Posted tagged ‘வழிபாடு’

கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவை துலுக்கர் எதிர்த்த காரணம் என்ன? செக்யூலரிஸ நாட்டில் இந்துக்களின் உரிமைகளைப் பறிக்க முடியுமா? (1)

ஓகஸ்ட் 7, 2017

கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவை துலுக்கர் எதிர்த்த காரணம் என்ன? செக்யூலரிஸ நாட்டில் இந்துக்களின் உரிமைகளைப் பறிக்க முடியுமா? (1)

Salem - Hindu festival opposed by mohammedan women- 3-08-2017

கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா: சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெறும் நாட்களில் கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலிலும் “ஒரு தரப்பினர்” திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி 02-08-2017 அன்று [புதன் கிழமை] மதியம் 2 மணியளவில் “கரீம் காம்பவுண்ட்” தெருவில் வசிக்கும் “ஒரு தரப்பினரை” சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று சேர்ந்து கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு மஞ்சள் பூசி, விளக்கு வைத்து பூஜையில் ஈடுபட்டனர்[1]. இதற்கு “மற்றொரு பிரிவு பெண்கள்” எதிர்ப்பு தெரிவித்தனர். தவிர, எதிர்ப்பு தெரிவித்து, அங்கிருந்த பெண்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அம்மன் கோவிலில் திருவிழா நடத்தக்கூடாது என்று கூறியதால் “இரு தரப்பினருக்கும்” இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது[2]. இதனால் ஆவேசம் அடைந்த “பெண்கள்” திடீரென தங்களது வீடுகளில் இருந்து மண்எண்ணெய் கேன்களை எடுத்து வந்தனர்[3]. பின்னர், அவர்கள் கோவில் முன்பு அமர்ந்து உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது[4].

Salem - Hidu festival opposed- Hindu women tried to self-immolate-3-08-2017

ஊடகங்கள் செக்யூலரிஸ முறையில் சொல்ல வருவது என்ன?: வழக்கமாக ஊடகங்கள்,

  1. “ஒரு தரப்பு”,
  2. “கரீம் காம்பவுண்ட்” தெருவில் வசிக்கும் “ஒரு தரப்பினர்”
  3. “மற்றொரு பிரிவு பெண்கள்”
  4. “இரு தரப்பினர்”
  5. ஆவேசம் அடைந்த “பெண்கள்”
  6. அவர்கள் கோவில் முன்பு அமர்ந்து உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

என்றெல்லாம், செய்திகளை வெளியிட்டபோது, படிப்பவர்களுக்கு என்ன புரியும், புரிந்தது என்று தெரியவில்லை. “கரீம் காம்பவுண்ட்” தெருவில் வசிக்கும் “ஒரு தரப்பினர்” என்பதால் “முஸ்லிம்கள்” மற்றும் “அவர்கள் கோவில் முன்பு அமர்ந்து உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்” என்பதால், “இந்துக்கள்” என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை போலிருக்கிறது. இதுதான், அவர்களது “பத்திரிகா தர்மமா”, அப்படித்தான் அவர்களுக்கு படிக்கும் போது சொல்லிக் கொடுத்தார்களா இல்லை, இப்பொழுது வேலை செய்யும் ஊடக நிறுவனத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டதா, செக்யூலரிஸ முறையில் அவ்வாறு செய்கிறார்களா என்று பல கேள்விகள் இங்கு எழுகின்றன. ஆக, இங்கு முஸ்லிம் பெண்கள், இந்து பெண்களின் பாரம்பரிய வழிப்பாட்டை எதிர்த்தார்கள், கலவரம் ஏற்பட தூண்டினார்கள் என்றுதான் தெரிந்து கொள்ள வேண்டுயுள்ளது.

Salem - Hidu festival opposed by Muslims- 03-08-2017. Minmurasu

இந்துபெண்களின் வழிபாட்டை, முஸ்லிம்  பெண்கள் எதிர்ப்பது: இந்தியாவில் இதுவரை இத்தகைய நிகழ்ச்சி ஏற்படவில்லை எனலாம். ஏனெனில், கடந்த 60-100 ஆண்டுகளில் அத்தகைய செய்தி வந்ததில்லை / வரவில்லை. ஆனால், இப்பொழுது, “இந்துபெண்களின் வழிபாட்டை, முஸ்லிம் பெண்கள் எதிர்ப்பது” என்பது ஆச்சரியமாகவும், விசித்திர்மாகவும், திகைப்பாகவும், அதிர்ச்சியடைய செய்வதாகவும் உள்ளது. சமீக காலங்களில் முஸ்லிம் பெண்கள் இந்து கோவில்களுக்கு செல்கிறார்கள், வேண்டிக் கொள்கிறார்கள், போன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. பொதுவாக, அத்தகைய நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்பொழுது, செல்போன், கேமரா வசதி முதலியவை வந்து விட்டதால், பலர் அத்தகைய நிகழ்ச்சிகளை படமெடுத்து, சமூக வளைதளங்களில் போட்டு வருகிறார்கள். இதெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வளர்க்கும் என்று கூட சமூக வளைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். திருமலைக்கு, முஸ்லிம் பெண்கள் செல்வது சாதாரணமான விசயமாக உள்ளது. குறிப்பாக, அவர்களது கண்வன்மார்களுக்குத் தெரிந்து தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல, திருக்கருகா ஊரில், குழந்தை பாக்கியம் இல்லாத முஸ்லிம் பெண்கள், குடும்பத்தாரோடு வந்து, கஞ்சி வைத்து வழிபடுவது சாதாரணமான நிகழ்வாக உள்ளது. அந்நிலையில், முஸ்லிம் பெண்கள், இந்து பெண்களை எதிர்த்தனர் என்பது திகைப்பாக இருக்கிறது.

Salem - Hidu festival opposed by Muslims- 03-08-2017.The TOI news

துலுக்கரின் வக்கிரமும், கோரத்தனமும்: முகமதியர் ஒன்றும் ஆகாசத்தில் வந்து குதித்து வந்துவிடவில்லை, கடந்த நூற்றாண்டுகளில் மதம் மாறிய இந்துக்கள் தாம் அவர்கள். இதனால், அவர்கள் தங்களது 50-300 ஆண்டுகளுக்கு முந்தைய வேர்களை அறுத்துக் கொண்டு ஓடிவிட முடியாது. இன்றைய நிலையில், தீவிரவாதம், பயங்கரவாதம் என்றெல்லாம் தமிழகத்திலேயே வளர்த்து, அமைதியை சீர்குலைத்து வரும் போது, கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு, சொரணை, பொறுப்பு, சகிப்புத் தன்மை, மனிதத்தன்மை என்று எதுவும் இல்லாமல், இவ்வாறு பெண்கள் நடத்தும் விழாவின் மீது மிருகங்கள் போல பாய்வது கேவலத்திலும்-கேவலமானது. அதிலும் முகமதிய பெண்டிர் எதிர்த்துள்ளது அவர்களது கோரமான வக்கிரத்தை எடுத்துக் காட்டியுள்ளது. இந்து பெண்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று தான், வேண்டிக் கொள்கிறார்கள், விரதம் இருக்கிறார்கள், முகமதியரைப் போல, மற்றவர் நாசமாக வேண்டும் என்று தொழுவதில்லை. ஆக முஸ்லிம் பெண்கள் எதிர்த்தார்கள் என்றால், அவர்களை அந்த அளவுக்கு, முஸ்லிம்கள் வக்கிரத்துடன் தயார் படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதாவது, இளைஞர்களை தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாக, ஜிஹாதிகளாக மாற்றுவதில் பெருமைப் பட்டுக் கொள்வது போல, இப்படி தமது மனைவிகளை தயாரிக்கிறார்கள் போலும்.  முதலில், செக்யூலரிஸப் பழங்கள், பெண்ணியப் போராளிகள், உரிமை சித்தாந்திகள், ரத்தம் சொரியும் பெண்ணியங்கள் முதலியோர் இப்போக்கை கவனிக்க வேண்டும்.

Salem - Hidu festival opposed by Muslims- 03-08-2017.

சகிப்புத் தன்மை அற்ற முகமதியர்கள்: சேலம் கிச்சிபாளையம் கரீம் காம்பவுண்ட் தெருவில் கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் உள்ளது[5]. இந்த கோவில் இருக்கும் பகுதியில் ஒரு தரப்பினரை சேர்ந்த 100 குடும்பத்தினரும், மற்றொரு பிரிவினரை சேர்ந்த 13 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்[6]. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் [Times of India] ஆடி கொண்டாடங்களில் இருதரப்பினர் இடையே மதகலவரம் வெடித்தது என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[7]. முஸ்லிம்கள் அதிகமாக உள்ள தெருவின் வழியாக சென்றபோது, அவர்கள் தடுத்தனர், அதனால், பிரச்சினை உண்டானது, என்றும் விளக்கமாக செய்தி வெளியிட்டுள்ளது[8]. தமிழ்.ஒன்.இந்தியா[9], “சேலம் கச்சிபாளையம் பகுதியில் உள்ளது கரீம்காம்பவுண்ட் என்னும் குடியிருப்பு. இங்கு இந்துக்களும் இஸ்லாமியர்களும் சம அளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கரீம் காம்பவுண்டில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடத்த அங்குள்ள இந்துக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், இஸ்லாமியர்களோ ஆடித்திருவிழா நடத்தக் கூடாது என கூறியுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் உண்டாகியுள்ளது,” என்று தெளிவாக செய்தி வெளியிட்டுள்ளது[10].

© வேதபிரகாஷ்

06-08-2017

Salem - Hidu festival opposed by Muslims- with angry faces-03-08-2017.

[1] தினமலர், கோவில் திருவிழா நடத்துவதில் மோதல் அபாயம்: பதற்றத்தால் போலீஸ் குவிப்பு, பதிவு செய்த நாள். ஆகஸ்ட்.3, 2017, 07:18.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1825856

[3] தினச்சுடர், கோவிலில் திருவிழா நடத்த எதிர்ப்பு: இரு தரப்பினர் வாக்குவாதம்பெண்கள் தீக்குளிக்க முயற்சி, August 3, 2017

[4]http://dinasudar.co.in/Dinasudar/%EF%BB%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/

[5] தினத்தந்தி, கோவிலில் திருவிழா நடத்த எதிர்ப்பு: இரு தரப்பினர் வாக்குவாதம்பெண்கள் தீக்குளிக்க முயற்சி, ஆகஸ்ட் 03, 2017, 04:45 AM

[6]

http://www.dailythanthi.com/News/Districts/2017/08/03024347/Opposition-to-conduct-festival-in-temple-Both-parties.vpf

[7] The Times of India, Communal clash erupts during Aadi celebrations, TNN | Aug 3, 2017, 12:46 AM IST.

[8] Tension prevailed at Kitchipalayam in Salem city after a clash erupted between members of two communities when a group was preparing to celebrate Aadi festival in temples at Karim Compound street here on Wednesday evening. City police commissioner Sanjay Kumar intervened and pacified the groups. According to Kitchipalayam police, the clash erupted when a section tried to celebrate Aadi festival at an Amman temple at Karim Compound street. To worship the deity, functionaries of an outfit tried to enter the street. It is alleged that residents belonging to another community prevented them from entering the street. An argument ensued and ended in the clash. Meanwhile, the Kitchipalayam police, who were informed by some residents, rushed to the spot and tried to pacify the groups. But their attempts were in vain. They alerted the commissioner of police who rushed to the spot and initiated peace talk between the groups. After two hours of dialogue, both the groups agreed to settle the issue amicably.More than 50 police personnel have been deployed at the spot to maintain peace in the area.

http://timesofindia.indiatimes.com/city/salem/communal-clash-erupts-during-aadi-celebrations/articleshow/59889116.cms

[9] தமிழ்.ஒன்.இந்தியா, சேலம் மாரியம்மன் ஆடித்திருவிழாஇரு சமூகத்தினர் மோதலால் பதற்றம்வீடியோ,Posted By: Suganthi, Published: Thursday, August 3, 2017, 13:21 [IST].

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/hindu-muslims-clash-salem-katchipalayam-291676.html

மக்கள் தாக்கப்படுவது: உணர்ச்சி, சுரணை மற்றும் சகிப்புத்தன்மை பற்றிய பாரபட்சம், அலட்சியம் மற்றும் சுணக்கம் – துலாகர் கலவரம் (3)

ஜனவரி 3, 2017

மக்கள் தாக்கப்படுவது: உணர்ச்சி, சுரணை மற்றும் சகிப்புத்தன்மை பற்றிய பாரபட்சம், அலட்சியம் மற்றும் சுணக்கம் – துலாகர் கலவரம் (3)

dulagarh-14-12-2016-rioters-with-cans-of-petrol-etc

மதகலவரம்அல்ல என்றும், சிறியஉள்ளூர் பிரச்சினைஎன்றும். மறுப்பது:  துலாகரில் மத கலவரம் கொதித்து அடங்கியுள்ளது[1]. இது பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள்-கடைகள் எரிந்து, சாம்பலாகி அடங்கியது போலுள்ளது[2]. பிஜேபி தலைவர் சித்தார்த் நாத் சிங், திரிணமூல் காங்கிரஸின், சிறுபான்மை குழுவினர் தாம், இந்த கலவரங்களை திட்டமிட்டு நடத்தியுள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார்[3]. தேசிய மனித உரிமைகள் வாரியத்திடம், இப்பிரச்சியை எடுத்துச் செல்வோம் என்றும் பிஜேபியினர் கூறியுள்ளார்கள்[4]. ஆனால், மம்தா பானர்ஜியோ, இது, “மத-கலவரம்” அல்ல என்றும், சிறிய “உள்ளூர் பிரச்சினை” என்றும். மறுத்துள்ளார். சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார். அதே போல, திரிணமூல் கட்சியினர் பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் இந்த நிகழ்ச்சிகளைப் பற்றி தவறான விவரங்களை பரப்புகிறார்கள் என்றும், அவற்றிற்கு மதசாயம் பூசப் பார்க்கிறார்கள் என்றும் குறைகூறினார்கள். அதாவது, ஒன்றுமே நடக்கவில்லை போன்று சாதிக்கும் மம்தாவின் போக்கு திகைப்படைவதாக உள்ளது. துலாகர் கலவர விவரங்கள் முழுவதும் வெளிவருமா-வராதா என்ற சந்தேகம் வலுவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

dulagarh-14-12-2016-vehicles-torchedகலவரங்களில் கூட செக்யூலரிஸம் பார்த்து பாரபட்சத்துடன் செயல்படுவது: இந்துக்களின் பாதிப்பு கிள்ளுக்கீறையாக உள்ளது. இந்தியாவில், காஷ்மீரத்து இந்துக்கள் தாம், சொந்த நாட்டிலேயே “அகதிகள்” என்று சொல்லப்பட்டு, வாழ்கின்றனர் என்றால், அந்நிலை, வேற்கு வங்காளத்திலும் வந்து விட்டது. முசபர்நகரில், டிவி-குழுக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு, பேட்டி கண்டு, ஏதோ, முஸ்லிம்கள் மட்டும் தான் பாதிக்கப்பட்டனர் என்பது போல சித்தரித்துக் காட்டினர். ஆனால், துலாகரில், ஒட்டுமொத்தமாக இந்துக்கள் அகதிகளாகிய போது, அதே ஊடகக்கள் மௌனம் காக்கின்றன. 2016 டிசம்பர் 28 முதல் 31 வரை இந்திய சரித்திர காங்கிரஸ் மாநாட்டில் கூட செக்யூலரிஸம் பற்றி கருத்தரங்கம் நடத்தி பேசியபோது, இந்துக்கள் சார்புடைய இயக்கங்கள் குற்றஞ்சாட்டப்பட்டன. அதே தேதிகளில் தான் துலாகர் கலவரங்கள் பற்றிய செய்திகள் கொஞ்சம் வெளிவர ஆரம்பித்தன. “தி இந்து” முன்னதை விளாவரியாக, பிரபலப்படுத்தி செய்திகள் வெளியிட்டது, ஆனால், பின்னதைப் பற்றி ஒன்றையும் காணவில்லை. இதுதான் அவர்களது உணர்ச்சி, சுரணை மற்ற்றும் சகிப்புத்தன்மைகளின் நிலைபோலும்.

dulagarh-14-12-2016-rioters-in-action-3உணர்ச்சி, சகிப்புத்தன்மை மற்றும் சொரணை பற்றி ஆர்பாட்டம் செய்த கூட்டங்கள் அமைதியாக இருப்பது[5]: ஒரு ஆண்டிற்கு முன்னர், செக்யூலரிஸவாதிகள், பிரபலங்கள் என்று பல்வேறு அறிவுஜீவி கூட்டங்கள் பெரிய அளவில் கலாட்டா செய்து, ஆர்பாட்டம் செய்தனர். அதாவடு சிறுபாப்மையினர் மீது தாக்குதல் நடக்கின்றது. யாருக்கும் சுரணை இல்லை, மரத்து விட்டது, ஆனால், அவர்களுக்கு மட்டும் தான் ஐபுலன்களும் உணர்ச்சியோடு இருப்பதனால், தாங்க முடியாமல், துடிதுடித்து, தாங்கள் வாங்கிய விருதுகளைத் திரும்ப கொடுத்து கலாட்டா செய்தனர். சகிப்புத் தன்மை இல்லை என்றெல்லாம் வியாக்யானம் செய்து அட்டகாசம் செய்தனர். ஆனால், இப்பொழுதே அவர்களில் ஒருவர் கூட இதைப் பற்றி பேசுவதாக இல்லை. ஏனெனில், இதில் பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள் என்பதனால், சுரணை வரவில்லை போலும். அங்குதான் அப்பாவி இந்துக்கள், உயிருக்குப் பயந்து ஓடி ஒளிந்தனர் என்றால், இந்த வீர-தீர-சூர உணர்ச்சிப்புலிகள் எங்கு ஓடி ஒளிந்தன என்று தெரியவில்லை. காங்கிரஸைப் பற்றி கவலையே இல்லை. கிருஸ்துமஸ்-புது வருடம் என்று ராகுல் காந்தி இந்தியாவை விட்டு ஜாலியாகக் கிளம்பி விட்டார். குஜராத்தில் 2002-இல் நடைபெற்ற கலவரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியவர்கள், இப்போது மேற்கு வங்கத்தில் நடைபெறும் வன்முறைகள் குறித்து கேள்வி எழுப்பாமல் இருப்பது ஏன்? என்று ரவிசங்கர் பிரசாத் கேட்டுள்ளார்[6].

riots-erupted-after-milad-ul-nabi-yatraதுலாகரின் மதகலவரமும், சென்னையின் வர்தா புயலும்: டிசம்பர் 12-15 தேதிகள் துலாகர் மற்றும் சென்னை இரண்டும், மதகலவரம் மற்றும் வர்தா புயலால் பாதிக்கப்பட்டதால், மக்கள் பெருத்த சேதத்தைக் கண்டுள்ளனர். இயற்கை உண்மையிலேயே, செக்யூலரிஸ ரீதியில் சென்னையைத் தாக்கியுள்ள போது, இந்திய செக்யூலரிஸம், இஸ்லாமிய மதவெறியோடு சேர்ந்து கொண்டு, இந்துக்களை மட்டும் தாக்கியுள்ளது. ஆகையால், செக்யூலரிஸ உணர்ச்சியாளர்கள் சொரிந்து விட்டுக் கொண்டு, அடங்கி கிடக்கின்றனர் போலும். ஆனால், டிசம்பர் 28-31 2016 தேதிகளில், திருவனந்தபுரத்தில், இந்திய சரித்திர காங்கிரஸ் மாநாட்டில் செக்யூகரிஸம் பற்றி அதிகமாகவே பேசப்பட்டது, ஆனால், துலாகர் கலவரங்கள் பற்றிப் பேசப்படாதது, அவர்களது மறைக்கும் போக்கையே காட்டுகிறது. மெத்தப் படித்த ரோமில தாபர் போன்றோருக்கு, அதெல்லாம் தெரியாதா என்ன? சரி, கம்யூனிஸ முதலமைச்சர், இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு, தங்களது எதிரியான, மம்தா பானெர்ஜியை சாடியிருக்கலாமே? ஆனால், செய்யவில்லை. அங்கிருப்பவர்களின் தாக்குதல்களுக்கு உட்பட்டது “சங்கப் பரிவார்” தான்! மால்டாவில் தீர்மானங்கள் நிறைவேற்றியது போல, மிக்க செக்யூலரிஸத்துடன், துலாகர் கலவரங்களைக் கண்டித்து எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை. அதாவது, இந்துக்கள் எனும்போது, கம்யூனிஸ்ட்டுகளும், காங்கிரஸ்காரர்களும் ஒன்றாக சேர்ந்து கொள்கின்றனர். அதுதான் திருவனந்தபுரத்தில் வெளிப்பட்டது.

dulagarh-14-12-2016-rioters-in-action-lorry-torchedமால்டாவில் இந்திய சரித்திர காங்கிரஸ் மாநாடு நடந்த பிறகு கலவரம் ஏற்பட்டது, அதேபோல கேரளாவில் நடக்குமா?: சென்ற மால்டா இந்திய சரித்திர காங்கிரஸ் மாநாட்டிற்கும், மால்டா கலவரங்களுக்கும் இருக்கக் கூடிய சம்பந்தங்களை எனது கட்டுரைகளில் எடுத்துக் காட்டியுள்ளேன்[7]. ஆனால், இப்பொழுது, மாநாட்டிற்கு முன்னமே, இக்கலவரங்கள் நடந்துள்ளன. அப்பொழுது வேண்டுமென்றே, “ராமஜன்ம பூமி” பிரச்சினையை வைத்து, உள்ள சரித்திய கட்டிடங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றெல்லாம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன[8]. நீதிமன்றத்தில் சாட்சியாக ஆஜராகி பொய் சொல்லி மாட்டிக் கொண்ட விசயங்களை மறைத்து[9], அவ்வாறு செய்தனர். முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கிய, ஏன், நீதிமன்றத்தில் சாட்சிகளாககைருந்தவர்கள் தாம் செக்யூலரிஸம் பேசுகின்றனர்[10]. இம்முறை மாநாடு கேரளாவில் நடந்து முடிந்துள்ளதால், இனி கேரளாவில் ஏதாவது நடக்கும் என்று பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

03-01-2017

dulagarh-14-12-2016-zee-tv

[1] First Post, Dhulagarh riots: West Bengal town on the boil after communal violence, Dec 28, 2016 16:29 IST

[2] http://www.firstpost.com/india/dhulagarh-riots-west-bengal-town-on-the-boil-after-communal-violence-3177608.html

[3] The Hindu, BJP to move NHRC over Dhulagarh riots, NEW DELHI: DECEMBER 21, 2016 03:15 IST; UPDATED: DECEMBER 21, 2016 03:15 IST

[4] http://www.thehindu.com/news/national/other-states/BJP-to-move-NHRC-over-Dhulagarh-riots/article16915243.ece

[5] http://tamil.oneindia.com/news/india/writers-step-up-protest-5-more-return-akademi-award/slider-pf172066-237502.html

[6]http://www.dinamani.com/india/2016/dec/30/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2624002.html

[7] https://vedaprakash.wordpress.com/2016/01/14/malda-ihc-conference-communal-fire-and-blaspheme-riots-were-they-incidental-coincidental-or-ancillary-1/

[8] https://vedaprakash.wordpress.com/2016/01/14/malda-ihc-conference-communal-fire-and-blaspheme-riots-were-they-incidental-coincidental-or-ancillary-2/

[9] http://www.firstpost.com/india/babri-demolition-how-hc-verdict-discredited-eminent-historians-547549.html

[10] R Vaidyanathan is Professor of Finance and Control, IIM Bangalore, The views are personal and do not reflect that of his organisation.

 http://www.firstpost.com/india/babri-demolition-how-hc-verdict-discredited-eminent-historians-547549.html

இந்துக்கள் முஸ்லிம்களால் தாக்கப்பட்டதை, ஏன் மம்தா மறைக்கப் பார்க்கிறார்? ஊடகங்களையும் ஏன் அடக்குகிறார்? – துலாகர் கலவரம் (2)

ஜனவரி 3, 2017

இந்துக்கள் முஸ்லிம்களால் தாக்கப்பட்டதை, ஏன் மம்தா மறைக்கப் பார்க்கிறார்? ஊடகங்களையும் ஏன் அடக்குகிறார்? துலாகர் கலவரம் (2)

 dulagarh-14-12-2016-temples-attacked

இந்துக்கள் வீடுகளை விட்டு ஓடி ஒளிந்தது (13-12-2016): இந்துக்கள் பயந்து தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடினர். உறவினர்கள் வீடுகளுக்கு சென்று மறைந்தனர். மற்றவர்கள் அருகில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் தஞ்சம் கொண்டனர். உள்ளூர் போலீஸார் மெத்தனமாக நடந்து கொண்டது வெளிப்பட்டது. குண்டு போட்டு எரியூட்டிக் கொண்டிருந்தபோது, செயலிழந்தது போல இருந்தனர்.  கண்டுகொள்ளாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர் என்று “இந்தியா டுடே” பின்னர் செய்தி வெளியிட்டது. ஒரு இடத்தில், எரியூட்டி கலவரம் செய்து கொண்டிருந்த கூட்டம் சென்ற பிறகு, போலீஸார் வந்தனர். ஒரு இடத்தில், வீட்டில் இருந்தவர்களை சீக்கிரம் – இரண்டு நிமிடங்களில் வெளியேறுங்கள் என்று ஆணையிட்டனர்[1].  திலிப் கன்ரா என்பவர் இதனை எடுத்துக் காட்டுகிறார். அதாவது கலவரக்காரர்களிடமிருந்து காப்பதற்கு பதிலாக, போலீஸார் அவர்களுக்குத் துணை போயினர் என்றாகிறது. அதற்குள் வந்த கும்பல் வீடுகளை கொள்ளையடித்து, சூரையாடினர், போலீஸர் பார்த்துக் கொண்டிருந்தனர்[2]. இன்னொரு இடத்திலோ, கலவர கும்பலைப் பார்த்து, போலீஸாரே ஓடிவிட்டனர்[3].

sudhir-chaudhary-facebook-27-12-2016உண்மைகளை மறைக்க போலீஸார் மற்றும் அரசு அதிகாரிகள் துணை போனது(15-12-2016): இதெல்லாம் நடந்து, ஒரு வாரம் கழிந்த பின்னர், மாநில அரசு சபயசாச்சி ரமன் மிஸ்ரா, சூப்பிரென்டென்ட் ஆப் போலீஸ், ஹௌரா (வெளிகோட்டம்), என்பவரை கலவரங்களைக் கட்டுப்படுத்தவில்லை என்பதற்காக இடம் மாற்றம் செய்தது. மேலும், ஊடகங்கள் மற்றும் எதிர்கட்சியினர் யாரும் அப்பகுதிகளில் வருவதைத் தடுத்தது.  போலீஸார், சிபிஎம், பிஜேபி போன்ற எதிர்கட்சியினரின் “உன்மையறிய” வந்த குழுக்களையும், தடுத்துத் திரும்ப அனுப்பினர். ஊடக சுதந்திரம் பேசுபவர்கள், இந்த நிகழ்ச்சிகளை அமுக்கி, இருட்டடிப்பு செய்த விதத்தை யாரும் கண்டுஇக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. அந்நிகழ்ச்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்த ஜீ-டிவி நிருபர்களை தடுத்து நிறுத்தியதோடல்லாமல், அவர்கள் மீது பிணையில் வரமுடியாத எப்.ஐ.ஆர் போட்டு, வழக்கும் பதிவு செய்யப்பட்டது[4]. இதனை தனது டுவிட்டர் பதிவில், சுதிர் சௌத்ரி என்ற ஜி-டிவி நிருபர் கூறியுள்ளார்[5].

sudhir-chaudhary-twitter-27-12-2016“உள்ளூர் பிரச்சினை” என்று மம்தா சாதித்து, உண்மைகளை மறைத்தது:  மாநில அரசைப் பொறுத்த வரையிலும், இது “உள்ளூர் பிரச்சினை” என்று மழுப்பப் பார்க்கிறது. அரசு உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டு, வன்முறையில் ஈடுபட்ட 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினர். சுமித் குமார் என்ற சூப்பிரென்டென்ட் ஆப் போலீஸ், ஹௌராவில் (வெளிகோட்டம்) பொறுப்பேற்றுக் கொண்டவர், டிசம்பர் 14ம் தேதியில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றும், 13 மற்றும் 14 தேதிகளில் கலவரத்தில் ஈடுபட்ட  58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். சுருர்ஜித் கர் புரகாயஸ்தா, டிஜிபியை கூப்பீடு ஒரு அறிக்கையை தயார் செய்து கொண்டுவருமாறு, கவர்னர் கேசரி நந்த திரிபாதி ஆணையிட்டுள்ளார்[6]. அது மம்தா பாணியில் இருக்குமா அல்லது வேறு மாதிரி இருக்குமா என்று பார்க்க வேண்டும். அதாவது, அறிக்கையில், வழக்கம் போல, செக்யூலரிஸ ரீதியில், முஸ்லிம்களின் திட்டம், மதகலவரம் உண்டாக்கியது, “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று கூவி அடித்தது என்று எல்லாவற்றையும் மறைத்து, பூசி மெழுகி விடுவர். அல்லது உண்மை வெளிவருமா என்று பொறுத்துப் பார்க்க வேண்டும். இப்பொழுதும், ஊர்வலம் நடத்தியவர்கள் தங்களை தடுத்தனர் என்று ஒரு சாக்கை சொல்ல ஆரம்பித்து விட்டனர்[7].

dulagarh-woman-victim-explains-how-they-were-attacked-on-13-12-2016துலாகர் வீடுகளுக்கு திரும்பச் செல்ல அச்சப்படும் இந்துக்கள்: அரசு கலவரங்களில் வீடுகளை இழந்த குடும்பத்தினருக்கு ரூ. 35,000/- இழப்பீடு கொடுக்க முன்வந்துள்ளது.  ஆனால், பாதிக்கப்பட்டவர்கள், அது மிகக்குறைவானது என்றும், தாங்கள் இழந்தவற்றிற்கு ஈடாகாது என்றும் கூறினர். இரண்டு வாரங்கள் ஆகியும், பல குடும்பஙள் வீடுகள் இன்றி தவித்து வருகின்றனர். “எல்லாவற்றையும் இழந்து விட்டோம், இனி துலாகரில் எங்களால் வாழமுடியாது”, என்று இந்துக்கள் துலாகருக்குச் செல்லவும் அச்சப்படுகின்றனர்[8].  படிக்கும் பிள்ளைகளின் புத்தகங்கள், லேப்டாப் என்று எதையும் விட்டு வைக்கவில்லை. வைத்திருந்த பணத்தையும் அள்ளிச் சென்றுள்ளானர். எல்.ஐ.சிக்கு கட்டவேண்டும் என்று வைத்திருந்த பணத்தை எடுத்துச் சென்று விட்டனர், இனி நாங்கள் எப்படி கட்டுவது என்று புலம்பினார் ஒருவர். ஆனால், இதுவரை எந்த மாநில அமைச்சரும் அங்கு எட்டிக் கூட பார்க்கவில்லை[9]. திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி இவ்வாறு நடந்து வருகிறது.

charred-remains-of-the-households-at-dulagarhவங்காள பிஜேபி கூறுவது பரஸ்பர குற்றச்சாற்றுகள்: இந்த சூழ்நிலையில், கலவரம் நடந்த பகுதியை ஆய்வு செய்ய பாஜ  எம்பிக்கள் ஜகதம்பிகா பால், சத்பால் சிங், மேற்கு வங்க பாஜ தலைவர் திலீப் கோஷ் மற்றும் தேசிய செயலாளர் ராகுல் சிங்கா அடங்கிய குழு கட்சி தொண்டர்கள் புடை சூழ வந்தது. துலாகர் நகருக்கு ஒரு கிலோ மீட்டர் முன்பாக அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்[10]. 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் உள்ளே செல்வதை அனுமதிக்க முடியாது என்று போலீசார் அவர்களிடம் தெரிவித்தனர்[11]. இதனால் கோபமடைந்த பாஜ பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அமமாநில பாஜ தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், `‘மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியல்லை. மம்தா அரசு ஒரு பிரிவினரை சாந்தப்படுத்தும் கொள்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது’’ என்று குற்றம் சாட்டினார். மேற்கு வங்க மாநிலம், துலாகர் பகுதியில் மத வன்முறை தூண்டிவிடப்படுகிறது. ஆனால், போலீஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை[12].

© வேதபிரகாஷ்

03-01-2017

dhulagarh_ndtv

[1]  Just adjacent to the Manna household on Banerjee para lives the Mondal’s. Maitri Mondal, a mother of two says she heard chants of “Pakistan Zindabad” as the violent mob entered her bedroom and set it ablaze.

http://indiatoday.intoday.in/story/dhulagarh-riots-howrah-kolkata-mamata-banerjee-milad-ul-nabi/1/844203.html

[2] The local police remained inactive while the mobs resorted to loot and arson. In one place the police arrived on the spot after the mobs had left. In another they ordered the residents to leave within two minutes and then watched on as the mobs looted and ransacked the house. In yet another the police came on time but they themselves fled when the mob came.

India Today, Rather than protecting, Bengal polica gave two minutes to flee our own homes: Dhulagarh riot victims tell India Today, Indrajit Kundu | Posted by Ashna Kumar, December 28, 2016 | UPDATED 13:25 IST.

[3] Dilip Khanra was among many who had locked themselves up inside a room when the mob was nearing the village, pelting crude bombs one after another. “When the police came, we were told to leave our houses in two minutes! They didn’t even stop the mob from vandalizing our homes. They kept looting and burning as the police stood as silent spectators,” he says.

[4] DNA News Analysis, Mamata govt filed FIR against Zee News reporters for covering Dhulagarh riots, says Sudhir Chaudhury, Tue, 27 Dec 2016-06:05pm

[5] In a case of crackdown on press freedom, a non-bailable warrant was filed against Zee News reporters by the government of West Bengal for covering the Dhulagarh riots, claims Zee News editor Sudhir Chaudhury.. He wrote on Twitter: “@MamataOfficial Govt files FIR against me& @ZeeNews reporter for covering #DhulagarhRiots with Non Bailable sections. FIR for showing truth?”http://www.dnaindia.com/india/report-mamata-govt-files-fir-against-zee-news-for-covering-dhulagarh-riots-says-editor-in-chief-sudhir-chaudhury-2286937

[6] DNA, Dhulagarh riot: Pressure mounts on Bengal govt as Governor summons DGP, Pooja Mehta, Thursday, December 22, 2016, 09.35 pm.

[7] However, members in the procession allege that they were prevented from taking out the procession, following which violent clashes broke out.

http://www.dnaindia.com/india/report-bengal-governor-summons-bengal-dgp-over-dhulagarh-communal-clashes-2285541

[8] Daily Mail-UK, ‘We can’t live here anymore’: Terrified Dhulagarh riot victims who suffered mob violence claim Mamata Banerjee government is trying to cover it up, by Indrajit Kundu, Published:  00:38 GMT, 30 December 2016; Updated:  18:37 GMT, 1 January 2017

[9] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-4074336/We-t-live-anymore-Terrified-Dhulagarh-riot-victims-suffered-mob-violence-claim-Mamta-Banerjee-government-trying-cover-up.html

[10] தினகரன், கலவரம் நடந்த பகுதியை பார்வையிட சென்ற பாஜ மத்திய குழுவுக்கு மே.. போலீசார் தடை, Date: 2016-12-25@ 00:19:08.

[11] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=267968

[12] தினமணி, சட்டப்பூர்வ நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்: காங்கிரஸுக்கு பாஜக எச்சரிக்கை, Published on : 30th December 2016 02:01 AM.

துலாகரில் டிசம்பர் 13-15 தேதிகளில் நடந்த கலவரங்கள் – முஸ்லிம்கள் “மீலாது நபி” ஊர்வலம் நடத்தி இந்துக்களின் வீடுகளை சூரையாடி எரித்துள்ளனர்! – துலாகர் கலவரம் (1)

ஜனவரி 3, 2017

துலாகரில் டிசம்பர் 13-15 தேதிகளில் நடந்த கலவரங்கள் முஸ்லிம்கள் “மீலாது நபி” ஊர்வலம் நடத்தி இந்துக்களின் வீடுகளை சூரையாடி எரித்துள்ளனர்! துலாகர் கலவரம் (1)

dhulagarh-mamtas-suppression-of-facts

கலவரங்கள் நடந்த விவரங்களை மறைத்த மம்தா அரசு: மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள துலாகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு – டிசம்பர் 13-15 தேதிகளில் – மத பேரணியில் இரு தரப்பினருக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. ஏற்பட்ட கலவரங்களில், இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், ஊடகங்களின் மீதான அடக்குமுறைகளினால், “சென்சார் / தடை” விதிக்கப்பட்டது போல நிலையினால், செய்திகள் அதிகமாக வெளிவராமல் மறைக்கப்பட்டன. ஆங்கில ஊடகங்களுக்கே இந்த கதி என்றால், தமிழ் ஊடகங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஒன்றுமே நடக்கவில்லை என்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளார்கள். போதாகுறைக்கு 12-12-2016 அன்று வர்தா புயலினால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான இந்துக்கள் தங்களது சொந்த வீடுகள், பொருட்கள், பணம் எல்லாம் இழந்து, அகதிகள் போல தெருக்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், யாரும் கண்டுகொள்வதாக இல்லை. இக்கலவரங்கள் பற்றிய செய்திகள் கூட கொஞ்சமாக கடந்த இருநாட்களாக டிசம்பர் 31 2016 மற்றும் ஜனவரி 1, 2017 – வந்து கொண்டிருக்கின்றன.

18_Monday_2016_Police acts against the members of Tehreek-e-Hurriyat who were taking out a protest march against the killing of four persons in Handwara

முஸ்லிம் மக்கட்தொகை பெருகினாலே மதகலவரம் உருவாகும் என்ற நிலை: துலாகர் ஹௌரா மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற் மற்றும் வியாபார ஸ்தலமாகும். கொல்கொத்தாவிலிருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது. சுமார் 45% முஸ்லிம்கள் உள்ளாதால், 2013லிருந்து, மத-கலவரங்கள் அதிகமாகி வருகின்றன. 2013ல் மட்டும் 106 கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. பிறகு, 15-20 என்று குறைந்துள்ளன[1], ஆனால், கலவரங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மம்தா ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, ஏழ்மை மற்றும் முஸ்லிம்களின் ஓட்டு வங்கி வைத்துக் கொண்டு தனது பலத்தை ஸ்திரமாக்கிக் கொள்ள முயன்று வருகிறார். பங்களாதேச முஸ்லிம்கள் கோடிக்கணக்கில் மேற்கு வங்காள எல்லைகள் மூலம் நுழைந்து, வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் பரவி வருவது தெரிந்த விசயமே. முன்னர் அசாமில் இதுவே ஒரு பிரச்சினையாகக் கொண்டு அசாம் கணபரிஷத் 1980களில் போராடி ஆட்சிக்கு வந்தது. ஆனால், பிறகு அடங்கி விட்டது. மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டுகள் உள்-நுழைந்த அந்நிய முஸ்லிம்களுக்கு, ரேசன் கார்ட், ஓட்டர் கார்ட் என்று கொடுத்து ஊக்குவித்து, ஓட்டுவங்கியை வளர்த்தனர். இப்பொழுது, ஆதார் கார்டுடன் வாழ்ந்து வருகின்றனர், தொடர்ந்து ஊக்குவிப்பது திரிணமூல் காங்கிரஸ். இதனால், வளர்க்கப்பட்ட மூஸ்லிம்கள் இந்துக்களுக்குத் தொல்லைக் கொடுத்து வருகின்றனர்.

dulagarh-attacked-on-14-12-2016-rioters-in-action

மீலாது நபிக்கு அடுத்த நாள் ஊர்வலம் நடத்தி கலவரத்தை உண்டாக்கியது: டிசம்பர் 12, 2016 மீலாது நபி நிமித்தம் மேற்கு வங்க அரசு விடுமுறை அளித்தது. ஆனால், டிசம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் “ஈத்-இ-மிலத்-உன்-நபி” / மீலாது நபி ஊர்வலம் நடத்தியதில், முஸ்லிம் கும்பல், அப்பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டு இந்துக்களின் விடுகள் மற்றும் கடைகள் முதலியவை சூரையாடப் பட்டன. பொருட்கள் கொள்ளையிடப்பட்டதோடு தீயிட்டு கொளுத்தப் பட்டன.  இந்துக்கள் தங்களது பூஜை நேரத்தில், வேண்டுமென்றே, ஊர்வலம் நடத்தியதோடு, திட்டமிட்டு, ஆயுதங்களுடன் வந்து தாக்கி அவ்வாறு செய்துள்ளார்கள். முதலில் சில செய்திகள் வெளிவந்தாலும், வங்காள அரசின் அடக்குமுறைகளால், செய்திகள் வெளிவராமல் தடுக்கப்பட்டன. ஆனால், சமூக வலைத்தளங்களில், கலவரச் செய்திகள் பரவின. இருப்பினும், அரசு தொடர்ந்து கலவரம் நடந்ததை மறுத்து வந்துள்ளது. வி.பி. சிங் தான், மீலாது நபிக்கு அரசு விடுமுறை முதன்முதலில் அறிவித்தார் என்று, செக்யூலரிஸவாதிகள் பெருமையாகக் கூறுவர். இஸ்லாமிய நாடுகளிலேயே இல்லாத விடுமுறையை, இந்திய அரசியல்வாதிகள் அறிவித்துள்ளனர்.

dhulagarh_victims_are_terrified_and_worried_about_their_future

மார்கசிரிஷ பூர்ணிமாஅன்று மீலாது நபி ஊர்வலம் ஏன்?: டிசம்பர் 12ம் தேதி 2016 அரசு விடுமுறை தினமாக அறிவித்தது. அதாவது முஸ்லிம்களுக்கு அன்றுதான் கொண்டாட்டம், ஆனால், அடுத்த நாள் டிசம்பர் 13 அன்று முகமதியர் மீலாது நபி என்று ஊர்வலம் என்று தெருக்களில் வலம் வந்தனர். அதாவது 12ம் தேதி ஊர்வலம் போகாமல், அடுத்த நாள் போனது எப்படி என்று தெரியவில்லை. உள்ளூர் வழக்கம் தெரிந்த நிலையில், போலீஸார் எப்படி அனுமதி கொடுத்தனர் என்பதும் கேள்விக்குரியதாக உள்ளது. சினிமா பாடல்களை சப்தமாக ஒலித்துக் கொண்டு தெருக்களில் சென்றனர். அன்று “மார்கசிரிஷ பூர்ணிமா” [Margashirsha Purnima] என்ற மங்களகரமான நாளை அன்று இந்துக்கள் கொண்டாடினர்[2]. 15ம் தேதியிலிருந்து “தனுர் மாதம்” தொடங்குகிறது என்பதால், தங்களது நோன்பு, விரதம் முதலியவற்றைத் தொடங்குவார்கள். பாரம்பரிய வங்காள மக்கள், இத்தகைய விழாக்கள், சம்பரதாயங்கள் முதலியவற்றை விடாமல் கொண்டாடி வருகின்றனர். அதனால், தங்களது சடங்குகளுக்கு தொந்தரவாக இருப்பதால், சப்தத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், முஸ்லிம்கள் கண்டுகொள்ளவில்லை.

dulagarh-attacked-on-14-12-2016-rioters-and-police

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூக்குரலிட்டு இந்துக்கள் வீடுகள்-கடைகள் தாக்கப்பட்டது: “செக்யூலரிஸம்”, சமதர்மம் மற்றும் உரிமைகள் பேசப்படும் இந்தியாவில் முஸ்லிம்கள் அதை மதிக்காமல் கலவரத்தை ஏற்படுத்த தீர்மானமாக இருந்தனர் போலும். இதை சாக்காக வைத்துக் கொண்டு, ஊர்வலத்தினர், இந்துக்களோடு வாய்சண்டை இழுத்து, கேலிபேசி, கிண்டலடித்து, திட்டியுள்ளனர். வாக்குவாதம் கைசண்டையாகி, முகமதியர் இந்துக்களைத் தாக்கியுள்ளனர். கலவரமாகியபோது, நாட்டு வெடிகுண்டுகளை வீடுகள் மற்ரும் கடைகள் மீது வீசினர். டிரம்களில் கெரோஸின் மற்றும் பெட்ரோல் முதலியவற்றையும் எடுத்து வந்து தீயிட்டுக் கொளுத்தினர்[3]. இக்கலவரம், டிசம்பர் 14ம் தேதியும் தொடர்ந்தது.  இதெல்லாம் திட்டமிட்டபடி நடந்த தாக்குதல் என்று தெரிகிறது. தாக்கியவர்களில் சிலர், “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்றெல்லாம் கத்தியதாக கூறினார்கள்[4]. முஸ்லிம்களின் இந்த மனோபாங்கு தான் விசித்திரமாக இருக்கிறது. 1947ல் தனிநாடு கொடுத்தப் பிறகு, இந்தியாவில் பிறந்து, வளர்ந்து வருபவர்கள் எப்படி, இவ்வாறு கத்த முடியும்? இக்கால முஸ்லிம்களுக்கு அதுகூட தெரியாதா அல்லது தெரியாமல் வளர்க்கப்பட்டுள்ளனரா? மேலும் அவர்களை கவனித்த, பாதிக்கப்பட்ட இந்துக்கள், “அவர்கள்” அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்றும் தெரிவித்தனர். அதாவது, கலவரத்திற்கு, வெளியிலிருந்து கூட்டி வரப்பட்டது தெரிகிறது.

dulagarh-attacked-on-14-12-2016-victim-explains-times-now

வீடுகளை சூரையாடி, தீயிட்டு கொளுத்த முயன்ற போது, செய்யாதே என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டபோதும், கொளுத்திவிட்டுச் சென்றது[5]: நாட்டு வெடிகுண்டுகள் போட்டு தாகியதை பாதிக்கப்பட்டவர் “டைம்ஸ் நௌ” டிவி பேட்டியில் கூறினார். மேற்கு வங்காள கலவரங்களில் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தப் படுவது, ஒரு தொடர்ந்த நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. 10-15 முறை வெடிக்க வைத்ததாக கூறினார். அவர்கள், வீடுகளை சூரையாடியப் பிறகு, தீயிட்டு கொளுத்த முயன்ற போது, அவ்வாறு செய்யாதே என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டபோதும், விடாமல், பெட்ரோல்-கிரோஸின் ஊற்றி கொளுத்தி விட்டு சென்றனர். அதனால், இந்துக்களது வீட்டுப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. வந்தவர்கள் “புதியவர்களாக” தென்பட்டனர் என்பதையும் எடுத்துக் காட்டினார். அருகில் இருந்த கார்கள்-லாரிகள் முதலியவற்றையும் விட்டு வைக்கவில்லை. பாதிக்கப்பட்ட இந்துக்கள், தாங்கள் மீளமுடியாத அளவுக்கு அழித்துவிட்டு சென்றுள்ளனர் என்று புலம்பினர்.

© வேதபிரகாஷ்

03-01-2017

Kerala, Kashmir becoming hub of ISIS

[1] Merchant, Minhaz (28 December 2016). “How Mamata tore the secular fabric of Bengal into shreds”Daily Mail. Retrieved 31 December 2016

[2] Daily Mail-UK, How Mamata tore the secular fabric of Bengal into shreds, by Minhaz Merchant, Published: 23:58 GMT, 28 December 2016 | Updated: 10:50 GMT, 31 December 2016

[3] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-4071842/How-Mamata-tore-secular-fabric-Bengal-shreds.html

[4] India Today, Rather than protecting, Bengal polica gave two minutes to flee our own homes: Dhulagarh riot victims tell India Today, Indrajit Kundu | Posted by Ashna Kumar, December 28, 2016 | UPDATED 13:25 IST.

[5] http://www.timesnow.tv/india/video/times-now-report-from-dhulagarh-the-story-india-isnt-reporting/53364

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (7)

நவம்பர் 13, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (7)

Sankaracharya and Tipu

Sankaracharya and Tipu

மிலேச்சன் திப்புவுக்கு சிருங்கேரி ஆச்சாரியார்சண்டீஹவனம்செய்து, ஜாதகம் கணித்துக் கொடுத்தாரா?: எதிரிகளை வெல்ல மற்றும் தனது அரசின் மேன்மைக்கு, சங்கராச்சாரியாரை தினமும் மூன்றுமுறை ஈஸ்வரனை வணங்கி, “சண்டீஹவனம்” செய்யுமாறு வேண்டிக் கொள்கிறான்[1]. இங்கு எதிரிகள் என்றால் “இந்துக்கள்”, அதிலும் “ஹிந்து சாம்ராஜ்யம்” உருவாக்க பாடுபடும் மராத்தியர். அப்படியென்றால், சங்கராச்சாரியார் இந்துக்களுக்கு எதிராக மூன்றுமுறை ஈஸ்வரனை வணங்கி, “சண்டீஹவனம்” செய்தாரா? இன்னொரு கடிதத்தில் தனது ஜாதகத்தைக் கணித்துத் தருமாறு சொல்கிறான். உண்மையிலேயே சங்கராச்சாரியார் அவ்வாறு செய்தாரா, இல்லையா என்று எடுத்துக் காட்டப்படவில்லை. ஆனால், இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், எல்லாம் சாஸ்திரங்களும் தெரிந்தவர், எப்படி “மிலேச்சனுக்கு” அவ்வாறு அருளினார் என்பதுதான் கேள்வி. மேலும் மிலேச்சனுக்காக அவ்வாறு செய்தார் என்று எந்த மடமும் ஒப்புக்கொள்ளாது. மேலும், ஜோதிடம் பார்க்க சில பிராமணர்களை அரசவையிலேயே வைத்திருந்தான் எனும் போது, இது அதிகமாகவேக் காணப்படுகிறது. ஏனெனில், எந்த சங்கரச்சாரியாரும், ஒரு முகமதியனுக்கு ஜாதகம் கணித்து கொடுத்தார் என்பதெல்லாம் பிதற்றலானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

What Sringeri informs about Tipu

What Sringeri informs about Tipu

திப்பு எழுதியதாக சொல்லப்படும் கடிதங்களுக்கு ஆதாரம் இருக்கிறதா?: ஏ. கே. சாஸ்திரி என்பவர் 1753-1799 ஆண்டுகளில் திப்பு சங்கராச்சாரியாருக்கு ஶ்ரீ சச்சிதானந்த பாரதி – III அனுப்பியதாக சொல்லப்படும் 47 கடிதங்களை பதிப்பித்தார்[2].  அதாவது, திப்பு அனுப்பியதாகத்தான் உள்ளது, பதிலுக்கு, இவர் அனுப்பியதாக எந்த கடிதமும் இல்லை. ஆகவே, இருவழி போக்குவரத்துக்கான ஆதாரம் இல்லை. கடிதங்களில் திப்புத் தரப்பில் உள்ளவற்றை, சிருங்கேரி ஆதரித்து சரித்திரம் போல அதன் தளத்தில் போட்டிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது[3]. ஆகவே, இக்கடிதங்களுக்கு சரித்திர ரீதியில் எந்த ஆதாரம் இருக்கிறது என்று தெரியவில்லை. இடைக்காலத்தில் முகலாயர்கள் இந்துக்களை ஏமாற்ற அல்லாபுநிஷத், பாவிஷ்ய புராணம் முதலியவற்றை புழக்கத்தில் விட்டது போல, 18வது நூற்றாண்டிலும், முஸ்லிம்கள் அத்தகைய யுக்தியை பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிகிறது. இக்கடிதங்கள், “திப்புவின் கடிதங்கள்” என்று முன்னர் வெளியிடப்பட்ட எந்த புத்தங்களிலும் காணப்படவில்லை. எந்த விதத்திலும் ஒவ்வாத இத்தகைய போலித்தனமாக ஆதாரங்களை தவிர்ப்பதே நல்லது.

What Sringeri informs about Tipu.2

What Sringeri informs about Tipu.2

முகலாயர் மற்றும் திப்பு போன்ற தீயசக்திகள் மக்களைக் கொல்ல அவற்றை உபயோகப்படுத்தினர்: முகலாயர் மற்றும் திப்பு போன்றவர்கள் தீயசக்திகள் போன்று அறியப்பட்டிருந்ததால், மக்களைக் கொல்ல, அவற்றை – வெடியுப்பு, வெடிமருந்து போன்றவற்றை – உபயோகப்படுத்தினர் என்று பறைச்சாற்றிக் கொண்டால், அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆகவே, திப்பு ராக்கெட்டைக் கண்டுபிடித்தான் என்பதெல்லாம், உள்ள சரித்திரத்தை மறைத்து, அளவுக்கு அதிகமான வர்ணனை எனலாம். மேலும் சரித்திராசிரியர்கள், விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பங்களின் தோற்றம், வளர்ச்சி, விருத்தி (Origin, progress and development of Science and Technology) போன்றாவற்றை அறிந்து கொள்ளாமல், சரித்திரத்தை விதவிதமாக எழுதிக் கொண்டிருப்பது, எல்லோரையும் ஏமாற்றுவது போலாகும். இன்றைக்கு, விவரங்கள் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் இருப்பதால், உலக நாகரிகங்களைப் பற்றி ஒப்புமைப்படுத்தி அறியமுடியும் நிலை உருவாகி இருப்பதால், எதை, யார் முதலில் கண்டுபிடித்தார் என்பது, அங்கங்கு இருக்கும் பொருட்களான ஆதாரங்கள் (material evidences) மூலம் தெரியவருகிறது.

Hazarat Tipu Urs celebrated.1

Hazarat Tipu Urs celebrated.1

ஹஜரத் திப்பு சுல்தான் உர்ஸ் கொண்டாட்டம்: திப்புவை ஹஜரத் ஆகி, ஹஜரத் திப்புவுக்கு உர்ஸ் கொண்டாடத்தையும், முஸ்லிம்கள் நடத்தி வருகிறார்கள்[4]. ஜூன் 1999ல் திப்பு சமாதியில் அமர்க்களமாக கொண்டாடப்பட்டது[5]. 220 உர்ஸ் விழா மற்றும் படங்களை விவரங்களுடன் இங்கே காணலாம்[6]. இங்கு காந்திக்கு இணையாக திப்புவை வைத்திருப்பதால், இருவரும் ஒரே நிலையில் உள்ளனர் என்று எடுத்துக் கொள்ளாலாமா? முன்பு காந்தி விசயத்தில், அலி சகோதரர்களில் ஒருவரான, மொஹம்மது அலி, ஒரு கேடுகெட்ட முஸ்லிமை நான் மதிப்பேனே தவிர காந்தியை மதிக்க மாட்டேன், ஏனென்றால், அவர் ஒரு காபிர் என்றனர் [“In my eye, Gandhi is worse than a fallen Mussalman.”]. ஆக, இங்கு காந்தியை திப்புவுக்கு இணையாக வைத்து, உயர்த்துகின்றனரா அல்லது தாழ்த்துகின்றனரா என்று தெரியவில்லை. 223 உர்ஸுக்கு அழைப்பிதழ் “உர்ஸ்-ஏ-ஷரீப் முபாரக்” எல்லாம் அமர்க்களமாக அச்சடித்து விநியோகிக்கப்பட்டது. காந்தி மற்றும் திப்பு படங்களை ஒன்றாக வைத்து, மாலைப் போட்டு, தேங்காய் உடைத்து, ஊதுவத்திகள் ஏற்றி, வெற்றிலை-பாக்கு-பழங்கள் வைத்து, ஜோராக பூஜை செய்யப்பட்டது. இவற்றை புகைப்படங்களிலிருந்தே கண்டு கொள்ளாலாம். மைசூர் வக்ப் எஸ்டேட் இதற்கு ஆதரவு அளிக்கிறது. இவையெல்லாம் இஸ்லாத்தில் ஏற்கப்பட்டவையா என்று தெரியவில்லை. சமாதிகளை சின்னங்களாக வைக்கக்கூடாது; வணங்கக் கூடாது; விழா நடத்தக் கூடாது; என்றெல்லாம் ஆர்பாட்டமாக பிரச்சாரம் செய்யும் போது, இவற்றையெல்லாம் எப்படி முஸ்லிம்கள் பொறுத்துக் கொள்கிறார்கள்?

Hazarat Tipu Urs celebrated.2

Hazarat Tipu Urs celebrated.2

காஃபிர்மோமின், “தூய்மையானவன்” – “தூய்மையில்லாதவன்என்ற எண்ணம் இருக்கும் வரையில் முஸ்லீம் முஸ்லீமாகத்தான் இருப்பான்: அலி சகோதரர்களை காந்தி தனது சகோதரர்களைப் போல பாவித்தார். ஆனால், முஸ்லீம் அடிப்படைவாத சிந்தனைகளால், அலி சகோதரர்கள் அதனை ஏற்றுக் கொள்ளா முடியவில்லை. “காந்தியின் குணாதியம் (நடத்தை, பண்பு) எந்த அளவிற்கு தூய்மையாக இருந்தாலும், எனது மதத்தின் (இஸ்லாம்) பார்வையில் ஒரு குணாதியமே இல்லாத ஒரு முசல்மானை விட தாழ்ந்தவராகத்தான் தோன்றுகிறார்”. அதாவது இந்து “தூய்மையில்லாதவன்” ஆனால் முஸ்லீம் “தூய்மையானவன்” என்று சொல்வது “காஃபிர்” மற்றும் “மோமின்” என்று பிரித்து பாகுபாடு காட்டிப் பேசுவதுதான். அமினாபாத், லக்னௌவில் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, முஹம்மது அலியை, என்ன காந்தியைப் பற்றி இப்படி சொல்லியிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில் இதோ[7] – “ஆமாம், என்னுடைய மதம் மற்றும் நம்பிக்கையின்படி, ஒரு விபச்சாரத்தனமுடைய மற்றும் வீழ்ந்த (மிக மோசமான / கேடுகெட்ட) முசல்மான்தான் காந்தியைவிட உயர்ந்தவன்”! அதுமட்டமல்ல தாங்கள் உயர்ந்த முஸ்லீம்கள் என்பதனால், காந்தியுடன் செரமாட்டோம், மேடையில் சமமாக உட்காரமாட்டோம் என்றெல்லாம் கூட வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள், நடந்து காட்டியிருக்கிறார்கள். காந்தி தன்னுடைய எழுத்துகளில் அதனை தக்கேயுரிய பாணியில் பதிவு செய்துள்ளார்[8].

Hazarat Tipu Urs celebrated.3

Hazarat Tipu Urs celebrated.3

ஷிர்க்விவகாரங்களில் முஸ்லிம்களும், நாத்திக அறிவுஜீவிகளும் இரட்டை வேடம் போடுவதேன்?: மொஹம்மது சமாதி-கல்லறையே ஷிர்க் என்று அழித்தவர்கள், திப்புவின் சமாதியை வைத்துக் கொண்டு ஏன் ஆர்பாட்டம் செய்கின்றனர் என்பதும் நோக்கத்தது. சைத்தானின் மீது கல்லெறிகிறேன் என்று, நெறிசல் ஏற்பட்டு ஹஜ் யாத்திரையின் போது, ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அடிக்கடி இறக்கிறார்கள். உண்மையில் அல்லாவின் சக்தி பெரியதென்றால், அவர்களை அல்லா காப்பாற்றியிருக்கலாம். ஆனால், சாத்தான் வெற்றிக் கொள்வது போல, அவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். திராவிட-நாத்திக வீரமணி “அல்லா ஏன் காப்பாற்றவில்லை”, என்று கேட்டு, “விடுதலையில்” கட்டுரை எழுதவில்லை. பகுத்தறிவாளிகள்-நாத்திகர்கள்-அறிவுஜீவிகளான தபோல்கர், பன்ஸரே, கல்புர்கி, முதலியோரும் பேசவில்லை, புத்தகங்களில் குறிப்பிடவில்லை. இதிலிருந்தே, நாத்திகம் என்று சொல்லிக் கொள்பவர்கள் மற்ற மாநிலங்களிலும் “செக்யூலரிஸ” ரீதியிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, இஸ்லாம், கிறிஸ்தவம் என்றால், அவர்களது பகுத்தறிவு, நாத்திகம், அறிவுஜீவித்தனம் முதலியவை வேலைசெய்யாது. ஆனால், முஸ்லிம்களே அவ்வாறு இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அதாவது, ஷிர்க் விசயத்தில் இரட்டைவேடம் போடுகிறார்கள் என்று தெரிகிறது.

Hazarat Tipu Urs celebrated.4

Hazarat Tipu Urs celebrated.4

ஒப்பீடு எப்படி செய்வது?: கஜினி மொஹம்மது, கோரி மொஹம்மது, மாலிக்காபூர், ஔரங்கசீப், போன்றோர்களின் ஜெயந்தியை கொண்டாடாமல் ஏன் இருக்கிறார்கள் என்ரும், செக்யூலரிஸ இந்தியர்கள் கேட்கலாம். அவர்கள் எல்லோரும் ஆங்கிலேயர்களை எதிர்த்து பாராடவில்லை எனலாம், ஆனால், இந்தியர்களுக்கு அவர்கள் வீரர்களா, தேச பக்தர்களா, தேசபிமானிகளா? எந்த வகையில் அவர்கள் வைக்கப்படுவர்? நாதிர்ஷா, 1739 படையெடுத்து வந்து, தில்லியைக் கொள்ளையெடித்தான். ஆக, நாதிர்ஷா ஜெயந்தியையும் கொண்டாடுவார்களா? வெளியிலிருந்து வந்தவர்கள், இங்கேயே தங்கி விட்டவர்கள், என்றுதான் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்கள். ஆனால், இந்திய தேசத்துவத்தை யார் ஆதரிக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்பது மூலம் அடையாளம் காணப்படுகின்றனரே? அரவிந்தர், வ,உ.சி.ஐயர், சவர்க்கர், சுபாஷ் சந்திர போஸ் போன்றோரை, இந்தியர்கள் இன்றும் சில சித்தாந்த குழுக்கள் ராஜதுரோகிகள் என்று தான் பேசி-எழுதி வருகின்றனர். ஆனால், பெரும்பான்மையினர், அவர்களை மாபெரும் தலைவர்களாக, போராளிகளாக, தேச பக்தர்களாகத்தான் கருதப்பட்டு வருகிறார்கள். பிறகு எப்படி திப்பு எல்லா தியசக்திகளையும் விடுத்து, புண்ணியவானாக, தேவனாக, தூய்மையானவனாக கருதப்பட முடியும்?

© வேதபிரகாஷ்

13-11-2015

[1] For over 10 years Tipu remained in constant touch with the Shankaracharya and even the last recorded letter written in 1798 request the Swami to offer worship , three times a day to Lord Isvara and perform the Chandihavana, a special oblation, for the destruction of enemies and the prosperity of the government.

https://toshkhana.wordpress.com/2012/03/25/tipu-sultan-and-the-ring-of-rama/

[2] Dr. A.K. Shastry has published the contents of 47 letters from Tipu sent to the Sringeri Shankaracharya Sri Sacchidananda Bharati III who presided over the affairs of the mutt from 1753-1799 A.D. These letters range from Tipu Sultan enquiring after the Shankaracharya’s welfare to requesting him to pray for Mysore’s prosperity and even requesting his Holiness to cast a horoscope for Tipu. Tipu’s letters breathe an honest spirit of veneration for the Sringeri Guru.

https://toshkhana.wordpress.com/2012/03/25/tipu-sultan-and-the-ring-of-rama/

[3] http://www.sringeri.net/jagadgurus/sri-sacchidananda-bharati-iii-1770-1814

[4] https://toshkhana.wordpress.com/2012/06/04/the-light-of-islam-tipu-sultan-as-a-practising-muslim/

[5] http://www.islamicvoice.com/june.99/tippu.htm

[6] https://toshkhana.wordpress.com/2012/10/19/remembering-a-martyr-220th-urs-e-shareef-of-hazrath-tipu-sultan-shaheed/

[7] Mahathama Gandhi, Collected works, Volume.XXIII, Appendix, 13, p.569.

[8] Mahathama Gandhi, Collected works, Volume XXVI, p.214.

தேவிபட்டினம் கோவில் திருவிழாவில் முஸ்லிம்கள் கல்வீச்சு, ரகளை

ஜூன் 3, 2013

தேவிபட்டினம் கோவில் திருவிழாவில் முஸ்லிம்கள் கல்வீச்சு, ரகளை

SDPI Muslims attack while others looka at 31-05-2013

ஸ்ரீமுனியப்பன்கோவில்திருவிழா, காவடி, ஊர்வலம்: ராமநாதபுரத்தில் உள்ள தேவிபட்டினம் கோவில் விழாவில் ஹிந்துக்களின் மேல் த.மு.மு.க முஸ்லிம்கள் கண்மூடித்தனமான தாக்குதல் என்றும், எஸ்டிபிஐ [Social Democratic Party of India (SDPI)] தாக்கியது என்றும் செய்திகள் வந்துள்ளன. அதாவது ஒன்று முஸ்லிம்கள் அத்தகைய ஒன்றிற்கு மேற்பட்ட அடையாளங்களை வைத்துள்ளனர் போலும். தமிழ் நாட்டின் தெற்கே தேவிபட்டினம் என்ற ஊர், ராமநாதபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம். ஹிந்துக்களின் புகழ் பெற்ற நவபாஷணம் கோவில் அமைந்து உள்ள பகுதி. அந்த பகுதியில், இந்துக்களான, வன்னியர் படையாட்சி சமூக மக்கள் அதிகமாக வசிக்கும் இடம். 100 ஆண்டுகளுக்கு மேல் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் ஸ்ரீமுனியப்பன் கோவில் திருவிழா இந்த ஆண்டும், வைகாசி நாளில் சீரும் சிறப்புமாக தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக அம்மன் திருவீதி உலா குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பக்தி பரவசத்துடன் ஊர்வலம் தொடங்கியது. அப்போது பக்தர்கள் பால்குடம் எடுத்து கிழக்கு தெரு வழியாக மேள தாளத்துடன் ஊர்வலமாக சென்றனர்.

ஒப்புக்கொண்டமுஸ்லிம்கள்எதிர்த்தல், தாக்குதல்: ஊர்வலம் தொடங்கிய 30 நிமிடங்களில் நாம் அதே பகுதியில் உள்ள பள்ளி வாசல் அருகே சென்ற போது ஆரம்பித்தது பிரச்சனை. ஏற்கெனவே மாலை 6.45ற்குள் மசூதியைக் கடந்து செல்ல வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது[1]. ஆனால், திடீரென்று மேளதாளங்களை வாசிக்கக் கூடாது என்று எஸ்டிபிஐ முஸ்லீம்கள் எதிர்ப்புத் தெரிவித்து, ஊர்வலத்தை நிறுத்தினர்[2]. இஸ்லாமியர்கள் சாமி ஊர்வலம் அந்த வழியாக செல்ல கூடாது என்றலார்பாட்டம் செய்ய ஆரம்பித்தனர். ஊர்வலம் பள்ளி வாசல் அருகே சென்ற போது பட்டாசு வெடித்ததாக கூறப் படுகிறது[3]. உடனடியாக போலீஸார் பிரச்சினையைத் தீர்க்கப் பேசிப்பார்த்தனர். ஆனால், அதற்குள், 60-70 எஸ்டிபிஐ முஸ்லீம்கள் கோயில் அருகே விழா நடக்கும் இடத்திற்குச் சென்று கூட்டத்தின் மீது கற்களை வீசி தாக்க ஆரம்பித்தார்கள். இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. முதலில் பயந்து போன திருவிழா கூட்டத்தினர், பிறகு சுதாரித்துக் கொண்டு, திரும்ப தாக்க யத்தனித்தபோது, போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்[4].

கோவிலுக்குஅருகில்சென்றுஇந்துக்களைத்தாக்கியமுஸ்லிம்கூட்டம்: நியாயம் கேட்டவர்களை அடிக்க ஆரம்பித்து விட்டனர். ஊர்வலத்தில் வந்த குழந்தைகள், பெண்கள், முதியவர் என்று பார்க்காமல் எல்லோரையும் தாக்க தொடங்கினர். கோவிலுக்கு சென்ற அப்பாவி ஹிந்துக்கள் அடிபட்டு திரும்ப ஆரம்பித்தனர். மேளதாளங்கள் கிழிக்கப்பட்டன, எல்லாவற்றையும் கற்களால் அடிக்க தொடங்கினர்[5]. அப்பாவி பெண்கள், முதியோர் என்ன செய்வது என்று தெரியாமல் ஓட தொடங்கி விட்டனர். இதை கண்டு கொதித்த அந்த பகுதி ஹிந்துக்கள் ஒன்று இணைந்து பதில் தாக்குதலில் இறங்கிய பின்னர் தான் இஸ்லாமியர்களின் தாக்குதல் அடங்கியது. அங்கு MLA மற்றும் பஞ்சாயத்து தலைவர் இருவரும் இஸ்லாமியர்கள் என்பதால் நியாயம் இல்லாமல் தவித்தனர் ஹிந்துக்கள். இது முற்றிலும் அரசியல் வாதிகளின் துணையோடு நடந்த தாக்குதல் என்றும் கோவில் நிர்வாகிகள் மட்டும் பொது மக்கள் குரல். அப்பாவி ஹிந்துக்கள் அடி பட்டு, காயப்பட்டு உயிர் பிழைக்க ஓடியது கொடுமை. பெரும்பான்மை சமூகம் ஒரு நாட்டில் அடிமைப் பட்டு கிடப்பது இந்த தேசத்தில் மட்டும் தான்[6] (இது இந்துக்கள் தரப்பில் சொல்லப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது).

போலீஸார்வானத்தைநோக்கிதுப்பாக்கிசூடு: ராமநாதபுரம் அருகே நடந்த கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட கலவரத்தை அடக்க போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினத்தில் முனியசாமி கோயில் ஒன்று உள்ளது. அந்த வருடாந்திர கோயில் திருவிழாவில் நேற்று காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. வேல் காவடி மற்றும் பால் காவடி எடுத்த பக்தர்கள் தேவிபட்டினம் தெற்கு தெரு வழியாக சென்றுள்ளனர். அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் அருகில் இருந்த சிலர் காவடி எடுத்து வந்த பக்தர்கள் மீது கற்களை வீசியுள்ளனர். இதையடுத்து காவடி எடுத்து வந்தவர்களும் பதிலுக்கு கல்வீசியுள்ளனர். இதனால் இரு தரப்பினரும் பலமாக மோதிக்கொண்டுள்ளனர். இதையடுத்து போலீஸார் தலையிட்டும் அமைதி ஏற்படவில்லை. இதனால் கலவரத்தை கட்டுபடுத்த போலீஸார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டினர்[7]. இதன் பின் தேவிபட்டணத்தில் அமைதி திரும்பியது.

புகார்கொடுக்கப்பட்டதால்தேவிபட்டினம்பஞ்சாயத்துதலைவர்ஜாகிர்உசேன்உட்படபலர்கைது: இந்த கலவரத்தில் காயம் அடைந்த செய்யது அகமதுல்லா, முகம்மதுசலீம், நல்ல முகமது, முனியசாமி, பெரியசாமி, பால்சாமி உள்ளிட்ட 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இக்கலவரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள தேவிபட்டினம் போலீஸார் 11 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ஜாகீர் ஹுஸைன் [Zakhir Hussain] என்பவர் மனிதநேய மக்கள் கட்சியின் உள்ளூர் தலைவர் ஆவர். மேலும் தேவிபட்டினம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவிபட்டினம் பஞ்சாயத்து தலைவர் ஜாகிர் உசேன் மதகலவரத்தை தூண்டி வருவதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கவும் கூறி தேவிபட்டினம் படையாச்சி சமுதாயத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று காலை மனு கொடுத்துள்ளனர்[8]. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தேவிபட்டினம் படையாச்சி தெரு மகளிர் கூட்ட மைப்பினர் நேற்று மாவட்ட கலெக்டர் நந்தகுமாரை சந்தித்து மனு கொடுத்தனர்[9]. கனகராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில், தேவிபட்டினம் ஊராட்சி தலைவர் ஜாகிர் உசேன் [S. Zakhir Hussain] உட்பட, ஐந்து பேர் மற்றும் முகம்மது அசாருதீன் புகாரின் அடிப்படையில், ஆறு பேரை கைது செய்த போலீசார், பத்துக்கும் மேற்பட்டோர் மீது, வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்[10].

ஊர்வலத்தின்மீதுதாக்குதல்பற்றிமுரண்பட்டஅறிவிப்பு, விளக்கம்: பெயர் குறிப்பிடப்படாத, லேலப்பள்ளிவாசலில் உள்ள 23வயது நபர் ஊர்வலம் மாலை தொழுகையின் போது சென்றது. நாங்கள் கண்ணடி கதவுகளைக் கூட மூடிக் கொண்டோம்.  ஆனால், அவர்கள் தாரை-தப்பட்டை அடித்து நடனம் ஆடி எங்களது தொழுகைக்கு இடைஞ்சல் செய்தனர், என்று குற்றஞ்சாட்டினார். இதற்குப் பிறகு ஏற்பட்ட வாக்குவாதம் தான் கலவரத்தில் முடிந்தது என்று அவர் கூறினார்[11] (இது முஸ்லிம்கள் தரப்பில் சொல்லப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது). ஆனால், வி. வடிவேலு என்ற படையாச்சி சமூகத்தலைவர் மற்றவர் இதனை மறுத்தனர். ஊர்வலம் இரண்டு மசூதிகள் வழியாகவும் தொழுகைக்கு முன்பாகவே சென்று விட்டது. கோவிலையும் அடைந்து விட்டது. ஆனால், ஊர்வலம் கடந்த பின்னர், பின்னால் வந்து கொண்டிருந்த சில பெண்கள் மீது கற்கள் எரியப்பட்டன. தெருவில் இரைந்து கிடந்த கற்கள், உடைந்த குழல்விளக்குகள் முதலியவற்றை அவர்கள் காட்டினர்[12]. இருபது வருடங்களுக்கும் மேலாக இந்த திருவிழா, ஊர்வலங்கள் அமைதியாக நடந்து வந்துள்ளன. இப்பொழுது தான் இப்பிரச்சினை வந்துள்ளது. குறிப்பாக ஜாகிர் உசேன் பஞ்சாயத்துத் தலைவரானப் பிறகுத்தான் ஏற்படுகிறது. ஏனெனில் அவர் குப்பத்தில் உள்ள சில இளைஞர்களைத் தூண்டி விட்டுக் கொண்டு, வன்முறையைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார் மற்றும் சமூக நல்லிணக்கத்தையும் கெடுக்கிறார் என்று குற்றஞ்சாட்டினார்[13].

கலவரத்தில்ஈடுபட்டதுஎஸ்டிபிஐமுஸ்லிம்களாஅல்லது.மு.மு.முஸ்லிம்களா: தேவிபட்டினம் கோவில் விழாவில் ஹிந்துக்களின் மேல் த.மு.மு.க முஸ்லிம்கள்[14] கண்மூடித்தனமான தாக்குதல் என்றும், எஸ்டிபிஐ [Social Democratic Party of India (SDPI)] தாக்கியது[15] என்றும் செய்திகள் வந்துள்ளன. சொல்லிவைத்தால் போல, இப்பொழுது எஸ்டிபிஐ தங்களுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்றும் போலீஸார் வேண்டுமென்றே எஸ்டிபிஐ பெயரை இவ்விஷயத்தில் இழுக்கிறார்கள் என்றும் தலைவர் எம். ஐ. நூர் ஜியபுத்தீன் [M.I.Noor Jiyabudeen] கூறுகிறார். எஸ்டிபிஐ ஊர்வலத்தைத் தடுக்கவும் இல்லை, அதன் மீது கற்களை வீசவும் இல்லை என்று வாதிக்கிறார். உள்ளூர் எம்.எல்.ஏ எம். எச். ஜவாஹிருல்லா [M.H.Jawahirullah] தங்கள் மீது பொய் வழக்குப் போட்டுள்ளதாக, முதலமைச்சருக்கு மனு கொடுத்துள்ளார்[16]. முஸ்லிம்கள் இந்து ஊர்வலத்தைத் தாக்கியுள்ளனர் என்பது உண்மை. அதில் இந்த முஸ்லிம்கள் தாக்கினரா, அந்த முஸ்லிம்கள் தாக்கினரா என்பது திசைத்திருப்பும் முயற்சியாகும். அப்படி முஸ்லிம்கள் பிரச்சினை வரக்கூடாது என்று நினைத்திருந்தால், சுமுகமாக சென்றிருக்கலாம்.

ஜாகிர் உசேனின் – இரு முகங்கள் – வெளிச்சம் தராத “ஹைமாஸ்’ விளக்கு இருளில் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள்[17]: ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டில் “ஹைமாஸ்’ விளக்கு எரிதாததால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தேவிபட்டினத்தில் நவபாஷான கடற்கரை கோயில் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களிலிருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் சிலர் நாகதோஷம், புத்திர தோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நிவர்த்தியாவதற்கு பரிகார பூஜைகள் செய்கின்றனர். இதனால், இந்த கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இங்கிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்களின் வசதிக்காக, பஸ் ஸ்டாண்டில் “ஹைமாஸ்’ (உயர் கோபுர விளக்கு) விளக்கு அமைக்கப்பட்டது. இதனால் இரவு நேரங்களில் விளக்கு வெளிச்சத்தில் பஸ் ஸ்டாண்ட் ஜொலித்தது. நாளடைவில் இந்த விளக்கு வெளிச்சம் தரமறுத்ததால் பஸ் ஸ்டாண்ட் இருளில் மூழ்கி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வெளியூர் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் நிற்கவேண்டிய பரிதாப நிலை நீடித்துள்ளது.இது குறித்து தேவிபட்டினம் ஊராட்சி தலைவர் ஜாகிர் உசேன்’கூறியதாவது: “ஹைமாஸ்’ விளக்கு பழுது ஏற்பட்டால், அதை சரி செய்வதற்கு பராமரிப்பு என்று எந்த  நிதியும் இல்லை. ஊராட்சி நிதி பற்றாக்குறையாக இருப்பதால், இதை சரி செய்வதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த விளக்கு பக்தர்களின் வசிக்காக விரைவில் சரிசெய்யப்டும், என்றார். கோவில் விஷயம் என்பதால் தயங்குகிறாரா அல்லது மறுக்கிறாரா என்று தெரியவில்லை.


[1] As per the existing arrangement, the group passed though the places of worship well before the prayer time at 6 45 p.m., but a section objected to the drum beating and dancing, the police said.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/police-disperse-clashing-groups-at-devipattinam/article4772025.ece

[4] Immediately, the police intervened and sorted out the issue, but about 50 to 60 members of the SDPI went to the temple site where the festival was going on and started throwing stones at the gathering. Tension ensued when the other group retaliated, forcing the police to take action.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/police-disperse-clashing-groups-at-devipattinam/article4772025.ece

[11] Speaking on condition of anonymity, a 23-year-old man at Mela Pallivasal alleged that the other group timed their procession to pass through their place of worship when the evening prayer was going on. “We shut all the glass doors and were praying to avoid any problem, but they continued to beat drums and dance, disturbing the prayers,” he alleged. On being provoked, they questioned them, resulting in a wordy duel and subsequent violence, he toldThe Hindu.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/11-arrested-normalcy-returns-to-devipattinam/article4775002.ece

[12] V.Vadivelu, leader of the Padayachi community, and others, however, denied the allegation. They said the procession passed through the two places of worship well ahead of the prayer time and trouble broke out when the other group attacked a few women who were coming at end of the procession. “All of us have reached the temple, half a km away from the mosque, when they came to our area and threw stones,” they said, showing their street strewn with stones and broken tube lights.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/11-arrested-normalcy-returns-to-devipattinam/article4775002.ece

[13] They said they had been maintaining cordial relations with the other group and had been celebrating the festival for the past two decades without any trouble. Problems began to surface only after Mr.Hussain became the village president, they alleged. The panchayat president was instigating violence and disturbing religious harmony with the connivance of the youth settled in Kuppam area, they alleged.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/11-arrested-normalcy-returns-to-devipattinam/article4775002.ece

[14] A day after violence broke out in Devipattinam following clashes between two groups, police on Saturday launched a crackdown and arrested 11 persons, including village panchayat president S. Zakhir Hussain and two juveniles. Zakhir Hussain is a local leader of Manithaneya Makkal Katchi (MMK), the police said.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/11-arrested-normalcy-returns-to-devipattinam/article4775002.ece

[15] It all started with a group taking out a procession in connection with an annual temple festival. Trouble broke out when members of the Social Democratic Party of India (SDPI) objected to a religious group taking out the procession beating drums and dancing.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/police-disperse-clashing-groups-at-devipattinam/article4772025.ece?css=print

[16] The Social Democratic Party of India (SDPI) denied its involvement in the violence. The SDPI was nowhere in the picture and the police had unnecessarily dragged its name into the controversy, said SDPI district president M.I.Noor Jiyabudeen. “Our members neither prevented the procession nor indulged in stone throwing,” he said, and condemned the police for trying to project the SDPI in bad light. Local MLA and MMK leader M.H.Jawahirullah, in a petition to Chief Minister J.Jayalalithaa, alleged that the police had foisted a case against Mr.Hussain and demanded a fair investigation and arrest of those involved in violence.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/11-arrested-normalcy-returns-to-devipattinam/article4775002.ece

 

தலைவெட்டியவன் சாமி கும்பிட வருகிறானாம் – வரவேற்கும் மானங்கெட்ட இந்திய அமைச்சர், தலைகளைக் கொண்டுவரச் சொல்லும் பூசாரி!

மார்ச் 9, 2013

தலைவெட்டியவன் சாமி கும்பிட வருகிறானாம்வரவேற்கும் மானங்கெட்ட இந்திய அமைச்சர்,  தலைகளைக் கொண்டுவரச் சொல்லும் பூசாரி!

ISI awarded Rs 5 lakhs for beheading Indian soldier

இந்திய வீரர்களின் தலைவெட்டியவனுக்கு இந்திய வீரர்கள் பாதுகாப்பு: ஆஜ்மீர் தர்காவுக்கு சனிக்கிழமை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃபை புறக்கணிக்கப் போவதாக ஆஜ்மீர் ஷெரீஃப் தர்கா மதகுரு ஜைனுல் அபெதின் அலி கான் அறிவித்தார். அவர் விட்டில் இருந்ததாக சொல்லிக் கொண்டாலும், ராஜாவிற்கு வேண்டிய மரியாதைகள் தர்காவில் மற்ற பூஜாரிகளால் அளிக்கப்பட்டன. ராஜஸ்தான் அரசு 1000 வீரர்கள் முதலியவர்களை வைத்து தர்காவைச் சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடு[1] செய்துள்ளது! பாகிஸ்தானிலிருந்து வந்துள்ள பாதுகாப்பு அதிகாரிகளும் பந்தோபஸ்துகளில் ஈடுபட்டனர்[2]. வீரமணி போன்றவர்கள், ஏன் அங்கிருக்கும் சூபி தனது மகிமையினால் அவரைக் காப்பாற்ற மாட்டாரா என்று விடுதலையில் எழுதுவாரா என்று தெரியவில்லை!

பூசாரி வரவேற்க மாட்டார் இல்லை அவர் வரும் போது இவர் வரமாட்டாராம்!: இது குறித்து சையது ஜைனுல் அபெதின் அலிகான் (Syed Zainul Abedin Ali Khan) வெள்ளிக்கிழமை கூறியதாவது: “(அவரை வரவேற்பது) தலைத்துண்டிக்கப் பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்தாரை அவமதிப்பதாகும் செயலாகும். இந்தியபாகிஸ்தான் எல்லைக் கோடு பகுதியில் இரு இந்திய ராணுவ வீரர்கள், பாகிஸ்தான் ராணுவத்தினரால் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் இந்தியர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் அரசாங்கம் இந்தியர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை. இச்சூழலைக் கருத்தில் கொண்டே, இங்கு வரும் பாகிஸ்தான் பிரதமரை வரவேற்பதில்லை அல்லது அவர் வரும்போது புறக்கணிப்பது என்ற முடிவை நான் எடுத்துள்ளேன்”. இச்செய்தியை பாகிஸ்தான் நாளிதழும் வெளியிட்டுள்ளது[3]. அப்படி சொன்னாலும், என்ன நடக்கப் போகிறது என்பது இன்று (சனிக்கிழமை) தெரிந்து விட்டது. ஆமாம், அவர் வரவில்லை, ஆனால், மற்றவர்கள் கவனித்துக் கொண்டார்கள். இவரது அனுமதி இல்லாமல் அது நடந்திருக்காது. மேலும் அவருக்கு அழைப்பு விடுத்திருந்ததே இவர் தான்! [Chishti met Ashraf twice in Islamabad last year, in December and August. During the meeting in August, Chishti invited the premier to visit Ajmer. Ashraf accepted the invitation and said he would visit Ajmer at “the first available opportunity.”].

Last voyage of the beheaded soldiers

தலைகளைக் கொண்டுவரச் சொல்லும் பூசாரி!: “அவர்களின் தலைகளை திரும்ப எடுத்து வரவேண்டும்” என்றும் மத சம்பிரதாயங்களுக்கான குருவாகக் கருதப்படும் ஜைனுல் அபெதின் கூறியுள்ளது மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து[4]. ஆனால், அது பெறும் பேச்சுதான், முஸ்லீம் என்றும் முஸ்லீம் தான் என்று அனைவரும் சேர்ந்து நடத்திய நாடகத்தில் வெளிப்பட்டது. ஆமாம், அந்த குர்ஷித் ஐந்து நடசத்திர ஓட்டலில் நல்ல மெனுவில் விருந்து ஜோராக ஏற்பாடு செய்து தின்று விட்டுத்தான் சென்றுள்ளார். 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூஃபி ஞானி குவாஜா மொய்னுதீன் சிஷ்டி தர்கா மிகவும் பழமையானது. காதிம் வழித் தோன்றல்கள் எனக் கூறிக் கொள்ளும் சையத் பிலால் சிஷ்டி கூறுகையில், “எனது அழைப்பின் பேரில்தான் அஷ்ரஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வருகின்றனர். அவர்களின் புனித யாத்திரைக்குத் தேவையான உதவிகளை நான் செய்வேன்’ என்றார்.

 Beheaded photos - not Indians3  Beheaded photos - not Indians2

மேலே காட்டப்பட்டுள்ளது உதாரணத்திற்காக – இந்திய வீரரது உடல்-தலை இல்லை. இரக்கமற்ற அரக்கர்கள் எப்படி மனிதர்களைக் கொன்று தங்களது குரூரத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதனைக் காட்டவே, காண்பிக்கப்பட்டுள்ளது.

Beheaded photos - not Indians

இப்படியும் நடக்குமா என்று நினைக்கலாம் – ஆனால் இப்படியும் நடந்துள்ளது என்பதனைக் கட்டத்தான் இப்புகைப்படங்கள்!

குஷித் ஆலம் கான் விருந்து கொடுக்கப் போகிறாராம்!: முஸ்லீம் தான் நான் என்று ஆர்பரித்து, “எனது பேனாவில் ரத்தத்தை நிரப்புவேன்” என்று மிரட்டியதிருவாளர் / ஜனாப் குஷித் ஆலம் கான் விருந்து கொடுத்துள்ளார்! கூட அந்த வீரர்களின் குடும்பத்தாரையும் அழைத்துக் கொள்ளலாம் / கொல்லலாம்!! சோனியா படு சந்தோஷமாகி விடுவார்!!! ராஹுல் அதே நேரத்தில் ஜியா ஹுல் ஹக் என்ற போலீஸ் அதிகாரி வீட்டிற்குச் சென்றுள்ளது கவனிக்க வேண்டும். தலைவெட்டப்பட்ட வீரர் உறுதி மரியாதையிலும் கலந்து கொள்ளவில்லை, அவரது வீட்டிற்கும் செல்லவில்லை. பிறகு அந்த வீட்டிற்கு ஏன் சென்றார்? ஆமாம், கொல்லப்பட்ட அந்த ஆள் முஸ்லீம், கொல்லப்பட்ட இந்த ஆள் இந்து! என்னே காங்கிரஸின் செக்யூலரிஸம்?

வேதபிரகாஷ்

09-03-2013


[2] A security team from Pakistan reached Ajmer on Friday to look into the security arrangements. The team, including officials of Pakistan high commission, reached Ajmer early on Friday and had a meeting with officials of the district administration. They remained in the dargah to find out the rituals and the arrangements made for Ashraf’s visit.

28 ஷியாக்கள் பலி, 200 மேற்பட்டவர்கள் காயம் – ஹஜரத் இமாம் அலி – கர்பலா தினத்தன்று தற்கொலைக் குண்டு ஜிஹாதிகளின் அட்டூழியம்! அஹ்மதியாக்கள், பஹாய்க்கள் அடுத்து ஷியாக்களைக் கொல்லும் பாகிஸ்தான்!

செப்ரெம்பர் 1, 2010

28 ஷியாக்கள் பலி, 200 மேற்பட்டவர்கள் காயம் – ஹஜரத் இமாம் அலி – கர்பலா தினத்தன்று தற்கொலைக் குண்டு ஜிஹாதிகளின் அட்டூழியம்! அஹ்மதியாக்கள், பஹாய்க்கள் அடுத்து ஷியாக்களைக் கொல்லும் பாகிஸ்தான்!

Shia-procession-attacked-2010

Shia-procession-attacked-2010

சுன்னி-ஷியா ஜிஹாதிகள் குண்டுவெடிப்புகள்: சமீபத்தில் பாகிஸ்தானின் குண்டு வெடிப்புகளில், ஷியாக்களைக் குறிவைத்து நடைபெறுவதாக உள்ளது. இஸ்லாத்தில் பல பிரிவுகள் உள்ளன, அவை இறையியல், வழிபாடு, குலம், என்ற ரீதியில் உள்ளன. இதில் ஆரம்பத்திலிருந்தே சுன்னி மற்றும் ஷியா பிரிவுகளுக்கு வேறுபாடு இருந்து வருகிறது. இதனால், இவர்களது சண்டை-சச்சரவுகள் (ஜிஹாத்), இன்றுவரை தொடர்ந்து வருகிறது. அமைதி என்று சொல்லிக் கொள்ளும்-கொல்லும் இஸ்லாம், இப்படி சண்டையிட்டுக் கொன்றுக் கொண்டுதான் வருகிறது.

ஹஜரத் இம்மாம் அலி தொழுகையில் குண்டு வெடிப்பு: செப்டம்பர் 1, 2010 அன்று, லாஹூரில் ஒரு ஷியா மசூதியில் – கர்பலா கமய் ஷா (Karbala Gamay Shah) ஆயிரக்கணக்கானவர்கள் ஹஜரத் இமாம் அலியின் இறப்பு – உயிர்த்தியாகம் மற்றும் தொழுகைக்காகக் கூடியிருக்கும் போது (Yaum-e-Ali), குண்டுகள் வெடித்ததில் 17 / 28[1] பேர் கொல்லப்பட்டனர். முகமது நபியின் மைத்துனரான ஹஜரத் அலியின் இறந்த நாளை – யௌம்-இ-அலி நினைவு கொள்ளும் வழக்கம் ஷியா முஸ்லீம்களுக்கு உள்ளது[2]. அவர்கள் ஊர்வலமாகச் செல்லும் போது, தற்கொலைப் படையினர், மூன்று[3] தற்கொலை ஜிஹாதிகள் குண்டுகளாகச் செயல் பட்டனர் என்று சொல்லப்படுகிறது[4]. 150ற்கும் மேலானவர்கள் காயமடைந்தனர்[5]. தடை செய்யடப்பட்ட லஸ்கர்-இ-ஜாங்வி அல்-ஆல்மி (Lashkar-e-Jhangvi al-Almi) பொறுபேற்றதாக செய்திகள் கூறுகின்றன.

பாதுகாப்பு படையினர், உளவுத்துறைக்குத் தெரியுமாம்[6]: இப்படி ஷியாக்களின் ஊர்வலம் தாக்கப்படும் என்பது பாகிஸ்தானின் உளவுத்துறக்கு முன்பே தெரியுமாம். அவர்கள் சொல்வதாவது, அந்த மூன்று தற்கொலை ஜிஹாதி குண்டுகள் வெளியிளிருந்து வரவில்லை, ஆனால், அந்த பாதுகாப்பு வலையத்தினுள்ளேதான் இருந்து செயல்பட்டுள்ளனர்.

சுன்னிகள் ஏன் மற்ற முஸ்லீம்களை இப்படி கொல்கின்றனர்? சுன்னிகள் இப்படி தாங்கள் தான் இஸ்லாத்தில் உண்மையான முஸ்லீம்கள், மற்றவர்கல் எல்லோரும் முஸ்லீம்கள் இல்லை என்ற தோரணையில் செயல்பட்டு வருவதால், இஸ்லாத்தில் என்றுமே அமைதி இருப்பதில்லை. சண்டைதான், சச்சரவுதான், கொலைகள்தான், இன்றுதற்கொலை மனித குண்டுகள் ஜிஹாத் மூலம் வெளிப்படுகின்றன. ஷியாக்கள் மற்றுமன்றி மர்ர அஹ்மதியாக்கள், காதியான்கள், பஹாய்க்கள் முதலியோரை முஸ்லீம்கள் இல்லை என்று சொல்லி, அவர்களது மசூதிகளை இடித்து, அழித்து, அவர்களை நாடு விட்டே துரத்தியடிக்கப் பட்டனர்.


[1] http://edition.cnn.com/2010/WORLD/asiapcf/09/01/pakistan.lahore.bomb/?hpt=T2#fbid=WpVysMRtvEp&wom=false

[2] http://www.google.com/hostednews/afp/article/ALeqM5gAZWGvebP5yD4-ADntMscQ7kV_RQ

[3] http://www.dawn.com/wps/wcm/connect/dawn-content-library/dawn/the-newspaper/front-page/06-religious-procession-attacked-in-lahore-triple-terror-blasts-leave-27-dead-290-rs-02

[4] http://www.bbc.co.uk/news/world-south-asia-11152128

[5] http://www.hindustantimes.com/Blasts-rock-Lahore-Shia-march-17-killed-150-injured/H1-Article1-594837.aspx

[6]Daily times, Police had intelligence about attack threat, dated 02-09-2010 http://www.dailytimes.com.pk/default.asp?page=201092\story_2-9-2010_pg1_2