Posted tagged ‘மதவாதம்’

இந்திய முஸ்லீம்கள் பாகிஸ்தானிற்கு துணைபோவது ஏன்?

ஓகஸ்ட் 1, 2010

இந்திய முஸ்லீம்கள் பாகிஸ்தானிற்கு துணைபோவது ஏன்?

இந்திய முஸ்லீம்களும், பாகிஸ்தானும்: இந்திய முஸ்லீம்கள், இந்திய குடிமகன்கள், பிரஜைகள், அவர்கள் பலமுறை பறைச்சாற்றிக் கொண்டு சொல்வது, “நாட்டுப்பற்றில், தேசபக்தியில் நாங்கள் மற்றவர்களைவிட எந்தவிதத்திலும் சோடைபோனவர்கள் அல்லர்”, என்பதுதான். ஆனால், ஏன் அவர்களில் பலருக்கு இந்தியாவைவிட, பாகிஸ்தானையேப் பிடித்திருக்கிறது, அதன்மீது நாட்டம் செல்கிறது, அதற்கு எல்லாவிதத்திலும் உதவுவது என்ற மனப்பாங்கு, நிலை, செயல்பாடு இருக்கவேண்டும் என்று பார்த்தால், அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

பயங்கரவாதம், தீவிரவாதங்களில் ஈடுபட்டுள்ள முஸ்லீம்களை ஆதரிப்பது ஏன்? இஸ்லாமியர்கள் / முஸ்லீம்கள், குறிப்பிட்ட முஸ்லீம்கள் பயங்கரவாதம், தீவிரவாதங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிந்தும், அவர்களுக்கு இடம் கொடுப்பது, பாதுகாப்பது, ஜாக்கிரதையாக ஒரு இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு செல்வதற்கு உதவுவது………………..என்று, ஏதோ திட்டமிட்டபடி செய்யவேண்டும்? உதாரணத்திற்காக, இப்பொழுதுகூட, ஒரு கேரளத்தீவிரவாதி நாகூரில் கைது செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறான். அப்படியென்றால், நாகூர் முஸ்லீம்கள் எப்படி அவனுக்கு இடம் கொடுத்தார்கள்?

ஜம்மு-காஷ்மீர் மாநில இந்தியர்கள், மற்ற மாநில இந்தியர்கள்: தமிழர்கள் எனும்போது, தமிழில் பேசுபவர்கள், எழுதுகிறவர்கள், கத்துகிறவர்கள்……………….எல்லோருமே, இலங்கைத் தமிழர்களைப் பற்றி மட்டும்தான் ழுதுவார்கள்-பேசுவார்கள், மற்ற மலேசியா-இந்தோனேசிய தமிழர்களைப் பற்றி கண்டுக்கொள்ள மாட்டார்கள். அதைவிட கொடுமையென்னவென்றால், ஜம்மு-காஷ்மீர் மாநில இந்தியர்களைப்பற்றி, மற்ற மாநில இந்தியர்களே கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.

குற்றங்கள், தொடர்ந்து நடப்பது, ஈடுபட்டுள்ளவர்களும் அதே குற்றங்களைத் திருன்ப-திரும்பச் செய்வது: ஒரு நாட்டில், தவறிய மக்கள் குற்றங்களில் ஈடுபடுவது, அம்மக்களின் குற்ற-மனப்பாங்கைக் காட்டுகிறது. அப்படி, அவன் அக்குற்றங்களைச் செய்யும்போது, அம்மனப்பாங்கு, எல்லைகளைக் கடந்து, குரூரச் செயல்களாகும்போது, ஒருமுறை மாட்டிக் கொள்கிறான். அப்பொழுது, அத்தகைய குற்றவாளி யார் எனா யாரும் ஆராய்ச்சி செய்வதில்லை. ஒரு குற்றவாளி அகப்பட்டான், என்று பெருமூச்சு விட்டு மற்ற மக்கள் நிம்மதியடைகின்றனர். ஆனால், அதே குற்றவாளி தொடர்ந்து அத்தகைய குற்றங்களைச் செய்யும்போது, நிச்சயமாக மக்களின் கவனம் அவன்மீது திரும்புகிறது. எப்படி, ஏன், எதற்காக அவன் அத்தகையக் குற்றங்களை தொடர்ந்து செய்கிறான் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.

குற்றங்கள், சமூகப்பொருளாதாரக் குற்றங்கள், தேசவிரோதக் குற்றங்கள்: கள்ளக்கடத்தல், கலப்படம், போலிப்பொருட்களை உற்பத்திசெய்தல்-விற்பனைசெய்தல், விபச்சாரம், பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்தல்-விபச்சரத்திற்குத் தள்ளுதல், விபச்சார-கேளிக்கை-சூஉதாட்ட விடுதிகளை நடத்துதல், சிறுவர்களைக் கடத்தி-வளர்த்து-அவர்களை இத்தகைய செயல்களில் ஈடுபடுத்துதல், குப்பைப்பொறுக்குதல்-பிச்சைக்காரர்கள்-பைத்தியக்காரர்கள் போல திரிந்து விஷயங்களை சேகரித்தல், ஊடகங்களின் மீது பலாத்காரமான ஆதிக்கத்தைச் செல்லுத்துதல், அதற்காக பணம்/கவர்-மதுமாது முதலியவற்றைக் கொடுத்தல் ………இப்படி நடக்கும் குற்றங்கள் எந்த சமூகவிரோதிகளாலும் செய்யப்படலாம். ஆனால், முஸ்லீம்கள் அல்லது முஸ்லீம் பெயரைக் கொண்டவர்கள், இத்தகைய குற்றங்களில் ஈடுபடும்போது, என்ன நினைப்பது, என்ன முடிவிற்கு வருவது? இதேபோலத்தான் தீவிரவாதம், பயங்கரவாதம். வகுப்புவாதம், அடிப்படைவாதம், மதவாதம், வன்முறைவாதம், புரட்சிவாதம் என பற்பலக் கொள்கைகளை, இஸ்லாமிய ரீதியில் சித்தாந்தங்களாக்கி, ஜிஹாத், முஜாஹித்தீன், மோமின், காஃபிர், ஷஹீத், தாவா, ஹக் என்ற ரீதியல் செயல்பட்ம்போது என்ன நினைப்பது, என்ன முடிவிற்கு வருவது?

வளைகுடா நாடுகளினின்று கடத்தி வரப்படும், போலி நோட்டுகள்: இந்தியாவின்மீதான நடைப்பெற்றுவரும் பொருளதார திவீரவாதச் செயல்களுக்கும் கேரளா மையமாக இருக்கிறது. கேரளாவின் அனைத்துலக விமான நிலையங்களில் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட பலகோடி போலி இந்திய கரன்ஸி நோட்டுகளுடன், வளைகுடா நாடுகளிலிருந்து வருபவர்கள் பலமுறை பிடிபட்டுள்ளனர். இதைத்தவிர, வருவாய் புலனாய்வுத்துறை, இம்மாதிரி பிடிபடும் பணம், கடத்திவரும் பணத்தில் ஒரு சிறிய சதவீதமேயாகும் என்கிறது. ஐ.எஸ்.எஸ். கண்காணிப்பில் இயங்கிவரும், குவெட்டாவில் உள்ள நிதி-அச்சகங்களில் இந்திய நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது[1]. அது தாவூத் இப்ராஹிம் கோஷிடியினர் மூலம், குறிப்பாக, அவனது சகோதரின் ஹனீஸ் என்பவனுடைய ஆட்களின் மூலம் துபாய்க்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து, கேரளாவிற்கு விநியோகத்திற்காக கடத்தப் பட்டு வருகிறது[2]. இது கோயம்புத்தூரின் வழியாக தமிழகத்தில் புழக்கத்தில் விடப்படுகின்றன. அதனால்தான் கோயம்புத்தூரிலும் இஸ்லாமிஸ்ட்டுகளின் திவிரவாத இயக்கங்கள் பல பெயர்களில், உருவங்களில் செயல்பட்டு வருகின்றன.

வளைகுடா-கேரளா-தமிழ்நாடு[3]: வளைகுடா நாடுகளிலிருந்து, கள்ள நோட்டுகளை வாங்கி புழக்கத்தில் விடுபவர்களை பிடிப்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் கியூ பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ஜார்க்கண்ட் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியை சேர்ந்த முகமது மத்தேயு, உபைதூர் சேக், நசீர் ஷேக், முபாரக் சேக், முகமது சபிக்குல் சேக், முகமது அஸ்ரபுல், முகமது முஸ்தபா, முஜிபூர் சேக் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆடு மேய்க்கும் தொழில் செய்பவர்கள் ஏன் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகளை மாநிலம் விட்டு, மாநிலம் வந்து புழக்கத்தில் விடவேண்டும்? ஆடு மேய்க்கும் தொழில் செய்பவர்கள் என்றல், ஏதோ அப்பாவிகள், ஏழைகள், ஒன்றும் தெரியாத மக்கள், கிராமத்தவர்கள் என்றெல்லாம் நினைக்கலாம், ஆனால், அவர்கள் விவரமாக பாகிஸ்தான் கள்ளநோட்டுகளை மாநிலம் விட்டு, மாநிலம் வந்து புழக்கத்தில் விட, அதையேத் தொழிலாக செய்ய முனைந்துள்ளபோது, அதன் பின்னணி என்னவாக இருக்கும்? பணம் என்றல், பிணமும் வாய் திறக்குமோ அல்லது உயிருள்ள மனிதர்கள் வாய்மூடும்படி பிணமாவார்களோ என்று அப்பணத்தைக் கையாளுபவர்களுக்குத்தான் தெரியும். இப்பொழுது நாகர்கோவிலில் பிடிபட்டவர்கள் எல்லொருமே ஷேக்குகள்தாம், ஜார்கன்டிலிருந்து வந்தவர்கள்தாம்! மொபாரக் உசேன் (22), முகமது முஸ்தபா ஷேக் (25), முகமது சபிக் ஷேக (24), முகமது அஸ்ராகுல் ஷேக் (22), மகிபூஸ் ஷேக் (32), நாசிர் ஷேக் 30), அனபது ஷேக் (22), முகமது மத்தியூர் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ஆறு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய், இரண்டு கேமரா, இரண்டு மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் ஜார்கண்ட் மாநிலம் சாகிப்கன்ஜ் பகுதியை சேர்ந்தவர்கள். ஜூலை 24-ம் தேதி ஹவுராவில் இருந்து ரயில் மூலம் 8 பேரும் சென்னை வந்துள்ளனர். அங்கிருந்து பஸ் மூலமாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கன்னியாகுமரி வந்துள்ளனர்[4].

ஷேக் – ஒரு பெரிய கள்ளநோட்டு தீவிரவாதி[5]: ஜார்கண்ட் மாநிலம் சாகிப்கன்ஜ் பகுதியை சேர்ந்த “ஷேக்குகள்” ஏற்கெனவே கடந்த டிசம்பர் 2009ல் சென்னையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் அதேதான் – ரூ. 1000/- கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட வந்துள்ளார்கள். அப்பொழுது பிடிபட்டவர்கள் மனருல் ஷேக் – முக்கியப்புள்ளி, அல்கஷ் ஷேக், முஹமது ராஜா ஷேக், மற்றும் மூவர். அந்நோட்டுகளை வங்கியில் ஊள்ளவர்களே, கள்ளநோட்டுக்சள் என்று அறிய கடினமாக உள்ள வகையில் இருந்தனவாம். இந்நோர்ட்டுகளை வைத்துக் கொண்டு, தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்வது, மீதி பணத்தை “ஷேக்” என்ற பெயரில் வங்கிகளில் போடுவது என்பதுதான் அவர்களது வேலை. அதாவது, இப்படித்தான், கள்ளநோட்டுகள், நல்ல நோட்டுகளக மாற்றப்பட்டன.

ரூ.1000/- கள்ளநோட்டுகள் தமிழகத்தில் பிடிபட்டது புதிய நிகழ்ச்சியல்ல: சாகிப்கன்ஜ் பகுதியை சேர்ந்த “ஷேக்குகள்” இப்படி கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில்; விடுவது இந்தியாவிலேயே புதியதல்ல. உதாரணத்திற்கு, மேற்கு வங்காளத்தில் கைது செய்யப்பட்டுள்ள விவரங்கள்:

On 18/4/07 Karandighi PS Police arrested one Rahamat Ali (18) s/o Estaque Ali and Neherul Haque (30) s/o Tafjul Haque both of Machhol, PS Karandighi Dist Uttar Dinajpur

from Sirna Mela and seized total 11 Nos. of forged notes denomination of Rs. 500/- from their possession while they were engaged in purchasing some cold drinks after exchanging a fake currency note[6]. This refers to Karandighi PS c/no 103 dt 19/4/07 u/s 489B/489C IPC.

On 21/4/07 Hemtabad PS Police arrested one Rejaul Islam s/o Abdul Jalil of Shasan Jamadarpara PS Hemtabad Dist Uttar Dinajpur and seized forged currency note of Rs. 1000/- while he was engaged in exchanging the said note in a shop[7]. This refers to Hemtabad PS c/no 31 dt 21/4/07 u/s 489B/489C IPC.

16-07-2010 அன்று பெங்களூரில் கைதுசெய்யப்பட்டவர்கள்[8] – அன்ரூல் ஷேக் என்கின்ற சலீம் (27) மால்டா- மேற்கு வங்காளம், பாபு (எ) துரை பாபு (50) ஆம்பூர், தமிழ்நாடு.
நாகர்கோவிலில் பிடிக்கப்பட்ட நோட்டுகள்: நாகர்கோவில் (ஜூலை 30-31,2010): கன்னியாகுமரியில் பிடிபட்ட கள்ள நோட்டுகள், பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டதாக, விசாரணையில் தெரியவந்துள்ளது[9]. கன்னியாகுமரி டாஸ்மாக் கடையில் 1000 ரூபாய் கள்ளநோட்டு மாற்ற முயன்றவரை பிடித்த போது, ஒரு கும்பலே கள்ள நோட்டு மாற்ற கன்னியாகுமரி வந்துள்ளது தெரிய வந்தது. மொபாரக் உசேன் (22), முகமது முஸ்தபா ஷேக் (25), முகமது சபிக் ஷேக (24), முகமது அஸ்ராகுல் ஷேக் (22), மகிபூஸ் ஷேக் (32), நாசிர் ஷேக்(30), அனபது ஷேக் (22), முகமது மத்தியூர் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ஆறு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய், இரண்டு கேமரா, இரண்டு மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் ஜார்கண்ட் மாநிலம் சாகிப்கன்ஜ் பகுதியை சேர்ந்தவர்கள்[10]. இவர்களுடன் ஏற்வாடியைச்சேர்ந்த தமீமுன் அன்ஸாரி என்பவனும் கைது செய்யப்பட்டுள்ளான்[11].

அவர்கள் போலீசில் கொடுத்த வாக்குமூலம்: நாங்கள் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தோம், கோல்கட்டாவை சேர்ந்த ஷேக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. எங்களுடைய ஆடு-மாடுகளை ஷேக்குக்கு விற்றுவந்தோம்[12]. அவன் இறைச்சிக்கடை வைத்திருந்தான். அவரிடம் கள்ளநோட்டை மாற்றும் வேலையில் சேர்ந்தோம். ஒரு லட்சம் ரூபாய் கள்ள நோட்டை மாற்றி கொடுத்தால் 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். கன்னியாகுமரியில் 3000 ரூபாயை ஓட்டல் மற்றும் பேன்சி ஸ்டோரில் மாற்றினோம். ஆனால் மதுக்கடையில் 1000 ரூபாய் கொடுத்த போது மாட்டிக் கொண்டோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


[1] Joginder Singh, IPS (Retd), Fake currency and its linkage with crime
Origin of fake currency and its use
,

http://www.organiser.org/dynamic/modules.php?name=Content&pa=showpage&pid=307&page=7

[2] B Srinivasulu, SP, Intelligence, Hyderabad, Pak ISI Sonsored Counterfeit currency circulation, http://www.cidap.gov.in/documents/FAKE%20CURRENCY.pdf

[3] கள்ள நோட்டு கும்பலை வளைக்க நள்ளிரவில் அதிரடி:8 பேர் கைது, வெள்ளிக்கிழமை, ஜூலை 30, 2010, 12:58[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/07/30/kanyakumari-fake-currency.html

[4] http://www.dinamani.com/edition/story.aspx?…………..88%E0%AE%A4%E0%AF%81

[5] S. Vijay Kumar, Kingpin of counterfeit currency held in Jharkhand , Saturday, Dec 26, 2009,  http://www.hindu.com/2009/12/26/stories/2009122657530100.htm

[6] CID West Bengal, Criminal Intelligence Gazette, May 2007, Kolkatta, p.4.

http://cidwestbengal.gov.in/file/gazettes/MAY07.pdf

[7] CID West Bengal, Criminal Intelligence Gazette, May 2007, Kolkatta, p.5.

http://cidwestbengal.gov.in/file/gazettes/MAY07.pdf

[8] Fake notes: Pakistan to Bangalore via Bangladesh

http://expressbuzz.com/cities/bangalore/fake-notes-pakistan-to-bangalore-via-bangladesh/190551.html

[9] தினமலர், கன்னியாகுமரியில் கள்ள நோட்டு பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டது, ஆகஸ்ட் 01, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=51970

[10] தினமலர், நாகர்கோவிலில் கள்ள நோட்டு கும்பல் கைது, ஜூலை 30-31, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=50380

[11] Aug 1, 2010,  http://timesofindia.indiatimes.com/city/chennai/Four-held-for-circulating-fake-currency/articleshow/6242162.cms

[12] http://www.dailythanthi.com/article.asp?NewsID=583836&disdate=7/30/2010