Posted tagged ‘மிரட்டல்’

கற்பழிப்பு விசயத்தில் கற்பழித்த இமாமும், ஆஸம் கானும், ஒரே மாதிரி பேசுவதேன் – உபியில் கற்பழிப்பு வீடியோக்கள் விற்பதேன்?

ஓகஸ்ட் 31, 2016

கற்பழிப்பு விசயத்தில் கற்பழித்த இமாமும், ஆஸம் கானும், ஒரே மாதிரி பேசுவதேன் – உபியில் கற்பழிப்பு வீடியோக்கள் விற்பதேன்?

ஆஸம் கான் பேச்சு

.பி.யில் கற்பழிப்பு காட்சியை வீடியோ எடுத்து 150 ரூபாய் வரை விற்கும் கொடூரமும் நடக்கிறது[1]: உ.பி.யில் கற்பழிப்புகள் தொடர்கதையாகி விட்ட நிலையில், கற்பழிப்பு காட்சியை வீடியோ எடுத்து 150 ரூபாய் வரை விற்கும் கொடூரமும் நடக்கிறது. உ.பி.யில் அடிக்கடி கற்பழிப்பு குற்றங்கள் நடந்த வண்ணம் உள்ளன. கடந்த வெள்ளி(27-07-2016)யன்று இரவில் நெடுஞ்சாலையில் ஒரு காரை வழிமறித்து தாயையும் மகளையும் ஒரு கும்பல் கற்பழித்தது. சுமார் 3 மணி நேரம் கொடூரமான முறையில் நடந்து கொண்ட அந்த கும்பல், துப்பாக்கி முனையில் இந்த கொடுமையை அரங்கேற்றி உள்ளது. இது தொடர்பாக 3 பேர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடுவதாக கூறுகிறார்கள். அதே இடத்தில் தொடர்ந்து 3 முறை இது போன்ற கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் ஒரு ஆசிரியை துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டுள்ளார். இப்படி தொடரும் இந்த கற்பழிப்புகளை வீடியோவும் எடுத்து வைத்துள்ளனர். இதை ஒரு தொழிலாகவே நடத்துவது தெரிய வந்துள்ளது. அந்த வீடியோ காட்சியை இப்போது சிடி வடிவில் விற்கவும் துணிந்துவிட்டார்கள். உபி கடைவீதிகளில் 50 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.rape-video sale in UP 30 வினாடி முதல் 5 நிமிடம் வரை ஓடக்கூடிய வகையில் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் என்று பெயர் சொல்லியே விற்கப்படுவதாகவும் தினமும் ஆயிரக்கணக்கான சிடிக்கள் விற்பதாகவும் தெரிய வந்துள்ளது. ஆபாச சிடி எல்லாம் காலம் கடந்தது. இப்போது இது நிஜத்தில் நடந்தது என்று கூறியே ஆக்ராவில் விற்பதாகவும் கூறப்படுகிறது. பென் டிரைவரை கொண்டு கொடுத்தால், அதில் பதிவு செய்தும் கொடுக்கிறார்கள். சமீபத்தில் பள்ளி மாணவி தனது பாய்பிரண்டுடன் வந்தபோது, அவனை அடித்து விரட்டிவிட்டு கற்பழித்த கொடுமையான காட்சியை, மாணவியை பிளாக்மெயில் செய்வதற்காக மொபைலில் எடுத்துள்ளனர். அதுதான் தற்போது விற்பனை ஆவது தெரிய வந்துள்ளது[2]. இமாம், ஆஸன்கான் போன்றே பேசியிருப்பதும் நோக்கத்தக்கது.

Maulana Anwarul Haq Imam announced 51 lakhsதாய்மகள் கற்பழிப்பும், ஆஸம்கானின் ஆபாச பேச்சும்[3]: உத்தரபிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (27-07-2016) இரவு ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நொய்டாவில் இருந்து ஷாஜகான் பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். வழியில் புலந்த்‌ஷர் என்ற இடத்தில் இரும்பு கம்பியை போட்டு தடை ஏற்படுத்தி ஒரு கும்பல் காரை நிறுத்தியது. கார் நின்றதும் காரில் இருந்த ஆண்களை கட்டிப்போட்டு விட்டு தாய்-மகளை அந்த கும்பல் கற்பழித்தது. பிறகு நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்று விட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரும் 14 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்[4]. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளன.  இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற புலந்த்‌ஷர் கும்பல் பலாத்கார சம்பவத்தில் மேலும் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்[5]. அதில் முக்கியமான குற்றவாளியும் ஒருவர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேச அமைச்சர் ஆசம் கான் நிருபர்களிடம் கூறுகையில், இது அரசுக்கு எதிரான சதி சம்பவம் என கூறியிருந்தார்[6].

Raped imam with CM Akhilesh Yadavபெண்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது: இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இனிமேலும் உத்தரபிரதேசத்தில் வழக்கு நடந்தால் தங்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை என கூறினர். மேலும், ஆசம்கான் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தனர். இதுகுறித்து, விசாரித்த சுப்ரீம்கோர்ட், ஆசம்கான் போன்ற அரசியல்வாதிகள் கருத்து வழக்கின் போக்கை திசை திருப்பிவிடும் என்றும், தனது கருத்து குறித்து கோர்ட்டில் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது[7]. ஆக, இவையெல்லாம் ஒரே நேரத்தில், வாரத்தில், மாதத்தில் நடப்பதாலும், பேச்சும்-செயலும்-நடவடிக்கைகளும் இருப்பதாலும், உண்மையில் சதி செய்வது யார் என்ற கேள்வியும் எழுகின்றது. மேலும், இந்த இமாம் முதலமைச்சர் அகிலேஷ் யாதவுடன் இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

© வேதபிரகாஷ்

31-08-2016

Raped imam with Akhilesh Yadav

[1] தினமலர், கற்பழிப்பு வீடியோ கடைகளில் விற்பனை: உபியில் 150 ரூபாய்க்கு விலைபோகும் கொடூரம், 04 ஆகஸ்ட் 2016, 05:44 PM

[2] http://www.dinamalarnellai.com/cinema/news/12649

[3] தமிழ்.ஒன்.இந்தியா, சிறுமி, தாய் பலாத்காரம்.. கண்டபடி கருத்து கூறிய .பி அமைச்சர் மீது சுப்ரீம்கோர்ட் பாய்ச்சல், By: Veera Kumar, Published: Monday, August 29, 2016, 12:44 [IST]

[4] மாலைமலர், புலந்த்ஷர் கற்பழிப்பு சம்பவம்: முக்கிய குற்றவாளி உட்பட மேலும் 3 பேர் கைது, பதிவு: ஆகஸ்ட் 09, 2016 00:01

[5] http://www.maalaimalar.com/News/National/2016/08/09000139/1031529/Three-more-persons-including-the-main-accused-in-the.vpf

[6] http://tamil.oneindia.com/news/india/bulandshahr-rape-remark-sc-pulls-up-azam-khan-261428.html

[7] http://www.thehindu.com/news/national/sc-takes-note-of-azam-khans-remark-on-bulandshahr-gang-rape/article9045527.ece

ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (2)

ஒக்ரோபர் 17, 2015

ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (2)

உபி தீவிரவாதி வேலூரில் கைது

உபி தீவிரவாதி வேலூரில் கைது

சையத் அகமது அலி  கொடுத்த வாக்குமூலம்[1]: விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு: “திரிபுரா மாநிலம் உன்னுகுட்டி கைலா ஜெகர் பகுதி, தலியார் கந்தி கிராமம்தான் எனது ஊர். என்னுடைய மனைவி பெயர் லுக்பாபேகம். எங்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நான் எனது வீட்டின் அருகே காய்கறி வியாபாரம் செய்து வந்தேன். கடந்த 2000–ம் ஆண்டு எனக்கும் எனது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் எனது மனைவி போலீசில் புகார் கொடுக்க சென்றார். அதனால் நான் மண்எண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தேன். பின்னர் என்னை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். உடல்நிலை தேறியதும் நான் மீண்டும் காய்கறி வியாபாரம் செய்து வந்தேன். இந்த நிலையில் சிறிது நாட்கள் கழித்து எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அசாமில் உள்ள மருத்துவமனையிலும், பின்பு திரிபுரா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றேன். அப்போது என்னை பரிசோதனை செய்த டாக்டர்கள் உனக்கு புற்றுநோய் உள்ளது என்றனர்.

 

புதியதலைமுறை - ஆக்ரா, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளில் தொடர்பு

புதியதலைமுறை – ஆக்ரா, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளில் தொடர்பு

மே, ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2015 சென்னைக்கு வந்து சென்றது: அப்போது எனது பக்கத்து வீட்டுக்காரர் பையிம் ஜமான் என்பவரின் அக்காவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக அவர்களுடன் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த மே மாதம் வந்தேன். அங்கு டாக்டர்கள் எனக்கு புற்றுநோய் இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக எனது தம்பியுடன் ஆகஸ்டு மாதம் வேலூருக்கு வந்தேன். அப்போது சி.எம்.சி. அருகில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினேன். பின்பு வேலூர் சைதாப்பேட்டை பள்ளிவாசல் அருகே அறை எடுத்து தங்கினேன். அதைத்தொடர்ந்து உத்தரபிரதேசம் அலிகாரில் உள்ள மருத்துவமனையிலும், சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். இதையடுத்து சென்னையில் இருந்து மீண்டும் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற கடந்த 13–ந் தேதி இரவு பீகாரை சேர்ந்த ஹாலித்து என்பவருடன் காட்பாடிக்கு வந்தேன். பின்னர் ஹாலித் எதுவும் கூறாமல் என்னை விட்டு சென்று விட்டார். விடியும்வரை நான் சி.எம்.சி.க்கு எதிரே உள்ள பள்ளிவாசல் அருகே தங்கினேன். 14–ந் தேதி காலை 7–45 மணி அளவில் டாக்டரை பார்க்க நான் சி.எம்.சி.க்கு சென்றேன். அப்போது டாக்டரை பார்க்க விடாமல் காவலர்கள் என்னை தடுத்தனர். இதனால் நான் ஆத்திரமடைந்தேன். அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்க முடிவு செய்தேன். இதையடுத்து நான் காலை 8 மணி அளவில் சி.எம்.சி. மருத்துவமனைக்கு போனில் தொடர்பு கொண்டேன். அவர்கள் வேறு ஒரு தொலை பேசி எண்ணை கொடுத்து அதில் தொடர்பு கொள்ளுமாறு கூறினர். பின்பு நான் 8–15 மணி அளவில் எனது தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு மருத்துவமனையில் வெடிகுண்டுகள் உள்ளது எனவும், அவை சரியாக 10 மணிக்கு வெடிக்கும் என்று கூறி போனை துண்டித்தேன். இதே ஏற்கனவே நான் ஆக்ராவிலும், அலிகாரிலும், லக்னோவிலும், ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர், மும்பையில் உள்ள கண்ட்ரோல் அறைக்கும் போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளேன்”, இவ்வாறு அவர் கூறினார்.

UP Terrorist arrested in Ambur PTI 17-10-2015

UP Terrorist arrested in Ambur PTI 17-10-2015

விசாரணைக்குப் பிறகு ஜெயிலில் அடைப்பு: சென்னை, ஆம்பூர், வேலூர் என்று பல இடங்களுக்கு பலமுறை சர்வ சகஜமாக வந்து போவது, எப்படி என்பதும் வியப்பாக இருக்கிறது. தீவிரவாத செயல்கலில் ஈடுபட்டவர்கள் வந்து செல்கின்றனர் எனும் போது, நிச்சயமாக உள்ளூர் ஆட்கள் உதவி செய்கிறார்கள் என்றாகிறது. அதைத்தொடர்ந்து சையத் அகமது அலியை, துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் பலத்த காவலுடன் அணைக்கட்டில் இருந்து வேலூர் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். இங்கு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்–1 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மீனாசந்திரா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி சையத் அகமது அலி வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

ஆம்பூர் மதரஸா - உதாரணம்

ஆம்பூர் மதரஸா – உதாரணம்

குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர் பல மாநிலங்களுக்குச் சென்று வர யார் உதவுகிறார்கள்?: சையத் அகமது அலி உண்மையிலேயே மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்து போகலாம், போயிருக்கலாம். இப்பொழுது பார்ப்பதற்கே பாவமகத்தான் இருக்கிறான். ஆனால், அவன் தீவிரவாதியாக இருக்கிறான். குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர்களுக்கு நோய் வரக்கூடாது, சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதில்லை. ஆனால், உடல்நிலை ஆரோக்கியமாக மாறியதும், அவர்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவது தான் பிரச்சினையாக இருக்கிறது. இங்கும் தனக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஆனதால், குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்திருக்கிறான் என்பது வேடிக்கையாக இருக்கிறது. மருத்துவமனைகளில் காத்துக் கிடப்பது என்பது சர்வ-சகஜமான விசயம் தான். “அப்போது டாக்டரை பார்க்க விடாமல் காவலர்கள் என்னை தடுத்தனர். இதனால் நான் ஆத்திரமடைந்தேன். அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்க முடிவு செய்தேன்”, என்பது இன்னும் விசித்திரமாக இருக்கிறது. மேலும், தீவிரவாத-பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவன் எனும்போது, உ.பி, அசாம், மேகாலயா என்ற பல மாநிலங்களுக்குச் சென்று சிகிச்சைப் பெறுவது, மற்றும் தமிழகதுக்கு வந்து செல்வது என்பது, நிச்சயமாக மற்றவர்கள் உதவியுடன் வந்து செல்ல முடியாது. அதற்காக நிறைய பணமும் செலவாகிக் கொண்டிருக்கும். ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் பல்வேறு மாநிலங்களில் விதவிதமான கெட்டப்பில் சையது முகம்மது அலி சுற்றித்திரிந்து வந்தார் எனும்போது, தனது அடையாளத்தையும் மறைத்துள்ளார் என்றாகிறது. குற்றமுள்ள நெஞ்சு குறு-குறுத்துள்ளது. ஆனால், அதிலும் தன்னலம், அதாவது, மருத்துவ சிகிச்சைப் பெற வேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதினால், அடங்கிப் போயிருக்கிறார். இங்கும், தன்னை எதிர்த்தபோது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார்.

தினமலர் - வேலூர் கைது

தினமலர் – வேலூர் கைது

குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர் மதரஸாக்களில் தங்க முடியுமா?: மதரஸாக்களில், பள்ளிவாசல்களில் தங்குவது என்பது அவ்வளவு சாதாரணமான விசயமா அல்லது யாராவது போன் செய்து அறிவித்தார்களா, கடிதங்களை கொண்டுவந்து, தங்கினார்களா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், இவையெல்லாமே நடந்தன எனும் போது, அவர்களுக்கு உள்ள பணபலம், நட்பு அல்லது வேறெந்த பலமோ உள்ளது என்பதைக் காட்டுகிறது. இன்றைய நிலையில் அறிமுகத்துடன் சென்றாலே, பலவித கேல்விகள் கேட்கப்படுகின்றன. லாட்ஜுகளில் அடையாள அட்டைகளை கேட்கிறார்கள், அவற்றை நகலும் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். முகவரி, செல்போன் நம்பர் போன்ற விவரங்களையும் எடுத்து வைத்துக் கொல்வதால், இவற்றையும் மீறி, தங்க வேண்டுமானால், மதரஸா, பள்ளிவாசல் போன்ற இடங்களில் தான் தங்க வேண்டும். அவ்வாறு தங்கினால், விவரங்கள் மறைக்கப்படும் அல்லது அவ்வளவு சுலபமாக மற்றவர்களுக்குக் கிடைக்காது. ஆகவே, ஒன்று முஸ்லிம்கள் என்ற நிலையில் அல்லது தீவிரவாதிகள் என்று தெரிந்தும், முஸ்லிம்கள் என்பதால் உதவுவது என்பதுள்ளது என்று தெரியவருகிறது. அதனால், குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர்களின் அடையாளங்கள் மறைக்கப்படுகின்றன. சித்தூரில் அல்-உம்மா தீவிரவாதிகள் தங்கியிருந்தது, சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டது, அப்பொழுதும், போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டையில், ஈடுபட்டது போன்ற விவரக்களும் வெளிவருகின்றன. ஆம்பூரில் சமீபத்தில் தான் கலவரம் ஏற்பட்டுள்ளது. போலீஸாரே தாக்கப்பட்டுள்ளனர். அந்நிலையில் தீவிரவாதிகள் அடிக்கடி வந்து செல்கின்றனர், மதரஸாக்களில் தங்க இடம் கொடுக்கப்படுகிறது என்பதெல்லாம் நிச்சயமாக வேறெந்த விசயத்தையோ மறைப்பதாக உள்ளது.

© வேதபிரகாஷ்

17-10-2015


[1]  தினத்தந்தி, சி.எம்.சி. மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: கைதான தீவிரவாதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பு, மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 17,2015, 5:00 AM IST; பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 17,2015, 1:46 AM IST.

ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (1)

ஒக்ரோபர் 17, 2015

ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (1)

உபி தீவிரவாதி வேலூரில் கைது

உபி தீவிரவாதி வேலூரில் கைது

ஆம்பூர் உமர் சாலையில் மதரஸாஎன்ற இடத்தில் கைதா அல்லது மதரஸாவில் கைதா? – தமிழ்.ஒன்.இந்தியாவின் உண்மை மறைப்பு செய்தி[1]: ஆம்பூரில் பதுங்கியிருந்த 2 வட மாநில தீவிரவாதிகளை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த 5 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அவர்கள்தான் என தெரிய வந்துள்ளது[2]என்கிறது தமிழ்.ஒன்.இந்தியா. வேலூர் மாவட்டம் ஆம்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சுற்றித்திரிந்து கொண்டு இருப்பதாக ஆம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது[3]. இதையடுத்து போலீசார் நேற்று மாலை ஆம்பூர் உமர் சாலையில் மதரஸா என்ற இடத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் சரிவர பதிலளிக்காததால் போலீசார் அவரை ஆம்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். “ஆம்பூர் உமர் சாலையில் மதரஸா” என்று குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. மதராஸவில் தங்கியிருந்த பயங்கரவாதி கைது என்று உண்மையை வெளியிட ஏன் மறைப்பு என்று தெரியவில்லை. மதரஸாக்கள் பயங்கரவாதத்திற்கு / தீவிரவாதங்களுக்கு உதவுகின்றன என்ற உண்மையினை மறைக்க அவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கலாம். பி.டி.ஐ ஏற்கெனவே அவ்வுண்மையினை வெளியிட்டுள்ளது[4]. அச்செய்தி மற்ற ஆங்கில ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன[5].

ஆம்பூர் சாலை - உதாரணம்

ஆம்பூர் சாலை – உதாரணம்

.பி.போலீஸ் நிலையங்களில் வெடிகுண்டு மிரட்டல், வெடிகுண்டு வைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள்[6] / தீவிரவாதிகள்[7]: உத்தரபிரதேச ஆக்ரா தாலியான் காண்டி பகுதியை சேர்ந்தவர் சையது மாமூன் அலி. இவரது மகன் சையது முகம்மது அலி (வயது 37). இவர் மீது உத்தரபிரதேச மாநிலம் போலீஸ் நிலையங்களில் வெடிகுண்டு மிரட்டல், வெடிகுண்டு வைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளது. ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், தர்கா, மற்றும் நிறுவனம் முதலியவற்றிற்கு தீவிரவாத தாக்குதல் மிரட்டல் விடுத்ததால் வழக்குகள் பதிவாகி உள்ளன[8]. ஆக்ரா, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளிலும் தொடர்பு உள்ளது[9]. ஒரு இது தொடர்பாக சையது முகம்மது அலியை போலீசார் தேடி வந்தனர். ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் பல்வேறு மாநிலங்களில் விதவிதமான கெட்டப்பில் சையது முகம்மது அலி சுற்றித்திரிந்து வந்தார். இதனால் தீவிரவாதிகளுடன் சையத்துக்கு தொடர்பு இருக்கலாம் என்று அம்மாநில போலீசார் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அவரை அறிவித்தனர். மேலும் சையத்தின் குடும்பத்தினர், நண்பர்கள் என அவரை சுற்றியுள்ளவர்களின் செல்போன் எண்ணின் டவரை போலீசார் தினமும் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் சையத் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் சுற்றித்திரிவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக உள்துறைக்கு, உத்தரபிரதேச போலீசார் தகவல் கொடுத்தனர். உள்துறை அதிகாரிகள் உளவு துறை மூலம் வேலூர் மாவட்ட போலீசாரை உஷார்படுத்தினர்[10]. “புதிய தலைமுறை” டிவி பயங்கரவாதிகள் என்றே குறிப்பிடுகின்றது.

UP Terrorist arrested in Ambur தினத்தந்தி 17-10-2015

UP Terrorist arrested in Ambur தினத்தந்தி 17-10-2015

ஆம்பூர் மதரஸாவில் தங்கியிருந்த தீவிரவாதி கைது: எஸ்.பி. செந்தில்குமாரி உத்தரவின்பேரில் ஆம்பூர் டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் சையது முகம்மது அலியின் அடையாளங்களை சேகரித்து, அவரை தேடி வந்தனர். இதற்கிடையில் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையம் பின்புறம் உமர் ரோட்டில் சையத் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஒரு மதரஸாவில் தங்கியிருந்தான் என்று பி.டி.ஐ கூறுகிறது[11]. இதையடுத்து டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியை நேற்றிரவு தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து சையத்தை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை கைது செய்த அணைக்கட்டு காவல் போலீசார் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், நேற்று முன்தினம் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சையத் என்பது தெரியவந்தது. கடந்த 14–ந் தேதி அடுத்தடுத்து 2 முறை இந்தி, ஆங்கில மொழியில் மாறி, மாறி போனில் மிரட்டல்கள் வந்தன. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் சென்னை உள்பட பல்வேறு இடங்களை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டனர்[12].

புதியதலைமுறை - பயங்கரவாதிகள்

புதியதலைமுறை – பயங்கரவாதிகள்

ஆம்பூருக்கு அல்லது தமிழகத்திற்கு என்ன தொடர்பு?: எதற்காக சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு சையத் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனால் சையத் தீவிரவாதிகளின் சிலிபர் செல் எனப்படும் உள்நாட்டு குழுக்களை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் சையத்துடன் தொடர்புடைய நபர்கள் வேறு யாராவது? தமிழகத்தில் பதுங்கியுள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சையத் கைது செய்யப்பட்டது குறித்து உத்தரபிரதேச போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அம்மாநில போலீசார் வேலூருக்கு விரைந்துள்ளனர். பிடிபட்ட சையத் உத்தரபிரதேச போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார் என தெரிகிறது. சையத் பிடிபட்டபோது அவரிடம் இருந்து 5 சிம்கார்டுகள், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. செல்போன் எண் பட்டியலையும் சேகரித்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதியதலைமுறை - அணைக்கட்டு காவல் நிலையம்

புதியதலைமுறை – அணைக்கட்டு காவல் நிலையம்

விசாரணையில் வெளியாகும் குழப்பமான விவரங்கள்: காவல்நிலையத்தில் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ‘திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த முகமது மாமுன் அலி என்பவரின் மகன் சையது முகமது அலி என்றும் சிகிச்சை பெறுவதற்கு வேலூரில் தங்கியிருந்ததாகவும் அவன் தெரிவித்துள்ளான். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான எவ்வித ஆவணங்களும் அவனிடம் இல்லை. மேலும் அவனிடம் 5 சிம்கார்டுகள் இருந்தன. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சிம் கார்டுகளை ஆய்வு செய்தபோது அதிலிருந்த ஒரு சிம்கார்டு மூலம் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு நேற்றிரவு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு விடிய விடிய விசாரணை நடத்தினர். எஸ்பி செந்தில்குமாரி நேரில் சென்று விசாரணை நடத்தியதில், சையது முகமது அலி ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பேசினான். இதனையடுத்து இந்தி தெரிந்தவர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் வேலூர் சிஎம்சி அருகே உள்ள லாட்ஜில் தனது நண்பருடன் தங்கியிருந்தது தெரியவந்தது.

ஆம்பூர் குண்டுவெடிப்பு மிரட்டல் - கைது - உதாரணம்

ஆம்பூர் குண்டுவெடிப்பு மிரட்டல் – கைது – உதாரணம்

வேலூர் லாட்ஜுகளில் சோதனை: இதனையடுத்து, நேற்றிரவு வேலூரில் உள்ள ஒரு சில லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்களின் விவரங்களை தீவிரமாக சேகரித்தனர். இதில் வட இந்திய நபருடன் தங்கியிருந்தவனை கைது செய்தனர். இருவரிடமும் நடத்திய விசாரணையில், இவர்களுக்கு ராஜஸ்தான், ஆக்ரா உள்ளிட்ட 3 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்பு இருப்பதாகவும், வேலூரில் வெடிகுண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியதாகவும் தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். வேலூரில் யார் அவர்களுக்கு உதவி செய்தது? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? இவர்களுக்கு வேறு எந்த அமைப்புடன் தொடர்பு உள்ளது? மேலும் இவர்களின் சதித்திட்டம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட சிம் கார்டுகளில் உள்ள செல்போன் எண்களை சைபர் கிரைம் பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் வேலூரில் இருந்து அவர்களுக்கு உதவி செய்த பலர் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நோயாளிகள் போர்வையில் தங்கியிருந்து வேலூரில் குண்டுகள் வைக்க சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதிகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© வேதபிரகாஷ்

17-10-2015

[1] தமிழ்.ஒன்.இந்தியா, வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆம்பூரில் 2 தீவிரவாதிகள் கைது, Posted by: Mayura Akilan, Published: Friday, October 16, 2015, 16:59 [IST].

[2] Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/2-terrorists-nabbed-near-ambur-237880.html

[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/2-terrorists-nabbed-near-ambur-237880.html

[4] http://www.ptinews.com/news/6626972_Man-wanted-for-making-terror-threats-in-UP-held-in-TN.html

[5] Business Standard, Man wanted for making terror threats in UP held in TN, Press Trust of India , Vellore (TN) October 16, 2015 Last Updated at 22:22 IST.

[6] https://www.youtube.com/watch?v=PWxP66jhXx0

[7] மாலைமலர், சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆம்பூரில் பிடிபட்ட வாலிபர் தீவிரவாதியா? – ரகசிய இடத்தில் விசாரணை, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, அக்டோபர் 16, 12:06 PM IST

[8] Syed Ahmed Ali had allegedly made terror threats to Taj Mahal in Agra, a dargah besides an institution in Lucknow. He had arrived here two days ago and stayed in a Madrasa in Ambur. http://www.business-standard.com/article/pti-stories/man-wanted-for-making-terror-threats-in-up-held-in-tn-115101601463_1.html

[9] தினகரன், ஆக்ரா, ஜெய்ப்பூரில் குண்டுவெடிப்பில் தொடர்பு: வேலூரில் கைதான தீவிரவாதியிடம் விசாரணை, அக்டோபர்.17, 20125. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=173391

[10] http://www.maalaimalar.com/2015/10/16120645/CMC-hospital-bomb-threat-Ambur.html

[11] Intelligence Bureau officials alerted Tamil Nadu police about the presence of Ali in Ambur in a Madrasa. “We immediately began our probe and with the help of local people we identified Ali…Now Uttar Pradesh police are on their way to take this man into their custody through court,” the official added.

http://www.business-standard.com/article/pti-stories/man-wanted-for-making-terror-threats-in-up-held-in-tn-115101601463_1.html

[12] http://www.dailythanthi.com/News/Districts/Vellore/2015/10/17014634/CMC-Hospital-bomb-threat.vpf

தனக்கு முன்னே, தன் மனைவியை 12 முஸ்லிம்கள் கற்பழித்தனர் என்றால், ஒரு முஸ்லிம் எப்படி சும்மாயிருக்க முடியும், போலீசில் கூட பாதிக்கப் பட்ட மனைவிதான் புகார் கொடுத்தார் என்றால், கணவன் என்ன செய்து கொண்டிருந்தார்?

மே 1, 2014

தனக்கு முன்னே, தன் மனைவியை 12 முஸ்லிம்கள் கற்பழித்தனர் என்றால்,  ஒரு முஸ்லிம் எப்படி சும்மாயிருக்க முடியும், போலீசில் கூட பாதிக்கப்பட்ட மனைவி தான் புகார் கொடுத்தார் என்றால்,  கணவன் என்ன செய்து கொண்டிருந்தார்?

Sonia Imam secularism 2014

Sonia Imam secularism 2014

பிஜேபி சிறுபான்மை பிரிவினரைச் சேர்ந்த முஸ்லிம் மனைவி: ஜார்க்கண்ட் மாநிலத்தில்,  மஸ்மனோ கிராமத்தில்  [Masmano village under Chanho police station]  பாரதிய ஜனதாக கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட சோனிதப்பாசும் [Soni Tabbasum] முஸ்லீம் பெண்ணை  12  பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது[1] என்று செய்தி வெளிவந்தாலும்,  உடனே இதனை அமுக்கத்தான் ஊடகக்காரர்கள் மற்றவர்கள் முயல்கிறார்கள் என்று தெரிகிறது.  ஜார்க்கண்ட் மாநிலத்தில் 30 வயதான முஸ்லீம் பெண் ஒருவர் பா.ஜ.க.வின் சிறுபான்மை / முஸ்லிம் பிரிவில் முக்கிய பொறுப்பில், துணைத் தலைவராக உள்ளார்[2]. இவர் பிஜேபியை ஆதரித்துப் பேசிவந்து,  அக்கட்சிக்காக ஓட்டுசேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்[3].  இப்பொழுதைய தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம்கள் பொதுவாக பிஜேபியை,  குறிப்பாக மோடியை எதிர்த்து வருகின்றனர். சோனியா முஸ்லிம் தலைவர்களை சந்தித்தப் பிறகு, தில்லி இமாம் போன்றவர்கள் காங்கிரசுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க கோரிக்கை விடுத்துள்ளார்[4].  இருப்பினும்,  பிஜேப்பிக்கும் சில முஸ்லிம்கள் ஓட்டளிக்க உள்ளதாகத் தெரிகிறது.

 

ராஞ்சி கற்பழிப்பு முஸ்லிம் பெண்

ராஞ்சி கற்பழிப்பு முஸ்லிம் பெண்

முஸ்லிம் கணவனக்கு முன்னே, முஸ்லிம் மனைவியை 12 முஸ்லிம்கள் கற்பழித்தனனர் என்ற குற்றச்சாட்டு: இந்நிலையில் தான் இத்தகைய கொடுமையான நிகழ்ச்சி 27-28 ஏப்ரல் நடுஇரவில் நடந்தேறியுள்ளது.  சம்பவத்தன்று தனது மகள் மற்றும் கணவர் ஆகியோருடன் தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது திடீரென்று உள்ளே புகுந்த 12 க்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட கும்பல் அவரது கணவரை அடித்து கட்டிப்போட்டதுடன், 13 வயதான மகளையும் கடுமையாக தாக்கியுள்ளனர், அதாவது பலாத்காரம் செய்ய முனைந்துள்ளனர்.  பின்னர் அந்த கும்பலைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்டோர் அந்த பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்துள்ளனர்[5]. இச்சம்பவம் குறித்து அப்பெண் சான்ஹோ போலீஸ் ஷ்டேசனில் (ராஞ்சியிலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது) புகார் அளித்துள்ளார்[6]. அதுமட்டுமல்லாது ரூ. 30,000/- ரொக்கம் மற்றும் ரூ. இரண்டு லட்சம் மதிப்புள்ள நகைகளையும் எடுத்துச் சென்றுள்ளனர் என்று புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ளது[7].  அந்த 12 பேரும் முஸ்லிம்கள் தாம்! ஆனால், ஜார்கென்டிலிருந்து வெளிவரும் நாளிதழ், 20-22 ஆட்கள்ஆயுதங்களுடன்வீட்டினுள்நுழைந்து, அட்டகாசம்செய்தனர். என்று மேலும் விவரங்களைக் கொடுக்கிறது[8]. அங்கு நிறுத்தப்பட்டிருந்த புதிய காரையும் கொளுத்தியுள்ளனர்[9].  இன்னொரு நாளிதழ் 20 பேர்  என்கிறது[10].

 

ரேப்பிற்கு தூக்கு என்பதை எதிர்ப்பவர்கள்

ரேப்பிற்கு தூக்கு என்பதை எதிர்ப்பவர்கள்

தனக்கு முன்னே, தன் மனைவியை 12 முஸ்லிம்கள் கற்பழித்தனனர் என்றால்,  ஒரு முஸ்லிம் எப்படி சும்மாயிருக்க முடியும்?: 12 முஸ்லிம்கள், ஒரு முஸ்லிம் பெண்ணை இவ்வாறு கற்பழித்துள்ள போதிலும், எந்த முஸ்லிம் தலைவரும் இதனைக் கண்டிக்காதது வேடிக்கையாக உள்ளது.  அதை விட விசித்திரம் என்னவென்றால், அந்த பெண்ணின் கணவன் தனக்கு முன்னாலேயே, தனது கைகளைக் கட்டிப்போட்டு 12 முஸ்லிம்கள் கற்பழித்துள்ளனர் எனும்போது, அவருக்கு ஏன் கோபமே வரவில்லை,  எதிர்க்கவில்லை, அல்லது கொதித்தெழ வில்லை, போலீசாரில் புகார் கொடுக்கவில்லை. மேலும், தனது மகளையும் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.  அவர்களைக் கண்டு பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்றேல்லாம் நினைக்கும் போது புதிராக, மர்மமாக இருக்கின்றன.

 

உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் அப்பெண்ணிற்கு எதிராக செயல்பட்டது: “ஐந்து வருடங்களுக்கு முன்பு முந்தைய காங்கிரஸ் எம்பி ராமேஸ்வர் ஓரான் மற்றும் மந்தர் எம்.எல்.ஏ பந்து திர்கி என்னை காங்கிரஸ் கட்சியில் சேரச் சொன்னார்கள். ஆனால், நான் அவ்வாறு சேராதலால் அவர்கள் எப்பொழுதுமே எனக்கு எதிராக இருந்து வருகிறர்கள். இருவர்க்கும் இப்பகுதியில் அதிகமான செல்வாக்கு உள்ளது. ஆனால், நான் பிஜேபியில் இருந்து கொண்டு, அவர்கள் செய்யும் தவறுகளை எதிர்த்து வருகிறேன். நான் இந்த சான்ஹோ பகுதியில், பெருமளவு முஸ்லிம்களை பிஜேபிக்கு ஓட்டளிக்குமாறு ஊக்குவித்து வருகிறேன்.  குறிப்பாக நரேந்திர மோடிக்கு ஓட்டளிக்குமாறு ஆதரித்து பேசி வருகிறேன். ஒருவேளை, இதுவும் காரணமாக இருக்கலாம்”, என்று பாதிக்கப்பட்ட அப்பெண் கூறுகிறார்[11].

 

பிஜேபி தலைவர்கள் வந்து ஆறுதல் கூறியது: உள்ளூர் பிஜேபி தலைவரும், அப்பெண் முஸ்லிமாக இருந்த போதிலும் மற்ற முஸ்லிம்களை பிஜேபிக்கு ஓட்டளிக்குமாறு ஊக்குவித்து குறிப்பாக நரேந்திர மோடிக்கு ஓட்டளிக்குமாறு ஆதரித்துள்ளர். அங்குள்ள பெண்களும் பிஜேபிக்கு ஓட்டளித்ததாக கூறிகின்றனர். இருப்பினும் அவர்கள் செய்யும் தவறுகளை எதிர்த்து வருவதும் காரணமாக இருக்கலாம் என்று அப்பெண் கூறுகின்றார். பிரதீப் சின்ஹா என்ற பிஜேபி தொடர்பாளர், “இப்பெண் சிறந்த பேச்சாளி.  அவர் எப்பொழுதுமே அவர்கள் செய்யும் தவறுகளை வெளிப்படுத்திக் காட்டி வருகிறார்”.  சம்பவம் நடந்த இடத்திற்கு முந்தைய முதல்வர் அர்ஜுன் முண்டா மற்றும் இதர பிஜேபி தலைவர்கள் வந்து ஆறுதல் கூறியுள்ளனர். 24  மணி நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளர்.  போலீசார் காங்கிரசுக்கு சாதகமாக செயல்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டினார்[12]. 

 

மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது:  இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத் தக்கது.  இது குறித்து விசாரித்து வரும் போலீஸார் இதற்கு பின்னணியில் உள்ளவர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.  அரசியல் உள்நோக்கம் காரணமாக என்ற கேள்விக்கு,  இப்போது உடனடியாக எதுவும் கூற முடியாது என்று அனுராக் குப்தா போன்ற போலீஸ் உயர் அதிகாரிகள் பதில் தெரிவித்துள்ளனர்[13]. ஆனால், போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.என். சிங்,  “கிராமத்தவர்கள் மசூதியில் உள்ள ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையெடுத்து அவர்கள் ஓடிவிட்டனர்”.  கற்பழிப்புக்குட்பட்ட பெண்ணின் வீடு, போலீஸ் ஷ்டேசனுக்கு அருகில் உள்ளது[14]. டிசம்பர்  2012ல் நடந்த நிர்பயா கற்பழிப்புக்குப் பிறகு,  இத்தகைய குற்றங்கள் கடுமையாக உணரப்பட்டு வருகின்றன.

 

மெத்தனமாக இருக்கும் உள்ளூர் போலீசார்:  ராஞ்சியிலுள்ள ஒரு மருத்துவமனையில் அப்பெண் சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும் 12 பேர்களையும் போலீசார் விசாரித்துள்ளனர். ஆனால்,  அவர்கள் நாங்கள் அப்பாவிகள் என்று சொல்லியதால், போலீசார் விடுவித்துள்ளனர்[15]. போலீசார் தகுந்த ஆதாரம் இல்லாமல்,  யாரையும் கைது செய்ய முடியாது என்கின்றனர். இருப்பினும் அந்த 12  நபர்களும் எங்கும் செல்லக் கூடாது என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர்[16]. இதெல்லாம் முரண்பாடாக உள்ளதால்,  ஒருவேளை சம்பந்தப்பட்ட முஸ்லிம்கள் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், மெத்தனமாக இருக்கிறார்கள் போலும்!

  

 

Arjun Munda visits Chanho

Arjun Munda visits Chanho

“கிராமத்தவர்கள் மசூதியில் உள்ள ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இதையெடுத்து அவர்கள் ஓடிவிட்டனர்”:  இதுதான் ஒருவேளை மதசம்பந்தம் அதிகமாக உள்ளது என்பதைக் காட்டுவது போலவுள்ளது. 12 முஸ்லிம்கள், ஒரு முஸ்லிம் பெண்ணை இவ்வாறு கற்பழித்துள்ள போதிலும்,  எந்த முஸ்லிம் தலைவரும் இதனைக் கண்டிக்காதது வேடிக்கையாக உள்ளது.  அந்த முஸ்லிம் கணவனும் அமைதியாக இருப்பது போல தெரிகிறது, ஏனெனில், செய்திகளில் கூட அவரது நிலையென்ன என்று தெரியவில்லை.  ஜாகென்டில்  இத்தகைய விசயங்கள் எல்லாம் சகஜம் என்று எடுத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை. எப்படியாகிலும் அரசியல் கலந்துவிட்டபடியால், இந்நிகழ்ச்சி வேறுவிதமாகத் திரித்துக் கூறவும் முடியும். போதாகுறைக்கு தேர்தல் வேறு சேர்ந்து விட்டது.

 

© வேதபிரகாஷ்

30-04-2014

[1]http://www.dinamani.com/latest_news/2014/04/29/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-/article2196209.ece

[2] http://www.jharkhandstatenews.com/arjun-munda-visits-chanho/#.U2H74_QW1AI

[3] http://daily.bhaskar.com/article/ELEC-NEW-jharkhand-woman-gang-raped-for-working-with-bjp-4597175-NOR.html

[4] http://indiatoday.intoday.in/story/sonia-gandhi-meets-shahi-imam-bukhari-says-secular-votes-should-not-split/1/352562.html

[5] http://www.ndtv.com/elections/article/election-2014/jharkhand-woman-claims-she-was-gang-raped-for-working-with-bjp-515684

[6] http://timesofindia.indiatimes.com/Home/Lok-Sabha-Elections-2014/News/I-was-gang-raped-for-opposing-rivals-wrongdoings-Jharkhand-Muslim-BJP-leader-claims/articleshow/34383733.cms

[7]The victim in Monday’s assault also alleged the attackers fled with 30,000 rupees (R5,265.84) in cash and jewellery worth over 200,000 rupees.

http://www.timeslive.co.za/world/2014/04/29/muslim-claims-she-was-gang-raped-for-supporting-hindu-nationalists

[8] http://www.avenuemail.in/miscellaneous/dacoits-rob-property-worth-lakhs-bjp-leaders-house/40963/

[9]ources said the husband of Soni Tabassum opened the window on hearing knocking on the door. One of the culprits pulled a rifle on him and forced the family members to open the main door. Soon the culprits entered the house and ran riot for hours. They vandalized many household goods and also assaulted the family members. They also beat up Tabassum on being shown resistance.

http://www.avenuemail.in/miscellaneous/dacoits-rob-property-worth-lakhs-bjp-leaders-house/40963/

[10] http://www.in.com/news/current-affairs/ranchi-local-leader-of-bjps-minority-cell-gangraped-by-at-least-20-men-52704743-in-1.html

[11] “Five years ago, I was offered by Congress former MP Rameshwar Oraon to join the party and Mandar MLA Bandhu Tirkey also offered me to join. Because I did not join the Congress or Tirkey’s party they are always against me. The two hold influence in the area. But I continued to work for the BJP and oppose the wrongdoings of local leaders. I have motivated a large number of Muslims in Chanho to vote for the BJP and BJP prime ministerial candidate Narendra Modi. I think the incident might be linked to it,” the victim claimed.

http://timesofindia.indiatimes.com/Home/Lok-Sabha-Elections-2014/News/I-was-gang-raped-for-opposing-rivals-wrongdoings-Jharkhand-Muslim-BJP-leader-claims/articleshow/34383733.cms

[12] BJP spokesman Sinha said that the administration and police are supportive of the Congress which is running the government in Jharkhand.

http://timesofindia.indiatimes.com/Home/Lok-Sabha-Elections-2014/News/I-was-gang-raped-for-opposing-rivals-wrongdoings-Jharkhand-Muslim-BJP-leader-claims/articleshow/34383733.cms

[13]தினமணி, பாஜகவிற்குஆதரவாகபிரசாரம்மேற்கொண்டமுஸ்லீம்பெண்ணைபலாத்காரம்செய்தகொடூரகும்பல், By Web Dinamani, ராஞ்சி, First Published : 29 April 2014 04:45 PM IST

[14] An investigation from all angles is on and it is very difficult at present to say the exact reason behind the incident,” Mr Gupta told news agency AFP. Police inspector TN Singh in the police station closest to woman’s home said villagers had used the loudspeaker of the mosque to alert others to the assault, after which the attackers fled.

[15] he police had interrogated all accused who appeared at the police station on Monday and let them go as they all pleaded innocence. There is no fresh lead available with the police in connection with the case.

http://www.dailypioneer.com/nation/bjp-firm-on-action-in-ranchi-gang-rape-case.html

[16] We cannot arrest anyone unless concrete evidence is available,” said SP (Rural) SK Jha. Notably, 12 named accused, who appeared before the police on Monday had been released with some restrictions. The investigation circles around various angles, sources said. The victim had also accused assailants of beating her husband and misbehaving with her 13-year-old daughter besides setting a vehicle on fire and fleeing with cash and jewellery.

http://www.dailypioneer.com/nation/bjp-firm-on-action-in-ranchi-gang-rape-case.html

டிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது – பழனியில் வெடிகுண்டு மிரட்டல் – முஸ்லிம் சகோதரர்கள் கைது!

திசெம்பர் 9, 2013

டிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது – பழனியில் வெடிகுண்டு மிரட்டல் – முஸ்லிம் சகோதரர்கள் கைது!

பைசூல் மன்னார் (27), அவரது சகோதரர் சுலைமான் சேட் (23)

பைசூல் மன்னார் (27), அவரது சகோதரர் சுலைமான் சேட் (23)

டிசம்பர் 6ம்தேதிபீதிகிளப்பும், பொதுமக்களைதொந்தரவுசெய்யும்தினமாகமாறிவருவது[1]: இந்த வருடம் அம்பேத்கரை மறந்து விட்டனர். வழக்கம் போல இத்தினம் ரெயில்வே மற்றும் பேருந்து நிலையங்களில் கெடுபிடி இருந்தது. பொது மக்கள் தொல்லைக்குள்ளானார்கள். கோவில்களில் கூட பக்தர்கள் அத்தகைய தொல்லைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. யாரோ குண்டு வைத்து விடுவார்கள் என்று தான், இத்தகைய சோதனகள். பிறகு, பொது மக்கள் மனங்களில் யார் குண்டு வைப்பார்கள் என்று அறிய மாட்டார்களா அல்லது அவர்களைப் பற்றி அடையாளம் காணமாட்டார்களா. இத்தகைய போராட்டங்களால் முஸ்லிம்கள் சாதிப்பது என்ன என்பதை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். இக்காலப் பிரசார யுகத்தில், விளம்பரத்திற்காக, இவ்வாறெல்லாம் செய்யலாம், ஆனால், தொடர்ந்து தொல்லகளுக்குள்ளாகும் பொது மக்களின் மனங்களில் முஸ்லிம்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பழனி கோவிலுக்கு வெடி குண்டு மிரட்டல் (05-12-2013): அறுபடை வீடுகளில் 3–ம் படை வீடான பழனி கோவிலுக்கு தினசரி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முக்கிய பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவதுண்டு. தற்போது சபரிமலை சீசன் காலமாக இருப்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பழனி மலை கோவிலுக்கும் வந்து சாமிதரிசனம் செய்து செல்கின்றனர். டிசம்பர் 6–ந்தேதியை முன்னிட்டு பழனி மலைக்கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மதியம் சுமார் 2 மணியளவில் ஒரு மர்மநபர் தொலைபேசியில் பழனி கோவிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

 

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவது சாதாரணமான விஷயமா

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவது சாதாரணமான விஷயமா

சிம் கார்டை மாற்றி பேசி, மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் (06-12-2013): பழனி மலைக்கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக வெள்ளிக்கிழமை மதியம் தீயணைப்பு நிலையத்துக்கு வந்த தொலைபேசி தகவலைத் தொடர்ந்து மலைக்கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது[2].  டிஐஜி வெற்றிச்செல்வன், எஸ்பி ஜெயச்சந்திரன், டிஎஸ்பி சண்முகநாதன் ஆகியோர் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவுடன் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.  மலைக்கோவில், அடிவாரம், ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை நேற்று இரவு விடிய, விடிய நடத்தப்பட்டு அதிகாலை 3 மணிக்கு முடிவடைந்தது[3]. தவிர, மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முழுக்க பலத்த சோதனை மேற்கொள்ளப்பட்டு எந்த வெடிகுண்டும் கைப்பற்றப்படாததால் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இந்த தொலைபேசி மிரட்டலைத் தொடர்ந்து பழனிக்கோயிலில் கூடுதலாக வின்ச், ரோப்கார், படி வழிப்பாதைகளில் மொத்தம் நான்கு டோர்பிரேம் மெட்டல் டிடெக்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 20 போலீஸாரும் கூடுதலாக நியமிக்கப்பட்டு தைப்பூசம் திருவிழாக்காலம் வரை பணியிலிருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தீயணைப்பு நிலையத்துக்கு வந்த தொலைபேசித் தகவலை வைத்து எந்த செல்போனில் இருந்து பேசப்பட்டது என்றும், அந்த மர்ம நபர்கள் தற்போது எந்த எண்ணில் பேசி வருகின்றனர் என்றும் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. விடுமுறையில் பழனி வந்த இவர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும், மிரட்டல் விடுத்த பின் சிம்கார்டை மாற்றியதும் தெரியவந்தது[4].

Threatening call or teror call how to distinguishபழனிகோயிலுக்கு  வெடிகுண்டு  மிரட்டல்   விடுத்ததாக  முஸ்லிம்   சகோதரர்கள்  இருவர்  கைது  செய்யப்  பட்டுள்ளனர்[5] (07-12-2013): இதைத் தொடர்ந்து சனிக்கிழமை அந்த செல்போனுக்கு எந்த டவரில் இருந்து சிக்னல் வருகிறது என்று போலீஸார் கண்காணித்தனர். இதையடுத்து புதுஆயக்குடி மஞ்சணக்காரத் தெருவை சேர்ந்த முகமது அலி என்பவர் மகன்கள் பைசூல் மன்னார் (27), அவரது சகோதரர் சுலைமான் சேட் (23) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்[6]. முகமது அலி அரிசி வியாபாரம் செய்து வருகிறார். கைது செய்யப்பட்ட இவரது மகன்கள் பைசூல் மன்னாரும், சுலைமான் சேட்டும் 13 ஆண்டுகளுக்கு முன்பே கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு மிட்டாய் வியாபாரத்துக்காக சென்று அங்கேயே தங்கி விட்டனராம். கைது செய்யப்பட்ட இருவருக்கும் நிரந்தர முகவரி, வாக்காளர் அடையாள அட்டை அனைத்தும் கேரள மாநிலம் பாலக்காடு முகவரியிலேயே உள்ளது. இவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததை ஒப்புக் கொண்டனராம். இவர்களுக்கு ஏதும் அமைப்புடன் தொடர்பு உள்ளதா என பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கேரள முஸ்லிம்களும், குண்டுவெடிப்புகளில் அவர்களது பங்கும்: இப்பொழுதுள்ள நிலைமையில் முஸ்லிம்கள் இவ்வாறு செய்வது விளையாட்டல்ல, விபரீதத்தை விட மேலான விசயமாகும். மேலும் குண்டுவெடிப்புகளில் கேரள முஸ்லிம்கள் அதிகமாக சம்பந்தப் பட்டு ஏற்கெனவே கைது செய்யப்பாட்டிருக்கின்றனர். இந்நிலையில், மறுபடியும் முஸ்லிம்கள் சம்பந்தப்படுவது அதிகமான சந்தேகத்தையே எழுப்பும்.

வேதபிரகாஷ்

© 09-12-2013


[2] மாலைமலர், வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: பழனி கோவிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, டிசம்பர் 07, 3:44 PM IST

[5] தினமணி, பழனிகோயிலுக்குவெடிகுண்டுமிரட்டல்: சகோதரர்கள்கைது, By dn, பழனி, First Published : 08 December 2013 02:31 AM IST

இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்!

பிப்ரவரி 28, 2013

இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்!

தொழிலதிபருக்கு மிரட்டல் கடிதம் ஏன்?: முன்னர், இந்திய முஜாஹித்தீன் இ-மெயில்கள் மூலம் டிவி-செனல்களுக்கு வெடிகுண்டு வைத்து மக்களைக் கொன்றதற்கு பொறுப்பேற்று அனுப்பி வைத்துள்ளது. இம்முறை கடிதம் அனுப்பியது ஆச்சரியமாக உள்ளது. அப்படியென்றால், ரதன் டாடாவிற்கும் மிரட்டல் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும். இல்லை, மற்ற எல்லா தொழிலதிபர்களுக்கும் மிரட்டல்கள் வந்திருக்க வேண்டும். இப்பொழுதுதான், ஐரோப்பிய குழுமம், மோடி மீதான தடையை நீக்கிக் கொண்டு, வியாபார ரீதியாக பேச்சுகள் தொடங்கியுள்ளன. ஆகவே, இந்திய பொருளாதார முன்னேற்றத்தை அல்லது குஜராத்தின் வளர்ச்சியைத் தடுக்க இம்மாதிரியான மிரட்டல் வந்திருக்க வேண்டும்.

 

இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்: பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்[1].  ஒரு அடையாளம் தெரியாத மர்ம நபர் குரியர் மூலம் இந்த கடிதம் மும்பை ரிலையன்ஸ் அலுவலகத்துக்கு வந்தது, அதாவது, செக்யூரிடியிடம் 24-02-2014 அன்று கொடுக்கப்பட்டது[2]. 26-02-2013 அன்று எஸ்.பி. நந்தா, ரிலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், துணைத் தலைவர், போலிஸ் கமிஷனர் சத்யபால் சிங்கை சந்தித்து புகார் அளித்துள்ளார்[3]. அதைத் தொடர்ந்து அவருக்கு பாதுகாப்புக் கொடுக்கப்பட்டுள்ளது[4]. கடிதம் கொடுத்து சென்றவரையும் தேடி வருகிறார்கள்.

 

கடிதத்தில் என்ன எழுதியிருந்தது?: வெள்ளைக் காகிதத்தில் எழுதப்பட்ட அதில் –

  1. குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை ஆதரிப்பது முஸ்லீம்களை அவமதிப்பது போன்றது
  2. குஜராத்தில் முதலீடு செய்வதை நிறுத்தி கொள்ளாவிட்டால் முகேஷ் அம்பானியையும்,
  3. அவரது 27 மாடி ஆன்டில்லா – வீட்டையும் தாக்குவோம் என்றும்,
  4. ஏனெனில் அது வக்ப் சொத்தை அபகரிக்கப் பட்டுக் கட்டப்பது என்பதால் (Accusing him of grabbing the Waqf Board property at Altamount Road to build his house)
  5. தங்களது கூட்டாளியான முஹம்மது டேனிஷ் அன்சாரி (Mohammed Danish Ansari) என்பவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

டேனிஷ் என்பவன் யார்?: டேனிஷ் என்பவன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது ஏனெனில், அதே பெயரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

  1. டேனிஷ் முஹம்மது அன்சாரி[5] தர்பங்கா, பீகாரைச் சேர்ந்தவன். பகல் பாகிஸ்தானுக்குத் தப்பிச் செல்வதற்கு முன்னர், அவனிடத்தில் தங்கியிருந்தான்[6]. தீவிரவாதி யாஸின் பட்கலுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஜனவரியில் கைது செய்யப்பட்டான்.
  2. மற்றும் 2008 அகமதாபாத் வெடிகுண்டு[7] குற்றங்களுக்காக இன்னொரு டேனிஸ் கைது செய்யப்பட்டுள்ளான்.
  3. இன்னொருவன் டேனிஷ் ரியாஸ் அல்லது சையது அஃபாக் இக்பால் என்பதாகும்.

 

இக்கடிதம் போலியா, உண்மையா?: இக்கடிதம் போலியாக இருக்கும் என்றாலும்[8], மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இக்கடிதம் உண்மையென்றால், தனிப்பட்ட நபருக்கு, அனுப்பிய முதல் கடிதம் இதுவாகத்தான் இருக்க வேண்டும், ஏனனில் இந்தியன் முஜாஹித்தீன் அவ்வாறு முன்னர் யாருக்கும் கடிதம் அனுப்பியது கிடையாது. இருப்பினும், தேசிய புலனாவுக் கழகமும் இதைப் பற்றி விசாரித்து வருகிறது[9]. தீவிரவாத எதிர்ப்புப் படையும் இதனை ஆய்ந்து வருகிறது, ஏனெனில் கடந்த வெடிகுண்டு வெடிப்புகளில் பொறுப்பேற்று ஐந்து முறை டிவி-செனல்களுக்கு இ-மெயில்கள் அனுப்பியுள்ளதை எடுத்துக் காட்டுகிறது[10].

 

© வேதபிரகாஷ்

28-02-2013


[3] On Tuesday, Reliance vice-president SP Nanda filed a police complaint after meeting with police commissioner Satyapal Singh.

[5] The letter also did not mention the full name of the IM operative in custody. Three people of the same name were arrested in various cases, but police believe the demand is for the release of Mohammed Danish Ansari who was arrested in January for giving shelter to the Bhatkal brothers.

[7] The police said the Danish, whose release is demanded in the letter, is Danish Riyaz alias Syed Afaque Iqbal, who was arrested for his role in the 2008 Ahmedabad blasts.

Read more at:http://indiatoday.intoday.in/story/indian-mujahideen-narendra-modi-mukesh-ambani/1/251980.html

[10] Anti-terrorism squad (ATS) sources said the IM has in the past sent at least five emails to news channels claiming responsibility for blasts.

http://timesofindia.indiatimes.com/india/Cops-tighten-Mukesh-Ambanis-security-after-threat/articleshow/18720646.cms

கோடிகளை சுருட்டிய அப்துல் ஆஜீஸ், அப்துல் மௌதானியின் கூட்டாளியா, உறவினரா, சகோதரரா!

செப்ரெம்பர் 4, 2010

கோடிகளை சுருட்டிய அப்துல் ஆஜீஸ், அப்துல் மௌதானியின் கூட்டாளியாம்!

கூட்டாளியா, சகோதரரா, உறவினரா? ஊடகங்கள் கைது செய்யப்பட்ட அப்துல் ஆஸிசை கூட்டாளி என்றும், உறவினர், சகோதரர் என்றும், கட்சியின் நிதியாளர்……….என்று பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளதால், ஊடகங்கள் குழப்புகின்றனவா அல்லது திசைத்திருப்புகின்றனவா என்று ஒன்றும் புரியவில்லை.

மதானி சகோதரர் கோர்ட்டில் ஆஜர்

செப்டம்பர் 05, 2010,

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=77822

மதுரை : பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார். இவரை ஜாமீனில் விடுவிப்பதற்கான முயற்சியில் மதானி சகோதரர் அப்துல் அசீஸ் ஈடுபட்டிருந்தார். அப்துல் அசீஸ் மீது செக் மோசடி தொடர்பாக வழக்குகள் உள்ளன. இது தொ,டர்பாக சி.பி.ஐ., போலீசார் விசாரணை செய்து வந்தனர். பெங்களூருவில் சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அப்துல் அசீஸ், நேற்று இரவு 12.30 மணிக்கு மதுரை சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி ஜெகநாதன் வீட்டில் ஆஜர் செய்யப்பட்டார். பின், மதுரை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.


மதானி கொடுத்த தகவல் படி அப்துல் ஆஜீஸ் கைது (04-09-2010): அப்துல் ஆஜீஸ், மதானி கொடுத்தத் தகவலின்படித்தான் கைது செய்யப் பட்டிருப்பதாக, செய்தி வந்துள்ளது. மதானிக்கு பிணை-விடுதலை ஏற்பாடு செய்ய அப்துல் ஆஜீஸ் வந்ததாகவும், அவன் பெங்களூரு குண்டுவெடிப்பில் சம்பந்தம் கொண்டிருப்பதால்,  கைது செய்யப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

Daijiworld Media Network – Bangalore (SP)
http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=84793&n_tit=Bangalore%3A+Madani%92s+Close+Aide+Arrested+by+CCB+Police

Bangalore, Sep 4: Abdul Aziz, a Kerala-based close aide of Abdul Nasser Madani, was arrested by the policemen of city crime branch on Friday September 3.

Aziz, a prominent leader of People’s Democratic Party floated by Madani, was in the city, trying to get bail for Madani. The policemen, who got wind about his presence here, gathered information about his whereabouts and arrested him. Abdul Aziz reportedly had played a major role in the serial blasts of 2008 in the city and subsequent blasts near Chinnaswamy Stadium last year at the time IPL matches were in progress.

The arrests were made on the basis of information provided by Madani, who is in judicial custody here, during interrogation. Aziz had been nominated by Madani for guiding terrorist activities in the city, it is learnt.

Madani also had revealed that Aziz had duped a bank before getting involved with the above blasts, it is learnt.

மௌதானியின் ஆலோசகர், நிதியுதவியாளர், முக்கியமான ஆள் கைது: முஹம்மது அப்துல் ஆஜீஸ் என்பவன் 1994லேயே, போலீஸாரால் பேங்க் ஆஃப் இன்டியா மற்றும் பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ரா வங்கிகளில்[1] பண மோசடி வழக்குகளில் போலி “டிமாண்ட் டிராஃப்ட்”கள் மூலம், கோடிகளை சுருட்டியதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறான்[2]. ஆனால், பெயிலில் வெளிவந்த அவன் தனது வேலைகளை இன்னும் வளர்த்து அதிகமாகத்தான் செய்து கொண்டிருந்தான். பிறகு திடீரென்று அவன் இந்தியாவில் காணப்படவில்லை. பெயரை மாற்றிக் கொண்டு துபாயில் 16 வருடங்கள் வாழ்ந்ததாகத் தெரிகிறது. இப்பொழுது, திடீரென்று சென்னை சி.பி.ஐக்கு தகவல் வந்ததால், பெங்களூரில் ஷேசாத்ரிபுரம் என்ற இடத்தில் லாட்ஜில் தங்கியிருந்த முஹம்மது அப்துல் ஆஜீஸ் சி,பி.ஐயால் கைது செய்யப்பட்டுள்ளான்[3]. இன்டர்போல் “சிவப்பு நிற எச்சரிக்கை நோட்டீஸ்” அனுப்பியதால், சி.பி.ஐ இவனை கைது செய்துள்ளது.

மதானியின் பைலிற்கு பாக்டுபம் கூட்டம்: இதற்கிடையில், மௌதானியை எப்படியாவது பெயிலில் எடுத்துவிட வேண்டும் என்று பலர் ராமநகரம் என்ற இடத்தில் வந்து குவிகின்றதாக கேரள போலீஸார் மற்றும் ஐ.பி கர்நாட போலீஸாரை உஷார் படுத்தியுள்ளனர்[4].  போலீஸார் மௌதானியின் பெயிலை கடுமையாக எதிர்ப்பதாக தெரிகிறது[5]. கைதிற்குப் பிறகு, இனி இதற்கும் ஒரு நாடகத்தை அரங்கேற்றுவார்களோ என்னவோ?

Mohammed-Abdul-Azeez-arrested-in-Bengalore

Mohammed-Abdul-Azeez-arrested-in-Bengalore

மௌதானியின் பாதுகாவலர்களாக இருந்த போலீஸாரின் மர்மம்: கோயம்புத்தூரில் சிறையிலிருந்த விடுதலையாகிய பிறகு, ஷாஜஹான், நபீல், சஜீவன் மற்றும் பஷீர் என்ற போலீஸார் மௌதானியின் பாதுகாவலர்களாக இருந்துள்ளனர்[6]. ஆகையால், அவர்களை விசாரிக்க கர்நாடக போலீஸார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், அவர்கள் வரவில்லை. ஆகவே, மறுபடியும் நோட்டீஸுகள் அனுப்பப்படும் என்று தெரிகிறது. கேரள போலீஸார், இவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை அல்லது தாமதப்படுத்துகிறது என்று சொல்லப் படுகிறது[7].


[1] மும்பை வங்கியிலும் மோசடி செய்துள்ளாதகத் தெரிகின்றது.

[2] http://timesofindia.indiatimes.com/city/chennai/Fraudster-held-in-Bangalore-turns-out-to-be-a-Madani-aide/articleshow/6488655.cms

[3] http://www.deccanchronicle.com/bengaluru/madani-aide-arrested-city-lodge-529

[4] http://www.thehindu.com/news/states/kerala/article612117.ece

[5] http://news-views.in/police-oppose-bail-to-maudany-final-hearing-on-sep-6/

[6] http://twocircles.net/node/219009

[7] இதனால் தான், ஒருவேளை, கர்நாடக போலீஸாருக்கே நோட்டீஸ் கொடுக்கப் பட்டுள்ளது தெரிகிறது.