Posted tagged ‘மஹல்லு கமிட்டி’

கேரளாவில் இன்னொரு பிடோபைல், குழந்தைக் கற்ப்பழிப்பாளி, 38 வருடங்களாகக் கற்பழித்துக் கொண்டிருக்கிறான்!

ஜூன் 11, 2019

கேரளாவில் இன்னொரு பிடோபைல், குழந்தைக் கற்ப்பழிப்பாளி, 38 வருடங்களாகக் கற்பழித்துக் கொண்டிருக்கிறான்!

Yusf, Aluva, pedophile arrested after two years-Times now

அமுக்கி வாசிக்கும் தமிழ் ஊடகங்கள்: “சிறுவர்களை பலாத்காரம் செய்ததாக கேரளாவில் 63 வயது மதராசா ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்,” என்று பத்திற்கும் மேற்பட்ட தமிழ் இணைதளங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன[1], ஆனல், ஒன்றை ஒன்று காப்பி அடித்துதான் போட்டுள்ளன[2]. வழக்கம் போல, அவ்விசயத்தை அலசவில்லை, விமர்சிக்கவில்லை, குற்றம், சமூக சீரழிவு மற்றும் குரூர கற்பழிப்புகளின் மூலம், பின்னணி என்ன, ஏன் என்றும் கவனிக்கவில்லை. மற்ற விசயங்களுக்கு குதிக்கும் இவை, இதைப் போன்ற சீரியஸான விசங்களில் அமுங்கி விடுவது ஏன் என்று தெரியவில்லை. பொள்ளாச்சி விசயத்தில் ஆரம்பத்தில் குதித்தன, ஆனால், ஒரு நிலையில் அப்படியே அமுங்கி விட்டன. இந்தியாவில் செக்ஸ் விசயங்கள் கூட செக்யூலரிஸ கோணங்களில் வேலை செய்கிறனவா என்ற சதேகம் எழுகின்றது. இதுதான் பத்திரிகா தர்மமா, புலன் விசாரணை ஜார்னலிஸமா அல்லது அடிமைத் தனம் ஊழியமா என்று புரியவில்லை. இங்கு பிடோபைல் என்பதால் மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறார்களா?

Yousuf, Mohammedan pedophile- Kumudam

மசூதிமதரஸா கற்பழிப்புகள்கேரளாவில் இன்னொரு பிடோபைல்: கோட்டயம் அருகே கொடுங்கலூர், தலையோலபரம்பு மதசாராவில் ஆசிரியராக பணிபுரிந்தவர் யூசுப். மதரஸா என்பது, மசூதியுடன் இணைந்த குரான் மற்றும் முகமதிய மதம் போதிக்கும் இடம் ஆகும். இங்கு சிறுவர்-சிறுமிகளுக்கு போதனை அளிக்கப்படும். இங்குதான் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக யூசுப் மீது புகார்கள் எழுந்தன[3]. வெறிபிடித்த அந்த ஆளின் தொல்லைத் தாங்காமல், முஸ்லிம் மதத்தலைவர்களிடமிம் தெரிவிக்கப் பட்டது. ஆனால், அவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்லாமல், தமது அத்தகைய விவகாரங்களை, தமக்குள்ளேயே வேசித் தீர்த்து, அமுக்கி விடுவது வழக்கம். ஆனால், இம்முறை எல்லைகளை மீறி விட்டது. இதனால் “மஹல்லு கமிட்டி” [the Mahallu committee] என்று ஏற்படுத்தப் பட்டது. மஹல்லு கமிட்டி என்பது கேரளாவில் “பெரிய ஜமாத்” முகமதிய நீதிமன்றம் போல செயல் பட்டு வருகின்றது. சிறுமிகளை வேறு கற்பழித்துள்ளதால், பெற்றோர் அவன் தண்டிக்கப் படவேண்டும் என்று உறுதியாக இருந்தனர். முதலில் இந்த கமிட்டி கூட புகார் கொடுக்கத் தயங்கியது, பிறகு, அத்தகைய முடிவை எடுத்தது[4]. மசூதி நிர்வாகம் அவனை வேலையிலிருந்து நீக்கியது. நீக்கினாலும்,குற்றங்கள் புரிந்தது இல்லை என்றாகி விடாது, மதரஸா-மசூதியில் நடக்கவில்லை என்றாகாது.

Yusf, Aluva, pedophile arrested after two years-Times now-3

முதலில் ஜமாத், எல்லைகள் மீறும் போது போலீஸ் புகார்: இது தொடர்பாக மசூதியை நிர்வகிக்கும் அவ்வமைப்பு விசாரணை நடத்தி போலீசில் புகார் கொடுத்தது[5]. போலீஸார் விசாரித்த போது, யூசுப் வேறு வழியில்லாமல், பல உண்மைகளை சொல்லிவிட்டதால், வாக்குமூலத்தில் எழுதி வாங்கிக் கொண்டனர். “ஒரு வாரத்திற்கு முன்னர், குரான் கற்க ஒரு சிறுவன், யூசுப் அறைக்குச் சென்றான். வீட்டிற்குத் திரும்பு வந்தபோது, பயத்துடனும், பீதியுடனும் காணப்பட்டான். பெற்றோர் கேட்டபோது, யூசுப் தனன்னிடம் நடந்து கொண்ட விதத்தை விவரித்தான். இதிலிருந்து உண்மையினை அறிந்த பெற்றோர் மஹல்லு கமிட்டியிடம் புகார் கொடுத்தனர். அதற்கு முன்னர் அவனை வேலையிலிருந்து நீக்கியது”, என்று டி.எம். சூபி, எஸ்.ஐ தெரிவித்தார்[6]. இருப்பினும், நீதிமன்றத்திற்குச் செல்லாமல், ஜமாத் மற்ற கமிட்டிகள், தமது அரசியல் பலம் மூலம் தடுக்க, நிறுத்த, சமரசம் செய்ய வாய்ப்புள்ளது.

Yusf, Aluva, pedophile arrested after two years-Times now-4

தப்பிச் சென்று ஓடி ஒளிந்த கற்பழிப்பாளி: மதபிரசங்கங்கள் செய்யும் சாக்கில், திரிச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் உள்ள மசூதிகளுக்குச் சென்று, பிடிபடாமல் இருந்தான்”[7]. அப்படியென்றால், அவர்களுக்குத் தெரிந்து தான், உபன்யாஸங்கள் நடந்தன என்றும் புலப்படுகிறது. 38 வருடங்களாகக் கற்பழித்துக் கொண்டிருந்தான், இப்பொழுது காணவில்லை! இதனால், சைபர் கிரைம் துறையுடன், அவன் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் யூசுப்பை கைது செய்தனர்[8]. தலையோலபரம்பு [Thalayolaparambu] போலீஸாரால் கொடுங்கல்லூரில் [Kodungalloor] கைது செய்யப்பட்டான். சைபர் கிரைம் தேடி கண்டுப் பிடிக்கக் கூடிய நிலையிலா இந்த 63 வயது கிழவன் இருக்கிறான் அல்லது ஒருவேளை, நாட்டை விட்டே தப்பிச் செல்ல திட்டம்போட்டானா என்று தெரியவில்லை. முன்னர் ஒரு கற்பழிப்பு பாதிரி அவ்வாறு திட்டம் போட்டது தெரிய வந்தது. ஆனால், போலீஸாரால் கைது செய்யப் பட்டான்.

Yousuf, Mohammedan pedophile- News cutting -Tamil

கடந்த இரண்டாண்டுகளில் இவர், 19 மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினான்:  இது தொடர்பாக போலீசார் கூறுகையில், 12 சிறுவர்களுக்கும் மேலாக யூசுப் பலாத்காரம் செய்துள்ளார் என்றார்[9]. அங்கு பாடம் படிக்க வரும் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வருவதாக யூசஃப்  மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த இரண்டாண்டுகளில் இவர், 19 மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளது தெரிய வந்துள்ளது[10]. இதற்காக, இந்தியாவே திரண்டு எழுந்திருக்க வேண்டும். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. அதாவது 2017-19 களில் 19 என்றால், 38 வருடங்களில் எத்தனை என்று கணக்கு போட வேண்டும். இந்த குற்றத்தை யூசுப் ஒப்புக் கொண்டதாகவும் தாம் சிறுவயதில் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் 25 வயதில் இருந்தே சிறுவர்களை பலாத்காரம் செய்து வருவதாகவும் யூசுப் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்[11]. அதாவது 1994லிலிருந்து, 38 வருடங்களாக இவ்வாறு கற்பழிப்பு கொக்கோகங்களை செய்து வந்துள்ளான்.

Islamic pedophile, Kerala 04-06-2019

பெற்றோர் புகார் அளிக்காததால், நடவடிக்கை எடுக்கவில்லை: பெற்றோர் புகார் அளிக்காததால், நடவடிக்கை எடுக்கவில்லை[12]. இதுவும், விவகாரங்களை வெளியே செல்லாமல் கட்டுக்குள், கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்றாகிறது. அத்துடன் தம்மை பலாத்காரம் செய்தவரின் மகளை தாம் பலாத்காரம் செய்து பழிதீர்த்துவிட்டதாகவும் யூசுப் தெரிவித்துள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது[13].  அத்தகைய மனப்பாங்கு எப்படி வருகிறது என்றும் நோக்கத்தக்கது. “முன்னர் ஒரு சிறுமி மதரஸா வகுப்புகளுக்குச் செல்ல மறுத்தாள். விசாரித்தபோது, அவள் உண்மையினை சொன்னாள். இதனால், பெற்றோர் புகார் கொடுத்தனர். இருவரும் 10 வயதிற்குக் கீழாக இருந்ததால், அவர்களிடம் நாங்கள் மேற்கொண்டு விசாரிக்கவில்லை. வைக்கம் அரசு மருத்துவ மனையிலிருந்து சோதனை அறிக்கை வரவேண்டியுள்ளது. வந்தவுடன், அதன்படி நடவடிக்கை எடுப்போம்,” என்றார் எஸ்.ஐ சூபி[14]. மேலும், மதாரஸா அமைந்துள்ள வளாகத்தின் உள்ளேயே, தமக்காக தனி அறை வசதியையும் மசூதி நிர்வாகத்திடமிருந்து யூசஃப் கேட்டு பெற்றுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது[15]. இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Yusf, Aluva, pedophile arrested after two years-Times now-2

தண்டனை இஸ்லாமிய சட்டத்திலா, இந்திய சட்டத்திலா?” அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனி சட்ட வாரியத்தை சேர்ந்த, ஷைஸ்டா அம்பர் கூறியதாவது[16]: “இது போன்ற பலாத்கார வழக்குகளில், குற்றவாளியை, பலர் முன்னிலையில், தண்டிக்க வேண்டும் என, இஸ்லாமிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் தவறு செய்தால், தண்டனை மிக கடுமையாக இருக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது”, இவ்வாறு அவர் கூறினார்[17]. ஜமாத்தில் முடித்துக் கொள்ளவேண்டுமென்றால், புகார் கொடுப்பதில்லை. புகார் கொடுத்து, விவயம் விவகாரம் ஆகிவிட்டால், சமரசம் அல்லது கோர்ட்டுக்கு வெளியே முடித்துக்கொள்ளப் பணிக்கப் படுகிறது. கடுமையான தண்டனை “இஸ்லாமிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது” என்றால், இந்டிய சட்டத்திற்கு கீழ் வருவது என்று, மாற்றி-மாற்றி செயல்பட்டு வந்திருக்கிறார்..

© வேதபிரகாஷ்

10-06-2019

Kerala pedophile-Diamalar cutting

[1] வெப்துனியா,மாணவர்களைபாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் ! பெற்றோர் அதிர்ச்சி..kerala, Last Modified திங்கள், 3 ஜூன் 2019 (14:31 IST)

[2] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/teacher-who-raped-students-parental-shock-119060300036_1.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, சிறுவர்கள் பலாத்காரம்மசூதி நிர்வாகம் தந்த புகாரில் மதராசா ஆசிரியர் கைது!, By Mathivanan Maran | Published: Sunday, June 2, 2019, 16:43 [IST]

[4] While people from the Mahallu committee initially hesitated in filing the complaint, they finally decided to take action against Yusuf.

India Today, Kerala: 63-year-old madrasa teacher arrested for sexually abusing several minors, India Today Web Desk, New Delhi, June 2, 2019UPDATED: June 2, 2019 14:47 IST

[5] https://tamil.oneindia.com/news/india/kerala-madrasa-teacher-arrested-for-minors-rape-case-352832.html

[6] “A week ago, a boy was called to his room under the pretext of teaching him Quran. When the boy reached home, he looked frightened and depressed. When his parents enquired about the matter, he revealed he was sexually abused by Yusuf. The parents reported the matter to the Mahallu committee which suspended Yusuf before filing a case with the police,” said Thalayolaparambu SI Soofi T M.

[7] Though Yusuf had been absconding since then, he was seen giving religious talks at various mosques in Thrissur and Palakkad districts, Soofi said.

http://www.newindianexpress.com/states/kerala/2019/jun/02/kochi-madrassa-teacher-who-abused-kids-for-38-years-held-1984843.html

[8] குமுதம், சிறுவர்களிடம் சில்மிஷம்.. மதரஸா ஆசிரியர் கைது!!, | NATIONAL| Updated: Jun 02, 2019.

[9] https://www.kumudam.com/news/national/6039

[10] நியூஸ்.டி.எம், 19 மாணவிகளை நாசமாக்கிய ஆசிரியர் கைது!, Newstm Desk | Last Modified : 02 Jun, 2019 06:57 pm.

[11] https://www.newstm.in/news/national/district/64342-kerala-madrasa-teacher-held-for-sexually-harassing-19-students.html

[12] Police said Yusuf was a repeat offender and has sexually abused more than a dozen kids. Police added that Yusuf was not apprehended before as parents fail to lodge a complaint. After being arrested, Yusuf confessed to raping kids since the age of 25 and that he has also been a victim of sexual assault when he was a child. The sexual offender said he “took revenge” on the man who sexually assaulted him by raping the person’s daughter. Yusuf was sure that he would not get caught as kids hardly have any knowledge of sexual exploitation and the legal actions that could follow.

https://www.indiatoday.in/india/story/kerala-63-year-old-madrasa-teacher-arrested-for-sexually-abusing-several-minors-1540721-2019-06-02

[13] தமிழ்.நியூஸ், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் மகளை பலாத்காரம் செய்து பழி தீர்த்தேன்: 63 வயது ஆசிரியரின் பகீர் வாக்குமூலம், மணிக்கொடி மோகன்ம் ஜூன்.4, 2019. 08.16.AM.

[14] Earlier, a girl student had shown reluctance to go to the madrassa class due to alleged abuse by the sexagenarian. The girl’s parents registered a complaint with the Mahallu committee which, in turn, approached the police. “As both kids are below the age of 10, we didn’t interrogate them further. Once the medical test at Vaikom Government Hospital is over, we will get further information on the physical assault,” said Soofi.

Indian Express, Kochi madrassa teacher who abused kids for 38 years held, Published: 02nd June 2019 04:08 AM | Last Updated: 02nd June 2019 04:08 AM

[15] https://toptamilnews.com/kerala-63-year-old-madrasa-teacher-arrested-sexually-abusing-several-minors

[16] தினமலர், மாணவர்கள் பலாத்காரம்: மதரசா ஆசிரியர் கைது, Added : ஜூன் 02, 2019 21:34

[17] https://www.dinamalar.com/news_detail.asp?id=2289415