Posted tagged ‘புகைப்படங்கள்’

கேரள முஸ்லிம் அனாதை இல்லத்து இளம்பெண்கள் மூன்று மாதங்களாக கற்பழிக்கப்பட்டு வருவதால் ஏழு இளைஞர்கள் கைது – யதீம் கானா அதிகாரிகளின் தொடர்பு!

மார்ச் 16, 2017

கேரள முஸ்லிம் அனாதை இல்லத்து இளம்பெண்கள் மூன்று மாதங்களாக கற்பழிக்கப்பட்டு வருவதால் ஏழு இளைஞர்கள் கைது – யதீம் கானா அதிகாரிகளின் தொடர்பு!

girls-raped-at-muslim-orphanage-07-03-2017

அனைத்துலக பெண்கள் தினத்திற்கு முன்னர் கற்பழிப்பு விவகாரம் வெளிவருவது:  மார்ச்.8 அனைத்துலக பெண்கள் தினம் என்ற நிலையில் 07-03-2017 அன்று வயநாடு, யதீம் கானாவில் உள்ள முஸ்லிம் அனாதை இல்லத்து டீன் – ஏஜ் பெண்கள் கற்பழிக்கப் பட்ட செய்தி வந்துள்ளது. பெரிய இடத்து புள்ளிகள், அதிலும் முஸ்லிம்கள் சமந்தப்பட்டிருப்பதால், உடனடியாக பெண்கள் மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்து, முடிவுகள் பெறப்பட்டுள்ளன[1]. வெளியாட்கள் எப்படி அந்த அனாதை இல்லத்து 15-17 வயது பெண்களை சாக்லெட், மிட்டாய் கொடுத்து கற்பழிக்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது[2]. பாலியல் வன்முறையில் இருந்து பெண்கள், சிறுமிகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை மத்திய, மாநில அரசுக்கள் தரப்பில் எடுக்கப்பட்டாலும் தொடர்ந்து வன்முறை தாக்குதல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கேரள மாநிலத்தில் ஆதரவற்றோர் விடுதியில் 2 மாதங்களாக 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறி உள்ளது.

wayanad-muslim-orphanage-muttil-google-map

வயநாடு முஸ்லிம் ஹார்பனேஜ் – யதீம் கானா: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கால்பேட்டாவின் முட்டில் பகுதியில் உள்ள முஸ்லிம் அமைப்பு நடத்தும்ஆதரவற்றோர் விடுதியில் 14-15 வயதுகள் கொண்ட 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  வயநாடு முஸ்லிம் ஹார்பனேஜ் [Wayanad Muslim Orphanage Muttil, WMO[3]] 1967ல் தொடங்கப்பட்டது. முன்னரே பல்வேறு நிதிமோசடிகளில் சம்பந்தப் பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து நிதி பெறும் இது, பலவிதமான வியாபாரங்களில் ஈடுபட்டுள்ளது. கடவுளின் சொந்தமான தேசம் என்று பீழ்த்திக் கொள்ளும், இந்த கேரள மாநிலம், இவ்வாறு அடிக்கடி பாலியல், செக்ஸ் குற்றங்கள், கற்பழிப்புகள் முதலியன தொடர்ந்து நடந்து வருவது திகிலடையச் செய்வதாக இருக்கிறது[4]. இங்கு 100க்கும் மேற்பட்ட சிறுமிகள் உள்ளனர்.

 medical-report-confirms-rape-of-students-of-yateen-khana

கேரள முஸ்லிம் அனாதை இல்லத்து இளம்பெண்கள் மூன்று மாதங்களாக கற்பழிக்கப்பட்டு வருவதால் ஏழு இளைஞர்கள் கைது: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிகளில் ஒருவர் விடுதிக்கு அருகே உள்ள கடையில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் வெளியே வந்து உள்ளார். அப்போது விடுதியை சேர்ந்த பாதுகாவலர் அவரிடம் விசாரித்து உள்ளார். விசாரணையில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறுமிகள் ஆசைவார்த்தை கூறப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர் என தெரியவந்து உள்ளது[5]. இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 6, 7 இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். பாலியல் பலாத்காரங்கள் தொடர்பாக சிலரை பிடித்து விசாரித்து வரும் போலீசார் இதுவரையில் யாரையும் கைது செய்யவில்லை[6]. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாலியல் பலாத்காரங்கள் தொடர்பாக எந்த ஒரு முழு தகவல்களும் இதுவரையில் வெளியாகவில்லை. இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமி பாதிரியாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி மற்றும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

rape-in-kerala

சாக்லேட், மிட்டாய் கொடுத்து கற்பழிக்க முடியுமா?: விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் சிறுமிகள் பள்ளிக்கு சென்றபோது அவர்களை வழிமறித்து இனிப்புகளை வழங்கி உள்ளனர் மற்றும் அவர்களுக்கு செல்போனில் ஆபாச பாடங்களை பார்க்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இதனை வெளியே கூறினால் கடும் விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும் என மிரட்டிஉள்ளனர் என புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் அந்த பகுதி போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அந்த பெட்டிக் கடைக்காரரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது, மொத்தம் 7  சிறுமிகளுக்கு மயக்க மருந்து கலக்கப்பட்டிருக்கும் சாக்லேட் கொடுத்து, மயக்கமடைந்த பின்பு அவர் காம லீலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதோடு, அந்த 7 சிறுமிகளையும் தனது நண்பர்கள் சிலருக்கும் அவர் விருந்தாக்கியது தெரிய வந்ததும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்[7].

yateen-khana-rape-persons-close-to-management-among-the-accused

வழக்கு பதிவு செய்யப் பட்டது: இதெல்லாம் ஜனவரி 2017லிருந்து நடந்து வருகின்றது. இதையடுத்து அவரின் நண்பர்கள் சிலரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.  சில சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியும், சில சிறுமிகளை ஆபாசமாக செல்போனில் புகைப்படம் எடுத்து மிரட்டியும் பல மாதங்களாக அவர் அந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது[8]. சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தை கொண்டு  குற்றத்தில் ஈடுப்பட்ட 6 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்[9]. குழந்தைகளுக்கான பாலியல் குற்றம் தடுப்பு சட்டம் [the Protection of Children from Sexual Offences Act (POCSO) act] உட்பட 11 பிரிவுகளின் கீழ் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[10]. இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சிறுமிகளுக்கு கவுன்சலிங் கொடுக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களின் விவரத்தை போலீசார் வெளியிடவில்லை[11]. இந்த சம்பவம் தொடர்பாக வயநாடு எஸ்.பி. ராஜ்பால் மீனா தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்[12].

 rape-in-kerala-a-woman-is-raped-in-every-6-hours

மெத்தப்படித்த மாநிலத்தில், இவ்வாறு நடப்பது எப்படி?: யதீம் கானா கற்பழிப்பில், அந்த அனாதை இல்லத்து நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களே சம்பந்தப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது[13]. அனாதை இல்லங்கள், பள்ளிகள்-கல்லூரிகள், வியாபார நிறுவனங்கள் என்பதோடு, அரசியல் தொடர்புகளும் இருப்பதால், முதலில் போலீசார் தயங்கினர். பெயர்களைக் கூட வெளியிடவில்லை. ஹாஸ்டலில் இருப்பவர்கள் இதில் சம்பந்தப் பட்டிருப்பதும் தெரிகிறது. இப்பொழுது கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் உள்ளதால், பத்து நாட்கள் இடைவெளியில் இவ்வாறு கிருத்துவ மற்றும் முஸ்லிம் மதத்து மடாலயங்கள், சாமியார்கள் என்று பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது, எல்லோரையும் கலங்க வைத்துள்ளது. முழுக்க அரசியல்வாதிகள் இப்பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளது, வெளிவந்துள்ள விவகாரங்களை விட மறைக்கப் பட்டவை அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. ஒரு பக்கம் கொலைகள், இன்னொரு பக்கம் இப்படி கற்பழிப்புகள் என்று அசிங்கப்படுகிறது. கேரளாவில் ஆறு மணி நேரத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள் என்று புள்ளி விவரங்கள் கொடுக்கப் படுவது, அதைவிட கேவலமாக இருக்கிறது. மேலும் கேரளா எழுத-படிக்கும் கல்வியறிவில் இந்தியாவில் முதன்மையாக இருக்கிறது. பிறகு, அத்தகைய மெத்தப் படித்தவர்கள், எவ்வாறு இத்தகைய ஆபாசமான, பாலியல், கொக்கோகங்களில் ஈடுபட முடியும்? உலக நாடுகளுக்கு நர்சுகளையும், கன்னியாஸ்திரிக்களையும் ஏற்றுமதி செய்கிறது என்ற பெருமையும் கொண்டுள்ளது கேரளா.

© வேதபிரகாஷ்

16-03-2017.

rape-in-kerala-a-woman-is-raped-in-every-6-hours-gods-own

[1] Mathrubhumi, Girls in Wayanad orphanage sexually abused: report, Published: Mar 7, 2017, 08:43 AM IST

[2] http://english.mathrubhumi.com/news/kerala/girls-in-wayanad-orphanage-sexually-abused-report-kerala-crime-news-1.1780392

[3] http://www.wmomuttil.org/contact/

[4]  Though, the media mentions it as “Yatheem Khana at Muttil in Kalpetta”, it has been pointed out specifically as the one that has been there started in 1967 and involved in financial irregularities earlier. As the WMO has many orphanages, educational institutions, commercial ventures, and other interests with political patronage and gulf-connerction, probably, the identity has been suppressed. Kerala has been ‘the God own country” and any God can do anything and ordinary men, particularly, secular Indians cannot ask anything. Now, ironically, the Communists have been ruling such “God owned country” and none knows what would happen there in coming days.

[5] தினத்தந்தி, ஆதரவற்றோர் விடுதியில் 2 மாதங்களாக 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம், மார்ச் 07, 11:07 AM.

[6] http://www.dailythanthi.com/News/India/2017/03/07110737/7-minor-girls-in-Kerala-orphanage-raped-for-2-months.vpf

[7] வெப்துனியா, ஏழு சிறுமிகளை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காம கொடூரன்அதிர்ச்சி செய்தி, Last Modified: புதன், 8 மார்ச் 2017 (15:48 IST)

[8] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/seven-girls-molested-in-kerala-man-arrested-117030800028_1.html

[9] தினமலர், கேரளாவில் ஆதரவற்றோர் இல்ல சிறுமிகள் பாலியல் பலாத்காரம் – 7 பேர் கைது, 07 மார்ச் 2017, 06:33 PM.

[10] http://www.dinamalarnellai.com/cinema/news/23902

[11] தினகரன், கேரள காப்பகத்தில் 7 சிறுமிகள் பலாத்காரம்: 6 வாலிபர்கள் சிக்கினர், 2017-03-08@ 00:39:27.

[12] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=285339

[13] Kamudi.com, Yateem Khana rape: Persons close to management among accused, Posted on :15:06:31 Mar 7, 2017,  Last edited on:15:06:31 Mar 7, 2017

பொய்மையுடன் மாற்றப்பட்டப் புகைப்படங்கள், தூண்டுகின்ற அபத்தமான விளக்கங்கள், கலவரத்தை ஏற்படுத்தும் எஸ்.எம்.எஸ்கள், திட்டமிட்டு நடத்தப் பட்ட கலவரம்!

ஓகஸ்ட் 14, 2012

பொய்மையுடன் மாற்றப்பட்டப் புகைப்படங்கள், தூண்டுகின்ற அபத்தமான விளக்கங்கள், கலவரத்தை ஏற்படுத்தும் எஸ்.எம்.எஸ்கள், திட்டமிட்டு நடத்தப் பட்ட கலவரம்!

பராஸ் அஹமது என்பவர் எப்படி வெவ்வேறு இடங்களில், காலக்கட்டங்களில் எடுக்கப்பட்டப் புகைப்படங்களை, மாற்றியமைத்து, திருத்தி பொய்யான விளக்கங்களுடன் “பேஸ்புக்” போன்ற இணைதளங்கள், எஸ்.எம்.எஸ்கள் மூலம் புரளிகளைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள் என்று எடுத்துக் காட்டியுள்ளார்.

திபெத்திய துறவிகள், சீன பூகம்பத்தால் இறந்தவர்களுக்கு சேவை செய்யச் சென்றபோது எடுத்த புகைப்படத்திற்கு, “பௌத்தர்களால் கொல்லப்பட்ட முஸ்லீம்களின் உடல்கள் (பர்மா)” என்று போட்டு, விஷமத்தனமாகப் பொய்யைப் பரப்பியுள்ளார்கள்.

திபெத்திற்கு சீன ஜனாதிபதி வந்தபோது, ஒரு திபத்திய பௌத்த இளைஞன் எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்தபோது எடுக்கப்பட்டப் படம். அதுவும் அந்நிகசழ்சி நட்ந்தது தில்லியில், இந்தியாவில்.

ஆனால் பர்மாவில் பௌத்தர்கள் முஸ்லீமை இவ்வாறு எடுத்தபோது, அவனைக் காப்பாற்றாமல், ஊடகக்காரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விஷத்தனமாக “பேஸ்புக்கில்” படம் போட்டு, குரூரமான விளக்கத்தையும் கொடுத்துத் தூண்டியுள்ளார்கள்.

 

பர்மா முஸ்லீம்கள் தொடர்ந்து பௌத்தர்களால் பெருமளவில் கொல்லப்படும் காட்சி – விழிப்புணர்ச்சிற்காக இப்படத்தை மற்றவர்களுடன் தயவு செய்து பகிர்ந்து கொள்ளவும்“, என்று தலைப்பிட்டு இன்னொரு பொய்யானப் பிரச்சாரம்!

உண்மையில் அது 2004ல் பாங்காக்கில் போலீஸாருடன் மோதிய சுமார் 400 பேர் பிடிக்கப்பட்டு, தமது கட்டுப்பாட்டில் இருக்க, படுக்க வைக்கப்பட்டுள்ள காட்சி!

இதனை இப்பொழுது, அதுவும் பர்மாவில் நடதுள்ளதாக, அபத்தமாக புரளி கிளப்பியுள்ளாறர்கள்.

 

 

முஸ்லீம்களைக் கொல்வதை நிறுத்துங்கள்”  என்று தலைப்பிட்டு “பேஸ்புக்கில்” பரப்பிவிட்டுள்ள ஒன்னொரு கட்டுக்கதைப் படம்.

தாய்லாந்த்தில் 2003ல் எடுக்கப்பட்டப் படம். அப்பொழுது, கலவரத்தில் ஈடுபட்டவர்களைப் பிடித்து கட்டி வைத்து, படுக்க வைத்துள்ளனர்.

இப்படி பொய்யாக, துஷ்பிரச்சாரம், புனையப்பட்ட கதைகள், பொய்மாலங்கள், மாய்மாலக் கட்டுக்கதைகள், முதலியவற்ரை வைத்துக் கொண்டு, ஏன் படித்த முஸ்லீம் இளைஞர்கள் இவ்வாறு இணைதள தீவிரவாதத்தை வளர்க்க வேண்டும்.

இஸ்லாம் ஆபத்தில் உள்ளது என்று தூண்டி விட்டு, கலவரங்களை உண்டாக்க வேண்டும்?

http://www.pakalertpress.com/2012/07/16/muslims-killing-in-burma-and-social-media-manipulating-images/

http://farazahmed.com/

காந்தாஹார் தீவிரவாதி சிலியில் பிடிபட்டானாம்!

ஏப்ரல் 12, 2011

காந்தாஹார் தீவிரவாதி சிலியில் பிடிபட்டானாம்!

தென்னமெரிக்க நாடான சிலியில், 1999ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் (Indian Airlines plane IC-814) கடத்தியவர்களுக்கு உதவியவன் என்று கருதப் படக்கூடிய அப்துல் ரௌஃப் (Abdul Rauf) என்பவன் பிடிப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன[1]. இந்தியா இன்டர்போலிற்கு இவர்களைப் பற்றிய விவரங்களைக் கொடுத்துள்ளதால், சிலியின் அதிகாரிகள் பிடிபட்டவர்களின் புகைப்படங்கள், கைரேகைகள் முதலியவற்றை அனுப்பியுள்ளனர்[2].

இவன் மௌலானா மசூத் ஹஸார் (Maulana Masood Azhar) என்ற ஜெஸ்-இ-முஹம்மத் (Jaish-e-Mohammad chief) என்ற இயக்கத்தின் தலைவனுடைய சகோதரன் ஆவன். இவன் அப்துல் லத்தீஃப் என்பவனுடன் தொடர்பு கொண்டு, பி.பி.சிக்கு அந்த விமான கடத்தல் பற்றி விவரங்களைக் கொடுக்க போன் செய்தபோது, அதனை இடைமறித்து கேட்டபோது, சி.பி.ஐ அவர்களைக் கண்டறிந்து கைது செய்தது[3]. அப்பொழுது 160 விமானப் பயணிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, மூன்று தீவிரவாத-பயங்கரவாதிகள் – முஸ்தாக் அஹமது ஜர்கர் (Mushtaq Ahmed Zargar),  அஹ்மது ஒமர் சையீது செயிக் (Ahmed Omar Saeed Sheikh) and மௌலானா மசூத் ஹஸார் (Maulana Masood Azhar) சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டனர். இம்மூவரும் பலதடவை நேபாளத்திற்கு வந்து சென்றுள்ளதாக தமது வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டுள்ளனர்[4].

டிசம்பர் 24, 1999 அன்று காட்மண்டுவில் உள்ள திரிபுவன அனைத்துலக விமான நிலையத்தில் ஒரு இந்தியன் ஏர்லைன்ஸ் விமமனம் தரையிரங்கும் நேரத்தில் ஹர்கத்-உல்-முஜாஹித்தீன் என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், அதனைக் கடத்தினர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டிலிருந்து செயபடும் கூட்டத்தினர். இவ்விமானம் அம்ருத்ஸர், லாஹூர் மற்றும் துபாய் வழியாக கந்தஹாருக்குக் கடத்திச் செல்லப் பட்டது. முதலில் 27 பேர்களை – முஸ்லீம்கள் என்று – விடுதலை செய்தனர். ஒரு பயணியைக் கொன்று, பலரை காயமடையச் செய்தனர்.

All five hijackers have been identified

The Indian government Thursday announced it had identified the five hijackers of IC 814, all of them Pakistanis.

Home Minister L K Advani, at a press conference in New Delhi, said the photographs of the five men who had commandeered the Indian Airlines plane to Kandahar in Afghanistan had been shown to the hostages who had identified every single one of them. The hijackers were Ibrahim Akhtar (from Bhawalpur), Syed Akhtar Syed (Gulshaniqbal area, Karachi), Sumi Ahmed Qari (defence area, Karachi), Mistry Zahoor Ibrahim (Karachi) and Shaqir (Sakkar, Sindh).

Advani said the Bombay authorities had arrested four activists of the Harkat-ul-Mujahideen who had provided a support base for the hijackers. With their arrest, the government was in possession of irrefutable evidence and documents that revealed ”Pakistan’s neck-deep involvement in the dirty game of hijacking.” The conspiracy to hijack the aircraft was hatched by the four headed by Abdul Latif from Bombay, two months back. The three others are Mohammed Rehan (Karachi), Mohammad Iqbal (Multan) and Yusuf Nepali (Nepal). Advani described it as a significant breakthrough in showing Pakistan’s involvement in the incident. He said Latif, who had been to one of the Gulf nations and was trained in Pakistan and Afghanistan, took principal hijacker Ibrahim Akhtar from Bombay to Calcutta on November one. From there they went to New Jalpaiguri in West Bengal and then to Kathmandu.

Latif also accompanied another hijacker Shaqir to Nepal on December one via Gorakhpur in Uttar Pradesh. Police achieved the breakthrough when they intercepted a message to Latif from a Pakistani contact, directing him to get in touch with a television correspondent and give the information that if the hijackers’ demand was not met they would blow up the plane. The home minister said Pakistan’s complicity is borne out by the events that occurred in the course of the hijack episode itself. A little before the departure of IC 814 from Kathmandu, three officials from the Pakistan embassy dismounted from a car and proceeded to the departure lounge. One of them is believed to have supplied RDX to a group of Punjab militants in Kathmandu some years back. When the hijackers took control of the aircraft and announced that the plane had been hijacked their first directive to the pilot was: proceed to Lahore.

The Air Traffic Controller at Lahore declined to permit the Indian Airlines plane to land but when on its way back from Amritsar, the chief hijacker spoke to the ATC in Lahore and urged him that the plane had to be refuelled. The ATC Lahore then allowed it to land, and provided the fuel.

Out of the 36 prisoners whose release was demanded by the hijackers as many as 33 were Pakistanis, one was a United Kingdom citizen of Pak origin and one was an Afghan. Only one was a Kashmiri Indian. As such, Pak interest in getting these prisoners released is evident, Advani said.- UNI

வேதபிரகாஷ்

12-0402011