Posted tagged ‘பெட்டிங்’

இஸ்லாம், செக்ஸ், கிர்க்கெட், சூதாட்டம்: தொடரும் உல்லாசங்கள்!

ஓகஸ்ட் 15, 2012

இஸ்லாம், செக்ஸ், கிர்க்கெட், சூதாட்டம்: தொடரும் உல்லாசங்கள்!

 

பாகிஸ்தான் கிரெக்கெட் வீரர் மீது செக்ஸ் புகார்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என்றாலே செக்ஸ்[1], போதை மருந்து, பெட்டிங் / சூதாட்டம்[2] என்றுதான் வழக்கமாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது[3].  சோயப் மாலிக்கின் மீது புகார்கள் வந்தன, ஆனால் அவர் சானியாவுடன் திருமணம் செய்து கொண்டார்[4]. இப்பொழுது இன்னிமொரு பாலியல் புகார் வந்துள்ளது.  பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் அம்பயர் ஆசாத் ராவுப். பழைய இலங்கை கிரிக்கெட் வீரரான இவர்[5], பல்வேறு சர்வதேச போட்டிகளில் அம்பயராக செயல்பட்டுள்ளார். இந்தியாவுக்கும் வந்துள்ளார்.  சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டிகளின் போதும் இந்தியா வந்துள்ளார். 56 வயதாகும் ஆசாத் மீது மும்பையைச் சேர்ந்த 21 வயது முன்னணி மாடல் அழகி லீனா கபூர் மும்பை துணை போலீஸ் கமிஷனர் பிரதாப் திகவ்கரைச் சந்தித்து செக்ஸ் புகார் கொடுத்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது[6]:-

56 வயதான ஆன் 21 வயது பெண் சந்தித்தால் எப்படி காதல் வரும் இல்லை செக்ஸ் வரும்?: பாகிஸ்தான் அம்பயர் ஆசாத் ராவுப்பை இலங்கையின் ஒசிவாராவில் 6 மாதங்களுக்கு முன் சந்தித்தேன். அவர் என்னிடம் நட்பு முறையில் பழகினார். இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டோம். 3 நாட்கள் இலங்கைத் தீவில் தங்கி உல்லாசமாக இருந்தோம். அப்பொழுது இந்த மாடலுக்கு அறிவு எங்கே போயிற்று? ஒப்புக்கொண்டு படுத்தப் பிறகு கற்பு போயிற்று, என்னை ஏமாற்றி விட்டாள் என்றாள் என்று ஓலமிட்டால் என்ன பிரயோஜனம்?

தான் முஸ்லீம் என்பதனால், ஒன்றிற்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கலாம்: ஏற்கெனவே மணமாகி குழந்தைகள் இருக்கிறார்களே என்பதற்கு, தான் முஸ்லீம் என்பதனால், ஒன்றிற்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கலாம் என்று விளக்கம் அளித்தார்[7]. அதற்கான சம்மதத்தையும் அவரது குடும்பத்தினிடமிருந்து பெறுவேன் என்று வாக்களித்தார்[8]. இப்படி சொன்னதற்கு ஆதாரம் இருக்கிறது என்று எப்படி மெய்பிக்க முடியும்? மதரீதியில் வாக்களித்தபோதே, அவள் உணர்ந்திருக்க வேண்டும், ஒன்றிற்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கலாம் என்றபோது புரிந்து கொண்டிருக்கவேண்டும். முஸ்லீம் அல்லாது பெண்ணும் இதை நம்பக்கூடாது, ஒரு முஸ்லீமும் இப்படி சொல்லி ஏமாற்றக் கூடாது அல்லது தனது செக்ஸிற்காக பெண்களை ஏமாற்றக்கூடாது. “மூதா கல்யாணம்” என்றெல்லாம் பிறகு அவர்கள் சரீயத் சட்டப்படி சொல்லலாம்[9]. ஆனால், பெண்களின் கதி என்ன என்பதனை அவர்கள் உணர வேண்டும்.

உடல் நலம் இல்லாதபோது மும்பை வந்து சந்தித்தார்: அதன்பிறகு நான் உடல் நலமின்றி இருந்தபோது மும்பை வந்து என்னை சந்தித்தார்.  என் மீது அன்பு செலுத்தி கவனித்தார். இதனால் நெருக்கம் அதிகமானது. என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். அவரது பேச்சை நம்பினேன்[10].  என்னை தனது உடல் இச்சைக்காக பயன்படுத்திக் கொண்டார்[11].  பல முறை (15 முறை[12]) உறவு கொண்டார்[13].  போனி கபூர் கூட இப்படித்தான், ஸ்ரீதேவியின் தாயார் உடல்நலக்குறைவோடு இருந்தபோது, உதவி செய்து நட்பு பெற்று, நெருக்கம் கொண்டு, பிறகு திருமணமும் செய்து கொண்டார். நல்லவேளை அப்பொழுது எந்த பிரச்சினையும் வரவில்லை! இதெல்லாம் ஆண்கள் செய்து வரும் கில்லாடி வேலைகள் தாம். இலவசமாக கிடைக்கிறது, அனுபவித்து போகலாம் என்ற எண்ணத்துடன் தான் ஆண்கள் இருப்பார்கள் அல்லது அவ்வாறான நிலையை பெண்களே உர்ய்வாக்குவார்கள்.

சமீபகாலமாக அவர் என்னை சந்திப்பதை தவிக்கிறார்: மும்பையில் ஒரு பங்களா வாங்கித்தருவதாக கூறினார். ஆனால் சமீபகாலமாக அவர் என்னை சந்திப்பதை தவிக்கிறார். போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பணத்துக்காக அவரை நான் விரும்பவில்லை. மாடலிங் துறையில் போதுமான அளவுக்கு சம்பாதிக்கிறேன். அதுவே எனக்கு போதுமானதாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது. ஆனால் ஆசாத் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  இவ்வாறு லீனா கபூர் கூறினார்.  இந்தப்புகார் பற்றி பாகிஸ்தான் இணைய தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது[14]. ஆசாத்தும் பதில் அளித்துள்ளார். அதில் லீனா கபூர் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். லீனா கபூர் சுய விளம்பரத்துக்காகவும், பணம் பறிக்கவும் திட்டமிட்டு என் பெயரை இணைத்து புகார் கூறியிருக்கிறார் என்று ஆசாத் தெரிவித்துள்ளார்[15]. இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் நெருக்கமாக சேர்ந்திருப்பது போல[16] புகைப்படங்களும் வெளியாகியுள்ளன[17]. அதிலிருந்து, நிச்சயமாக நெருப்பில்லாமல் புகையாது என்று தெரிகிறது.

வேதபிரகாஷ்

15-08-2012


[6] மாலைமலர், திருமணம் செய்வதாக ஏமாற்றி உல்லாசம்: பாகிஸ்தான் அம்பயர் மீது மும்பை மாடல் அழகி செக்ஸ் புகார், http://www.maalaimalar.com/2012/08/15113808/marriage-enjoy-pakistan-ampere.html

[7] The complainant alleged that Rauf told her he would marry her and would also get her an apartment. She said that he did disclose his marital status and the fact that he had children but added that religion allowed him to have more than one wife.

http://www.pakistantoday.com.pk/2012/08/15/news/national/indian-model-stumps-pakistani-umpire-with-sex-charges/

[9] இஸ்லாமியச் சட்டப்படி, மூதா கல்யாணம் என்பது ஒரு பெண்ணை குறிப்பிட்ட காலத்திற்கு மனைவியாக வைத்திற்பது. அதற்காக அவன் “மஹர்” கொடுக்க வேண்டும். http://www.duhaime.org/LegalDictionary/M/Muta.aspx

அந்த “குறிப்பிட்ட காலம்” என்பது ஒரு மணி நேரமாகக் கூட இருக்கலாம்!

சன்னி-ஷியா பிரிவுகளில் இதைப்பற்றி ஒருமித்தக்கருத்துகள் இல்லை:

Most Shia of today have a hard time self-justifying the concept of Mutah. In fact, it is a point which causes many of them to doubt their faith, and rightfully so. It is sad that the Shia elders use false rhetoric to demand that their followers reject logic and morality, to instead blindly accept the idea that prostitution is part of Islam. These Shia leaders will make emphatic arguments such as this:

“The Prophet (صلّى الله عليه وآله وسلّم) did Mutah, and he not only allowed it, but actively encouraged it! We must obey the Prophet (صلّى الله عليه وآله وسلّم) in all matters, and we cannot disagree with him based on our own opinions. If the Prophet (صلّى الله عليه وآله وسلّم) did it, then surely we should do it. Whoever says that Mutah is disgusting is saying that the Prophet (صلّى الله عليه وآله وسلّم) is disgusting.”

And some Shia will even go a step further and falsely claim:

“Mutah is even allowed in Sunni Hadith. The only reason Sunnis do not do Mutah is because the second Caliph, Umar, banned Mutah against the orders of the Prophet (صلّى الله عليه وآله وسلّم).” Then, the Shia will procure Sunni Hadith which say that the Prophet (صلّى الله عليه وآله وسلّم) allowed Mutah.”

http://www.schiiten.com/backup/AhlelBayt.com/www.ahlelbayt.com/articles/mutah/mutah-is-haram.html

சன்னிகள் இத்தகைய முறையை விபச்சாரம் என்றே சொல்கின்றனர்:  “Mutah” translates literally to “pleasure” in Arabic. In the Shia context, Mutah refers to a “temporary marriage.” In the Shia faith, Mutah is actively encouraged and is considered Mustahabb (highly recommended). In reality, Mutah is an abomination, and is nothing less than prostitution.

http://www.schiiten.com/backup/AhlelBayt.com/www.ahlelbayt.com/indexb5e7.html?cat=15

[10] The two kept meeting, often when Rauf — who is a member of ICC Elite Umpire Panel — would come over to India to officiate in tournaments including the IPL. “I asked him several times about the marriage and he would always tell me that it would happen soon,” Kapoor told MiD DAY.

[12] நம் தமிழ் இணைதளங்களின் ரசனையே அலாதிதான். இந்த விவகாரங்களையெல்லாம் துல்லியமாகத் தருகிறார்கள் போலும். லெனினையும் மிஞ்சிவிடுவார்கள் போலும்!

http://tamil.oneindia.in/news/2012/08/15/india-me-azad-rauf-had-physical-intimacy-for-15-times-159664.html

இஸ்லாம், சூதாட்டம், கிரிக்கெட்: எப்படி நம்பிக்கையாளர்கள் ஈடுபடுகின்றனர்?

திசெம்பர் 1, 2010

இஸ்லாம், சூதாட்டம், கிரிக்கெட்: எப்படி நம்பிக்கையாளர்கள் ஈடுபடுகின்றனர்?

பொதுவாக முஸ்லீம்கள் ஒழுங்கு, ஒழுக்கம், நன்னடத்தை, நன்னெறி என்றெல்லாம் வரும்போது, இந்த உலகத்தில் அவர்கள்தாம் ஒட்டு மொத்தமாக அத்தகைய குணங்களை குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளவர்கள் போல வியாக்யானம் அளிப்பர், பேசுவர், எழுதுவர். ஆனால், ஏதாவது ஒழுங்கீனம், ஒழுக்கமின்மை, கெட்ட நடத்தை, தீயநெறி என்றெல்லாம் என்று வரும்போது, அத்தகைய காரியங்களில் முஸ்லீம்கள் ஈடுபடும்போது, அமைதியாக இருப்பார்கள், சப்பைக் கட்டுவார்கள் அல்லது முஸ்லீம்கள் என்பதால்தான், அத்தகைய செய்திகள் வருகின்றன என்றெல்லாம் கதை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். இந்திய கிரிக்கெட் வீரர் அஸாருத்தீன் வசமாக மாட்டிக் கொண்டபோது[1], தான் முஸ்லீம் என்பதால்தான், இப்படி நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றார். அப்பொழுதுதான், முஸ்லீம் என்று சொல்லிக் கொண்டு, ஒருவர் தம்மைக் காத்துக் கொள்ள அத்தகைய வாதத்தை வைக்கிறார் என்று வெளிப்படையாக தெரிந்து கொண்டனர். ஏனெனில், இந்தியாவில் விளையாட்டு வீரர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்று என்று ரசிகர்கள் வேறுபடுத்திப் பார்த்தது கிடையாது. ஜடேஜா, மோங்கியா கூட அதே குற்றத்தில் மாட்டிக் கொண்டனர், அப்பொழுது அவர்கள் தங்களது மதத்தைக் குறிப்பிட்டு தப்பித்துக் கொள்ள பார்க்கவில்லை, அல்லது, அவர்கள்மீது மட்டும் வேறுவிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை. பிறகு சி.பி.ஐ.யிடம் குற்றத்தை ஒப்புக் கொண்டார்[2].

எழுகின்ற பல கேள்விகள்: இந்நிலையில் தொடர்ந்து பாகிஸ்தானியர் அத்தகைய குற்றங்களில் ஈடுபட்டு வருவது பல கேள்விகளை எழுப்புகின்றன. இஸ்லாம் சூதாட்டம், பணம் வாங்கிக் கொண்டு தோல்வி அடைவது அல்லது வெற்றிப் பெறுவது, அதற்கான முறையில் ஒழுங்காக ஆடாமல் போலியாக ஆடுவது, பந்துகளை வீசுவது, கேட்சுகளை விடுவது, சரியாக ஃபீல்டிங் செய்யாமல் இருப்பது………..முதலிய வேலைகளை எப்படி, ஏன், எதற்காக செய்கிறார்கள்? பணத்திற்காக என்றால், அவர்கள் ஆடுவது கிரிக்கெட் அல்ல, சூதாட்டம் தான். மேலும், ஹோட்டல்களில் நடிகைகளுடன் சேர்ந்து குடிப்பது, ஆடுவது, இருப்பது முதலியனவும் எம்மதத்திலும் ஏற்றுக் கொள்ளமுடியாத காரியங்கள். பிறகு எப்படி அவை நடக்கின்றன?

மஷார் மஜீத் போட்ட குண்டு: இப்பொழுது (நவம்பர் 30, 2010), மஷார் மஜீத் என்ற கிரிக்கெட் சூதாடி வஹாப் ரியாஸ், கம்ரன் அக்மல். உமர் அக்மல் மற்றும் இம்ரான் ஃபர்ஹத் முதலியோரும் “போலிப் போட்டி”யில் (match fixing) ஈடுபட்டுள்ளதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளான்[3]. செப்டம்பரில் 2010 இங்கிலாந்து-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரில் தவறுதலான பந்து வீச்சுகளுக்கு (no-balls) பணம் கொடுக்கப் பட்டதாக செய்திக வெளிவந்தன.  மொஹம்மது ஆசிஃப் மற்றும் மொஹம்மது அமீர் வேண்டுமென்றே, அத்தகைய தப்பான பந்து வீச்சில் ஈடுபட்டதாக தெரியவந்தது[4]. அதற்காக மஷார் மஜீத் என்பவனை பொலீஸார் கைது செய்தனர். மஷார் மஜீத் ஒரு ஹோட்டல் ரூமில் உட்கார்ந்து கொண்டு ரூபாய் நோட்டுகளை எண்ணிக்கொண்டிருக்கிறான். அவன் தான் குறைந்த பட்சம் ஏழு பாகிஸ்தான் வீரர்களுக்கு பணம் கொடுத்துள்ளாதாக கூறுகின்றான். செப்டம்பரில் 2010 – மூன்று வீரர்கள் – சல்மான் பட், மொஹம்மது ஆஸிஃப், விலக்கி வைக்கப்பட்டனர்[5].

பாகிஸ்தானிய கிரிக்கெட் – சூதாட்டமும், வன்முறையும்: வரவர சூதாட்டமும் பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்களும் ஒன்றாகிவிட்டது போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாது கடத்தல், மிரட்டுதல் முதலிய வன்முறை செயல்களும் சாதாரணமாகவே இருக்கின்றன. ஜியோஃப் லாவ்சன் என்ற பயிற்சியாளர் 2007 முதல் 2008 வரை 15 மாதங்கள் பாகிஸ்தானியர்களுக்கு பயிற்சியளித்துள்ளார். அப்பொழுது, கேப்டன் தன்னை தனியாக அழைத்து, “குறிப்பிட்ட விடுக்கப்பட்ட வீரரை மறுபடியும் சேர்த்துக் கொள்ள வேண்டும், இல்லையென்றால், நாளைக்கு என்னுடைய மகளை கடத்திக் கொண்டு சென்றுவிடுவோம், பிறகு அவளைப் பார்க்கவே முடியாது என்று என்னை மிரட்டுகிறார்கள் என்று அழாதகுறையாக கூறிக்கொண்டார்[6], என்ற விஷயத்தை வெளியிட்டார். 1998 மற்றும் 2000 வருடங்களில் “போலியான போட்டிகள் என்ற வழக்கில் மாலிக் மொஹம்மது கய்யூம் என்ற நீதிபதி விசாரித்துவந்தார். அவர் ராஜா மற்றும் ஜோஜோ என்ற இரண்டு சூதாடிகளைப் பற்றிய விவரங்களை கேட்டார். அவர்கள் வாஸிம் அக்ரம் தந்தையை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர். அபொழுது,  வாஸிம் அக்ரம் தனது மைத்துனிகளையும் சூதாட்டக்கூட்டம் மிரட்டியது என்று கூறினார். அதாவது, அவர்கள் சூதாடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளார்கள் என்பது தெரிந்தது.

தாவூத் இப்ராஹிம் கிரிக்கெட், சினிமா, ஜிஹாத்: தாவூத் இப்ராஹிம், 1993ல் மும்பை வெடிகுண்டு வழக்கில் சிக்கும் வரையில், ஷர்ஜாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க தவறாது வருவது வழக்கம். அவற்றிற்காக தாராளமாக ஸ்பான்ஸர் செய்வதும் வழக்கம். கிரிக்கெட் மற்றும் சினிமாகாரர்கள் தாவூத் இப்ராஹிமின் விருந்தினர்களகவே துபாய் மற்ற வளைகுடா நாடுகளில் தங்கியிருப்பது வழக்கம். கிரிக்கெட், சினிமாக்காரிகளுடன் ஜல்ஸா முதலியவை சேர்ந்துதான் நடக்கும். மும்பை திரை உலகை இன்றும் தாவூத் இப்ராஹிம் ஆட்டிப் படைப்பது தெரிந்த விஷயமே. பிறகு தனது மகளையே, ஜாவத் மியான்டட் என்ற கிரிக்கெட் வீரருக்கு 2005ல் திருமணம் செய்து கொடுத்தான். சொஹைப் அக்தர் சிறையில் இருக்கும்போது, தனது குழுவைப்பற்றி கூறியுள்ளார்.

பாகிஸ்தான்

கிரிக்கெட்காரர்களின் இஸ்லாம் பின்பற்றப்படும் முறை: பாகிஸ்தானில் நாத்திகர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை, ஆனால் சூதாட்டத்தில் ஈடுபட்ட நம்பிக்கையாளர்கள் நிறையவே இருக்கிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரகள் எல்லோருமே, கிரிக்கெட்டை விட இஸ்லாத்தை அதிகமாக நேசிக்கிறார்கள், பிரச்சாரம் செய்கிறார்கள், தப்லீக் ஜமாத்துடன் இணைந்து வேலை செய்கிறார்கள் என்று தெரிகிறது. கிரிக்கெட் பிச்சிலேலேயே, விழுந்து வணங்குவது, தொழுகை புரிவது, மண்ணை முத்தமிடுவது, மெக்கா திசையை நோக்கி வணங்குவது, தாடியை நன்றாக வளர்த்துக் கொள்ளுதல், ஆகாசத்தைப் பார்த்தல், கைகளை உயர்த்துதல், முதலில் இடது பக்கம் பார்ப்பது, பிறகு மெதுவாக அப்படியே, வலது பக்கம் திரும்பிப் பார்ப்பது முதலிய செய்கைகளை தாராளமாகப் பார்க்கலாம். கிரிக்கெட் ஆடும் போது கூட அத்தகைய செய்கைகளை செய்வதுண்டு. ரம்ஜான் மாதத்தில் பட்டினிகூட இருப்பார்கள்.

பாப் உல்மர் பாகிஸ்தான் வீரர்களைக் கண்டித்தற்காக கொலை செய்யப்பட்டாரர? 2007ல் பாப் உல்மர் மர்மமான முறையில் ஹோட்டல் ரூமில் செத்துக் கிடந்தார். பாகிஸ்தான் உலகபோட்டியில் தோல்வியெடைந்ததற்காகத் தான், அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று முதலில் கூறினர். ஆனால், பிறகு அவரது சாவைப்பற்றி பல காரணங்கள் முன் வைக்கப்பட்டன. அவர் தமது முஸ்லீம் கிரிக்கெட் மாணவர்களின் அளவிற்கு அதிகமான  மதக்கிரியைகளைத் தட்டிக் கேட்டதற்காகத்தான் இறந்து பட்டாரா என்பது பல காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது[7]. ஹோட்டல் பாத்ரூமில் நிர்வாணமாக அவர் பிணம் கிடந்தது[8]. ஜமைக்கா போலீஸார் பாப் உல்மர்  கழுத்து நெரிக்கப்பட்டுத்தான் கொலைசெய்யப்பட்டார் என்று உறுதி படுத்தினர்[9].

பாகிஸ்தானியனரின் சுய விமர்சனம்: நஸீம் ஆஸ்ரஃப் என்ற பாகிஸ்தானிய கிரிக்கெட் போர்டின் தலைவர் இஸ்லாத்திற்கும், கிரிக்கெட்டிற்கும் நடுவில் மத்தியஸ்தம் செய்து கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறியுனார்[10]. 2005லிருந்து பாகிஸ்தானியர் பொது இடங்களில் தொழிகை செய்வதையும், தாங்கள் தங்கியுள்ள ஹோட்டல்களில் இஸ்லத்தைப் பற்றி கூட்டம் போட்டு பேசுவதையும் செது வருகிறார்கள். பாகிஸ்தானிய கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள் கிரிக்கெட்டைவிட, மதத்தில் தான் அதிகமாக விருப்பத்துடன் இருக்கிறார்கள் என்று அவர்களுடைய பயிற்சியாளர்கள் பலமுறை குற்றம் சாட்டியுள்ளனர். 2007ல் உலகக் கோப்பை போடியில் தோல்வியடைந்ததற்கு, பீ.ஜே.மீர் இன்ஸிமாமுல் ஹக்கை அவ்வாறு வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார். 1999களில் காலித் ஹஸ்ஸன், அமீர் மீர் போன்ற கிரிக்கெட் எழுத்தாளர்களும் இதைப்பற்றி எழுத ஆரம்பித்தனர்.  வாசிம் அக்ரம் பிறகு வக்கார் யூனிஸ் கேப்டனாக வந்தவுடன், ஆட்டக்காரர்கள் கிரிக்கெட்டை விட, இஸ்லாத்தைப் பற்றி அதிகமாக  விவாதிக்க ஆரம்பித்து விட்டனர் என்று எடுத்துக் காட்டினர்.

இஸ்லாம் இத்தகைய காரியங்களை அனுமதிக்காது என்றால், அவர்கள் / முஸ்லீம்கள் அவற்றை செய்திருக்கக் கூடாது, தொடர்ந்து செய்யக்கூடாது. இல்லை, முஸ்லீம்கள் என்று சொல்லிக் கொண்டு அவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது. ஆனல், கடந்த ஆண்டுகளில் அவ்வாறு நடப்பது வாடிக்கையாகி விட்டது. இதில், தீவிரவாத கூட்டங்களுக்கும் தொடர்பு உள்ளது என்ற பேச்சும் அடிபடுகிறது. தீவிரவாதிகள், இலங்கை வீரர்களை குறிவைத்தபோது, அத்தகைய நிலையும் வெளிப்பட்டது. இன்றைய நிலையில், கிரிக்கெட் போட்டிகளுக்கு, அளவுக்கு அதிகமாக பாதுகாப்பு கொடுத்து, நடத்துகிறார்கள். ஆனால் கோடிகளில் இதிலும் ஊழல் நடக்கிறது. மக்களின் பணம் விரயமாகிறது.

வேதபிரகாஷ்

© 01-12-2010


[2] Indian Express, Wednesday, November 1, 2000, http://www.expressindia.com/ie/daily/20001101/isp01034.html

சாயாலியுடன் சரசம், ஆயிஷாவுடன் உறவு, சானியாவுடன் திருமணம்!

ஏப்ரல் 7, 2010

சாயாலி, ஆயிஷா, சானியா!

சாயாலியுடன் சரசம், ஆயிஷாவுடன் உறவு, சானியாவுடன் திருமணம்!

Shoaib Malik, Sayali Bhagat (Inset: Sania Mirza)சோஹைப் மாலிக், பெரிய கில்லாடியாக இருப்பார் போல இருக்கிகிறது.
முன்பு, சாயாலி பகத் என்ற நடிகையுடன் “டேடிங்” வைத்திருந்தாராம்!
இவர் முந்தைய “மிஸ் இந்தியா” ஆவார்.
இருவரும் ஹோட்டலில் பார்க்கப் பட்டார்களாம்!
அதே நேரத்தில்; தான், அந்த ஹைதராபாத் பெண் புகார் செய்தாளாம்!
அப்பொழுது சாயாலி சொன்னாளாம், “இல்லை அவர் என்றுமே ஒத்தைத்தான்”, என்று!

மாலிக் பலதடவை எல்லைகளைக் கடந்து வந்து சாயாலியைச் சந்தித்துள்ளான். அவள் தன்னுடைய “நெருக்கமான மற்றும் பிரியமான தோழி” என்றும் ஒப்புக்கொண்டுள்ளான்.

அப்பொழுது, எங்கு தங்கினான், என்ன செய்தான் என்ற விவரங்களை சாயாலி சொல்லவில்லை!

நன்றாக தாராளமாகத்தான் இருக்கிறார். ஆனால் ஆயிஷா விடவில்லை.

நிக்கநாம்மா காட்டி ஒரு பிடி பிடுத்து விட்டாள்.

முதலில் புளுகிய மாலிக், பிறகு உண்மையை ஒப்புக்கொண்டான்.

தலாக், தலாக், தலாக் – ஆமாம், இப்பொழுது மரியாதையாக விவாக ரத்து செய்து விட்டானாம்!

பிறகு எதற்கு இந்த கலாட்டா?

சானியாவுடன் இனி திருமணம் தான்!

ஆக மொத்தம் மாலிகிக்கிற்கு செம ஜாலி – மூன்று பெண்களுடன் சரசம், உறவு……………………எல்லாம்!

ஆகவே, சானியாவும் அப்படித்தான்!
நிச்சயதார்த்தம் பழைய காதலுடன்!
திருமணம், இன்னொருவனுடன்!
வாழ்க காதல்!
வாழ்க கற்பு!
வாழ்க ஆண்-பெண் சேர்ந்து வாழும் வாழ்க்கை! ஐ.பி.எல் என்றாலெ செம ஜாலிதான் போலிருக்கிறது!