Posted tagged ‘லஷ்கர்-இ-தொய்பா’

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தளபதி அப்துல் கரீம் துண்டா என்கின்ற அப்துல் குட்டூஸ் கைது!

ஓகஸ்ட் 17, 2013

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தளபதி அப்துல் கரீம் துண்டா என்கின்ற அப்துல் குட்டூஸ் கைது!

Abdul Karim Tunda 16-08-2013

பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுடன் அப்துல் குட்டூஸ் கைது: இந்தியாவின் வடமாநிலங்களில் 1996-98 ஆண்டுகளுக்கு இடையே நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் மூளையாக செயல்பட்ட, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தளபதி அப்துல் கரீம் துண்டா [Abdul Karim Tunda] மற்றும்  அப்துல் குட்டூஸ் [Abdul Quddooss] எனவும் அழைக்கப்படுபவன் டெல்லி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து பன்வாஸா-மெஹந்தர்நகர் என்ற [ the Banwasa-Mehendarnagar borde] இந்தியா-நேபாள எல்லையில் போலீசார் 16-08-2013 அன்று நள்ளிரவு கைது செய்யப்பட்டான். அப்பொழுது அவன் 23-01-2013 அன்று அப்துல் குட்டூஸ் என்ற பெயரில் பாகிஸ்தான் வழங்கிய பாஸ்போர்ட்டை வைத்திருந்தான்[1]. 17-08-2013 காலை டெல்லி கோர்ட்டில் அவன் ஆஜர்படுத்தப்பட்டான்[2].

Abdul Karim Tunda.1

யார் இந்த அப்துல்கரீம்துண்டாஎன்கின்றஅப்துல் குட்டூஸ்?: இன்டர்போல் தரும் தகவல்கள் கீழே பார்க்கலாம்:

 

WANTED BY INTERPOL, NEW DELHI

 

 

Notice Control No.:-

A-656/12-1996

 

(i)                 NAME:- SYED ABDUL KARIM @ HAKIMJI
(ii)               SEX:- MALE
(iii)             DATE OF BIRTH:- 14th JULY,1943
(iv)             PLACE OF BIRTH:- DELHI, INDIA
(v)               LANGUAGE SPOKEN:- HINDI,GUJARATI,URDU,ENGLISH
(vi)             NATIONALITY:- INDIAN

PHYSICAL DESCRIPTION


HEIGHT:- 163 Cms,
COLOUR OF EYES:- BLACK
COLOUR OF HAIR:- BLACK
DISTINGUISHING MARKS:- LEFT HAND AMPUTATED,BLACK MOLE ON RIGHT HAND
CHARACTERISTICS:- STOCKY BUILD
OFFENCES:- Criminal conspiracy,attempted murder,violation of explosive substances act,terrorist activities, damage to public property,violation of firearms act

If you have any information please contact your national or local police

மற்ற விவரங்கள் இங்கே:

Who is Syed Abdul Karim alias Tunda[3]

# The 70-year-old Tunda was an explosives expert for the LeT, an expert in making inprovised (IED) explosive devices widely used by the militant outfit while carrying out a spate of bomb explosions in the late 1990s in Uttar Pradesh.

# A resident of Pilkhua in Uttar Pradesh’s Ghaziabad district, Tunda was one of the 20 terrorists whose extradition India had demanded from Pakistan after the 2001 attack on Parliament House.

# He got his name ‘Tunda’ after losing an arm while making a bomb.

# He received his training in making improvised explosive devices (IEDs) in Pakistan. He then came in contact of Lashkar-e-Taiba (LeT) operatives and soon became the top bomb maker for the terror organisation. He is also said to be close to Dawood Ibrahim.

# The CBI had charged Tunda with organising LeT’s major terror attacks outside of Jammu and Kashmir — a series of 43 bombings in Mumbai, Hyderabad, Delhi, Rohtak and Jalandhar in which at least 20 persons were killed and over 400 injured.

# He had also triggered explosions on inter-city trains on December 6, 1993 that claimed two lives.

# He was allegedly involved in executing a blast outside the Delhi Police HQ and Lajpat Nagar.

# In all, 33 criminal cases registered against Tunda.

# He is also reportedly connected with Indian Mujahideen (known earlier as Students Islamic Movement of India), Jaish-e-Mohammad and Jamat-ud-Dawa other than LeT.

# The hunt for Tunda was almost given up following reports of his death in Bangladesh in 2000. However these reports were proven false after Abdul Razzak Masood, an alleged LeT operative who had been arrested by the Special Cell of the Delhi Police revealed that he had met Tunda recently.

# In 2006, it was thought that he had been apprehended in Nairobi, but that too turned out to be a false alarm[4].

 

மேலும் இவனைப்பற்றிய முழு விவரங்களுக்கு, இங்கே காணவும்[5].

Abdul Karim Tunda.2

வெடிகுண்டுதயாரிப்பதில்வல்லவன்: 2005ல் கூட லஸ்கர் தீவிரவாதி அப்துல் ரஸ்ஸாக் மசூத் [Abdul Razzak Masood, alleged chief coordinator of Lashkar-e-Taiba (LeT)] தில்லியில் பிடிபட்டான்[6]. நவீன வெடிகுண்டு தயாரிப்பதில் சிறப்பு பயிற்சி பெற்றவன் என்பது குறிப்பிடத்தக்கது. யூரியா, நைட்ரிக் அமிலம், பொட்டாசியம் குளோரைட், நைட்ரோ-பென்ஸீ மற்றும் சர்க்கரை இவற்றை வைத்துக் கொண்டு வெடிகுண்டுகளை [improvised explosive devices (IEDs)] தயாரித்து கூட்டமுள்ள இடத்தில் வைத்து, வெடித்து பீதியைக் கிளப்பி வந்தான்[7]. இதற்காக, இளைஞர்களை மதரீதியில் மூளை சலவை செய்து, அக்காரியங்களுக்கு உபயோகப் படுத்தினான். ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத இயக்கத்துடனும் நெருங்கிய தொடர்புள்ள துண்டாவை மும்பை, ஐதராபாத், டெல்லி ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த 40க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் தொடர்புபடுத்தி போலீசார் தேடி வந்தனர்.

Blasts taken place 2006-2013

அனைத்துலக தீவிரவாதி: தில்லியில் மட்டும் 1994 மற்றும் 1996-98ல் நடந்த 21 வழக்குகளில் சம்பந்தப் பட்டுள்ளான். உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவன் 1980களில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறையிடம் நவீன வெடிகுண்டுகளை தயாரிக்கும் பயிற்சி பெற்றவன். பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்திருந்த முக்கியமாகத் தேடப்படுவோர் பட்டியலில் இவனும் ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது. 1993ல் மும்பையில் நடந்த 250 பேரை பலிகொண்ட குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் இவரை விசாரிக்க விரும்புவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்[8]. பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம் சென்ற தண்டா அங்குள்ள ரோகிங்யா இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தீவிரவாதியாக மாற்றினான்.

 

© வேதபிரகாஷ்

17-08-2013


[1] He was carrying a Pakistani Passport No. AC 4413161 issued on 23 January, 2013 in the name of Abdul Quddus, special commissioner of police (special cell) SN Shrivastava said addressing a press

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Tunda-was-carrying-a-Pakistani-passport-issued-on-Jan-23-2013-Delhi-Police/Article1-1109068.aspx

சிதம்பரத்தின் முகமூடி கிழிகிறது: இஸ்ரத் ஜஹான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிதான்: சொல்வது தீவிரவாதி டேவிட் ஹெட்லி!

ஜூலை 5, 2010

சிதம்பரத்தின் முகமூடி கிழிகிறது: இஸ்ரத் ஜஹான் லஷ்கர் தொய்பா தீவிரவாதிதான்: சொல்வது தீவிரவாதி டேவிட் ஹெட்லி

ஜிஹாதித் தீவிரவாதியே ஃபிதாயீன்  என்று ஒப்புக்கொள்கிறான்: அகமதாபாத்தில் காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் கொல்லப்பட்ட இஸ்ரத் ஜஹான் என்ற பெண், லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிதான் என்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளான. மும்பையை சேர்ந்த இஸ்ரத் ஜஹான், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இஸ்ரத் ஜஹான் லஷ்கர் இயக்கத்தை சேர்ந்தவர் என்று குஜராத் மாநில காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். ஆனால் அதனை மறுத்திருந்த இஸ்ரத் ஜஹான் குடும்பத்தினர், அவள் கல்லூரி மாணவி மட்டுமே என்று கூறியிருந்தனர்.  இந்நிலையில், மும்பை தாக்குதலில் தொடர்புடையவனும், அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதியுமான டேவிட் ஹெட்லியிடம், அண்மையில் இந்தியாவில் இருந்து சென்ற தேசிய புலனாய்வு ஏஜென்சி மற்றும் சட்டத்துறையை சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது.  அப்போது இஸ்ரத் ஜஹான் என்ற பெண், லஷ்கர் இ தொய்பா தற்கொலை தீவிரவாதிதான் என்று ஹெட்லி கூறியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன[1].

இஸ்ரத்-தீவிரவாதிகளுடன்-கொல்லப்பட்டது

இஸ்ரத்-தீவிரவாதிகளுடன்-கொல்லப்பட்டது

சிதம்பரம் பொய் சொன்னாரா, உள்துரை அமைச்சரின் புரட்டா இல்லை, தீவிரவாதிகளுக்கு ஆதரவா? இஸ்ரத் ஜஹான் லஸ்கர்-இ-தொய்பாவின் ஆள்தான் என்று டேவிட் ஹெட்லி ஒப்புக்கொண்டது, சிதம்பரம் பொய் சொன்னதாக ஆகிறது. முஜாம்மில் என்ற இந்திய லஷ்கர் பொறுப்பாளி தான் அவளை அத்தகைய தீவிரவாத வேலைக்கு ஆள் எடுத்ததாக ஒப்புக்கொண்டான். இவளைத்தவிர மேலும் நான்கு பெண்களை மனித வெடிகுண்டுகளாக – ஃபிதாயீன் – தேர்ந்தெடுத்தான்[2]. ஹெட்லுக்கு இந்த எல்லா பெண்களிடமும் தொடர்பு இருந்ததாகவும், அவன் தான் அத்தகைய தீவிரவாத வேலைகளுக்கு அனுப்பிவைத்ததாகவும் ஒப்புக் கொண்டான்[3]. இனி சிதம்பரம் மற்ற அறிவு ஜீவிகள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

Gopinatha_pillai_Javeds-father

Gopinatha_pillai_Javeds-father

ஜேவித் ஷேய்க் (பிராணேஷ் பிள்ளை)கின் பெற்றோர்கள் தொலைக்காட்சி செனல்களில் பேசியதை நினைவில் கொள்ளவெஏண்டும் : இஸ்ரத் ஜஹான், ஜேவித் ஷேய்க் (பிராணேஷ் பிள்ளை) மற்றும் இரண்டு பாகிஸ்தானிய ஆட்கள் – அஜ்மத் அலி மற்றும் ஜிஷான் ஜோஹர் அப்துல் கனி முதகியோர் ஜூன் மாதம் 15, 2004ல் போலீஸாரால் சுட்டுக் கொள்ளப்பட்டனர். அப்பொழுது போலீஸாருக்கு, இவர்கள் சதிதிட்டம் தீட்டி நரேந்திர மோடியைக் கொலைசெய்ய புறப்பட்டு வந்ததாக செய்தி கிடைத்தது[4]. அப்பொழுது பிராணேஷ் பிள்ளையின் பெற்றோர் தமது பிள்ளை தீவிரவாதி கிடையாது என்றேல்லாம் வாதாடினர்[5]. அவர்கள் தமது மகன் ஏதோ “இந்து” என்ற ரீதியில்தான் தொலைக்காட்சி செனல்களுக்கும் பரபரப்பாக பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது தீஸ்தா செதல்வாத் என்ற செக்யூலரிஸ தீவிரவாதிதான், அவர்கள் தீவிரவாதிகள் இல்லை, பால்குடுக்கும் குழந்தைகள், அநியாயமாக என்கவுண்டர் என்று போட்டுத் தள்ளீவிட்டனர் என்றெல்லாம் கத்திக் கொண்டிருந்ததையும் நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு சவுதி அரேபியாவில் உள்ள கூட்டத்திற்கும் காங்கிரஸுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இஸ்ரத்தின் தாயார் ஷமிமா கௌஸர் ஷேய்க் வாசனைத் திரவியகங்கள் என்ற கம்பெனியின் வியாபார வளர்ச்சியாளராக இருந்ததாக குஜராத் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்[6].

இஸ்ரத்-ஜஹான்-அழகிய-வெடிகுண்டு2

இஸ்ரத்-ஜஹான்-அழகிய-வெடிகுண்டு2

மத்திய அரசின் புலனாய்வுத் தகவல்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு மாநில அரசுகள் முடிவுகட்டிவிடக் கூடாது: வாஷிங்டன், செப். 11, 2009:   போலியான என்கவுன்டர் மூலம் இஸ்ரத் ஜஹான் கொல்லப்பட்டதற்கு குஜராத் மாநில அரசுதான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டினார்[7]. அமெரிக்காவுக்கு நான்கு நாள் பயணமாக வந்திருந்த அவர், வாஷிங்டனில் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்து பேசிய பிறகு செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதைக் குறிப்பிட்டார்.

இஸ்ரத்-ஜஹான்-அழகிய-வெடிகுண்டு

இஸ்ரத்-ஜஹான்-அழகிய-வெடிகுண்டு

சிதம்பரத்தின் வக்காலத்து: குஜராத் மாநிலத்தில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற என்கவுன்டர் ஒன்றில் இஸ்ரத் ஜஹான் மற்றும் அவரது சகாக்கள் மூன்று பேர் போலீஸôரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பான விசாரணையில் இது போலி என்கவுன்டர் என்பது தெரியவந்தது. நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில்தான் இது மேற்கொள்ளப்பட்டதாக குஜராத் மாநில அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. குஜராத் மாநிலத்தில் நடத்தப்பட்ட போலி என்கவுன்டர் குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில்: “மத்திய அரசின் புலனாய்வுத் தகவல்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு மாநில அரசுகள் முடிவுகட்டிவிடக் கூடாது. அதுவே இறுதியான ஆதாரமாகவும் ஆகிவிடாது. மத்திய புலனாய்வு அமைப்பானது தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் பகிர்ந்து கொள்ளும் அந்த வகையில்தான் குஜராத் மாநிலத்துக்கும் தகவல்கள் தரப்பட்டன. இதையே இறுதி முடிவாக எடுத்துக் கொண்டு அம்மாநில அரசு செயல்பட்டால் அது மிகவும் துரதிருஷ்டவசமானது. மத்திய புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில்தான் ஒருவரைக் கொலை செய்வதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்றார் சிதம்பரம்.

ishrat-jahan-family

ishrat-jahan-family

மத்திய புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில்தான் ஒருவரைக் கொலை செய்வதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியும்: அதாவது சிதம்பரத்தைப் போல, மத்திய புலனாய்வு அமைப்பு கூட தவறான தகவல் அளிக்கும் என்றால், அது அந்த அமைப்பையே கேவலப்படுத்துவது போலல்லவா இருக்கிறது? எந்த நாட்டிலாவது, ஒரு உள்துறை அமைச்சர் இப்படி மத்திய புலனாய்வு அமைப்பு பற்றி இவ்வளவு கேவலாமாக பேசியிருக்க முடியாது. தனது மாநில போலீஸார் வரம்பு மீறி மேற்கொண்ட செயலை நியாயப்படுத்தும் வகையில் மத்திய அரசு மீது குஜராத் மாநில அரசு பழிசுமத்தியுள்ளது. இது மிகவும் மோசமான முன்னுதாரணம். குஜராத் மாநிலத்தில் போலீஸ் நிர்வாகம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். நீதிமன்றத்தில் குஜராத் மாநில அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், இஸ்ரத் ஜஹான் மற்றும் அவரது சகாக்கள் மூவரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் குஜராத் மாநிலத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது. இதனாலேயே மாநில காவல்துறையினர் என்கவுன்டர் மூலம் அவர்களை சுட்டுக் கொன்றதாகக் குறிப்பிட்டனர். புலனாய்வுத் தகவலை முடிவான ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. அது வெறும் தகவல்தான். மத்திய புலனாய்வு அமைப்பு தகவலை மாநில அரசிடம் பகிர்ந்து கொண்டுள்ளது. அதுவே ஆதாரமாகாது என்றார் சிதம்பரம். 2004-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்வதற்கு வந்ததாக இஸ்ரத் ஜாவேத், குலாம் ஷேக் என்கிற பிரானேஷ் குமார் பிள்ளை, அம்ஜத் அலி என்கிற ராஜ்குமார், அக்பர் அலி ராணா என்கிர ஜிசான் ஜோஹர் அப்துல் கனி ஆகியோரை போலீஸôர் நகருக்கு வெளியே சுட்டுக் கொன்றனர்.


[1] http://www.24dunia.com/tamil-news/shownews/……..%AE%BF/409719.html

[2] http://www.indianexpress.com/comments/ishrat-wouldbe-modi-assassin-was-an-let-fidayeen-headly/642435

[3] http://indiatoday.intoday.in/site/Story/104236/India/headley-claims-ishrat-was-lashkar-operative.html

[4] http://www.ndtv.com/article/india/ishrat-jahan-was-an-let-suicide-bomber-headley-to-nia-35665?from=rightpanel

[5] Read more at: http://www.ndtv.com/article/india/ishrat-jahan-was-an-let-suicide-bomber-headley-to-nia-35665?from=rightpanel&cp

[6] http://www.indianexpress.com/news/ishrat-wouldbe-modi-assassin-was-an-let-fidayeen-headly/642435/

[7] தினமணி, புலனாய்வு தகவல்களை மட்டும் வைத்து என்கவுன்டர் நடத்தக் கூடாது‘: சிதம்பரம், First Published : 12 Sep 2009 12:07:00 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?Title=……………..MainSectionID=131&SEO=&SectionName=World

அல் – காய்தாவினர் 140 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவல்!

மே 4, 2010
அல் – காய்தாவினர் 140 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவல்
புதுடெல்லி , செவ்வாய், 4 மே 2010( 13:07 IST )
http://tamil.webdunia.com/newsworld/news/national/1005/04/1100504027_1.htm

அல் – காய்தா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 140 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்திலிருந்தே இந்த உளவுத் தகவல் அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்தே நாட்டின் மேற்கு பகுதிகளில் உள்ள எல்லைப் பகுதிகளில் உஷாராக இருக்கும்படி காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவகள் தெரிவிக்கின்றன. அஸ்ஸாம் மாநிலத்தில் களத்தில் உள்ள மத்திய உளவுத் துறையினரிடமிருந்து கிடைத்த இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்ற கேள்வி எழுந்தபோதிலும், இந்தியாவில் தாக்குதல் நடத்த அல் – காய்தாவும், லஷ்கர் இயக்கமும் தீவிரமாக உள்ள தற்போதைய நிலையில் எந்த விதமான மெத்தனத்திற்கும் இடம் கொடுத்து விடக்கூடாது என மத்திய அரசு கருதுகிறது. இதனையடுத்தே அல் – காய்தாவினர் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதரபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹைதராபாத்தில் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதி கைது

ஹைதராபாத், செவ்வாய், 4 மே 2010( 10:49 IST )
http://tamil.webdunia.com/newsworld/news/national/1005/04/1100504005_1.htm

ஹைதராபா‌த்‌தி‌ல் நட‌த்த‌ப்ப‌ட்ட சோதனை‌யி‌லல‌ஸ்க‌ர் இ தொ‌ய்பா ‌தீ‌விரவாஇய‌க்க‌த்தசே‌ர்‌ந்முகமது ஜியாஉல்ஹக் எ‌‌ன்பவ‌னபது‌ங்‌கி இ‌ரு‌ப்பதக‌ண்டு‌பிடி‌த்தகாவ‌ல்துறை‌யின‌ரகைதசெ‌ய்தன‌ர். செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மஇ‌ந்தகவ‌லதெ‌ரி‌வி‌த்காவ‌ல்துறஆணைய‌ர் ‌ி.ே.கா‌ன், ‌கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌தீ‌விரவா‌தி முகமது ஜியாஉல்ஹக், ஹைதராபா‌த், செக‌ந்‌திராபா‌த்‌ உ‌ள்பட ப‌ல்வேறஇட‌ங்க‌ளி‌லகு‌ண்டுவெடி‌ப்புகளை ‌நிக‌ழ்‌த்த ‌தி‌ட்ட‌மி‌ட்டஇரு‌‌ந்ததாகூ‌றினா‌ர். அவனிடம் இருந்து சீன தயாரிப்பு கையெறி குண்டுகளும், கைத்துப்பாக்கியும், தோட்டாக்களும், ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌‌ர்.தீ‌விரவா‌தி முகமது ஜியாஉல்ஹ‌க்‌கி‌ன் சொ‌ந்த ஊ‌ர் ஆந்திர மாநில‌ம் அடிலாபா‌த் மாவ‌ட்‌டத்த‌ி‌ல் உ‌ள்ள கா‌ன்பூ‌ர் எ‌ன்று கூ‌றிய காவ‌ல்துறை ஆணைய‌ர் ஏ.கே.கா‌ன், வேலை‌க்கான சவூ‌தி அரே‌பியா நா‌ட்டி‌ற்கு செ‌ன்‌றிரு‌ந்தபோது ல‌ஸ்க‌ர் இ தொ‌ய்பா தளப‌தி அ‌ப்து‌ல் அஜி‌த்துட‌ன் அவனு‌க்கு தொட‌ர்பு ஏ‌ற்ப‌ட்டதாகவு‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.பி‌ன்‌ன‌ர் பா‌கி‌ஸ்தானு‌க்கு செ‌ன்று அ‌‌ங்கு‌ள்ள ல‌ஸ்க‌ர் இ தொ‌‌ய்பா ‌தீ‌விரவாத முகா‌மி‌ல் ப‌யி‌ற்‌சி பெ‌ற்ற முகமது ஜியாஉல்ஹக், அ‌ங்‌கிரு‌ந்து ஹைதராபா‌‌த்‌தி‌ற்கு வ‌ந்து கு‌ண்டுவெடி‌ப்புகளை நட‌த்துவத‌ற்காக கா‌த்‌திரு‌ந்த நேர‌த்‌தி‌ல் காவ‌ல்துறை‌யி‌ன‌‌ர் கைது செ‌ய்து ‌வி‌ட்டதாகவு‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.முகமது ஜியாஉல்ஹக்வுட‌ன் ‌‌தீ‌‌விரவா‌திக‌ள் ‌மேலு‌ம் சில‌ர் ஊடுரு‌வி இரு‌க்கலா‌ம் எ‌ன்று ச‌ந்தே‌கி‌க்க‌ப்படுவதா‌ல் ஹைதராபா‌த் முழுவது‌ம் உஷா‌ர் படு‌த்த‌ப்ப‌ட்டு க‌ண்கா‌ணி‌ப்பு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம் ஏ.கே.கா‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.