Posted tagged ‘பாலியல் குற்றம்’

மேலூர் மாணவி பிரேத பரிசோதனை நடத்தப் பட்டு, இறுதி சடங்குகள் மயானத்தில் நடத்தப் பட்டன – நாகூர் ஹனீபா எலிமருந்து கொடுத்து கொலைசெய்த வழக்கு (3)

மார்ச் 8, 2022

மேலூர் மாணவி பிரேத பரிசோதனை நடத்தப் பட்டு, இறுதி சடங்குகள் மயானத்தில் நடத்தப் பட்டனநாகூர் ஹனீபா எலிமருந்து கொடுத்து கொலைசெய்த வழக்கு (3)

பிரேத பரிசோதனை 06-03-2022 சிறுமி இறந்தவுடன் நடத்தப் பட்டதா இல்லையா?: சிறுமி எலிமருந்து சாப்பிட்டு தற்கொலை, தூண்டப்பட்ட தற்கொலை, கொலை என்றெல்லாம் விவாதத்திற்கு உட்பபடும் நிலையில், போக்சோவில் ஹனிபா கைது செய்யப் பட்டிருக்கிறான். முன்னர், மருத்துவர்களின் அறிக்கையில் சிறுமி வேறு எந்த விதமான கூட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என்றும் சிறுமியின் உடலில் காயங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர் என்று செய்தி வெளியிடப் பட்டது. ஆனால், 07-03-2022 அன்று சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில், அந்த கிராமத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன[1]. அப்படியென்றால், பிரேத பரிசோதனை முன்னர் நடக்கவில்லையா என்ற கேள்வியும் எழுகின்றது[2]. 15-02-2022 அன்று போலீஸில் புகார் கொடுத்து, 05-03-2022 அன்று ஹனீபா கைது செய்யப் பட்டவுடன், நிச்சயமாக, போலீஸார் மற்றும் மருத்துவர்கள், சிறுமியின் உடலை பரிசோதனைக்கு (post mortem) அனுப்பியிருக்க வேண்டும், பரிசோதனை நடந்திருக்க வேண்டும். போக்சோ சட்டத்தில் பதிவான வழக்கை, அவ்வாறு சாதாரணமாக முடித்து விட முடியாது.

கைதான 8 பேர், தேடப் படும் இரண்டு பேர்: இந்த சம்பவம் தொடர்பாக கொலை மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகூர்ஹனிபா,

  1. பிரகாஷ், அவரது நண்பர்
  2.  பெருமாள் கிருஷ்ணன், அவரது நண்பர்
  3. சாகுல்ஹமீது மற்றும்
  4. மதினா, நாகூர்ஹனிபாவின் தாயார்
  5. சுல்தான் நாகூர்ஹனிபாவின் தந்தை
  6. அலாவுதீன்,
  7. ராஜாமுகமது, நாகூர்ஹனிபாவின் சகோதரர்
  8. ரம்ஜான்பேகம் ஆகிய 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

வழக்கு பதிவுகள் மாற்றப் படுதல்: ஆரம்பத்தில், ஒரு ‘சிறுமி காணவில்லை’ வழக்கு பதிவு செய்யப்பட்டது, பின்னர் அது 143, 366 (A), 307 IPC, 5 (L), 6 போக்சோ (POCSO) வழக்காக மாற்றப்பட்டது[3]. இருப்பினும், இந்த வழக்கு மீண்டும் 302 IPC ஆக மாற்றப்பட்டது, அவளுடைய மரணத்தைத் தொடர்ந்து 307 IPC தவிர மற்ற அனைத்து பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[4]. சிறுமி நிச்சயமாக கல்யாணம் செய்து கொள்ளாமல், கற்பழிக்கப் பட்டிருக்கிறாள். தவிர, “கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக,” குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது 20 நாட்களில் பலமுறை நடந்திருக்கலாம், அதில் ஹனீபா மட்டும் ஈடுபட்டிருப்பதே குற்றம் தான். இவ்வாறு வழக்குப்பதிவுகள் மாற்றம் செய்ய முடியுமா, சட்டப் படி செய்ய முடியுமா என்பதெல்லாம், சாதாரண மக்களுக்கு, செய்தி பட்ப்பவர்களுக்கு தெரியாது, புரியாது. இத்தகைய நிலை ஏன் ஏற்பட்டது, இதன் தாக்கம், முடிவு என்ன? இதனால், என்ன பாதிப்பு ஏற்படும், சிறுமியின் பெற்றோர்களுக்கு என்ன நீதி, நியாயம், பலன்கிடைக்கும் என்று தெரியவில்லை. சட்ட வல்லுனர்கள் தான், இதைப் பற்றி ஆய்ந்து  சொல்ல வேண்டும்.

பாதிக்கப் பட்ட மாணவியின் தாயார் மாவட்ட ஆட்சியாளருக்கு 05-03-2022 அன்று எழுதிய கடிதம்: பழனியப்பன் -சபரி தம்பதியினரின் 17 வயது மகள் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்[5].  சுல்தான் என்பவரின் மகன் நாகூர் ஹனிபா அச்சிறுமியை ஏமாற்றி பல இடங்களுக்குக் கூட்டிச் சென்று உடலுறவு கொண்டுள்ளான்[6]. பிறகு, அவன் தூண்டுதலில் எலிவிசம் சாப்பிட்டதால் இறந்து விட்டாள். சிறுமி தாயார், மாவட்ட ஆட்சியாளர்க்கு 05-03-2022 அன்று எழுதியதாக, ஒரு கடித புகைப்படத்தை வெளியிட்டு, பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா முகநூலில் பதிவு செய்துள்ளார்[7]. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “மேலூர் சிறுமியின் தாயார் தன் மைனர் மகள் காணவில்லை என மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் சார்லசிடம் 15/2/22ல்  புகார் செய்தும் காவல்துறையின் மெத்தனத்தால் இன்று அச்சிறுமி இறந்துள்ளார். இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. செயல்படாத காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் .  இந்த மோசமான செயலை கண்டித்தும், அச்சிறுமிக்கு நியாயம் கேட்டும் போராடும் மக்களுக்கு எதிராக தடியடி நடத்தும் காவல் துறையின் அத்துமீறிய ஒருதலை பட்சமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன்,” என எச்.ராஜா தெரிவித்துள்ளார்[8].

06-03-2022ல் தும்பைப்பட்டியில் சாலை மறியல்: இந்நிலையில் 15 நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்தும் மாணவியை மீட்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை, கூட்டு பாலியல் தொந்தரவில் தங்கள் மகள் இறந்ததாகப் பெற்றோர், உறவினர்கள் புகார் தெரிவித்து உடலை வாங்க மறுத்தனர்[9]. இச்சம்பவத்தில் உண்மையான விசாரணை நடத்த வலியுறுத்தி பாஜக, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தென்னிந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட அமைப்பினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 06-03-2022 அன்று தும்பைப்பட்டியில் சாலை மறியல் செய்தனர்[10]. இந்நிலையில் மாணவியின் உறவினர்கள், பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் மதுரை அரசுமருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறை முன்பு 0703-2022 அன்று காலை திரண்டனர். சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரேதப் பரிசோதனைக்கு பெற்றோர், உறவினர்கள் ஒப்புக் கொண்டனர்.

07-03-2022 அன்று பிரேத பரிசோதனை நடந்தது: மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், மேலூர் ஆர்டிஓ பிர்தெளஸ் பாத்திமா முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடந்தது. இது வீடியோ பதிவும் செய்யப்பட்டது. மாலை 4 மணி அளவில் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேசுவரா சுப்ரமணியன், பாஜக புறநகர் மாவட்டத் தலைவர் சுசீந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ஆம்புலன்ஸில் ஏற்றிய மாணவியின் உடலை கோரிப்பாளையம் தேவர் சிலை வழியாகக் கொண்டு செல்ல உறவினர்கள், பாஜகவினர் திட்டமிட்டனர். ஆனால் தேவர் சிலை முன்பு திடீர் சாலை மறியல் செய்யலாம் எனக் கருதி போலீஸார் மறுத்தனர். வைகை ஆறு வடகரை சாலை, ஆவின் சந்திப்பு வழியாக தும்பைப்பட்டிக்கு கொண்டு செல்ல அனுமதித்தனர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பனகல் சாலையில் மறியல் செய்தனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது[11]. இருப்பினும், சிறிது நேரத்துக்குப் பின்பு போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலமாக வைகை வடகரை சாலை வழியாக மாணவியின் உடல் தும்பைப்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது, அடக்கம் செய்யப்பட்டது[12]

©  வேதபிரகாஷ்

08-03-2022


[1] தமிழ்.ஏபிபி.லைவ், உடற்கூராய்வு செய்யப்படும் மேலூர் சிறுமியின் உடல்சொந்த கிராமத்தில் அனைத்து கடைகளும் அடைப்பு, By: அருண் சின்னதுரை | Updated : 07 Mar 2022 04:10 PM (IST)

[2] https://tamil.abplive.com/news/madurai/madurai-the-body-of-a-melur-girl-who-will-be-autopsied-all-shops-in-her-own-village-will-be-closed-42922

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மதுரை சிறுமி மரணம்; 8 பேர் கைது: நடந்தது என்ன? போலீஸ் விளக்கம், Written by WebDesk, March 7, 2022 6:55:13 pm.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/police-explanation-on-madurai-minor-girl-death-case-421647/

[5] தமிழ்.ஏசியா.நெட், போலீஸ் மெத்தன போக்கால் பறிபோன உயிர்.. மேலூர் சிறுமி தாயாரின் பரபரப்பு புகார் கடிதத்தை வெளியிட்ட எச்.ராஜா.!, vinoth kumar, Tamil Nadu,

[6] First Published Mar 7, 2022, 6:53 AM IST.

https://tamil.asianetnews.com/politics/h-raja-who-published-the-sensational-complaint-letter-of-the-melur-girl-mother-r8cp6n

[7] மேலூர் மாணவி தாயாரின் புகார் கடிதம் வெளியிட்டு போலீசை சாடும் எச்.ராஜா,  By KATHIRAVAN T R Sun, 6 Mar 20226:13:40 PM.

[8] https://www.toptamilnews.com/thamizhagam/H-Raja-slams-police-for-releasing-letter-of-complaint-from/cid6673172.htm

[9] தமிழ்.இந்து, கடத்தி செல்லப்பட்டு இறந்த மேலூர் மாணவி உடல் பிரேத பரிசோதனை: இறுதி ஊர்வலம் தொடர்பாக பாஜகவினர் சாலை மறியல், செய்திப்பிரிவு, Published : 08 Mar 2022 07:54 AM; Last Updated : 08 Mar 2022 07:54 AM.

[10] https://www.hindutamil.in/news/tamilnadu/775067-melur-student.html

[11] தினதந்தி, மேலூர் சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு, பதிவு: மார்ச் 08,  2022 02:47 AM.

[12] https://www.dailythanthi.com/News/Districts/2022/03/08024752/Road-block.vpf

29 வயது நாகூர் ஹனீபா 16-17 வயது சிறுமியைக் கூட்டிச் சென்று 15-02-2022 முதல் 02-03-2022 வரை கணவன் – மனைவி போன்று வாழ்ந்தது, எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது, ஆனால், சிறுமி இறந்தது, ஹனீபா தப்பித்தது! (2)

மார்ச் 8, 2022

29 வயது நாகூர் ஹனீபா 16-17 வயது சிறுமியைக் கூட்டிச் சென்று 15-02-2022 முதல் 02-03-2022 வரை கணவன் மனைவி போன்று வாழ்ந்தது, எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது, ஆனால், சிறுமி இறந்தது, ஹனீபா தப்பித்தது! (2)

05-03-2022 – சிறுமியின் உடலை வாங்க மறுப்பு: இந்த நிலையில் சிறுமியின் உடலை பெற்றோர் வாங்க மறுத்து தும்பைப்பட்டிக்கு சென்று விட்டனர்[1]. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள், கிராம மக்கள் தும்பைப்பட்டியில் சிறுமியின் வீட்டு முன்பு திரண்டனர்[2].  அதாவது அதுவரை யாரும் கைது செய்யப் படவில்லை போலிருக்கிறது. அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இது பற்றி அறிந்ததும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்[3]. அரசு அதிகாரிகளும் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்[4]. இந்த நிலையில் அங்கு வந்த பா.ஜ.க. மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரன், தென்னிந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன், இந்து மகா சபா மாநில துணை தலைவர் செல்லத்துரை உள்ளிட்டவர்கள் சிறுமியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அவர்களுடன் மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி பேச்சுவார்த்தை நடத்தினார்[5]. தீவிர விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்[6].

பிரச்சினை மக்கள் போராட்டமானதுசாலை மறியல்போலீஸ் தடியடி: சிறுமியின் சாவில் உள்ள மர்மத்தை போலீசார் மறைப்பதாக கூறி கோஷமிட்ட மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார், பா.ஜ.க. நிர்வாகிகள் மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரன், விவசாய அணி தலைவர் பி.வி.தர்மலிங்கம், மேலூர் நகர் தலைவர் எவரெஸ்ட் தென்னரசு, காந்திநகர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். போலீசாரின் இந்த செயலை கண்டித்து தும்பைப்பட்டியில் மதுரை- திருச்சி நான்குவழிச்சாலையில் மாலை 5.30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்[7]. இதனால் அந்த பகுதியில் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்[8]. மற்ற அரசியல்வாதிகள் இதில் கலந்து கொள்வது, பொது பிரச்சினை அரசியலாக்கப் படுகிறாதா என்று யோசித்தாலும், உண்மைகளை மறைக்கும் போக்கு நன்றாகவே தெரிகிறது. மயக்கமாக உள்ள சிறுமியை எவ்வாறு திருப்பரங்குன்றம், ஈரோடு என்று கூட்டிச் சென்று பிறகு, மதுரையில் தனது தாயாரிடம் கொண்டு சேர்த்தான் என்று புரியவில்லை. தூக்கிக் கொண்டு வந்தானா, காரில் வைத்து கொண்டு வந்தானா, அப்பொழுது யாரும் ஒன்றும் கேட்கவில்லையா போன்ற கேள்விகளும் எழும்.

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக என்ற நிலை பிம்பம் ஏன் உருவானது போன்றவை: மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரத்தை சேர்ந்த சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும்[9], அதன் காரணமாக உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பரவிய தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 06-03-2022 அன்று காலை அச்சிறுமி மரணமடைந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது[10]. மேலும் மருத்துவர்களின் அறிக்கையில் சிறுமி வேறு எந்த விதமான கூட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என்றும் சிறுமியின் உடலில் காயங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்[11]. 20 நாட்களாக இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் நாகூர் ஹனிபா பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்சோ வழக்காக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது[12].  ஆனால், போலீஸார் இப்பொழுது, அத்தகையை கருத்தை முன் வைக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளது.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் செய்தியாளர்களை சந்தித்து கூறியது: இருப்பினும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது[13]: “சிறுமி தனது காதலர் நாகூர் ஹனிபாவுடன் காதலர் தினத்தன்று வீட்டைவிட்டு வெளியேறி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியை ஈரோட்டுக்கு அழைத்துச்சென்று ஒரு வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும், சிறுமியுடன் கட்டாயப் பாலியல் உறவில் ஈடுபடவில்லை என்றும் நாகூர் ஹனிபா விசாரணையில் கூறியதாக, பாஸ்கரன் தெரிவித்தார். “போலீஸ் தேடுவதை அறிந்து நாகூர்ஹனிபாவும் அந்த சிறுமியும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனால், உடல் நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது வீட்டில் நாகூர்ஹனிபாவின் தாயார் விட்டுசென்றுள்ளார். மதுரை சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வல்லுறவு செய்ததாக தவறான செய்தி பரப்பப்படுகிறது…….சிறுமியிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கூட்டுப் லியல் வல்லுறவு நடக்கவில்லை, உடலில் எந்தவித காயமும் இல்லை என்பதும் கையில் குளுகோஸ் ஏற்றியதற்கான தடயமே உள்ளது எனவும் மருத்துவ அறிக்கையில் தெரிய வந்துள்ளது. …….சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தவறான தகவல்களை பரப்பக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்….இந்த விவகாரத்தில் போக்சா வழக்கு பதிவாகியுள்ளதால் சிறுமியின் புகைப்படத்தையோ, பெயரையோ பயன்படுத்தக்கூடாது ……,” என்றும் அவர் கூறினார்[14].

எலிமருந்து சாப்பிட்ட காதலன்காதலி, காதலன் மட்டும் தப்ப்பித்துக் கொண்ட மர்மம்: இந்த எலிமருந்து சாப்பிட்ட படலமே பல கேள்விகளை எழுபுகிறது. ஊடகங்கள் சொல்வதாவது:

  1. போலீஸ் தேடுவதை அறிந்து நாகூர்ஹனிபாவும் அந்த சிறுமியும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்….
  2. இந்த நிலையில் எனது தாயார் என்னிடம் தொடர்பு கொண்டு, சிறுமியை நான் அழைத்து சென்றதாக ஊருக்குள் பேசிக்கொள்கின்றனர்.
  3. இது பிரச்சினையாகி விடும் என்று கூறினார். இதைவைத்து அந்த சிறுமியை பயமுறுத்துவது போல் பேசினேன்[15].
  4. பின்னர் இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தேன்.
  5. இதற்காக எலி மருந்து வாங்கி வந்திருந்தேன். அதை சிறுமியை சாப்பிட வைத்தேன்[16].
  6. ஆனால் நான் அதை சாப்பிடவில்லை[17].
  7. சாப்பிடுவது போன்று சாப்பிட்டு துப்பி விட்டேன்…….
  8. சிறுமியுடன் கட்டாயப் பாலியல் உறவில் ஈடுபடவில்லை என்றும் நாகூர் ஹனிபா விசாரணையில் கூறியதாக, பாஸ்கரன் தெரிவித்தார்.

அப்படியென்றால், 16-17 வயதுடைய சிறுமி உடன்பட்டே விருப்பத்துடன் பாலியல் உறவில் ஈடுபட்டான் என்று தொணிப்பது போலிருக்கிறது. பிறகு ஏன் எலிமருந்து கொடுத்து கொல்ல வேண்டும்?  அதையும், அவளே விருப்பப் பட்டு சாப்பிட்டாள் என்பார்களா? பிறகு உண்மையான காதலன், காதலியுடன் இரண்டு வாரங்கள் ஜாலியாக உடலுறவு கொண்டு, கணவன் – மனைவி போன்று வாழ்ந்து, விசம் கொடுத்து அவள் சாக, இவன் தப்பித்துக் கொள்வானா? இல்லை, சாப்பிட்டுவது போல சாப்பிட்டு துப்பி விட்டான் என்றால், அந்த விசம் சாப்பிட்ட நாடகம் ஏன்? இரண்டு வாரம் “எஞ்சாய்” பண்ணுவேன், பிறகு கொன்று விடுவேன் என்பது என்ன? சரி “உலக பெண்கள் தினம்” என்றுள்ளதே, ஏன் எந்த பெண்ணியங்களும் இதைக் கண்டு கொள்ளவில்லை?

©  வேதபிரகாஷ்

07-03-2022


[1] பாலிமர் செய்தி, மாமமான சிறுமி மரணம், இளைஞன் உட்பட 8 பேர் கைது, மே.07, 2022. 07:11:15 AM.

[2] https://www.polimernews.com/amp/news-article.php?id=170722&cid=1

[3] தினமணி, மதுரை அருகே திருமண ஆசை காட்டி கடத்தப்பட்ட சிறுமி உயிரிழப்பு:இளைஞா், குடும்பத்தினா் உள்பட 8 போ் ‘போக்சோவில் கைது, By DIN  |   Published on : 06th March 2022 11:04 PM  |  Last Updated : 06th March 2022 11:04 PM

[4] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2022/mar/06/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3803401.html

[5] புதியதலைமுறை, மதுரை சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்புமேலூரில் உறவினர்கள் சாலைமறியல்,    Veeramani Published :06,Mar 2022 07:37 PM.

[6] https://www.puthiyathalaimurai.com/newsview/131526/Madurai-Melur-girl-dies-after-treatment–8-persons-arrested-in-POCSO

[7] நக்கீரன், மதுரை மேலூர் சிறுமி உயிரிழப்பு சம்பவம்போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் மீது போலீசார் தடியடி!, செய்திப்பிரிவு, Published on 07/03/2022 (09:58) | Edited on 07/03/2022 (10:11).

[8] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/madurai-melur-girl-incident-police-beat-relatives-involved-struggle/

[9] விகடன், மதுரை: மாயமான சிறுமி மரணம்; போக்சோவில் இளைஞர் உட்பட 8 பேர் கைது! –கொதித்த ஊர் மக்கள்.. நடந்தது என்ன?, செ.சல்மான் பாரிஸ், Published: 06-03-2022 at 7 PM; Updated: 06-03-2022  at 7 PM

[10] https://www.vikatan.com/social-affairs/crime/girl-went-on-missing-died-in-hospital-at-madurai-police-arrested-8-members

[11] சமயம், மதுரை சிறுமி பலாத்காரம், நடந்தது என்ன..? படிக்க படிக்க அதிர்ச்சி..!, Divakar M | Samayam TamilUpdated: 6 Mar 2022, 2:16 pm.

[12] https://tamil.samayam.com/latest-news/crime/missing-minor-girl-rescued-in-critical-condition-at-madurai/articleshow/90029814.cms

[13] பிபிசி தமிழ், மேலூர் சிறுமி மரணம், 8 பேர் கைது: பேருந்துகள் மீது கல் வீச்சுநடந்தது என்ன? போலீஸ் விளக்கம், பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக, 7 மார்ச் 2022.

[14] https://www.bbc.com/tamil/india-60644716

[15] அதாவது நடித்தான் என்றாகிறது, பிறகு அவன் ஏன் அந்த சிறுமியை பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றான், அங்கெல்லாம் இருந்தவர்கள் ஒப்புக் கொண்டு இருவரையும் வைத்துக் கொண்டார்கள், அறிவுரைக் கூறி அனுப்பி வைக்கவில்லை அல்லது சந்தேகம் கொண்டு போலீஸாரிடம் புகார் அளிக்கவில்லை போன்ற கேள்விகளும் எழுகின்றன.

[16] தினகரன், போலீஸ் தேடியதால் எலிபேஸ்ட் சாப்பிட்டார் காதலனால் கடத்தப்பட்ட சிறுமி திடீர் உயிரிழப்பு: காதலன், தாய் உள்பட 8 பேர் கைது, 2022-03-07@ 01:13:12.

[17] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=747689

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை – ஆசிரியர் ஹபீப் கைது!

ஜூன் 23, 2021

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை ஆசிரியர் ஹபீப் கைது!

அரசு உதவிபெறும் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியான பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்து 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்[1]. இந்த நிலையில் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் ஹபீப் என்பவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது[2]. பள்ளியில் படிக்கும் மாணவியின் செல்போன் எண்ணை வாங்கி அவரது வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் பேசி புத்தகத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வருமாறு தெரிவித்துள்ளார்[3]. ஒருவேளை அப்படி வர மறுத்தால், ’உனக்கும் மார்க் குறைவாக போட்டு தேர்ச்சியடைய விடாமல் செய்து விடுவேன்’ என்று மிரட்டல் விடுத்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது[4]. இதுபோல பல மாணவிகள் தனது வீட்டிற்கு புத்தகத்துடன் வந்துள்ளதாகவும் அதுபோல் நீயும் வரவேண்டுமென்று ஒரு மாணவியுடன் ஆசிரியர் ஹபீப் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது[5].அப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவரிடம், அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர் ஆபாசமாக பேசும் ஒலிப்பதிவு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது[6].

Modus operandi – குற்றம் செயல் படுத்தும் திட்டம்: ஹபீப் விவகாரத்தில், பாலியல் தொல்லை, செக்ஸ் சதாய்ப்பு, காம-வன்முறை என்றெல்லாம் இருக்கும் அதீத நிலைகள் நேரிடையாகவே வேலை செய்துள்ளன. மாணவிகளுக்கு, “புத்தகத்தை எடுத்துக் கொண்டு …… வீட்டிற்கு வா….உனக்கும் மார்க் குறைவாக போட்டு தேர்ச்சியடைய விடாமல் செய்து விடுவேன்…..,” என்றதிலிருந்து, ஏற்கெனவே ஒரு மாணவி, அவ்வாறு பாதிக்கப் பட்டிருப்பது தெரிகிறது. அதை வைத்துத் தான்,  “உனக்கும் மார்க் குறைவாக போட்டு தேர்ச்சியடைய விடாமல் செய்து விடுவேன்,” என்று மிரட்டியிருப்பது தெரிகிறது. செய்ஹியை வைத்து தான், அலச முடியும், ஆனால், அதிகாரிகள், “சிவ சங்கர் பாபா விவகாரம்,” போல, விமானங்களில் பறந்து, தேடி-தேடி விவகாரங்களை, “ஜேம்ஸ் பாண்ட்” கணக்கில் 24 x 7 விதத்தில் வேலைசெய்யலாம், உடனுக்கு உடன் மாலை முரசு, தினகரன் போன்ற நாளிதழ்களில் செய்திகள் வரலாம், “நக்கீரனை” சொல்ல வேண்டாம், இத்தகைய விவகாரங்கள் எல்லாம், அல்வா, பால்கோவா போல. வெளுத்து வாங்கி விடும். விசேஷ பதிப்பு போட்டு, காசை அள்ளும். தமிழக மக்களுக்கு, விவகாரங்களை படங்கள் போட்டு காட்ட வேண்டும்., அவ்வளவு தான்.

பாதிக்கப் பட்ட புகார் கொடுத்ததால் நடவடிக்கை: வாட்ஸ்-அப் பரவல், அடிப்படையில், மாவட்ட எஸ்பி கார்த்திக் விசாரணை நடத்த உத்தரவிட்டார். மாணவியின் தரப்பிலும் முதுகுளத்தூர் போலீஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து, கூடுதல் எஸ்பி லயோலா இக்னேஷியஸ் தலைமையில் விசாரணை நடந்தது. இதில், அப்பள்ளியின் அறிவியல் ஆசிரியரான முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஹபீப் முகம்மது (36) என்பவர் 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தியுள்ளார். அப்போது மாணவிகளின் மொபைல் எண்களை பதிவு செய்து வைத்துக்கொண்டு தொடர்ந்து பேசி வந்துள்ளார். அதில் தனது பள்ளி மாணவி ஒருவரிடம் அவர் ஆபாசமாக பேசி தொல்லை தந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், ஹபீப் முகம்மது மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நேற்று கைது செய்தனர்[7]. வேறு மாணவிகளிடமும் இவர் தவறாகப் பேசியுள்ளாரா, பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா என விசாரிக்கின்றனர்[8]. தமிழ் இந்து, வழக்கம் போல, இத்துடன் நிறுத்திக் கொண்டது!

ஹபீப் கைது: பள்ளி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராகவேந்திரர் ரவி விசாரணை நடத்தி வந்தார். போலீசார் விசாரணையை அடுத்து ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார், என்று பிறகு செய்திகள் வந்தன. மாஜிஸ்ட்ர்ரெட்டிடம் கூட்டிச் சென்றனர், அவர் காவலில் வைக்க ஆணையிட்டார், அதன் ப்டி கைது செய்தனர், சிறயில் அடைத்தனர் போன்ற செய்திகள் இல்ல. ஒரே வரிதான், “கைது”! ஹபீப் யார், அவனது பின்னணி என்ன, இது மாதிரி எத்தனை மாணவிகளுக்கு, எவ்வளவு ஆண்டுகளாகபாலியல் தொல்லைக் கொடுத்துள்ளான், ப்புத்தகட்டை எடுத்து வீட்டு வா என்று கூப்பிட்டுள்ளான் போன்ற விவகாரங்களை வெளியிடவில்லை!

ஊடக விவகாரங்களின் வர்ணனைகளில் செக்யூலரிஸம்: தினமணியில் வந்த செய்தியை, மற்ற தளங்கள், வெவ்வேறு தலைப்புகளில், அப்படியே “பி.டி.ஐ-செய்தி”பாணியில் வெளியிட்டுள்ளனர். அவர்கள் கொடுத்த தலைப்பிற்கும் உள்ளே உள்ள செய்திக்கும் ஏற்றபடி எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை. PSBB, Sushihari Inrernational School போன்று விவரங்கள், வர்ணனைகள், ரன்னிங் கமின்ட்ரிகள் எல்லாம் இல்லை. தலைப்புகளுடன் சரி.படுக்கைக்கு கூப்பிட்ட ஆசிரியர்…. பாடம் புகட்டிய மாணவி…. பரபரப்பு…..!!!!,”- இப்படி ஒரு செய்தி![9] ஆனால், வெளியிட்டுள்ள்சது இவ்வளவு தான்[10], “தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதுகுளத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தனது வீட்டிற்கு வந்து உடல் ரீதியாக ஒத்துழைப்பு தரவில்லை என்றால் மதிப்பெண்ணை குறைத்து தேர்ச்சி பெற விடாமல் செய்துவிடுவேன் என்று ஆசிரியர் போனில் மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மாணவி தந்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்”. வழக்கம் போல, தமிழ்.ஒன்.இந்தியா, “வீட்டுக்கு வாஇல்லாட்டி பெயில்தான்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது,” என்றுள்ளது[11]. உள்ளே விவரம் அதே தான்[12].

பள்ளிப் பாலியல் செக்யூலரிஸ கைதுகளா? அல்லது தொடர்ச்சியான நடவடிக்கைகளா?: கிறிஸ்தவ பள்ளியில் ஆரம்பித்து, இந்து பள்ளிகளில் அதிகமாக ஆரார்ச்சி செய்து, செய்திகளை தினம்-தினம் போட்டு, அதிரடிகள் செய்து, இப்பொழுது, செக்யூலரிஸமாக, முஸ்லிம் பள்ளியில் வந்து, இந்த பாலியல் விவகாரம் முடிந்துள்ளாதா, அல்லது தொடருமா என்று பார்க்க வேண்டும். இல்லை, தமிழ்நாடு அரசு பள்ளி என்பதால், மதுரை பள்ளி விவகாரம் போல, அமுக்கி வாசித்து, மறக்கப் படுமா என்றும் பார்க்க வேண்டும். பள்ளிப் பாலியல் செக்யூலரிஸ கைதுகளா? அல்லது தொடர்ச்சியான நடவடிக்கைகளா?, இவை தொடருமா, இல்லை ஒரு நிலையில் கிடப்பில் போடப் படுமா? என்றும் கவனிக்க வேண்டும். சட்டத்தின் முன்பு எல்லோரும் சமம் என்றால், செய்திகள்-ஆர்பாட்டங்களும், டிவி-விவாதங்கள்-அலசல்களும் அவ்வாறே இருக்க வேண்டும். இருக்குமா என்று பார்ப்போம்!

© வேதபிரகாஷ்

23-06-2021


[1] தினமணி, முதுகுளத்தூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது, By DIN  |   Published on : 22nd June 2021 05:40 PM.

[2] https://www.dinamani.com/tamilnadu/2021/jun/22/sexual-harassment-of-school-girls-in-muthukulathur-teacher-arrested-3646531.html

[3] புதியதலைமுறை, வீட்டிற்கு வரவழைத்து பாலியல் தொல்லை: மாணவியுடன் பேசிய ஆடியோ வெளியாகி ஆசிரியர் கைது, Web Team Published :22,Jun 2021 07:11 PM.

[4] http://www.puthiyathalaimurai.com/newsview/107273/Continuous-declining-in-Tamil-Nadu-COVID19-Cases-and-6895-people-have-been-confirmed-for-infection-in-the-last-24-hour.html

[5] NEWS18 TAMIL, புக் எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வா.. இல்லைன்னா மார்க் போட மாட்டேன்’- மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர், LAST UPDATED : JUNE 22, 2021, 18:57 IST.

[6] https://tamil.news18.com/news/tamil-nadu/ramanathapuram-district-school-teacher-misbehaving-with-student-audio-released-by-student-hrp-487251.html

[7] தமிழ்.இந்து, மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் போக்ஸோவில் கைது, செய்திப்பிரிவு, Published : 23 Jun 2021 03:12 AM; Last Updated : 23 Jun 2021 03:12 AM.

[8] https://www.hindutamil.in/news/todays-paper/tnadu/685230-.html

[9] செய்தி.சோலை, படுக்கைக்கு கூப்பிட்ட ஆசிரியர்…. பாடம் புகட்டிய மாணவி…. பரபரப்பு…..!!!!, Nanthini Nandi, June 22, 2021 .

[10]https://www.seithisolai.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9A.php

[11] தமிழ்.ஒன்.இந்தியா, வீட்டுக்கு வாஇல்லாட்டி பெயில்தான்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது, By Jeyalakshmi C | Updated: Tuesday, June 22, 2021, 21:46 [IST].

[12] https://tamil.oneindia.com/news/ramanathapuram/private-school-teacher-held-under-pocso-act-in-ramanathapuram-424724.html

செக்யூலரிஸ உடலுறவா, கற்பழிப்பா, எந்த வகையில் ஜைனுல் ஆபிதீன் லீலைகள் இந்திய சட்டங்களில் வரும்-வராது, அல்லது ஷரீயத்தில் தப்பி விடுமா? [1]

மே 29, 2018

செக்யூலரிஸ உடலுறவா, கற்பழிப்பா, எந்த வகையில் ஜைனுல் ஆபிதீன் லீலைகள் இந்திய சட்டங்களில் வரும்-வராது, அல்லது ஷரீயத்தில் தப்பி விடுமா? [1]

p. Jainul Abeedeen involved in sexploitation-The Hindu, Tamil

ஒரு துலுக்க சாமியார், பெண்ணுடன் உடலுறவு கொண்டு, அதனை வர்ணித்துப் பேசலாமா?: சென்ற வருடம், 2017ல், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவராக இருந்தவர் பி.ஜெய்னுல் ஆபிதீன், ஒரு பெண்ணுடன், இருவரும் எவ்வாறு இன்பம் துய்த்தனர் என்பதான உரையாடல் கொண்ட ஆடியோ புழக்கத்தில் இருந்தது. “துலுக்கர் விவகாரம், நமக்கேன்” என்று யாருக் கண்டுகொள்ளவில்லை. நித்தியானந்தா விசயத்தில் சன்-டிவியும், லெனின் குருப்பும், ஹன்ஸ்ராஜும், நக்கீரனும் குதித்தது போல, குதிக்கவில்லை. ஏதோ இணைதள தமாஷாக்களில் அதுவும் ஒன்று என்பது போல கேட்டு, மகிழ்ந்து மறந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால், மே 12ம் தேதி 2018, அன்று இவ்வியக்கத்தினர், கூடினர், பிஜே தான் அந்த ஆடியோவில் பேசியது, இது தவிர, “இதேபோல் 13 பெண்களிடம் பி.ஜெ ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன,” என்று இப்ராஹிம் சொன்னதாக, இப்பொழுது செய்திகள் வெளிவந்துள்ளது, திகைப்பாக இருக்கிறது. ஒரு மதகுரு, சாமியார், ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டார், அதனை வர்ணித்து மகிழ்கிறார் என்றால், ஏதோ சாதாரண விவகாரமாகக் கொள்வது மேலும் வியப்பாக இருக்கிறது. ஆசிபா விசயத்தில் எகிறி குதித்த “செக்யூலரிஸ்டுகளில்” ஒருவன் அல்லது ஒருத்தி கூட வாயைத் திறக்கவில்லை. ஒருவேளை, இதெல்லாம் “ஒப்புக் கொள்ளப்பட்ட உடலுறவு” என்ரு உச்சநீதி மண்ர தீர்ப்பு என்ரு சொல்லி, கோக்கோகக் கதையாக முடித்து விடுவார்களா?

p. Jainul Abeedeen involved in sexploitation

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் எடுத்த முடிவு[1]:. இவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. ஜேபி பாலியல் புகார் தொடர்பாக அவர் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் 2017ல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் கடந்த மே 12-ம் தேதி நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்ப தாவது: “பி.ஜெய்னுல் ஆபிதீன் மீது கூறப்பட்ட புகார் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உயர்நிலைக் குழு கூட்டத்தில் விசாரிக்கப்பட்டது. இதில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுகிறார். இனிவரும் காலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் எந்த பொறுப்புக்கும் வர முடியாதபடி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதத்துக்கு பிறகு நடக்கவுள்ள மாநில பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து முழு விளக்கம் அளிக்கப்படும்”, இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது[2]. இதுகுறித்து தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சிலர் கூறும்போது[3], “ஜமாஅத் என்பது கட்டுப்பாடுமிக்க ஒரு அமைப்பு. எந்த ஒரு தவறுக்கும் இதில் இடம் இல்லை. அதனால்தான் ஜெய்னுல் ஆபிதீன் மீதான புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் 21 பேர் கடந்த 12-ம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, ஜெய்னுல் ஆபிதீன் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தோம். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட அறிக்கையில் 21 பேரும் கையெழுத்திட்டு இருக்கிறோம். இந்த முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றனர்[4].

TNTK letter dated 12-05-2018
விகடன்என்ன நடந்தது என விசாரித்தோம்:  ‘தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் தலைவராக இருந்த பி.ஜெய்னுல் ஆபிதீன் என்கிற பி.ஜெ கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கப்பட்டுவிட்டார்[5]. அவர்மீது எழுந்த புகார் நிரூபணமானதால், கட்சியின் உயர்மட்டக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது’ என்று அந்த அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது[6]. இந்த அமைப்பின் ஆணிவேராக இருந்த பி.ஜெய்னுல் ஆபிதீன்மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு, ஒட்டுமொத்த அமைப்பையே அசைத்துள்ளது.  “கடந்த ஆண்டு பி.ஜெ ஒரு பெண்ணுடன் ஆபாசமாகப் பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அமைப்பு அதுகுறித்து விசாரித்தது. ஆனால், அந்த ஆடியோவில் பி.ஜெ-தான் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லாததால், அவர் தலை தப்பியது. ஆனால், இதே பெண் விவகாரத்தில் அப்போலோ ஹனிபா என்பவர் பி.ஜெ-வுடன் செட்டில்மென்ட் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக அடுத்த ஆடியோ ஒன்று வெளியாக… மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது. ஆனால், ‘ஆடியோவில் இருப்பது பி.ஜெ குரலே இல்லை. அது மிமிக்ரி செய்யப்பட்டது’ என்று விளக்கம் சொன்னார்கள். கூடவே, மிமிக்ரி செய்யப்பட்ட சாம்பிள் ஆடியோ ஒன்றையும் அந்த அமைப்பு வெளியிட்டது.

p. Jainul Abeedeen involved in sexploitation.Vikatan 19-05-2018
அல்தாஃபிக்கு அடுத்து, ஜைனுல் ஆபிதீனின் மீது பாலியல் புகார்: தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பை கட்டமைத்ததே பி.ஜெ-தான். இஸ்லாமிய மக்களிடையே அவருக்கென்று தனி செல்வாக்கு உண்டு. கடந்த ஆண்டு இந்த அமைப்பின் தலைவராக இருந்த அல்தாஃபிமீது ஒரு பாலியல் குற்றச்சாட்டு கிளம்பவே, அவரை அமைப்பிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் பி.ஜெ-வை தலைவராக நியமித்தார்கள். இந்நிலையில், சில நாள்களுக்குமுன் பி.ஜே மற்றொரு பெண்ணுடன் ஆபாசமாகப் பேசியதாக ஆடியோ டீஸர் ஒன்றைச் சிலர் வெளியிட்டு கிலி ஏற்படுத்தினார்கள். அடுத்த சில தினங்களில் டீஸரின் தொடர்ச்சியாக… 10 நிமிடங்கள் ஓடக்கூடிய முழு ஆடியோ ஒன்று வெளியானது. இதனால் பிரச்னை பூதாகரமானது. ஆபாச ஆடியோ குறித்து பி.ஜெ-விடம் அமைப்பின் உயர்நிலைக் குழு விசாரணை நடத்தியபோது, ‘பேசியது நான்தான்’ என ஒப்புக்கொண்டுள்ளார் அவர். அதன்பிறகே அவரை அமைப்பிலிருந்து நீக்கியுள்ளார்கள்” என்கிறார்கள்.

Jainul Andeen removed-VP
தவ்ஹித் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்பட்ட வேலூர் இப்ராஹிம் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வந்தது: “சிறையில் இருந்து வெளிவந்துள்ள பாசித் என்பவர்தான் இந்த ஆடியோவை முதலில் வெளியிட்டுள்ளார்,” என்று செய்தி குறிப்பிட்டாலும், ஏன் சிறைக்கு சென்றார், செய்த குற்றம் என்ன, எப்படி வெளிவந்தார், போன்ற விவரங்கள் கொடுக்கப்படவில்லை. அதன்பிறகு இலங்கையில் உள்ள அமீர் சயீத் என்பவர் மூலம் இந்த ஆடியோ வெளியாகிவருகிறது. அதாவது, இந்திய சைபர் சட்டத்ட்தில் அகப்படாமல் இருக்க அவ்வாறு செய்தனர் போலும். ‘‘பி.ஜெ-வுக்கு நெருக்கமான ஒருவர் மூலமே இந்த ஆடியோக்கள் மொத்தமாகக் கைப்பற்றப்பட்டுள்ளன’’ என்று ‘ஷாக்’ கொடுக்கிறார்கள் சிலர். இவ்விஷயத்தில், முதல் ஆடியோ வெளியானது முதல் தொடர்ந்து பி.ஜெ-மீது கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறி வருபவர் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம். இவர் ஏற்கெனவே தவ்ஹித் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்.

இதேபோல் 13 பெண்களிடம் பி.ஜெ ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. அவற்றைப் போகப்போக வெளியிடுவோம்: இப்ராஹிம் நம்மிடம் “பி.ஜெ தனது நா வன்மையால் இத்தனை ஆண்டுகள் அந்த அமைப்பில் இருந்தவர்களை முட்டாளாக்கி வந்துள்ளார். இப்போது வெளியான ஆடியோ மட்டுமல்லஇதேபோல் 13 பெண்களிடம் பி.ஜெ ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. அவற்றைப் போகப்போக வெளியிடுவோம். இதற்குமுன் வெளியான ஆடியோவில் பேசியதும் இவர்தான் என்று நான் தொடர்ந்து சொல்லிவந்தேன். ஆனால், அந்த அமைப்பின் நிர்வாகத்தில் இருப்பவர்கள் இதை அமுக்கிவிட்டார்கள். அதன்பிறகுதான் இந்தப் புதிய ஆடியோ வெளியாகியுள்ளது. குடும்பப் பிரச்னை என்று வரும் பெண்கள், மார்க்கக் கூட்டத்துக்கு வரும் பெண்கள் என பலரிடமும் பி.ஜெ தனது கைவரிசையைக் காட்டியுள்ளார். அது அங்கிருக்கும் பலருக்கும் தெரியும். இப்போது பி.ஜெ நீக்கப்பட்டதும்கூட ஒரு கண்துடைப்புதான். அவருடைய ஆளுமை இன்னும் அந்த அமைப்பில் உள்ளது. பல கோடி ரூபாய்ப் பணத்தை வெளிநாட்டிலிருந்து பெற்று அதை சில தவறான காரியங்களுக்கு பி.ஜெ பயன்படுத்தி வருகிறார். அந்த உண்மையை தக்க ஆதாரங்களோடு நாங்கள் நிரூபிக்க உள்ளோம். அல்தாஃபி மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது, அதைத் தனக்குச் சாதகமாக்கி தலைவர் பதவியை மீண்டும் கைப்பற்றியவர், அதே பாலியல் குற்றச்சாட்டால் இப்போது அசிங்கப்பட்டு நிற்கிறார். அவரைக் காவல்துறை கைதுசெய்து முறையாக விசாரிக்க வேண்டும்,’’ என்றார்.

© வேதபிரகாஷ்

29-05-2018

JP playing dual role - Maulvi and politician

[1] தி.இந்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் நீக்கம்: உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு, Published : 15 May 2018 09:57 IST; Updated : 15 May 2018 09:57 IST.

[2] http://tamil.thehindu.com/tamilnadu/article23889521.ece

[3] மின்முரசு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் நீக்கம்: உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு, May 15, 2018.

[4]http://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/279179/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D/

[5] விகடன், ஆபாச ஆடியோசிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்! , அ.சையது அபுதாஹிர், Posted Date : 06:00 (19/05/2018).

[6] https://www.vikatan.com/juniorvikatan/2018-may-23/exposure/141064-jainulabdeen-sex-audio-issue.html

 

லக்னௌவில் 51 இளம்பெண்களை கற்பழித்த காஜி, போலீஸ் படை மதரஸாவிற்குள் நுழைந்து மீட்டது! 125 பெண்கள் படித்து வந்தனராம்!

திசெம்பர் 30, 2017

லக்னௌவில் 51 இளம்பெண்களை கற்பழித்த காஜி, போலீஸ் படை மதரஸாவிற்குள் நுழைந்து மீட்டது! 125 பெண்கள் படித்து வந்தனராம்!

Lucknow Madrassa- police raid-Kaji arrested-The serial sexual offender Tayyab Zia, Kaji

ஜாமியா கடிஜடுல் லீலான்வந்த் மதரஸாவில் நடந்தது என்ன?: லக்னௌவில், சஹதத்கஞ் [Shahadatganj area] பகுதியில், ஜாமியா கடிஜடுல் லீலான்வந்த் [Jamia Khadijatul Leelanwat] என்ற மதரஸா பள்ளிக்கூடம் மற்றும் காப்பகத்தின் இயக்குனராக காஜி மொஹம்மது தாய்யப் ஜியா [Mohammad Tayyab Ziya] என்பவர் இருந்து வருகிறார்[1]. சில ஊடகங்கள் மேனேஜர், இயக்குனர் என்றெல்லாம் குறிப்பிடுகின்றன. இதில் 125 இளம்பெண்கள் படித்து வருகிறார்கள்[2]. சமீபகாலத்தில், மதரஸாக்களில் நடக்கும் முறைகேடுகள் அதிகமாக வெளி வந்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக பாலியல் புகார்கள் அதிகமாகஆறியப்படுகின்றன. கேரளா மதரஸா விவகாரம், பாலியல் உட்பட மற்ற விவகாரங்களுடன் வெளிவந்தன. பொதுவாக, முகமதியர் தங்களுடைய விவகாரங்களை வெளியே வரவிடாமல் அமுக்கி விடுவர். ஜமாத் என்ற முறையில், எல்லா பிரச்சினைகளையும் பேசி, தீர்த்து வைத்து விடுவர். அவற்றையும் மீறிய விவகாரங்கள் வெளியே வரும், போலீஸுக்குச் சென்று புகார் கொடுத்தால் தெஇயவரும். இப்பொழுது, உபியில், இவ்விகராம் வெளிவந்துள்ளது.

Lucknow Madrassa- police raid-Kaji arrested-girls rescued

பெற்றோர், உற்றோர், மற்றோர் அறியாமல் பாலியல் வன்மங்கள் நடந்தது எப்படி?: மதரஸாக்களில் பெண்கள் படிப்பதாக சொல்வார்கள். அதே போல, “ஜாமியா கடிஜடுல் லீலான்வந்த்” நடத்தும் மதரஸாவில், பெண்கள் குரான் படிக்கின்றனர் என்றெல்லாம் சொல்ல்ப்பட்டது. ஆனால், மொஹம்மது தாய்யப் ஜியா இப்பெண்களை பாலியல் ரீதியில் திட்டுவது, அடிப்பது மற்றும் புணர்ச்சிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறான்[3]. அவர்களை வற்புருத்தி ஆபாசப் பாட்டுகளைப் பாடிக் கொண்டு, நடனம் ஆடவைத்தும் சந்தோஷித்திருக்கிறான்[4]. பாலியல் ரீதியில் தொடுவது, கட்டிப்பிடிப்பது என்று கற்பழிப்பிலும் ஈடுபட்டுள்ளான். வெளியே சொன்னால், தீர்த்துக் கட்டி விடுவேன் என்று மிரட்டியும் வைத்துள்ளான். இவ்வாறு பாலியல் வன்மங்கள் தொடர்ந்துள்ளன. இவஇயெல்லாமும் வழக்கமாக, பாலியல் குற்றவளிகள் பயன்படுத்தி வரும் திட்டங்கள் தாம், இருப்பினும், நூற்றுக்கும் மேலாக, இளம்பெண்கள் இருக்கும், இந்த மதரஸாவை தணிக்கை செய்பவர்கள் யாருமில்லையா, பெற்றோர், உற்றோர், மற்றோர் எப்படி ஒன்று தெரியாதது போரிருந்தார்கள் / இருக்கிறார்கள் என்ற விசயங்கள் புதிராக இருக்கின்றன.

Lucknow Madrassa girls- letter-1

பாதிக்கப் பட்ட பெண்கள் புகார் கொடுத்தனரா, வீட்டின் சொந்தக்காரர் புகார் கொடுத்தாரா இல்லை பெண்கள் கடிதங்கள் எரிந்து கவனத்தைக் கவர்ந்தனரா?: பல ஆண்டுகளாக அவர்கள் இவ்வாறு துன்புருத்தப் பட்டு வந்தமையால், சமீபத்தில், சில பெண்கள் தைரியத்துடன், துண்டு காகிதங்களில் தங்கள் நிலைமையை எழுதி, ஜன்னல்கள் வழியாக போட்டுள்ளனர். அக்கம்-பக்கம் வீடுகள் நிலவரங்களையும் குறிப்பிட்டுந்தனர்[5]. அவ்வழியாக நடந்து சென்றவர்களில், சிலர் அவற்றைப் பார்த்து, உண்மையை அறிந்து போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர்[6]. அந்த வீட்டின் சொந்தக்காரரே புகார் கொடுத்தார் என்று இன்னொரு ஊடகம் கூறிகிறது. அவன் [காஜி] அவ்வாறு செய்கிறான், பெண்களை எல்லாம் மிரட்டியிருக்கிறான் என்பதெல்லாம் தனக்குத் தெரியாது, என்றார்[7]. விசயத்தை அறிந்து அவரே பிறகு புகார் கொடுத்துள்ளார். அப்பெண்களில் சிலரும், காப்பாத்துங்கள் என்று கத்தியாக கூறுகிறார்கள். அருகில் உளளவர்கள் அது ஒரு பள்ளி என்கிறார்கள். கோமதி நகரைச் சேர்ந்த 15 வயது பெண் புகார் கொடுத்ததாகவும் கூறப்பட்டது[8]. இவ்வாறு பலவிதமான வர்ணனைகள், அண்டை வீட்டார் மற்றும் யாரோ / ஏதோ ஒரு கூட்டம் இதன் பின்னணியில் உள்ளது, உண்மையினை மறைக்கப் பார்க்கின்றது என்று தெரிகின்றது.

Lucknow Madrassa girls- letter-2

போலீஸார் விசயத்தை லாவகமாக அணுகியது: வழக்கம் போல, முஸ்லிம்கள் பிரச்சினை என்பதனால், போலீஸார் தீவிரமாக விசயம் அறிந்து, ஆதஆங்களைத் திரட்டி, தகுந்த பலத்துடன், பெண் போலீஸாரையும் கூட்டிக் கொண்டு, தீபக் குமார் [SSP Deepak Kumar] தலைமையில் அதிரடியாக அந்த மதரஸாக்குள் வெள்ளிக்கிழமை [29-12-2017] அன்று நுழைந்தனர்[9]. உள்ளே 51 இளம்பெண்கள் அடைப்பட்டுக் கிடப்பதைக் கண்டு, அவர்களை வெளியே மீட்டுக் கொண்டு வந்தனர்[10]. அவர்கள் நாரி நிகேதன் [Nari Niketan] என்ற பெண்கள் பாதுகப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர். முதல் தகவல் அறிக்கை போடப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாநில குழந்தைநல வாரியத்திற்கும் தகவல் அளிக்கப் பட்டது. மொஹம்மது தாய்யப் ஜியா கைது செய்யப் பட்டு னாஜிஸ்ட்ரேட் முன்னர் ஆஜர் செய்யப் பட்டான். அவனது கூட்டாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர். கூடுதல் நகர மேஜிஸ்ட்ரேட், கூடுதல் மாவட்ட மேஜிஸ்ட்ரேட், பெண்-துணை இன்ஸ்பெக்டர் முதலியோர் அப்பென்களிடம் முறைப்படி வாக்குமூலங்களை எழுதிவாங்கிக் கொண்டனர்[11].  விசாரணையில் மேலே குறிப்பிடப்பட்ட பாலியல் வன்மங்கள் வெளியே வந்தன[12]. இத்தகைய விவரங்களிலிருந்தே, பொலீஸார் மற்ற அரசு அதிகாரிகள் எவ்வளவு எச்சரிக்கையாக, இவ்விவகாரத்தை அணுகி, முடித்துள்ளனர் என்று தெரிகிறது.

Lucknow Madrassa girls- letter-3

மதாஸாவில் எத்தனை பெண்கள் இருந்தனர்?: மதரஸாவில் இருந்தது 125 / 126 பெண்கள் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. போலீஸார் கூற்ரின் படி 51 பெண்கள் மீட்கப் பட்டுள்ளாதாகத் தெரிகிறது. அப்படியென்றால், மீதி 74 அல்லது 75 இளம் பெண்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. ரெயிட் வரும் என்று முன்னமே, வேறு இடங்ககளுக்கு அனுப்பி வைக்கப் பட்டனரா, வேறேங்காவது சென்று விட்டனரா என்று தெரியவில்லை. மொஹம்மது தாய்யப் ஜியாவின் கூட்டாளிகள் மாயமாகி விட்டதால், ஒருவேளை, பெண்களை அவர்கள் கூட்டிச்சென்று மறைத்து விட்டனரா என்ற சந்தேகமும் எழுகின்றது.  அண்டை வீட்டாரிடம் விசாரித்ததில், அது பள்ளி என்றும், பெண்கள் வருவார்கள், போவார்கள் என்ற ரீதியில் பதிலளித்தார்கள். எப்படியோ, 51 இளம்பெண்கள் மீட்கப் பட்டு விட்டனர். இனி மேலே என்ன நடக்கப் போகிறது என்று பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

30-12-2017

Lucknow Madrassa- police raid-Kaji arrested

[1] India Today, Lucknow madarsa horror: Chits thrown by captive girls brought police to their rescue, IndiaToday.in | Written by Amit Vasudev, Lucknow, December 30, 2017 | UPDATED 12:44 IST

[2] http://indiatoday.intoday.in/story/lucknow-madarsa-chits-captive-girls-police-rescue/1/1120538.html

[3] ZeeNews, Shocking – 51 girls held hostage and sexually abused in madrasa, rescued by police, By Zee Media Bureau | Updated: Dec 30, 2017, 11:45 AM IST .

[4] http://zeenews.india.com/lucknow/shocking-51-girls-held-hostage-and-sexually-abused-in-madrasa-rescued-by-police-2070776.html

[5] IndiaTV, 51 girls rescued from Uttar Pradesh’s Shahadatganj madrasa, manager arrested on sexual assault charges, Edited by: India TV News Desk, Lucknow [ Updated: December 30, 2017 13:26 IST ]

[6] http://www.indiatvnews.com/news/india-51-girls-rescued-uttar-pradesh-lucknow-madrasa-manager-arrested-sexual-assault-charges-vulgar-song-beating-419541

[7] A neighbour had come across one of the several notes that the girls had thrown out of a window of the educational institute, who informed the owner, who in turn approached the police. Police said, the owner was not aware of these malpractices as he would resided somewhere else and was alarmed at being told that inmates at his madrassa were crying for help. The owner also told SSP Deepak Kumar that some of the girls had been held captive and were being threatened.

News18, Manager of Lucknow Madrassa Arrested Over Charges of Sexual Abuse, Attempt to Rape, Qazi Faraz Ahmad | News18, @qazifarazahmad, Updated:December 30, 2017, 3:06 PM IST

[8] Speaking to the media, SSP Deepak Kumar said, “A 15-year-old girl student of Gomti Nagar in her written complaint has levelled charges of harassment. She has also alleged that seven other girl students were also molested by Tayyab.”

 http://www.news18.com/news/india/manager-of-lucknow-madrassa-arrested-over-charges-of-sexual-abuse-attempt-to-rape-1618633.html

[9] Newstrack, Lucknow: 51 girls rescued from Madrassa; manager arrested, By Sakshi Chaturvedi, December 30, 2017 | 10:11 am

[10] https://newstrack.com/uttar-pradesh/lucknow/lucknow-51-girls-rescued-madarsa-manager-arrested/

 

[11] Financial Express, 51 girls held hostage in Uttar Pradesh’s Shahadatganj, Lucknow Police arrest madrasa manager, By: ANI | Lucknow | Published: December 30, 2017 11:20 AM

[12] http://www.financialexpress.com/india-news/51-girls-held-hostage-in-uttar-pradeshs-shahadatganj-lucknow-police-arrest-madrasa-manager/995368/

தந்தை மகளைக் கற்பழித்ததை தாய் கண்ணால் பார்த்தது, ஆனால் தந்தை மறுத்தது, 2013ல் நடந்த குற்றத்திற்கு 2017ல் தண்டனை உறுதியானது!

பிப்ரவரி 7, 2017

தந்தை மகளைக் கற்பழித்ததை தாய் கண்ணால் பார்த்தது, ஆனால் தந்தை மறுத்தது,  2013ல் நடந்த குற்றத்திற்கு 2017ல் தண்டனை உறுதியானது!

r-hakkim-rape-coimbatore-representative

தந்தை மகளைக் கற்பழித்ததை தாய் கண்ணால் பார்த்தது: மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தந்தைக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆர். ஹக்கிம் (35). தனது 12 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். நவம்பர் 2013ல், சுந்தரபுரம் அருகில் குருச்சி பிரிவு பகுதியில் வாழ்ந்து வந்த இவர் தன்னுடைய வீட்டில் மகளை பலாதகாரம் செய்தார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அருகிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்கள். இவன் மீன்களையும் விற்றும், கழிவுப்பொருட்கள் (ஸ்கார்ப்) வியாபாரமும் செய்து வந்தான். நவம்பர் 9, 2013 அன்று ஹகிம் மதியம் சாப்பிட்டு விட்டு தூங்கிக் கொண்டிருந்தான்.ஐரு பெண்களும் தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால், மனைவி முன்புறம் பூட்டி விட்டு, இரும்பு ஸ்கிராப்பை பிரித்துக் கொண்டிருந்தாள். ஒரு மணி நேரம் கழித்து, அவள் உள்ளே சென்றபோது, ஹகிம் தன் மூத்த பெண்ணைக் கற்பழித்துக் கொண்டிருந்தான்[1]. திடுக்கிட்ட அவள், தன் பெண்ணை கண்டபடி திட்டினாள், அப்பன் அவ்வாறு செயதால் கத்தி சொல்லக்கூடாதா என்று கடிந்து கொண்டாள். அதற்கு அவள் கடந்த நவம்பர் 5, 2013 அன்று கூட தன்னை கற்பழித்ததாக தெர்வித்தாள். இதனால், அதிர்ந்து போன அவள், தன் கணவனை கண்டபடி திட்டினாள். ஆனால், அவனோ இவ்விசயத்தை வெளியே சொன்னால், அவர்களை விட்டு பிரிந்து விடுவேன் என்று மிரட்டினாள். மகளோ மிரண்டு போயிருந்தாள்[2].

hakim-raped-her-daughter-jailed

ஹக்கிம் கைதாகி, சிறையிலடைக்கப் பட்டு, பெயிலில் வெளிவந்தது: ஹக்கிம் மனைவி முதலில், முஸ்லிம்களின் வழக்கம் படி ஜமாத்திடம் முறையிட்டாள். அவர்களின் போக்கு சாதகமாக இல்லாததால், பிறகு பொதனூர் போலீஸ் ஷ்டேசனில் புகார் கொடுத்தாள். இதனால் ஐந்து நாட்கள் தாமதம் ஆகியது. போலீஸார் குழந்தைகளை பாலியல் தாக்குதலிருந்து காப்பாற்றும் சட்டத்தின் / குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் தடுப்பு சட்டத்தின்கீழ் பிரிவுகள் 5 (n) மற்றும் 6ன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்[3]. பிறகு ராமநாதபுரம் (கிழக்கு) போலீஸ் ஷ்டேசனுக்கு மாற்றப்பட்டது. போலீஸார் ஹகீமை கைது செய்து, கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைத்தனர். அவனும், அவளது பெண்ணும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப் பட்டனர். ஆனால், இச்சோதனையும் ஐந்து நாட்கள் கழித்து தான் நடந்தது என்று குறிப்பிடத் தக்கது. அதாவது ஐந்து நாட்களில் மருத்துவ சோதனைக்கான ஆதாரங்கள் கிடைக்காமல் செய்திருக்கலாம். நன்றாக துடைத்து சுத்தம் செய்தாலே, ஆதாரங்கள் மறைந்து விடும். இவையெல்லாம் இப்படியிருந்தாகும், சில நாட்களில் ஹக்கிம் பெயிலில் வெளியே வந்து விட்டான்[4].

r-hakkim-rape-coimbatore-indian-expressமகளிர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டதுமேல் முறையீடு செய்தது: இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது[5].  தாய் தன் கண்ணால் பார்த்ததை வெளிப்படையாக கூறினாள். பாதிக்கப்பட்ட பெண்ணும், தன் தந்தை செய்ததை விளக்கினாள், ஒப்புக் கொண்டாள். ஆனால், குற்றஞ்சாட்டப் பட்ட தந்தை மறுத்தான். அவனது, வழக்கறிஞரும் அவ்வாறே வாதிட்டார். ஒரு பெண் பாலியல் குற்றத்தில் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப் படுகிறாள், கேள்விகளுக்கு உட்படுகிறாள், அவற்றிற்கெல்லாம் மறுபடி-மறுபடி பதில் சொல்ல வேண்டி இருக்கிறது போன்றவற்றைக் கவனிக்கலாம். இதனால், உடலாலும், மனதாலும், எந்த அளவுக்கு பாதிக்கப் படுகிறால் என்பதையும் கவனிக்கலாம். இங்கு கற்பழித்தது தந்தையாக இருப்பதால், அத்தகைய மனவுலைச்சல் அளவுக்கு அதிகமாகிறது. வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 4ம் தேதி 2016 தீர்ப்பளித்தது[6]. தீர்ப்பில், ஹக்கிமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது[7]. இந்த தண்டனையை எதிர்த்து ஹகிம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு செய்தான்.

r-hakkim-rape-coimbatore-dinamani2013ல் நடந்த குற்றத்திற்கு 2017ல் தண்டனை உறுதியானது: மனு உயர் நீதிமன்றம் முன்பு வந்தபோது, ஹக்கிமின் வக்கீல்லைந்து நாட்கள் கழித்துதான் புகார் கொடுத்தார், சோதனையில், அப்பெண்ணின் உறுப்பில், ஹக்கிமின் விந்து எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்றெல்லாம் வாதாடினார்[8]. ஆனால், தாய் என்ற முறையில் அவள் தனது குடும்ப மானம் காக்கப்பட வேண்டும், பெண்ணின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்ற நிலையில் காலந்தாழ்த்திருக்கலாம். மேலும், அவள் சிறுமியாக இருந்திருடந்ததால், தந்தை செய்த குற்றத்தைக் கூட அறியாமல் இருந்திருக்கலாம். ஐந்து நாட்கள் சோதனை நடத்தியதால், அவளது பெண்ணுறுப்பு கழுவப்பட்டிருக்கலாம். அதனால், விந்து இல்லாமல் துடைக்கப்பட்டிருக்கலாம். மேலும் பெண் அவற்றையெல்லாம் கூறவில்லை, தன்னுடைய உறுப்பில் அவன் தனது உறுப்பை ஆழப்பதித்தான் என்று தான் சொன்னாள்[9]. ஆகவே, இதனால் குற்றம் புரிந்ததை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. ஹகிம் பாலியல் தொந்தரவு செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது[10].  மருத்துவ ஆவணங்கள் அடிப்படையில்தான் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, மகளிர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டது. “மனிதனாக காணப்பட்டாலும், தன்னுடைய மகளையே கற்பழித்ததால், தன்னுடைய மிருகக் குணத்தை வெளிப்படுத்தியுள்ளான்[11]. இத்தகைய குடும்பக் குற்றங்களை பொறுத்துக் கொள்ள முடியாது[12]. அதனால் கொடுக்கப்பட்டுள்ள ஆயுள்தண்டனை சரியானதே,” என்று நீதிபதிகள் எஸ்.நாகமுத்து மற்றும் என். ஆதிநாதன் அடங்கிய பெஞ்சு தீர்ப்பளித்தது[13]. அவன் ஜனவரியில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது[14].

© வேதபிரகாஷ்

07-02-2017

r-hakkim-rape-coimbatore

[1] A 36-year-old man was on Saturday sentenced to life imprisonment for raping his 12-year-old daughter twice at his residence at Kurichi Pirivu near Sundarapuram here in November 2013. Pronouncing the judgement, the district Mahila court has also fined him 5,000. The convict, identified as R Hakkim, was into fish selling and scrap business. He resided at a rental house at Kurichi Pirivu along with his wife and two daughters aged 12 and 11 years. His wife used to help him with scrap business, while daughters were students of a private school in the locality.

The Times of India, Man gets life imprisonment for raping daughter, TNN | Jun 5, 2016, 07.06 AM IST.

[2] On November 9, 2013, his two daughters went to sleep after lunch. His wife was outside the house, after locking the front door of the house, segregating iron scrap. Hakkim was sleeping on the floor. When she went inside the house about an hour later, she found her husband raping her elder daughter. The mother chided the girl and rebuked her for not raising any alarm when her father tried to rape her. The girl revealed that her father had raped her on November 5, 2013, when she was alone at the house. Hakkim had threatened to desert her and her mother, if she were to reveal the incident to anyone. “

http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Man-gets-life-imprisonment-for-raping-daughter/articleshow/52597449.cms

[3] Her mother first approached a Jamath and later lodged a complaint with Podanur police, who registered a case against Hakkim under Section 5 (n) (relative of a child through blood committing penetrative sexual assault) and 6 (punishment for penetrative sexual assault) of the Protection of Children from Sexual Offences (POCSO) Act.

[4] The case was later transferred to Ramanathapuram (east) all-woman police, who arrested Hakkim and lodged him in Coimbatore central prison. Hakkim, however, came out on bail.

[5] தினகரன், மகளுக்கு பாலியல் தொந்தரவு, தந்தைக்கு ஆயுள் உறுதி : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு, 2017-02-05@ 00:38:04.

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=277516

[7] நியூஸ்.பாஸ், மகளுக்கு பாலியல் தொந்தரவு, தந்தைக்கு ஆயுள் உறுதி : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு, 2017-02-05@ 00:38:04.

[8] Though his counsel totally denied the charge, he later confined his argument to contend there was an unexplained delay of five days to lodge the complaint. Hence, the evidence of the mother and the victim should be doubted………………. Counsel then argued that the medical evidence did not corroborate the evidence of the complainants, as there was no presence of sperm in the vagina.

Indian Express, Life imprisonment to Coimbatore man for raping daughter upheld by Madras HC, By Siva Sekaran, Express News Service, Published: 05th February 2017 05:10 AM, Last Updated: 05th February 2017 05:10 AM

[9] Turning this down, the bench pointed out that the victim girl did not say that there was ejaculation of semen. She had only stated there was penetration, the bench noted. Therefore, there would have been no chance for any semen being present in the vaginal smear taken from the girl. Assuming that there was ejaculation, since the victim was examined after about five days,  due to passing of time or washing, the semen would have been washed off, the bench pointed out, refuting the arguments presented by the counsel for defence.

[10] http://newsboss.in/ly/nXPbB1/-

[11] தினமணி, மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை: ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவு, பிப்ரவரி.5, 2017. 02.37.

[12]http://www.dinamani.com/tamilnadu/2017/feb/05/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2644002.html

[13] The life term awarded by a lower court to a 38-year-old man, who sexually abused his own minor daughter, has been upheld by a division bench of the Madras High Court. “Though he is a man by appearance, by his behaviour towards his own daughter, he has exhibited animal instinct. This kind of domestic violence on his own daughter cannot be tolerated, a bench of Justices S Nagamuthu and N Authinathan said while dismissing a criminal appeal from Hakkim, a resident of Coimbatore district, on January 24, 2017.

Indian Express, Life imprisonment to Coimbatore man for raping daughter upheld by Madras HC, By Siva Sekaran, Express News Service, Published: 05th February 2017 05:10 AM, Last Updated: 05th February 2017 05:10 AM

[14] http://www.newindianexpress.com/cities/chennai/2017/feb/05/life-imprisonment-to-coimbatore-man-for-raping-daughter-upheld-by-madras-hc-1567153.html

இஸ்லாமிலும் ஒரு வில் ஹியூம்!

பிப்ரவரி 12, 2010

இஸ்லாமிலும் ஒரு வில் ஹியூம்!

குழந்தைகள், சிறுவர்-சிறுமியர், வயது வந்த வாலிபர்கள் இவ்வாறு பாலியல் ரீதியில் கொடுமைப் படுத்தப் படுவது ஏன் என்ற கேள்வி பிரமிக்க வைப்பதாக உள்ளது.

மதத்தலைவர்கள் இதில் சிக்குவது அல்லது மதத்தின் பெயரால் நடத்தப் படும் அனாதை இல்லங்களில் இக்குற்றங்கள் தொடர்ந்து நடப்பது காட்டுவது என்ன?

ஆகவே இதைப் பற்றி ஆராய வேண்டியுள்ளது.

இந்த செய்தியானது, “Imam accused of child sex offences” in  The Sentinel dated Wednesday, February 10, 2010, 09:20 ஆதாரமானது. முழு விவரங்களை இங்கு காணலாம்:

http://www.thisisstaffordshire.co.uk/news/Imam-accused-child-sex-offences/article-1819964-detail/article.html

IN COURT: Mohammed Hanif Khan inside    the Capper Street Mosque, Tunstall.

IN COURT: Mohammed Hanif Khan inside the Capper Street Mosque, Tunstall.

முஹம்மது ஹனிஃப் கான், ஒரு அழகான இமாமாம்! முஹம்மது ஹனிஃப் கான் (வயது 45) கேப்பர் தெரு மசூதியில் இமாமாக உள்ளார் (Capper Street Mosque, in Tunstall). 09-02-2010 அன்று நார்த் ஸ்டெஃபர்ட்ஷையர் (North Staffordshire Magistrates’ Court) மாஜீஸ்டிரேட் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டன். அவன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்கள் ஐந்து. குற்றஞ்சாட்டப் பட்டவர், 2009ல் கற்பழிப்பு மற்றும் 15 வயது சிறுவனை மேயிர் என்ற இடத்தில் (Meir) பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குக் கூறுகிறது. அதுமட்டுமல்லாது, 13 வயது கீழுள்ள ஒரு சிறுவனை டுன்ஸ்டால் என்ற இடத்தில் (Tunstall) மூன்று தடவை கற்பழித்ததாக குற்றச்சாட்டும் உள்ளது.

U.K. Imam Charged With Raping Young Boys

இங்கிலாந்து போன்ற அதிநவீன, முன்னேறியுள்ள நாட்டில் இப்படியேல்லாம் நடக்கிறது எனும்போது ஆச்சரியமாக உள்ளது. சாதாரணமாக, வெளிநாட்டவர், இந்தியாவைப் பற்றி பலவிதமாக எழுதுவர், பேசுவர், விமர்சனம் செய்வர். ஏன் முஸ்லீம்களே அவ்வாறு செய்வர். அந்நிலையில், அவர்கள் தங்கள் நிலையைப் பார்த்துக் கொள்ளவேண்டிய சூழ்நிலை உள்ளது.

http://www.instablogs.com/child-rape/

மிகவும் பிரபலமான இமாம்: பால் மூர் என்ற அரசுதரப்பு வக்கீல், “இது மிகவும் முக்கியமான வழக்காக உள்ளது. ஏனனில், இவர் டஸ்டாலில், கேப்பர் தெருவிலுள்ள மசூதியின் இமாம் ஆவார். அவரது சமூதாயத்தில் மரியாதையுடன் மதிக்கப்படுகிறர். அவரது போதனைகளினால், இங்கு மற்றுமல்லாது, மற்ற இடங்களிலும் அறியப்பட்டுள்ளார்”.

அழகான ஆடையணிந்த இமாம்: குற்றச்சாட்டுகள் வாசித்துக் காட்டும்போது, நீதிமன்றத்தில் வெள்ளைச்சட்டை மற்றும் கருப்பு கோட்டு அணிந்திருந்த கான் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு பெண் வக்கீல் வாதாடுகிறார்! எம்மா வெயிஸ்மேன் என்ற அவருக்காக வாதாடும் வக்கீல் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். பெயிலுக்காக வாதாடியபோது, வழக்கு 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இணைதளத்தில் அவரைப் பற்றிய விவரங்கள் இப்படி:

According to his website, Khan became the first ever full-time Islamic Minister in the history of the British prison service in 2001.

He further progressed in introducing and setting up religious initiatives by becoming the first Muslim and non-Christian multi-faith co-ordinator of the British prison service in 2003.

In 2004 he visited Buckingham Palace to receive a Butlers’ Trust Award from Princess Anne for his work in multi-faith and diversity.

He is patron and founder of Hizb ur Rasool (HUR), a charity dealing with youth issues and the propagation of Islam.

In 2008, the imam was among a group of business and community leaders drawn together to transform politics in Stoke-on-Trent.

He was appointed to the Governance Transition Board, a body tasked with making radical changes to the way the city is run.