித்து வைத்த, இந்த பழக்கம் “இலவச அர்சி அரசியல்” தொடர்கிறது[7]. ரூ 12 கோடி செலவாகும் என்று குறிப்பிடுவதன் அவசியம் என்ன என்று பொது மக்களுக்கு விளக்கவில்லை. அதாவது “நீ கட்டும் வரி பணத்தைத் தான் இப்படி இலவசமாகக் கொடுக்கிறேன்,” என்று சொல்வது புரிந்து கொள்ள வேண்டும்.

TN free rice announced for Ranzan gruel - Tamil Hindu-11-05-2018

ரம்ஜான் பெயரில் துலுக்கருக்கு அளிக்கப்படுவது இலவச அரிசியா, மானிய விலை அரிசியா?: அரசு அறிவிப்பு, “இலவச அரிசி” எனும்போது, “மானிய அரிசி” என்று  துலுக்கர் குறிப்பிடுவது விசித்திரமாக உள்ளது. ரம்ஜான் மாதம் 16-05-2018 அன்று தொடங்க உள்ள நிலையில், பள்ளிவாசல்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படவேண்டிய மானிய விலை அரிசி இதுவரை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது[8]. அரசு அறிவித்தப் பிறகு, கொடுக்கவில்லை என்பது உண்மையாக இருப்பதாகத் தெரியவில்லை. அதனால், இதில் ஏதோ அரசியல் இருப்பதாகத் தெரிகிறது. இஸ்லாமியர்கள், தங்களது புனித மாதமான ரம்ஜான் மாதம், வரும் புதன்கிழமை துவங்க உள்ளது. ரம்ஜான் மாதத்தின் 30 நாள்களும் பகல் முழுவதும் எந்த உணவையும் எடுத்துக்கொள்ளாமல், நோன்பு இருப்பது வழக்கம். சூரியன் மறைந்த பின்னர், தினசரி மாலையில் நோன்பை முடிப்பார்கள். அப்போது, நோன்புக் கஞ்சி எனப்படும் அரிசிக்கஞ்சி குடிப்பது வழக்கம். இதற்காக, அரசு மானிய விலையில் அரசி வழங்கிவருகிறது. இந்த வருடம், நோன்புக்கஞ்சி காய்ச்ச வேண்டும். ஆனால், இதுவரை அதற்கான அரசியை எந்த மாவட்டத்திலும் வழங்கவில்லை என்று தெரிகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 126 பள்ளிவாசல்களுக்கும் அரிசி வழங்கவில்லை என இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகள் இன்று மதுரை மாவட்ட ஆட்சிரிடம் புகார் அளித்தனர்[9]. இதுகுறித்து ஜமாத் நிர்வாகிகள் கூறுகையில், `நாளை அல்லது நாளை மறுநாள் நோன்பு பிடிக்க வேண்டும். ஆனால், அரசு இதுவரை நோன்புக் கஞ்சி தயாரிக்க அரிசி கொடுக்கவில்லை. ஒருவாரமாக, இன்று வாருங்கள்நாளை வாருங்கள், மாலை வாருங்கள் என்று கூறி அலைக்கழிக்கின்றனர். மானிய விலை அரிசியைக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், கொடுக்க முடியாது என்று கூற வேண்டும். இதுபோன்று இழுத்தடிப்பு செய்யக் கூடாது’ என்றனர்[10]. மேலும், புகாரைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்[11].

TN free rice not given, muslims complain- 14-05-2018

1947க்கு முன்னும், பின்னும் நடக்கும் ஹஜ், ரம்ஜான் கஞ்சி, இப்தர் விருந்து முதலியன: 1927லிருந்து “ஹஜ் கமிட்டி” செயல்பட்டு வருகிறது, அரசு உதவி “ஹஜ் யாத்திரிக்கைக்கு” செய்யப்பட்டு வருகிறது. 1947ற்கு பிறகும் தொடர்கிறது[12]. செக்யூலரிஸம் பின்பற்றிய நிலையில், எந்த அரசும் இதனை நிறுத்தவில்லை. ஆசார துலுக்கரும் இதனை ஒவ்வாதது “ஷிர்க்” என்று மறுக்கவில்லை, எதிர்க்கவில்லை. தமிநாட்டு ஹஜ் கமிட்டி 1958ல் அமைக்கப்பட்டது, பாரத வெளியுறவுத் துறை விதிகளின் படிதான் [Haj Committee Act, 2002, (Central Act No.35 of 2002) செயல்பட்டு வருகிறது[13].

TN free rice announced for Ranzan gruel - Tamil Hindu-11-05-2018

அதன் படி மற்றும் திமுக மூஸ்லிம்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் நிலையில், ஹஜ்ஜிற்கு போவது என்பது திராவிட கட்சிகள், விழாவாகவே கொண்டாடி பிரயாணிகளை வழியனுப்பி வைத்தனர். இப்தர் என்கின்ற இறுதி நாள் “சாப்பிடும் விழாவும்” அவ்வாறே, லட்சங்கள் செலவழித்து நடத்தப் பட்டு வருகின்றன. இதில் எந்த கட்சியும் விதிவிலக்கல்ல. ஆனால், சமூக வலைத்தளங்கில் எதிர்க்கும் சிலர், அடிப்படை விசயங்கள் தெரியாமல், தனை செய்து வருகின்றனர். மோடியே இந்த வருடம் “அட்வான்சாக,” ரம்ஜான் முபாரக் “மன் கி பாத்” மூலம் தெரிவித்து விட்டார்!

Modi Ranzan Mubarak

இஸ்லாமும், ஆசாரமும் [ஹலால்], அநாசாரமும் [ஹராம்]: உண்மையான துலுக்கர் உலகத்தை “தாருல்-இஸ்லாம்,” மற்றும் “தாருல்-ஹராம்” என்று பிரித்துள்ளனர். “தாருல்-ஹராம்” பகுதிகளில் “காபிர்கள்” இருப்பதால், “ஜிஹாத்” மூலம் அங்குள்ள “குப்ரு தன்மை” முழுவதாக துடைத்தெரிய வரை, பொறுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது என்கிறார்கள்.  அதாவது “ஜிஹாத்” தொடர்ந்தாலும், அவர்களுடைய பொருட்களை, சொத்துகளை அனுபவிப்பது கூட “ஜிஹாத்” தான் என்ற விளக்கம் கொடுத்து, “ஜிசியா” பாணியில், கிடைப்பதை / கொடுப்பதை விடாதே, தட்டிக் கேள், உரிமையுடன் கேட்டுப் பெற்றுக் கொள், என்று தான், தக்லைவர்கள் அறிவுரை கொடுக்கிறார்கள். அதனால் தான் 11-05-2018 அன்று அறிவித்தவுடன், “அரிசி கொடு,” என்று கேட்டுவிட, அவர்கள் முறையாக, ஆவணங்களுடன் வந்து கேட்டார்களா இல்லையா, என்பதை எல்லாம், சரி பார்க்காமல், “நோன்புக் கஞ்சிக்கான மானிய விலை அரிசி வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம்! ஆட்சியரிடம் புகார்”, “ரமலான் நோன்பு கஞ்சிக்கு மானியம் அரிசி வழங்கவில்லை: ஜமாத் நிர்வாகிகள் குற்றச்சாட்டு!”, என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டுள்ளார்கள்!

Haj annonucement by GOI - 2018

மோமின்கள், காபிர்களை வகைப்படுத்தும் முறையும், அவர்களின் பொருட்களை அனுபவிக்கும் உரிமைகளும்: மத்தியில் பிஜேபி ஆட்சி இருந்தாலும், இல்லாவிட்டாலும், “ஹஜ் உதவி” தொடர்கிறது, நாளைக்கு பிஜேபி தமிழகத்தை ஆண்டாலும், தொடரும்.  துலுக்கர், இந்தியா தங்களால் ஆளப்பட்ட இடம் என்று தான் கருதிக் கொண்டு, உள்ள இந்துக்களை “திம்மிகளாக” மதிக்கிறார்கள். அதனால் தான், அவர்களிடத்தில் அந்த ஆணவம், அகம்பாவம் முதலியவை உள்ளன. அதே நேரத்தில், ஜைனர் போன்ற நம்பிக்கையாளர்கள் உபவாசம் இருந்து இறக்கிறார்கள். இவர்களோ உபவாசம் பெயரில் தின்று வாழ்கிறார்கள். இடைக்காலத்தில், ஜைனர்கள் மத்தியதரைக்கடல் பகுதிகளில் இருந்ததாலும், அவர்கள் துலுக்கரான போது, பழக்க-வழக்கங்களை “தலைகீழாக” மாற்றியதாலும், இவ்வாறு உண்மையான உண்ணா நோன்பு, காலை முதல் மாலை வரை என்றாகியது போலும்!

Fasting by Jains - to kill themselves

  1. உண்மையான ஆசார துலுக்கன், காபிரிடமிருந்து எதையும் பெறக்கூடாது, ஆனால், ஒருகாலத்தில் எங்களின் அடிமைகள் தான் என்ற நினைப்பில் பெறுகிறார்கள்.
  2. காபிர்கள், திம்மிகளிடமிருந்து அல்லாவே கொடுக்க வைக்கிறார் என்று நியாயப்படுத்திக் கொண்டும் வாங்கித் தின்கிறார்கள்.
  3. திம்மி, தாருல்-இஸ்லாமின் சட்டப்படியான குடிமகன், ஹரபி தாருல்-இஸ்லாமின் புறம்போக்கு குடிமகன், அதனால் அனுபவிக்கலாம்.
  4. முனாபிக், துலுக்கனைப் போல நடிப்பவன், அதனால், இவன் மிகவும் மோசமானவன், முர்தத், முந்தைய துலுக்கன் – அடுத்த துரோகி, அரிசி வேகுமா?
  5. Fasting cum feasting by Muslims
  6. முஷ்ரிக் – பல கடவுளரை வணங்கும் கேடு கெட்டவன், தஹ்ரிய்யா – படைப்பில் உள்ள அனைத்தையும் நம்புகிறவன், அரிசி வேகுமா?
  7. முல்ஹித் – நாத்திகர், ஜின்டீக் – நபிக்கு பின்னால் நபி வருவர் போன்றதை நம்பும் வகையறாக்கள் – நாத்திக-திராவிடர் கொடுக்கும் அரிசி வேகுமா?
  8. அல்-கிதாபி – இறைவனால் வெளிப்படுத்திய புனித நூல்களைக் கொண்டவர் – யூதர் மற்றும் கிருத்துவர் மட்டும், பெரியாஸ்டுகள் அரிசி ஏற்குமா, வேகுமா?
  9. வேகும் – தின்கலாம் என்று எடுத்துக் காட்டப்பட்டதால், அந்த முறையை பின்பற்றுகின்றனர்.

© வேதபிரகாஷ்

14-05-2018

TN free rice politics- 11-05-2018

[1] தினமலர், ரம்ஜான் நோன்புக்கு 5,145 மெட்ரிக் டன் அரிசி, Added : மே 10, 2018 18:54

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=2018316

[3] தி.இந்து, நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 5,145 டன் அரிசி: தமிழக அரசு அனுமதி, Published : 11 May 2018 07:45 IST; Updated : 11 May 2018 07:45 IST.

[4] http://tamil.thehindu.com/tamilnadu/article23845467.ece

[5] https://www.dailythanthi.com/News/State/2017/05/24190434/Ramzan-Festival–4900-tonnes-of-rice-for-school-gates.vpf

[6] மாலைமலர், ரமலானை முன்னிட்டு மசூதிகளுக்கு 5 ஆயிரம் டன் இலவச அரிசி வழங்க முதல்வர் உத்தரவு, பதிவு: மே 10, 2018 20:07

[7] https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/10200753/1162169/TN-to-provide-5000-tons-of-free-rice-to-mosques-during.vpf

[8] விகடன், நோன்புக் கஞ்சிக்கான மானிய விலை அரிசி வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம்! ஆட்சியரிடம் புகார், அருண் சின்னதுரை அருண் சின்னதுரை, Posted Date : 17:20 (14/05/2018); Last updated : 17:20 (14/05/2018)

[9] https://www.vikatan.com/news/tamilnadu/124989-muslim-jamath-peoples-files-complaint-against-officials-over-delay-in-distributing-rice-for-ramzan-gruel.html

[10] தமிழ்.ஈநாடு, ரமலான் நோன்பு கஞ்சிக்கு மானியம் அரிசி வழங்கவில்லை: ஜமாத் நிர்வாகிகள் குற்றச்சாட்டு!, Published 14-May-2018 17:06 IST

[11] http://tamil.eenaduindia.com/State/Madurai/2018/05/14170627/Ramalan-does-not-grant-to-Kanji-Jamaat-executives.vpf

[12] http://hajcommittee.gov.in/

[13] http://hajjtn.com/

 

காஃபிர்கள் வாழ்த்த மோமின்கள் ஹஜ் பயணம்!

ஒக்ரோபர் 15, 2010

காஃபிர்கள் வாழ்த்த மோமின்கள் ஹஜ் பயணம்!

 

முஸ்லீம்கள் ஹஜ்ஜிற்கு விமானம் மூலம் பயணம்: முஸ்லீம்கள் வருடத்திற்கு ஒருமுறை ஹஜ் யாத்திரை செல்கின்றனர். இஸ்லாம் பாரம்பரியப்படி ஒரு முஸ்லீம் தான் சம்பாதித்த பணத்தை சேர்த்து வைத்துக் கொண்டு அவ்வாறு பயணம் செய்து ஹாஜி என்ற நிலைய அடைவர்[1]. ஆனால், இன்றோ எப்படியெல்லாம் பணம் வந்தாலும் அதை செலவழித்துக் கொண்டு அத்தகைய நிலையை அடைய துடிக்கிறார்கள். முன்பு காலால் நடந்து, ஒட்டகத்தில் என்று பயணித்தவர்கள் இன்று ஜாலியாக ஏதோ சுற்றுலா சென்றுவருவது போல சென்று வருகின்றனர். இதில் கூட, அரசாங்க ஆதரவு, அரசியல் பரிந்துரை என்று உள்ளபோது, அவர்கள் தாராளமாக சென்று வருகின்றனர். ஏழைகளுக்கு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.

 

ஹஜ் மானியம் 941 கோடிகளுக்கு உயர்ந்துள்ளது! ஹஜ் யாத்திரைக்கு செக்யூலார் அரசாங்கம் கோடிகளை அள்ளித் தருகிறது. இது பத்து வருடங்களில் சுமார் ஏழு மடங்கு உயர்ந்துள்ளது

வருடம் கோடிகள்
2000-01 137
2001-02 154.5
2002-03 170
2003-04 200
2004-05 225
2005-06 280
2006-07 378
2007-08 513.87
2008-09 620
2009-10 941

முஸ்லீம் ஓட்டு வங்கியை நம்பி இவ்வாறு காங்கிரஸ் மற்ற கூட்டணி கட்சிகள் இருப்பதால், இதனை நிறுத்த அவர்களுக்கு தைரியம் உண்டா என்று தெரியவில்லை. முஸ்லீம்களும், இத்த்தகைய மானியம் கொடுக்கக் கூடாது என்கிறார்களேத் தவிர, வாங்கிக் கொண்டு சென்றுதான் வருகிறார்கள். மானியமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது!

செக்யூலரிஸ அரசாங்க செலவில் ஹஜ் பயணம்[2]; தமிழகத்திலிருந்து ஹஜ் புனித யாத்திரைக்கு 460 பேர் சென்னை மீனம்பாக்கம், அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை, துணை முதல்வர் ஸ்டாலின்,  கனிமொழி எம்.பி., ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் ஆகிய இடங்களிலிருந்து 5,022 பேர் ஹஜ் யாத்திரைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதில், 460 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.

ஸ்டாலின், கனிமொழி இத்கே மாதிரி இந்துக்கள் பயணிக்கும் போது சால்வைகளை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததில்லையே? முன்னதாக, ஹஜ் புனித யாத்திரைக்கு செல்பவர்களை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி.,  ஆகியோர் சந்தித்து, சால்வைகளை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்[3]. அப்போது, துணை முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,”தமிழகத்தில் இஸ்லாமியர்கள், மக்கள் தொகை அடிப்படையில் 2,700 பேர் புனித ஹஜ் யாத்திரைக்கு சென்றனர். இந்த பட்டியலை அதிகப்படுத்தி தர வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக / கடிதம் எழுதியதன் பயனாக[4], தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் 4,241 பேர் செல்கின்றனர்,’ என்றார்[5]. இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் மைதீன்கான், இந்திய ஹஜ் கமிட்டி துணைத் தலைவரும், தமிழக ஹஜ் கமிட்டி தலைவருமான அபூபக்கர், இந்திய குழு செயல் அலுவலர்  ஜாகீர்உசைன், தமிழக அரசு செயலர் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

brOEÂ btëpL v©-906 ehŸ-14.10.2010

A{ gaz FGédiu

kh©òäF Jiz Kjyik¢r® ÂU.K.f.°lhè‹

thoe¤Â têaD¥Ã it¤jh®

* * * * * *

jäoeeh£oš ÏUªJ Kjš f£lkhf A{ òåj ah¤Âiu bk‰bfhŸS« 460

A{ gaz FGédiu kh©òäF Jiz Kjyik¢r® ÂU.K.f.°lhè‹ mt®fŸ

ne‰W ÏuÎ br‹id ékhd ãiya¤Â‰F neçš br‹W thoe¤Â têaD¥Ã

it¤jh®.

 

A{ gaâfis thoe¤Â Jiz Kjyik¢r® ngÁajhtJ – òåj A{

gaz« nk‰bfhŸS« c§fis jäHf Kjyik¢r® jiyt® fiyP® mt®fŸ

rh®ghf thoe¤Â têaD¥Ã it¥gš äFªj k»oe¢Á mil»nw‹. jäHf¤Âš

ϰyhäa k¡fë‹, k¡fŸ bjhif mo¥gilæš 2 Mæu¤J 700 gaâfŸ A{

gaz« nk‰bfh©L tªjd®. Ϫj v©â¡ifia mÂf gL¤Âju nt©L« v‹w

nfhç¡if kDéid ϰyh« bgUk¡fŸ më¤jd®. mj‹ mo¥gilæš jiyt®

fiyP® mt®fŸ k¤Âa muÁ‰F foj« vGÂÍ« bjhl®ªJ tèÍW¤ÂÍ«, jäHf

tuyh‰¿š ÏJtiu Ïšyhj tifæš nkY« 1541 gaâfŸ v©â¡if

mÂfç¡f¥g£L, j‰nghJ jäoeeh£oš ÏUªJ tUl¤Â‰F 4 Mæu¤J 241 ng® A{

òåj gaz« nk‰bfhŸ»wh®fŸ. A{ gaâfŸ vªjéj Ãu¢ridÍ« Ï‹¿ òåj

gaz¤Âid ãiwnt‰w j¡f tifæš elto¡iffŸ vL¡f¥g£LŸsJ.

vd Jiz Kjyik¢r® K.f.°lhè‹ bjçé¤jh®.

 

Ϫãfoeé‹nghJ, kh©òäF R‰W¢NHš k‰W« éisah£L¤Jiw mik¢r®

ÂU.o.Ã.v«. ikÔ‹fh‹, féP® fåbkhê, v«.Ã., jäoeehL A{ FG braš

mYty® ÂU. fh.myhÎÔ‹, ϪÂa A{ fä£o Jiz jiyt® ÂU. móg¡f®,

ϪÂa A{ fä£oæ‹ jiyik braš mYty® lh¡l®. #hÑ® cnr‹, ÂU¥ó®

mšjh¥, jäHf muÁ‹ TLjš F‰w¤Jiw jiyik muR tH¡f¿P® ÂU. mr‹

Kf«kJ í‹dh M»nah® clåUªjd®.

* * * * * * *

btëpL-Ïa¡Fe®, brOEÂ k¡fŸ bjhl®ò¤Jiw, jiyik¢ brayf«, br-9.

ஏதோ கருணாநிதி கடிதம் எழுதினார் என்பதெல்லாம் பொய், முஸ்லீம்கள் தான் அவ்வாறு கேட்டார்கள்[6]: ’தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, சட்டசபையில் கோரிக்கை விடப்பட்டது.சட்டசபையில் நேற்று (23-10-2009) கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:

ரவிக்குமார்வி.சி: ஹஜ் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்த அரசு ஆவன செய்ய வேண்டும். ஹஜ் பயணம் செல்பவர்கள் தங்குவதற்கான இடத்தை மத்திய அரசு புக் செய்து அதற்கான பணத்தை பயணிகளிடமிருந்து பெறுகிறது. இதில் காலதாமதம் ஏற்படுவதால் நல்ல இடம் கிடைக்காமல் போகிறது. மத்திய அரசு முதலில் இடத்தை புக் செய்து பின் பயணிகளிடமிருந்து பணத்தை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்[7].

பன்னீர்செல்வம்.தி.மு.: அ.தி.மு.க., ஆட்சியில் ஹஜ் பயணம் செல்ல மனு செய்தவர்கள் அனைவருக்கும் மத்திய அரசுடன் பேசி, செல்வதற்கு வழி செய்யப்பட்டது. தற்போது மனு செய்த அனைவரும் ஹஜ் பயணம் செல்ல அனுமதி வழங்க வேண்டும்[8].

அமைச்சர் மைதீன்கான்: கடந்த 2009ம் ஆண்டு தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் செய்ய 2,700 பேருக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் முதல்வர், துணை முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால், 1,116 பேர் கூடுதலாக சேர்த்து 3,816 பேர் ஹஜ் பயணம் சென்றனர். ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது[9]. இந்த ஆண்டு, மூன்று முறை தொடர்ந்து ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பித்தவர்களை குலுக்கல் இல்லாமலே தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது[10]. மற்றவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். 2009ம் ஆண்டு 16 ஆயிரத்து 735 பேர் ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பித்தனர்; 3,816 பேர் ஹஜ் பயணம் சென்றனர்.இவ்வாறு விவாதம் நடந்தது[11].

முஸ்லீம்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்: முஸ்லீம்கள் ஹஜ்ஜிற்கு செல்வது சந்தோஷமான விஷயம்தான். ஆனால், இஸ்லாமிய பாரம்பரிய கட்டுப்பாடுகளை மீறி, அரசியல் சந்தர்ப்பவாதத்துடன், இந்துக்களை எதிர்க்கும் செக்யூலரிஸ-நாத்திகவாதிகள் வாழ்த்த செல்வது சரியா? அரச்ய் பணம் என்றால், அதில் இந்துக்களின் பணமும் உள்ளது. இஸ்லாம் எப்படி ஏற்கிறது? இலவசமாக டிவி கொடுப்பது போல, ஹஜ் பயணமும் ஆகி விட்டதா?


[1] Vedaprakash, Haj Hijacked, but secular India continues!!, https://islamindia.wordpress.com/2009/10/21/haj-hijacked-but-secular-india-continues/

“One should arrange for his expenses of Haj and Umrah out of his or dependent progeny lawful earnings, as commanded by the Holy Prophet (PBUH)”, “Allah is pure and He accepts only what is pure”

[2] தினமலர், 460 ஹஜ் புனித யாத்திரீகர்களுடன் விமானம் புறப்பட்டது, அக்டோபர் 14, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=106477

[6] வேதபிரகாஷ், இஸ்லாமிய ஹஜ் யாத்திரையும், “காஃபிர்” அரசு உதவியும், https://islamindia.wordpress.com/2009/10/24/இஸ்லாமிய-ஹஜ்-யாத்திரையும/

[7] இவர் பேசுவதை பாருங்கள், ஏதோ சினிமாவிற்கு டிக்கெட் புக் செய்வது மாதிரி பேசுகிறார். முஸ்லீம்களை தாஜா செய்யவேண்டும் என்பதுதான் தெரிகிறதே தவிர, அவர்களது மத சம்பிரதாயம் என்னவென்பது அவருக்கு தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே!

[8] ஆமாம், இவர்கள் என்ன  சளைத்தவர்களா, அப்படித்தான் கூறுவார்கள். யாருடைய பணம்?

[9] இது நம்பிக்கையின் அடையாளமா, அல்லது இலவசமாக கிடைக்கிறதே என்று அதிகரிக்கும் கூட்டமா?

[10] ஆக, இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவது ஹஜ்ஜாகுமா? இதில் இஸ்லாத்தைவிட அரசியல்தான் அதிகமாக இருக்கிறது!

[11] விவாதம் நடந்து கொண்டே இருக்கும். ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கும். மக்கள் பணமும் சென்று கொண்டே இருக்கும்.

இஸ்லாமிய ஹஜ் யாத்திரையும், “காஃபிர்” அரசு உதவியும்!

ஒக்ரோபர் 24, 2009

ஹஜ் மானியம் 941 கோடிகளுக்கு உயர்ந்துள்ளது!

ஹஜ் யாத்திரைக்கு செக்யூலார் அரசாங்கம் கோடிகளை அள்ளித் தருகிறது. இது பத்து வருடங்களில் சுமார் ஏழு மடங்கு உயர்ந்துள்ளது

வருடம் கோடிகள்
2000-01 137
2001-02 154.5
2002-03 170
2003-04 200
2004-05 225
2005-06 280
2006-07 378
2007-08 513.87
2008-09 620
2009-10 941

முஸ்லீம் ஓட்டு வங்கியை நம்பி இவ்வாறு காங்கிரஸ் மற்ற கூட்டணி கட்சிகள் இருப்பதால், இதனை நிறுத்த அவர்களுக்கு தைரியம் உண்டா என்று தெரியவில்லை. முஸ்லீம்களும், இத்த்தகைய மானியம் கொடுக்கக் கூடாது என்கிறார்களேத் தவிர, வாங்கிக் கொண்டு சென்றுதான் வருகிறார்கள். மானியமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது!

ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சட்டசபையில் கோரிக்கை
ஏப்ரல் 22,2010,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=17871

Latest indian and world political news information

சென்னை:’தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, சட்டசபையில் கோரிக்கை விடப்பட்டது.சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:ரவிக்குமார் – வி.சி: ஹஜ் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்த அரசு ஆவன செய்ய வேண்டும். ஹஜ் பயணம் செல்பவர்கள் தங்குவதற்கான இடத்தை மத்திய அரசு புக் செய்து அதற்கான பணத்தை பயணிகளிடமிருந்து பெறுகிறது.
இதில் காலதாமதம் ஏற்படுவதால் நல்ல இடம் கிடைக்காமல் போகிறது. மத்திய அரசு முதலில் இடத்தை புக் செய்து பின் பயணிகளிடமிருந்து பணத்தை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பன்னீர்செல்வம் – அ.தி.மு.க: அ.தி.மு.க., ஆட்சியில் ஹஜ் பயணம் செல்ல மனு செய்தவர்கள் அனைவருக்கும் மத்திய அரசுடன் பேசி, செல்வதற்கு வழி செய்யப்பட்டது. தற்போது மனு செய்த அனைவரும் ஹஜ் பயணம் செல்ல அனுமதி வழங்க வேண்டும்.
அமைச்சர் மைதீன்கான்: கடந்த 2009ம் ஆண்டு தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் செய்ய 2,700 பேருக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் முதல்வர், துணை முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால், 1,116 பேர் கூடுதலாக சேர்த்து 3,816 பேர் ஹஜ் பயணம் சென்றனர். ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.
இந்த ஆண்டு, மூன்று முறை தொடர்ந்து ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பித்தவர்களை குலுக்கல் இல்லாமலே தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். 2009ம் ஆண்டு 16 ஆயிரத்து 735 பேர் ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பித்தனர்; 3,816 பேர் ஹஜ் பயணம் சென்றனர்.இவ்வாறு விவாதம் நடந்தது.

ஹஜ் யாத்திரை முதல் குழு புறப்பட்டது
அக்டோபர் 24,2009,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=14553

Latest indian and world political news information

சென்னை:தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணத்திற்கான முதல் குழு நேற்று அதிகாலை புறப்பட்டது. முதற்கட்டமாக, 416 பேர் விமானம் மூலம் மதீனா புறப்பட்டுச் சென்றனர். தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான், நிகோபரில் இருந்து இந்த ஆண்டு மொத்தம் 3,833 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

தமிழகத்தில் இருந்து ஆறு குழந்தைகள் உள்ளிட்ட மூன்றாயிரத்து 458 பேரும், புதுச்சேரியில் இருந்து 247 பேரும், அந்தமான், நிகோபர் தீவுகளில் இருந்து 101 பேரும் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.ஹஜ் பயணத்திற்கான முதல் குழு நேற்று காலை சென்னையில் இருந்து மதீனா புறப்பட்டது. சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் மூலம் நேற்று காலை 6 மணிக்கு 198 ஆண்கள், 218 பெண்கள் உள்ளிட்ட 416 பேர் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மைதீன்கான், தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் உறுப்பினர் செயலர் அலாவுதீன் உட்பட ஏராளமானோர் சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.

அமைச்சர் மைதீன்கான் பேட்டியளிக்கையில், “ஹஜ் பயணத்திற்கு தமிழக அரசு தேவை யான உதவிகளை செய்து வருகிறது. இதற்காக, முதல்வர் கருணாநிதிக்கும், துணை முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இன்று (நேற்று) துவங்கியுள்ள இந்த ஹஜ் பயணம் வரும் 31ம் தேதி வரை தொடரும்.

ஹஜ் யாத்திரை செல்பவர்கள் அங்கு தங்கள் கடமைகளை முடித்துக் கொண்டு, வரும் டிசம்பர் 4ம்தேதி முதல் திரும்பத் துவங்குவர். ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் யாத்திரைக் காக வரும் விண்ணப் பங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே, தமிழகத்திற்கு கூடுதல் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளோம்’ என்றார்.