Posted tagged ‘ராமநாதபுரம்’

முளைப்பாரி ஊர்வலங்களை வரவேற்று மரியாதை செய்யும் முஸ்லிம்கள் ஏன் மாற வேண்டும் – சேலத்து முஸ்லிம் பெண்கள் ஏன் இந்து பெண்கள் வழிபாட்டை எதிர்க்க வேண்டும் (3)

ஓகஸ்ட் 8, 2017

முளைப்பாரி ஊர்வலங்களை வரவேற்று மரியாதை செய்யும் முஸ்லிம்கள் ஏன் மாற வேண்டும் – சேலத்து முஸ்லிம் பெண்கள் ஏன் இந்து பெண்கள் வழிபாட்டை எதிர்க்க வேண்டும் (3)

Muslims receive mulaippari procession in Ramanathapuram - 03-08-2017

முஸ்லிம் இளைஞர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரி ஊர்வலத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது (ஆகஸ்ட் 2017): ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் விசேஷ விழாக்கள் நடப்பது வழக்கம். இவற்றில், தென் மாவட்டங்களில் நடைபெறும் முளைப்பாரி திருவிழாக்கள் முக்கிய இடம்பிடிக்கின்றன. இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முளைப்பாரி திருவிழாக்கள் நடந்துவருகின்றன. ராமநாதபுரம் புளிக்காரத் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு முளைப்பாரித் திருவிழா நடைபெற்றது. ஒரு வார காலம் நடந்த இந்தத் திருவிழாவின் இறுதி நாளான புதன்கிழமை [02-08-2017] அன்று, பெண்கள் மாரியம்மன் கோயில் முன்பாக பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, மாரியம்மனுக்காக நேர்ந்து வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை நீர்நிலையில் கரைப்பதற்காக அம்மன் கரகத்துடன் ஊர்வலமாகச் சென்றனர். நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற இந்த முளைப்பாரி ஊர்வலம், சின்னக்கடைத்தெரு வழியாக வந்தது. இது காலங்காலமாக நடந்து வருகின்றது.

Salem - Hidu festival opposed by Muslims- 03-08-2017.The Hindu photo

முஸ்லிம்கள் ஊர்வலத்தை வரவெற்றது – பரஸ்பர மரியாதை செய்து கொண்டது: அங்குள்ள முஸ்லிம் பள்ளிவாசல் அருகே முஸ்லிம் இளைஞர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரி ஊர்வலத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது[1]. அம்மன் கரகம் எடுத்து வந்தவருக்கு முஸ்லிம் சங்க நிர்வாகி முகமது நிஷார், பொன்னாடை போர்த்தி வரவேற்றார்[2]. இந்த நிகழ்ச்சியில் சைரோஸ், நைனார் உள்ளிட்ட ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்றனர். கோவில் பூசாரிகளுக்கு ஜமாத் நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்[3]. அப்போது புளிக்காரத்தெருவின் சார்பில் தலைவர் அங்குச்சாமி முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்[4]. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நிகழ்ந்த இந்த வரவேற்பு அனைவரையும் நெஞ்சம் நெகிழ செய்தது. அவ்வப்போது, மதப் பிரச்னைகளைச் சந்தித்துவரும் ராமநாதபுரத்தில், அவற்றுக்கு மாற்றாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலும் மக்கள் ஒற்றுமை, இரு தரப்பினைச் சேர்ந்தவர்களிடையே சகோதரத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும் ஆண்டாண்டு காலமாக இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய முறையை ஏன் மற்ற பகுதிகளில் கடைப் பிடிக்க முடியாது?

Muslims receive mulaippari procession in Ervadi -2015

2015ல் கீழக்கரையில் முளைப்பாரி ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுத்த முஸ்லிம்கள்[5]: ஏர்வாடி, யாதவர் தெருவில் உள்ள வாழவந்த மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா நடந்தது. 02-08-2015 அன்று மாலை 5 மணியளவில் ஏர்வாடி தர்காவிற்குள் அம்மன் கரகம் முன்னே செல்ல முளைப்பாரி ஊர்வலம் மூன்று முறை வலம் வந்தது[6]. பின்னர் உலக நன்மைக்காக இஸ்மாயில் ஆலிம்சா மவுலீது ஓதினார்[7]. பாதுஷா நாயகத்திற்கான இரண்டு முளைப்பாரியை தர்கா வாசல் முன் வைத்து கும்மி கொட்டி அம்மன் வாழ்த்துப் பாடல்களை பாடினர். சிறிதளவு முளைப்பாரியினை வழங்கினர். ஏர்வாடி தர்கா ஹக்தார் சபை மூத்த உறுப்பினர் துல்கருணை பாட்ஷா லெப்பை கோயில் விழா தலைவர் முத்துமணிக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் ஏர்வாடி கடற்கரையில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்து, முஸ்லிம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந் நிகழ்ச்சி நடந்தது[8]. 2014லிலும் இவ்வாறே நடந்தது[9].

2016- mUSLIMS CONDUCT FIRE WALK CEREMONY FOR THREE GENERATIONS

தும்பைப்பட்டி வீரகாளியம்மன் கோவில் சமத்துவம் [ஜனவரி 2017] ஏன் மற்ற இடங்களில் இல்லை?: மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தும்பைப்பட்டியில் வீரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுத்தோறும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் பண்டிகை அன்று அதே பகுதியில் வசித்து வரும் முஸ்லிம் குடும்பம் ஒன்று காலம் காலமாக வீரகாளியம்மனுக்கு அணிவிக்க பட்டாடை கொடுத்து வருகிறது[10]. இந்த ஆண்டு -2017 அந்த குடும்பத்தைச் சேர்ந்த நாகூர் அனீபா என்பவர் தனது தலையில் பட்டாடையும், பூமாலைகளும் சுமந்து, தாரை தப்பட்டைகள் முழங்க வீரகாளியம்மன் கோயில் மந்தைக்கு வந்தார்[11]. அவரை வரவேற்று பதினெட்டுப்பட்டியைச் சேர்ந்த ஏழு அம்பலக்காரர்களும் பட்டாடையை பெற்றுக் கொண்டனர். கோவில் பூஜாரியான தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் பட்டாடையை அம்மனுக்கு சாத்தி அபிஷேம் செய்தார். அதன்பிறகு வழக்கம் போல பூஜாரி கோவில் மாட்டை அவிழ்த்து விட்டு, மஞ்சுவிரட்டை துவக்கி வைத்தார். மேலூரில் நடந்த சமத்துவப் பொங்கல் விழாவில் இரு மதங்களை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர். மேலூரில் நடந்து ஏழுமாதங்கள் கூட ஆகவில்லை, ஆனால், ஆகஸ்ட் 2017ல், சேலத்து முஸ்லிம்கள் மட்டும் எப்படி மாறாக நடந்து கொண்டிருக்க வேண்டும்?

2014- MUSLIMS CONDUCT FIRE WALK CEREMONY -Viluppuram

சிராவன மாதமும், ஆடிமாதமும், முகமதியரும்: சூரியன் கர்க்கடக இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 31 நாள், 28 நாடி, 12 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும்[12].   சிராவான மாதம் ஜூலை 24, 2017 முதல் ஆகஸ்ட் 23, 2017 வரை உள்ளது. இதில் ஒவ்வொரு நாளுமே விஷேசமான நாள்தான் –

  1. ஒவ்வொரு திங்கட்கிழமையும் சோமவார விரதம்,
  2. செவ்வாய்கிழமை மங்கள கௌரி விரதம்,
  3. வெள்ளிக்கிழமை லக்ஷ்மிக்கு உதந்ததான விரதம்

சிராவன பௌர்ணமி 07-08-2017 அன்று வந்தது. அன்று சந்திரகிரகணமாகவும் இருந்தது. அன்று நாகபஞ்சமி, ரக்ஷாபந்தன், ஆவனி ஆவிட்டம், நாரளி பௌர்ணிமா [தேங்காய்] என்று பலவாறு இந்தியாவில் கொண்டாடப் படுகிறது. ஆகஸ்ட் 14 ஜன்மாஸ்டமி, கிருஷ்ணாஸ்டமி, கோகுலாஸ்டமி என்று வருகிறது. ஆனால், முகமதியர்களுக்கு, இம்மாதத்தில் ஒன்றும் இல்லை. ரம்ஜான் முடிந்ததும், ஹஜ் [30-08-2017] வரை சும்மாதான் இருக்க வேண்டும். ஆனால், இம்மாதத்தில் தான் கந்தூரி விழா என்றெல்லாம் கொண்டாடுகின்றனர். அதாவது, பழைய பண்டிகைகளை மாற்றி கொண்டாடுகிறார்கள். இப்பொழுது தான் “ஷிர்க்” என்றெல்லாம் சொல்லி கலாட்டா செய்து வருகின்றனர். ஆனால், இந்த உர்ஸ், கந்தூரி, தீமிதி விழாக்கள் எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனால் தான் அடிப்படைவாத-வெறிபிடித்த ஜிஹாதி முஸ்லிம்கள், இவற்றை எதிர்க்கின்றனர். அந்த போகில் தான், இப்பொழுது 2017ல் அம்மன் விழாக்களை எதிர்க்கின்றனர். இதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.

© வேதபிரகாஷ்

07-08-2017

Muslims walk on fire in Villupuram mosque

[1] விகடன், ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் முளைப்பாரி ஊர்வலத்துக்கு வரவேற்பு அளித்த முஸ்லிம்கள்!, இரா.மோகன், Posted Date : 12:08 (03/08/2017), Last updated : 12:08 (03/08/2017)

[2] http://www.vikatan.com/news/tamilnadu/97804-people-from-all-religion-joined-mulaipaari-rally.html

[3] தினத்தந்தி, மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக முளைப்பாரி ஊர்வலத்திற்கு முஸ்லிம்கள் வரவேற்பு, ஆகஸ்ட் 03, 2017, 03:30 AM

[4] http://www.dailythanthi.com/News/Districts/2017/08/03003215/An-example-of-religious-harmony–Mulberry-marchMuslims.vpf

[5] தினமலர், மதநல்லிணக்கமுளைப்பாரி ஊர்வலம், பதிவு செய்த நாள். ஆகஸ்ட்.2, 2015, 03:26.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1355010&Print=1

[7] தினத்தந்தி, மாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா ஏர்வாடி தர்காவில் பிரார்த்தனை, அக்டோபர் 01, 2015, 04:15 AM.

[8] http://www.dailythanthi.com/News/Districts/2015/10/01031227/Mariamman-Temple-Dargah-mulaippari-Yervadi-prayer.vpf

[9] http://temple.dinamalar.com/news_detail.php?id=35380

[10] தமிழ்.ஒன்.இந்தியா, மேலூரில் இந்து, முஸ்லிம்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல், Posted By: Jijo, Published: Tuesday, January 17, 2012, 13:54 [IST]

[11] http://tamil.oneindia.com/news/2012/01/17/tamilnadu-hindu-muslims-celebrate-pongal-madurai-aid0180.html

[12] சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணமாகும் காலத்தினை தட்சிணாயனம் என்று கூறுகின்றனர்.  இவை ஆடி , ஆவணி , புரட்டாசி , ஐப்பசி, கார்த்திகை , மார்கழி என ஆண்டின் ஆறு மாதங்களாகும். இந்தக் காலத்தினை இந்து சமயத்தில் தேவர்களின் ஓர் இரவுப் பொழுதாக கருதப்படுகிறது. இக்காலங்களில் சூரியனின் கதிர்வீச்சு பகலில் குறைந்ததும், இரவில் குளிர்ச்சி அதிகமாகவும் இருக்கும்.

ஐ.எஸ். உடன் தொடர்பு: காரைக்காலும், ராமநாதபுரமும்: விபச்சாரமும், டி-சர்டும் தானா, அல்லது அதற்கும் மேலாக உள்ளதா?

நவம்பர் 23, 2015

.எஸ். உடன் தொடர்பு: காரைக்காலும், ராமநாதபுரமும்: விபச்சாரமும், டி-சர்டும் தானா, அல்லது அதற்கும் மேலாக உள்ளதா?

காரைக்காலில் மத்திய உளவுப் பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்துல் சிராஜ் தவுலத்-இடமிருந்து 2-வது.எஸ். இயக்கத்தினருடன் தொடர்பு: காரைக்கால் இளைஞர் கைது (அக்டோபர்.2015): ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினருடன் தொடர்பில் இருந்த காரைக்கால் இளைஞர் கைது செய்யப்பட்டார். காரைக்கால் வள்ளலார் நகர் விரிவாக்கப் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த அமீது மரைக்காயர் மகன் முகம்மது நவாப் சிராஜ் தவ்லத் மரைக்காயர் (35) என்பவரை சந்தேகத்தின்பேரில் மத்திய உளவுத் துறையினர் செவ்வாய்க்கிழமை 27-10-2015 அன்று விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இவ்வழக்கு விவரம்: கடந்த 2000-ம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்ற சிராஜ் தவ்லத் மரைக்காயர் பின்னர் ஊர் திரும்பினார். தனியார் செல்லிடப்பேசி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அவர், தமிழகத்தில் ஏ.வி.எஸ். [Anti Vice Squad, AVS] என்கிற விபசார தடுப்புப் பிரிவினருக்கு, வழக்குத் தொடர்பாக செல்லிடப்பேசி உரையாடலை பதிவு செய்து தரும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நாளடைவில் பல்வேறு பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டதன் விளைவாக நிறுவனம் இவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டது. இதையடுத்து, விபசாரம் செய்து பணம் சம்பாதிப்பதில் ஈடுபடத் தொடங்கினார். இந்த அனுபவத்தைக் கொண்டு, பல முக்கியப் பிரமுகர்களின் தொலை பேசி உரையாடல்களை ஒட்டு கேட்டதும், பலரை வேலைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரிந் துள்ளது. மேலும், சென்னையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது[1].

அமீது மரைக்காயர் மகன் முகம்மது நவாப் சிராஜ் தவ்லத் மரைக்காயர் கைதுபுழல் சிறையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இயக்க உறுப்பினர் இஸ்மா சாதிக் / இக்மா சாதிக் ஏற்பட்ட தொடர்பு: பல்வேறு வழக்குகளில் தமிழக போலீஸார் இவரைக் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். அங்கு சிலருடன் ஏற்பட்ட தொடர்பை வைத்துக்கொண்டு, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இயக்க உறுப்பினர் இஸ்மா சாதிக் / இக்மா சாதிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது[2].  மத்திய உளவுத் துறையினர் இஸ்மா சாதிக்கை தேடும் பணியில் ஈடுபட்டபோது, அவருடன் தவ்லத் மரைக்காயருக்கு இருந்த தொடர்பு தெரியவந்து காரைக்காலில் இவர் பிடிபட்டார்[3]. நெடுங்காடு காவல்நிலையத்தில் வைத்து விசாரித்த போது உளவுத் துறையினர், போலீஸாரிடம் இந்த தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.  இவரிடமிருந்து 3 செல்லிடப்பேசி, 7 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. காரைக்கால் காவல்நிலைய போலீஸார், இவரை கைது செய்து காரைக்கால் 2-ம் வகுப்பு குற்றவியல் நீதிபதி ராதாகிருஷ்ணன் முன்பு புதன்கிழமை ஆஜர்படுத்தினர். இவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவரை போலீஸ் காவலில் எடுத்து, விசாரணையை தொடர போலீஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்[4]. அதாவது, ஒரே ஆள் பலகுற்றங்களை செய்வது என்பது, இவர்களில் பொதுவான அம்சமாக இருக்கிறது. இந்த போக்கு அல்-உம்மாவிலிருந்தே காணப்படுகிறது.

ஐசிஸ் சர்ட் அணிந்த முச்லிம் வாலிபர்கள் - ராமநாதபுரம் மசூதிஐசிஸ் ட்சர்ட் புகைப்பட விவகாரம் (ஜூலைஆகஸ்ட்.2014): ஜுலை 29, 2014 தேதியன்று, தொண்டியைச் சேர்ந்த இளைஞர்கள் 24 பேர் ஐசிஸ் அமைப்பின் முத்திரை பொறிக்கப்பட்ட கறுப்பு நிற டி ஷர்ட் அணிந்தபடி புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்[5]. இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது, ஈராக்கில் பணியாற்றி வந்த இந்தியச் செவிலியர்கள் ஐசிஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு, துன்புறுத்தாமல் விடுவிக்கப்பட்டதை பாராட்டும் வகையில்தான் அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாக இளைஞர்கள் தெரிவித்தனர்[6]. ஆனால், ஆயிரக்கணக்கில் முஸ்லிம் பெண்களையே கற்பழிக்கின்றனர், முதலிய காரியங்களை அவர்கள் அறியாமல் போனது விந்தையே! இந்த நிலையில், ஆகஸ்ட்.4, 2015 அன்று மாலையில் அப்துல் ரஹ்மான் என்ற 24 வயது இளைஞரும் முகமது ரில்வான் என்ற இளைஞரும் ராமநாதபுரம் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்[7]. அப்துல் ரஹ்மான்தான் திருப்பூரில் இந்த டி ஷர்ட்களை வாங்கியவர் என்று கூறப்படுகிறது. அப்படியென்றால், அத்தகைய ட்-சர்ட்டுகளை அச்சடித்து தயாரித்தது, விற்றது யார் என்ற கேள்விகளும் எழுகின்றன. இதெல்லாம் தெரியாமல் செய்தது என்று சொல்ல முடியாது. திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் மொத்தம் 100 டி சர்ட்களுக்கு ரில்வான் மூலம் அப்துல் ரஹ்மான்தான் ஆர்டர் கொடுத்து வாங்கியுள்ளார்[8]. இந்த டி சர்ட்டை தலா ரூ. 250க்கு விற்றுள்ளனர். இந்தப் புகைப்படத்தில் உள்ள 26 பேரையும் போலீஸார் பிடித்து விசாரித்து விட்டனர். அதன் இறுதியில் 24 பேரை விடுவித்து விட்டு இந்த 2 பேர் மீது மட்டும் தற்போது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

J K youth showing off ISIS Flags during demonstration againat Indiaசிறையிலடைக்கப்பட்டது[9]: இந்தக் கைது குறித்து, ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனத்திடம் கேட்டபோது, ” ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு இல்லை என்றபோதிலும், இது பல்வேறு அரசுகளுக்கு எதிரான ஒரு போராட்டக் குழுவாக உள்ளது. எனவே இந்த அமைப்புக்கு இத்தகைய டி சர்ட்கள் மூலம் ஆதரவு திரட்ட இவர்கள் முயற்சித்துள்ளனர்[10]. இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளர்களாகவும் உள்ளனர். வெளிநாட்டில் ஒரு அரசை எதிர்த்துப் போராடும் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்ததற்காகவும் இங்கிருக்கும் இளைஞர்களைத் தூண்டியதற்காகவும் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக”த் தெரிவித்தார். இது தொடர்பில் பேசிய, தொண்டி ஜமாத்தின் செயலாளரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவருமான சாதிக் பாட்சா, இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகளைப் போலச் சித்தரிப்பது வருத்தம் தருவதாகத் கூறினார். இது குறித்துப் பேசிய மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ஜவாஹிருல்லா, இஸ்லாமிய இளைஞர்கள் இதுபோன்ற சமூக வலைதளங்கைப் பயன்படுத்தும்போது பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என பிபிசியிடம் தெரிவித்தார். ஆகஸ்ட்.4, 2014 அன்று மாலை கைதுசெய்யப்பட்ட அவர்கள், திருவாடனை மாஜிஸ்ட்ரேட் இளவரசி முன்பாக ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டனர்[11].

© வேதபிரகாஷ்

23-11-2015

[1] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7821818.ece

[2] தினமணி, .எஸ். இயக்கத்தினருடன் தொடர்பு: காரைக்கால் இளைஞர் கைது, By  காரைக்கால், First Published : 29 October 2015 12:31 AM IST

[3] தமிழ்.இந்து, .எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு?மத்திய உளவுப் பிரிவால் விசாரிக்கப்பட்ட காரைக்கால் இளைஞர் சிறையில் அடைப்பு, Published: October 30, 2015 09:10 ISTUpdated: October 30, 2015 09:10 IST.

[4]http://www.dinamani.com/tamilnadu/2015/10/29/%E0%AE%90.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/article3102332.ece

[5]  தமிழ்.வெப்துனியா, ஐஎஸ்ஐஎஸ் டிஷர்ட்: தமிழகத்தில் இரண்டு இளைஞர்கள் கைது, புதன், 6 ஆகஸ்ட் 2014 (11:17 IST).

[6] http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/ramanathapuram-iraq-isis-t-shirt-two-young-men-arrested-114080600007_1.html

[7] பிபிசி.தமிழ், ஐசிஸ் டிஷர்ட் : தமிழகத்தில் இரு இளைஞர்கள் கைது, ஆகஸ்ட்.5, 2015.

[8] தமிழ்.ஒன்.இந்தியா, ஐஎஸ்ஐஎஸ் டி சர்ட் விவகாரம்: போட்டோவுக்கு போஸ் கொடுத்த 2 பேர் கைது– 24 பேர் விடுவிப்பு, Posted by: Sutha, Published: Tuesday, August 5, 2014, 17:24 [IST].

[9] https://www.youtube.com/watch?v=k8PUdCqY-XE

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/two-arrested-tamil-nadu-over-group-photo-isis-t-shirts-207779.html

[11]  http://www.bbc.com/tamil/india/2014/08/140805_isis_tshirt_tnarrests

போதை மருந்து கடத்தல், சம்பந்தப் பட்டவர்களின் அடையாளங்களை ஊடகங்கள் மறைத்தல், பின்னணி என்ன?

ஜனவரி 28, 2012

போதை மருந்து கடத்தல், சம்பந்தப் பட்டவர்களின் அடையாளங்களை ஊடகங்கள் மறைத்தல், பின்னணி என்ன?

போதை மருந்து கடத்தல்: இலங்கை போதை மருந்து கடத்தலுக்குப் பெயர் போனது. பெரும்பாலன கடத்தல்காரர்கள் சென்னை விமானநிலையத்தில் பிடிபடுகின்றவர்களில், இலங்கையைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருக்கின்றனர். .எல்.டி.டி.ஈயின் வீழ்ச்சிற்குப் பிறகு, மற்ற குழுமங்கள், இதில் ஆதிக்கத்தைச் செல்லுத்த ஆரம்பித்துள்ளன என்று ஏற்கெனவே சுட்டிக் கட்டப்பட்டது.[1]கேடமைன் போதை மருந்து கடத்தலுக்குக் குறிப்பாக “சென்னை–இந்தோனிசியா-மலேசியா-சிங்கப்பூர் பாதைகள்” உபயோகப்படுத்தப் படுகின்றன[2]. ஜிஹாதிகள் போதை மருந்து கடத்த்லில் ஈடுபடுவதும் எடுத்துக் காட்டப்பட்டது[3]. இந்நிலையில் நவம்பர் மாதத்தில் வந்த அத்தகைய செய்தியில், ஒரு முஸ்லீம் மதகுரு ஈடுபட்டுள்ளார் என்ற செய்தி இந்திய பத்திரிக்கைகள் குறிப்பாக எடுத்துக் காட்டவில்லை.

“தி ஹிந்து” வழக்கமாக, வெளியிட்ட செய்தி”: ஜெட் ஏர்வேஸுக்கும், போதை மருந்து கடத்தலுக்கும் தொடர்பு உள்ளது என்று அமலாக்கப் பிரிவினருக்கு ஏற்கெனவே விவரங்கள் வந்துள்ளன. அதற்கேற்றார்போல, அந்த முறிப்பிட்ட விமானங்கள் மூலம் தான், போதை மருந்து எடித்துச் செல்லப்படுவதும், கண்டுபிடிக்கப்படுவதும், கைது செய்யப் படுவதும் வழக்கமாகி வர்ந்துள்ளது. அந்நிலையில்,

DRI seizes over 6 kg of ephedrine at airport[4]

SPECIAL CORRESPONDENT
CHENNAI, November 15, 2011

In an incident of security breach Balakumar, a coach driver for Jet airways managed to smuggle in six and half kilograms of ephedrine, a narcotic drug, into the operational area at the Chennai airport to hand it over to three persons leaving for Kuala Lumpur on Sunday.

However, officials of the Directorate of Revenue Intelligence (DRI), following a tip-off, seized the drug and arrested the coach driver and five others involved in the smuggling.

Giving details about the incident C. Rajan, Additional Director General, DRI, Chennai, said Jakir Hussain (41) of Triplicane and Manikandan (25) of Pallavaram brought the drug packed in polythene bags to the airport. They paid Rs.8,000 to Balakumar, the coach driver, who assured them that it would be handed over to three passengers who were on their way to Kuala Lumpur.

Mr. Rajan said in order to avoid any security check Balakumar brought a tractor from the operational area to the city side of the airport around 7.30 p.m. to collect the drug. Then he put the packets containing the drug inside the coach. He then continued with his routine work of operating the coach to transport the passengers from the terminal building to the aircraft till 11 p.m.

Three passengers, Mahmood Buhary Abdul Cadir (70), a Sri Lankan national, Gulam Abdul Rahman Khadriya (46), a woman from Kodambakkam and Mohammed Yusuf Mohammed Mursook (39) of S.V. Pattinam in Ramanathapuram district, boarded the coach, operated by Balakumar and they were informed about the place inside the coach where the packets containing the drug is kept. When they were about to take the drug and put it in the scanned baggage, the DRI officials arrested them.

The value of the seized drug is Rs.1.5 crore.

A senior Airports Authority of India (AAI) officer said in order to avoid such problems, the AAI had already formulated a new ground handling policy.

However, a case in this regard is pending in the Supreme Court. He said the airlines in order to cut costs appoint substandard contractors to carry out their ground handling works and the airport operator (AAI) has no control over the employees of these unauthorised ground handling agencies.

Another officer said even some of the international airlines, under the pretext of doing their own ground handling work, have given it to unauthorised agencies, which creates problems at the airport, he added.

A release from the Jet airways said they have a strict employee code of conduct. As regards this incident no Jet Airways employee is involved and the driver is on a contract.

Necessary action will be taken and the Jet Airways team will do all possible to assist the authorities concerned, it added.

எபிடிரின் என்ற போதை மருந்து சென்னை வழியாக கடத்தப் படுவதைப் பற்றிய விவரம் அவர்களுக்குக் கிடைத்தது. திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஜாகிர் ஹுஸைன் மற்றும் பல்லாவரத்தைச் சேர்ந்த மணிகண்டன் பாலிதீன் மூட்டைகளை எடுத்துவந்தனர். அவற்றை கோலாலம்பூருக்குச் செல்லும் குறிப்பிட்ட பயணிகளிடம் சேர்த்தால், பணம் கிடைக்கும் என்று பாலகுமார் என்ற டிரைவருக்கு ரூ.8,000/- கொடுக்கப்பட்டதாம். அதன்படி, சந்தேகம் ஏற்படக்கூடாது என்று விமான நிலையத்தில் உள்ள இரு டிராக்டரை உபயோகித்து, அம்மூட்டைகளை மறைத்து வைத்தானாம். அப்பொழுது, முஹம்மது புஹாரி அப்துல் காதர் (70), ஸ்ரீலங்காவின் பிரஜை, குலாம் அப்துல் ரஹ்மான் காதரியா (46) – கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பெண், முஹம்மது யூசுப் முஸ்ரூக் (39) எஸ்.வி. பட்டனம், ராமநாதபுரம் முதலியோர் வந்தனர். அவர்கள் அந்த மூட்டைகளை, தங்களது லக்கேஜுடன் சேர்த்து எடுத்து செல்ல யத்தனித்த போது, அமூலாக்கப் பிரிவினர், கையும் களவுமாகப் பிடித்தனர். உள்ளே ரூ. 1.5 கோடி மதிப்புள்ள 6.5 கிலோ எபிடிரின் என்ற போதை மருந்து இருந்தது. சம்பந்தப் பட்ட அனைவரும் கைது செய்யப் பட்டனர்.

ஜெட் ஏர்வேஸைப் பொறுத்த வரைக்கும், மற்ற பிரச்சினகள் இருப்பதால், அக்கம்பெனி ஊழியர்கள் இதில் சம்பந்தப் பட்டிருப்பதை, தனியாக விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.

முஸ்லீம் குருக்கள் சம்பந்தப்பட்டிருப்பதை இந்திய ஊடகங்கள் மறைத்த விதம்: அதில் குறிப்பிடப் பட்ட, முஹம்மது புஹாரி அப்துல் காதில் [Mahmood Buhary Abdul Cadir (70), a Sri Lankan national,] ஒரு முஸ்லீம் குருக்கள் என்று தெரியாது, ஏனெனில் அவ்வாறு குறிப்பிடவில்லை. ஆனால், இலங்கையைச் சேர்ந்த, “டெய்லி மிர்ரர்” இவ்வாறு 23-01-2012 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.இதை வார உரைகல்.கோம் என்ற இணைத்தளமும் உறுதி செய்துள்ளது[5]. அத்தளத்தில் கொடுக்கப் பட்டுள்ளதை அப்படியே கீகண்டவாறு கொடுக்கப்படுகிறது: இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை விமான

Muslim cleric arrested for smuggling dope[6]

  • 23 Jan 2012; Daily Mirror (Sri Lanka)

A well known Sri Lankan cleric, who had allegedly tried to smuggle in six-and a half kilograms of ephedrine, a narcotic drug costing in the region of 1.5 crore Indian rupees, was arrested by Indian Police recently, The Hindu reported.

The cleric, 70-years-old Abdul Cadir Mahmood Buhary, was arrested along with six others at the Chennai Airport while he was attempting to smuggle the drug into Kuala Lumpur.

நிலையத்தினூடாக மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூருக்கு 1.5 கோடி இந்திய ரூபா பெறுமதியான 6.5 கிலோ நிறையுடைய போதைப் பொருளைக் கடத்திச் செல்ல முற்பட்டபோது இந்தியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவருடன் மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினது அறிவுறுத்தலின் பேரில் நீதிமன்ற ஆணையுடன் சம்மாந்துறையிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற சம்மாந்துறைப் பொலீஸார் அவ்வீட்டைச் சோதனையிட்டனர். சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் தஹாநாயக்க, குற்றப் பிரிவுக்கான பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் இப்றாஹீம் ஆகியோரால் வழிநடாத்தப்பட்ட பொலிஸ் சோதனைக் குழுவொன்றே இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக ‘Daily Mirror’ பத்திரிகை கடந்த மாதம் 24ம் திகதி பொலிஸ் அத்தியட்சகர் அஜித ரோஹன அவர்களை மேற்கோள்காட்டி இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகி வரும்வரலாற்றில் ஓர் ஏடு நிகழ்ச்சி மூலம் நன்கறியப்பட்ட சம்மாந்துறையைச் சேர்ந்த மௌலவி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வார உரைகல்‘லுக்கு அப்பிரதேசவாசிகளால் தகவல் தெரிவிக்கப்பட்டது.


[1] வேதபிரகாஷ், தமிழகம்இலங்கைக்கடத்தல்களின்வழியாகிறது: தொழில்கைமாறியதா, ஆட்கள்மாறிவிட்டார்களா?, http://lawisanass.wordpress.com/2010/10/28/srilankan-smuggling-through-tamilnadu/

[2] வேதபிரகாஷ், கேடமைன்போதைமருந்துகடத்தல் : சென்னைஇந்தோனிசியாமலேசியாசிங்கப்பூர்பாதைகள்!, http://lawisanass.wordpress.com/2010/09/22/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4/

[3] வேதபிரகாஷ், பாகிஸ்தான்எல்லையில்கோடிக்கணக்கில்போதைப்பொருள்பிடிப்பட்டது: ஜிஹாதிகள்போதைமருந்துடன்விளையாடுவதேன்?, https://islamindia.wordpress.com/2011/10/08/heroin-seized-at-indo-pak-border/

அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா?

நவம்பர் 12, 2010

அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா?

இரண்டு குழந்தைகளுடன் தாய் கொலை: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா? மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் இரண்டு குழந்தைகளுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கள்ளக்காதலர்களின் மோதல் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்[1]. ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஆதிலாபானு (24). இவர் குப்பான்வலசையைச் சேர்ந்த முத்து மகன் முத்துச்சாமியை காதலித்து திருமணம் செய்தார். இதற்கு சாத்தான்குளத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் குப்பான்வலசையில் குடியேறினர். முத்துச்சாமி மதம் மாறி, அகமது என, பெயரை மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு முகமது அஸ்லம் (7) அஜிராபானு (5) என்ற குழந்தைகள் உள்ளனர்.

08-11-2010 அன்று மாயமான ஆதிலாபானு, குழந்தைகள்; வேலைக்காக முத்துச்சாமி அகமது மலேசியா சென்ற நிலையில், ஆதிலாபானுவுக்கு சிலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவன், மனைவி இடையே மனகசப்பு ஏற்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன் (ஆகஸ்ட் 2010), தாய் ஹம்சத்நிஷா மற்றும் குழந்தைகளுடன் ராமநாதபுரம் பாரதிநகரில் ஆதிலாபானு குடியேறினார். கடந்த நவ., 8ம் தேதி ஆதிலாபானு, குழந்தைகள் மாயமாகினர். ஹம்சத்நிஷா கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். விசாரணையில், தனது மகளுடன் தொடர்புள்ள சிலர் மீது சந்தேகிப்பதாக தெரிவித்திருந்தார். அதாவது தாய்க்கு தனது மகளின் கள்ள உறவுகள் தெரிந்தே இருக்கிறது.

11-11-2010 அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகள் பிணங்கள் கிடந்தன:  இந்நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நான்குவழிச்சாலை மதுரை நோக்கிச் செல்லும் வழியில் கட்டக்குளம் பிரிவு தரைப்பாலத்தின் கீழ், நேற்று (11-11-2010) அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு பிணமாக கிடந்தார். அருகே மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் பின்புறம் விராலிபட்டி பிரிவு பாலத்தின் கீழ், வெள்ளை வேட்டியில் சுருட்டி கட்டப்பட்ட நிலையில் குழந்தைகள் முகமது அஸ்லம், அஜிராபானுவின் உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன. கேணிக்கரை இன்ஸ்பெக்டர் கணேசன், பானுவின் தாயை அழைத்துக்கொண்டு வாடிப்பட்டி சென்றார்.

நான்கிற்கும் மேற்பட்டோர் பானுவுடன் தொடர்பு வைத்திருந்ததனராம்: காதலுக்காக மதம் மாறி வந்த முத்துசாமியை இவ்வாறு மோசம் செய்யலாமா? கொலை சம்பவத்தில், கள்ளக்காதலர்கள் இடையே ஏற்பட்ட மோதலே காரணமாக இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். நான்கிற்கும் மேற்பட்டோர் பானுவுடன் தொடர்பு வைத்திருப்பதாக தெரிவதால், இதில் யார் குற்றவாளி என்பதை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முன்பு ஒரு இந்து தேவநாதன் செய்தலால், தான் மனம் மாறி முஸ்லீமாக மாறினேன் என்ற்யு பெருமையாக சொல்லிக் கொண்டது நினைவிற்கு வருகிறது. இப்பொழுது, அந்த மாதிரி மதம் மாறிய இந்துக்கள் என்ன சொல்வர்? இவளும்தான், ஒரு பெண்-தேவநாதன் போலத்தானே நான்கு பேரிடத்தில் சோரம் போயுள்ளாள்.

கதறி அழுத அகமது என்ற முத்துசாமி – காதல் கணவர்: மனைவி, குழந்தைகள் இறந்த தகவலை மலேசியாவில் உள்ள முத்துச்சாமிக்கு அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்ட அவர், போனில் கதறி அழுதுள்ளார். “இறந்தவர்களை பார்க்கும் இடத்தில் கூட நான் இல்லையே,” என, கதறியுள்ளார். முஸ்லீமாக மாறியும், இவரது காதல் பாவமாகத்தான் போய் விட்டது. இது என்ன காதலோ, மத மாற்றாமோ? இப்பொழுது அழுவதனால் காதல் புதுப்பிக்கப்படுமா அல்லது காதலி உயிர் பெற்றெழுவாளா, அகமது என்பாளா, முத்துசாமி என்பாளா? அல்லாவிற்கே வெளிச்சம்.

மைனர் காதல் மங்கியது, வெளிநாடு சென்ற சமயத்தில், பலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது: தனது 16வது வயதில் வேறுபிரிவை சேர்ந்த முத்துச்சாமியை ஆதிலா பானு காதலித்ததற்கு ஊரார் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மறைந்த மண்டபம் ஒன்றிய அ.தி.மு.க., செயலர் சீனிக்கட்டியின் கார் டிரைவராக முத்துச்சாமி பணியாற்றினார். சீனிகட்டியின் தாய் பசீர் அம்மாள் இவர்களது திருமணத்தை நடத்திவைத்தார். மைனர் வயதில் காதல் வசப்பட்ட ஆதிலா பானுவுக்கு, நாட்கள் கடந்த போது காதல் கசந்தது. கணவர் வேலைக்காக வெளிநாடு சென்ற சமயத்தில், பலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்ப்பு தெரிவித்த சாத்தான்குளத்தினர் இப்பொழுது என்ன சொல்லப்போகின்றனர்? முத்துசாமி ஆதிலா பானுவை காதலித்ததற்கு சாத்தான்குளத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அகமது ஆனவுடன் முகமது மலர்ந்து அமையாகி விட்டனர் போலும். அனால், பிறகு, மைனர் வயதில் காதல் வசப்பட்ட ஆதிலா பானுவுக்கு, நாட்கள் கடந்த போது காதல் கசந்த போது, கணவர் வேலைக்காக வெளிநாடு சென்ற சமயத்தில், பலருடன் தொடர்பு ஏற்பட்டபோது, ஏன் அவர்கள் கண்டுகொள்ளவில்லை? இது சமூகப் பிரச்சினை மட்டுமல்லாது, மற்ற பிரச்சினைகளும் சம்பந்தப்பட்டுள்ளன. குறிப்பாக அந்த இரு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிறது. இனியாவது, இத்தகைய பிரச்சினைகள் வராத மாதிரி செய்வதற்கு ஏதாவது வழி உண்டா?

வேதபிரகாஷ்

© 11-11-2010


[1] தினமலர், இரண்டு குழந்தைகளுடன் தாய் கொலை: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா? பதிவு செய்த நாள்: நவம்பர் 11, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=124503