மே 14, 2018
ரம்ஜான் கஞ்சிக்கு அரிசியா, செக்யூலரிஸ அரசியலுக்கு கூழ்-அரிசியா, இலவச அரிசியா, மானிய விலை அரிசியா – உண்மை என்ன?

11-05-2018 – நம்பிக்கையான துலுக்கருக்கு செக்யூலரிஸ அரிசி இலவசம்: செக்யூலரிஸம் பெயரில் ஏதாவது ஒரு பழக்கம் ஆரம்பித்து வைக்கப் பட்டால், அரசியல்வாதிகள் அதனைத் தொடர்ந்து கடைபிடிப்பது சகஜமாகி விட்டது. ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு, 5,145 மெட்ரிக் டன் அரிசி வழங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது[1]. இதுகுறித்து தமிழக அரசு 11-05-2018 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை[2]: “ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு, 5,145 மெட்ரிக் டன் அரிசி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது[3]. இதன் மூலம் தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல் பயன்பெறும்[4]. பள்ளிவாசல்களுக்கு தேவையான மொத்த அரிசியை வழங்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரிசி வழங்குவதன் மூலம் தமிழக அரசுக்கு, ரூ.12.97 கோடி கூடுதல் செலவாகும்,” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. சென்ற வருடம் 2017- ரம்ஜான் கஞ்சி தயாரிக்க 4,900 டன் அரிசி வழங்கப்பட்டது[6]. 2011லிருந்து, ஜெயலலிதா ஆரம்பித்து வைத்த, இந்த பழக்கம் “இலவச அர்சி அரசியல்” தொடர்கிறது[7]. ரூ 12 கோடி செலவாகும் என்று குறிப்பிடுவதன் அவசியம் என்ன என்று பொது மக்களுக்கு விளக்கவில்லை. அதாவது “நீ கட்டும் வரி பணத்தைத் தான் இப்படி இலவசமாகக் கொடுக்கிறேன்,” என்று சொல்வது புரிந்து கொள்ள வேண்டும்.

ரம்ஜான் பெயரில் துலுக்கருக்கு அளிக்கப்படுவது இலவச அரிசியா, மானிய விலை அரிசியா?: அரசு அறிவிப்பு, “இலவச அரிசி” எனும்போது, “மானிய அரிசி” என்று துலுக்கர் குறிப்பிடுவது விசித்திரமாக உள்ளது. ரம்ஜான் மாதம் 16-05-2018 அன்று தொடங்க உள்ள நிலையில், பள்ளிவாசல்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படவேண்டிய மானிய விலை அரிசி இதுவரை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது[8]. அரசு அறிவித்தப் பிறகு, கொடுக்கவில்லை என்பது உண்மையாக இருப்பதாகத் தெரியவில்லை. அதனால், இதில் ஏதோ அரசியல் இருப்பதாகத் தெரிகிறது. இஸ்லாமியர்கள், தங்களது புனித மாதமான ரம்ஜான் மாதம், வரும் புதன்கிழமை துவங்க உள்ளது. ரம்ஜான் மாதத்தின் 30 நாள்களும் பகல் முழுவதும் எந்த உணவையும் எடுத்துக்கொள்ளாமல், நோன்பு இருப்பது வழக்கம். சூரியன் மறைந்த பின்னர், தினசரி மாலையில் நோன்பை முடிப்பார்கள். அப்போது, நோன்புக் கஞ்சி எனப்படும் அரிசிக்கஞ்சி குடிப்பது வழக்கம். இதற்காக, அரசு மானிய விலையில் அரசி வழங்கிவருகிறது. இந்த வருடம், நோன்புக்கஞ்சி காய்ச்ச வேண்டும். ஆனால், இதுவரை அதற்கான அரசியை எந்த மாவட்டத்திலும் வழங்கவில்லை என்று தெரிகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 126 பள்ளிவாசல்களுக்கும் அரிசி வழங்கவில்லை என இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகள் இன்று மதுரை மாவட்ட ஆட்சிரிடம் புகார் அளித்தனர்[9]. இதுகுறித்து ஜமாத் நிர்வாகிகள் கூறுகையில், `நாளை அல்லது நாளை மறுநாள் நோன்பு பிடிக்க வேண்டும். ஆனால், அரசு இதுவரை நோன்புக் கஞ்சி தயாரிக்க அரிசி கொடுக்கவில்லை. ஒருவாரமாக, இன்று வாருங்கள்… நாளை வாருங்கள், மாலை வாருங்கள் என்று கூறி அலைக்கழிக்கின்றனர். மானிய விலை அரிசியைக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், கொடுக்க முடியாது என்று கூற வேண்டும். இதுபோன்று இழுத்தடிப்பு செய்யக் கூடாது’ என்றனர்[10]. மேலும், புகாரைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்[11].

1947க்கு முன்னும், பின்னும் நடக்கும் ஹஜ், ரம்ஜான் கஞ்சி, இப்தர் விருந்து முதலியன: 1927லிருந்து “ஹஜ் கமிட்டி” செயல்பட்டு வருகிறது, அரசு உதவி “ஹஜ் யாத்திரிக்கைக்கு” செய்யப்பட்டு வருகிறது. 1947ற்கு பிறகும் தொடர்கிறது[12]. செக்யூலரிஸம் பின்பற்றிய நிலையில், எந்த அரசும் இதனை நிறுத்தவில்லை. ஆசார துலுக்கரும் இதனை ஒவ்வாதது “ஷிர்க்” என்று மறுக்கவில்லை, எதிர்க்கவில்லை. தமிநாட்டு ஹஜ் கமிட்டி 1958ல் அமைக்கப்பட்டது, பாரத வெளியுறவுத் துறை விதிகளின் படிதான் [Haj Committee Act, 2002, (Central Act No.35 of 2002) செயல்பட்டு வருகிறது[13].

அதன் படி மற்றும் திமுக மூஸ்லிம்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் நிலையில், ஹஜ்ஜிற்கு போவது என்பது திராவிட கட்சிகள், விழாவாகவே கொண்டாடி பிரயாணிகளை வழியனுப்பி வைத்தனர். இப்தர் என்கின்ற இறுதி நாள் “சாப்பிடும் விழாவும்” அவ்வாறே, லட்சங்கள் செலவழித்து நடத்தப் பட்டு வருகின்றன. இதில் எந்த கட்சியும் விதிவிலக்கல்ல. ஆனால், சமூக வலைத்தளங்கில் எதிர்க்கும் சிலர், அடிப்படை விசயங்கள் தெரியாமல், தனை செய்து வருகின்றனர். மோடியே இந்த வருடம் “அட்வான்சாக,” ரம்ஜான் முபாரக் “மன் கி பாத்” மூலம் தெரிவித்து விட்டார்!

இஸ்லாமும், ஆசாரமும் [ஹலால்], அநாசாரமும் [ஹராம்]: உண்மையான துலுக்கர் உலகத்தை “தாருல்-இஸ்லாம்,” மற்றும் “தாருல்-ஹராம்” என்று பிரித்துள்ளனர். “தாருல்-ஹராம்” பகுதிகளில் “காபிர்கள்” இருப்பதால், “ஜிஹாத்” மூலம் அங்குள்ள “குப்ரு தன்மை” முழுவதாக துடைத்தெரிய வரை, பொறுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது என்கிறார்கள். அதாவது “ஜிஹாத்” தொடர்ந்தாலும், அவர்களுடைய பொருட்களை, சொத்துகளை அனுபவிப்பது கூட “ஜிஹாத்” தான் என்ற விளக்கம் கொடுத்து, “ஜிசியா” பாணியில், கிடைப்பதை / கொடுப்பதை விடாதே, தட்டிக் கேள், உரிமையுடன் கேட்டுப் பெற்றுக் கொள், என்று தான், தக்லைவர்கள் அறிவுரை கொடுக்கிறார்கள். அதனால் தான் 11-05-2018 அன்று அறிவித்தவுடன், “அரிசி கொடு,” என்று கேட்டுவிட, அவர்கள் முறையாக, ஆவணங்களுடன் வந்து கேட்டார்களா இல்லையா, என்பதை எல்லாம், சரி பார்க்காமல், “நோன்புக் கஞ்சிக்கான மானிய விலை அரிசி வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம்! ஆட்சியரிடம் புகார்”, “ரமலான் நோன்பு கஞ்சிக்கு மானியம் அரிசி வழங்கவில்லை: ஜமாத் நிர்வாகிகள் குற்றச்சாட்டு!”, என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டுள்ளார்கள்!

மோமின்கள், காபிர்களை வகைப்படுத்தும் முறையும், அவர்களின் பொருட்களை அனுபவிக்கும் உரிமைகளும்: மத்தியில் பிஜேபி ஆட்சி இருந்தாலும், இல்லாவிட்டாலும், “ஹஜ் உதவி” தொடர்கிறது, நாளைக்கு பிஜேபி தமிழகத்தை ஆண்டாலும், தொடரும். துலுக்கர், இந்தியா தங்களால் ஆளப்பட்ட இடம் என்று தான் கருதிக் கொண்டு, உள்ள இந்துக்களை “திம்மிகளாக” மதிக்கிறார்கள். அதனால் தான், அவர்களிடத்தில் அந்த ஆணவம், அகம்பாவம் முதலியவை உள்ளன. அதே நேரத்தில், ஜைனர் போன்ற நம்பிக்கையாளர்கள் உபவாசம் இருந்து இறக்கிறார்கள். இவர்களோ உபவாசம் பெயரில் தின்று வாழ்கிறார்கள். இடைக்காலத்தில், ஜைனர்கள் மத்தியதரைக்கடல் பகுதிகளில் இருந்ததாலும், அவர்கள் துலுக்கரான போது, பழக்க-வழக்கங்களை “தலைகீழாக” மாற்றியதாலும், இவ்வாறு உண்மையான உண்ணா நோன்பு, காலை முதல் மாலை வரை என்றாகியது போலும்!

- உண்மையான ஆசார துலுக்கன், காபிரிடமிருந்து எதையும் பெறக்கூடாது, ஆனால், ஒருகாலத்தில் எங்களின் அடிமைகள் தான் என்ற நினைப்பில் பெறுகிறார்கள்.
- காபிர்கள், திம்மிகளிடமிருந்து அல்லாவே கொடுக்க வைக்கிறார் என்று நியாயப்படுத்திக் கொண்டும் வாங்கித் தின்கிறார்கள்.
- திம்மி, தாருல்-இஸ்லாமின் சட்டப்படியான குடிமகன், ஹரபி தாருல்-இஸ்லாமின் புறம்போக்கு குடிமகன், அதனால் அனுபவிக்கலாம்.
- முனாபிக், துலுக்கனைப் போல நடிப்பவன், அதனால், இவன் மிகவும் மோசமானவன், முர்தத், முந்தைய துலுக்கன் – அடுத்த துரோகி, அரிசி வேகுமா?

- முஷ்ரிக் – பல கடவுளரை வணங்கும் கேடு கெட்டவன், தஹ்ரிய்யா – படைப்பில் உள்ள அனைத்தையும் நம்புகிறவன், அரிசி வேகுமா?
- முல்ஹித் – நாத்திகர், ஜின்டீக் – நபிக்கு பின்னால் நபி வருவர் போன்றதை நம்பும் வகையறாக்கள் – நாத்திக-திராவிடர் கொடுக்கும் அரிசி வேகுமா?
- அல்-கிதாபி – இறைவனால் வெளிப்படுத்திய புனித நூல்களைக் கொண்டவர் – யூதர் மற்றும் கிருத்துவர் மட்டும், பெரியாஸ்டுகள் அரிசி ஏற்குமா, வேகுமா?
- வேகும் – தின்கலாம் என்று எடுத்துக் காட்டப்பட்டதால், அந்த முறையை பின்பற்றுகின்றனர்.
© வேதபிரகாஷ்
14-05-2018

[1] தினமலர், ரம்ஜான் நோன்புக்கு 5,145 மெட்ரிக் டன் அரிசி, Added : மே 10, 2018 18:54
[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=2018316
[3] தி.இந்து, நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 5,145 டன் அரிசி: தமிழக அரசு அனுமதி, Published : 11 May 2018 07:45 IST; Updated : 11 May 2018 07:45 IST.
[4] http://tamil.thehindu.com/tamilnadu/article23845467.ece
[5] https://www.dailythanthi.com/News/State/2017/05/24190434/Ramzan-Festival–4900-tonnes-of-rice-for-school-gates.vpf
[6] மாலைமலர், ரமலானை முன்னிட்டு மசூதிகளுக்கு 5 ஆயிரம் டன் இலவச அரிசி வழங்க முதல்வர் உத்தரவு, பதிவு: மே 10, 2018 20:07
[7] https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/10200753/1162169/TN-to-provide-5000-tons-of-free-rice-to-mosques-during.vpf
[8] விகடன், நோன்புக் கஞ்சிக்கான மானிய விலை அரிசி வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம்! ஆட்சியரிடம் புகார், அருண் சின்னதுரை அருண் சின்னதுரை, Posted Date : 17:20 (14/05/2018); Last updated : 17:20 (14/05/2018)
[9] https://www.vikatan.com/news/tamilnadu/124989-muslim-jamath-peoples-files-complaint-against-officials-over-delay-in-distributing-rice-for-ramzan-gruel.html
[10] தமிழ்.ஈநாடு, ரமலான் நோன்பு கஞ்சிக்கு மானியம் அரிசி வழங்கவில்லை: ஜமாத் நிர்வாகிகள் குற்றச்சாட்டு!, Published 14-May-2018 17:06 IST
[11] http://tamil.eenaduindia.com/State/Madurai/2018/05/14170627/Ramalan-does-not-grant-to-Kanji-Jamaat-executives.vpf
[12] http://hajcommittee.gov.in/
[13] http://hajjtn.com/
பிரிவுகள்: அம்மா அரிசி, அரிசி, அரிசி அரசியல், இலவச அரிசி, கஞ்சி அரிசி, கூழ் அரிசி, நாயுடு அரிசி, நோன்பு அரிசி, மானிய அரிசி, மோடி அரிசி, ரமதான், ரமலான், ரமழான், ரமஷான், ரம்ஜான், ரம்ஜான் அரிசி, ரம்ஜான் கஞ்சி, ரம்ஜான் கஞ்சி அரிசி, ரம்ஜான் தாராவீஹ், ரம்ஜான் நோன்பு, ரம்ஜான் நோன்பு அரிசி, ஷிர்க், ஹஜ், ஹஜ் கமிட்டி, ஹஜ் பயணம், ஹஜ் மானியம், ஹஜ் யாத்திரை, ஹவாலா
Tags: அரிசி, இலவச அரிசி, கஞ்சி, கஞ்சி அரிசி, கஞ்சி குல்லா, குல்லா கஞ்சி, கூழ், கூழ் கஞ்சி, நோன்பு, நோன்பு அரிசி, நோன்பு திறப்பது, மானிய அரிசி, ரஞான் அரிசி, ரமலான், ரமழான், ரம்ஜான், ரம்ஜான் அரிசி, ரம்ஜான் கஞ்சி, ரம்ஜான் தாராவீஹ், ஹஜ் மானியம்
Comments: 1 பின்னூட்டம்
ஓகஸ்ட் 4, 2013
கஞ்சி குடிக்க ஐந்து நட்சத்திர ஓட்டல் – செக்யூலரிஸ அரசு, காபிர்கள் அழைப்பு, மோமின்களின் கூட்டம், எப்படி முடியும்?
காபிர்கள் அதிலும் நாத்திகர்கள் அதிலும் இந்துவிரோதிகள் நடத்தும் இப்தார் பார்ட்டிகள்: அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது[1]:– “இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக விளங்கி வரும் அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், முதல்– அமைச்சர் ஜெயலலிதா, இஸ்லாமியப் பெருமக்களை கெளரவிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார்[2]. அதே போல் இந்த ஆண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழகப் பொதுச் செயலாளர், முதல்–அமைச்சர் ஜெயலலிதா, வருகிற 5–ந்தேதி (திங்கட்கிழமை) மாலை சென்னை, லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் இப்தார் விருந்து அளிக்க ஏற்பாடு செய்து உள்ளார். இந்த நிகழ்ச்சியில், இஸ்லாமியப் பெருமக்கள் [அறிஞர்கள்[3]], தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், அ.தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள், வாரியத் தலைவர்கள் உள்ளிட்ட கழகத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்”, இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது[4]. இது ஜூலை 27ம் தேதி நடப்பதாக இருந்து ஏற்காடு எம்.எல்.ஏ பெருமாள் இறந்ததால் தள்ளிவைக்கப்பட்டது[5].
முஸ்லிம்களே மாறி-மாறி போட்டிப் போட்டுக் கொண்டு நடத்தும் பார்ட்டிகள்: ஓட்டல் இம்பீரியல் (எழும்பூர்) ஹாலில் திமுகவிற்கு மற்றும் அதிமுகவிற்கு என்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தனித்தனியாக பார்டி நடத்தியது. போதாகுறைக்கு பிரிந்த கோஷ்டிகள் ஓன்றுக்கொன்று வசைமாறி பொழிந்து கொண்டன. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் [the Indian Union Muslim League] சென்ற வாரம் திமுகவினருக்கு பார்ட்டி நடத்தியது. இப்பொழுது (ஆகஸ்ட் 2), பாத்திமா முஸாபர் அதிமுகவினருக்கு நடத்தியுள்ளார். வளர்மதி, எஸ். அப்துல் ரஹீம் முதலியோர் கலந்து கொண்டனர். ஒரே இடத்தில் தான் இரண்டு பார்ட்டிகளும் நடந்துள்ளன. “அவர்கள் வந்தார்கள், உட்கார்ந்தார்கள், முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பேசினார்கள். ஆனால், அவர்கள் தாம் கட்சி உடைய காரணமாக இருந்தார்கள்”, என்று பாத்திமா முஸாபர் திமுகவை விமர்சித்தார்[6]. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பாரதத்தை இரண்டாகப் பிரித்த மதவாத கட்சி, ஆனால், திராவிட கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்கின்றன. ரம்ஜான் வரும் போது, குல்லாப் போட்டுக் கொண்டு கஞ்சி குடிக்கின்றன. இருநிலைகளிலும், முஸ்லிம்கள் நாத்திக திராவிட கட்சிகள் இந்துக்களை ஏமாற்றி வருகின்றன.
மூன்றுபேரிச்சம்பழங்களும், முன்னூறுதின்பண்டங்களும்: “இப்தார்” என்றால் ரமதான் / ரம்ஜான் மாதத்தில் உபவாசத்தை, உண்ணாநோன்பை முடித்துக் கொள்வது, அதாவது சூரியன் உதிக்கும் முதல் மாலை வரை உண்ணாமல் இருக்கும் முஸ்லிம்கள் பிறகு உண்பார்கள். பொதுவாக “மக்ரிப்” நேரத்திற்குப் பிறகு, முஸ்லிம்கள் மொத்தமாக அல்லது குழுக்களாக சேர்ந்துண்டு அவ்வாறு உபவாசத்தை முடித்துக் கொள்வார்கள். முஹம்மது நபி மூன்று பேரிச்சம் பழங்களை உண்டு தனதுஅவ்வாறு உபவாசத்தை முடித்துக் கொண்டார். ஆனால், இன்று பல நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் பலவிதமாக உண்டு விழா நடத்துகிறார்கள். போதாகுறைக்கு இந்தியாவில், கட்சிக்கு ஒரு பார்ட்டி நடத்துகிறார்கள். “நன்றாக / விதவிதமாக சாப்பிடலாம்” என்று இதற்காக ஒரு கூட்டமே வருகிறது.
தீவிரவாதத்திற்கு எதிராக போரை நடத்தி வரும் ஒபாமாவே இத்தகைய பார்ட்டிகளில் கலந்து கொள்கிறார்.
முஸ்லிம்களின் விரோதி என்று சொல்லப்படும் பிஜேபியே இப்தார் பார்டி நடத்தி வருகிறது, அதில் முஸ்லிம்கள் கலந்து கொண்டு வருகிறார்கள்.
இப்தார் பார்ட்டிகள் பெரிய வியாபாரமாகி விட்டது: ரோஸா இப்தார், ரமதான் இப்தார், இப்தார் கரீம், இப்தார் பார்டி என்று குறிப்பிடும் இதற்கு அழைப்பிதழ்களும் கொடுக்கப்படுகின்றன. பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன.
இந்தியா முழுவதிலும், அரசு சார்பில் நடத்தப் படும் இப்தார் பார்ட்டிகளுக்கு கோடிகள் செலவழிக்கப்படுக்கின்றன. தவிர கட்சிகள் சார்பில், முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் நடத்தப் படும் இப்தார் பார்ட்டிகளுக்கும் கோடிகள் செலவழிக்கப்படுக்கின்றன.
இதற்காக “ஸ்பான்சர்சிப்” அதாவது ஏற்படும் செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டியும் அழைப்பிதழ்கள் அனுப்பப் படுகின்றன. இவ்வாறு, இது ஒரு பெரிய வியாபாரமாகி விட்டது. ஓட்டல்களில் “இப்தார் மெனு” என்று போட்டு வியாபாரம் செய்கின்றனர்.
2013-2014 ஆண்டுகளில்இம்மாதிரியானதமாஷாக்கள்அதிகமாகவேஇருக்கும்: தமிழகத்தில் மட்டுமில்லை இந்தியா முழுவதும் கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு இப்தார் பார்ட்டிகள் நடத்துகின்றன[7]. அடுத்த வருடம் தேர்தல் என்றால், இப்பார்டிகள் அதிகமாகவே இருக்கும் என்று தெரிகிறது. காபிர்-மோமின் கூட்டணிகள் ஜோராகத்தான் வேலை செய்து கொண்டிருக்கும். இதில் திராவிடப் போராளிகளான கருணாநிதி, அன்பழகன் போன்றோர் குல்லாபோட்டும், கழற்றி வைத்தும் கஞ்சி குடிப்பர். “உள்ளம் கவர் திருடர்கள்” தாமே, குல்லாப் போட்டவர்கள், போடுகிறவர்கள் பொறுத்துத்தான் போவார்கள். வேதபிரகாஷ் © 04-08-2013
[3] தினமணியில் “அறிஞர்கள்” என்றும், மாலைமலரில் “பெருமக்கள்” என்றும் உள்ளது.
பிரிவுகள்: அதிமுக, இப்தார், உபவாசம், கஞ்சி, காபிர், குல்லா, கொண்டாட்டம், திமுக, நோன்பு, போட்டி, ரமதான், ரமலான், ரமழான், ரம்ஜான், ரோஸா, வசூல், வியாபாரம், வேட்டை
Tags: அழைப்பிதழ், உபவாசம், கஞ்சி, கஞ்சி குல்லா, காபிர், குரான், குல்லா, குல்லா கஞ்சி, குல்லா போட்ட கருணாநிதி, கூட்டணி, கூட்டு, ஜிம்மி, தேர்தல், நோன்பு, பேரம், போட்டி, மோமின், ரமதான், ரம்ஜான், வசூல், வாசிப்பு, வியாபாரம், விளம்பரம், வேட்டை, ஹதீஸ்
Comments: 2 பின்னூட்டங்கள்
ஜூலை 26, 2013
முன்பிருந்த முஸ்லிம் லீக் இப்பொழுதில்லை: முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் – இப்படி முஸ்லிம்களுக்கு காபிர்கள் அறிவுரை சொல்லவேண்டிய அவசியமா, நாடகமா, கபடமா?
வழக்கம் போல கஞ்சி குடிக்கும் அரசியல்வாதிகளும், நோன்பு திறக்கும் / துறக்கும் நிகழ்சிகளும்: முஸ்லிம்களுக்கு நோன்பு என்றாலே கருணாநிதிக்கு குஷ்ஈய்யாகி விடுகிறது.
- குல்லாப் போட்டு கஞ்சி குடிக்க சந்தர்ப்பம்,
- இந்து பண்டிகைகளை தூஷிக்க சந்தோஷம்[1],
- பிரத்யேகமாக குல்லா வாங்கி வந்து மாட்டிவிடும் வேலை
- தன்னுடைய பெருமைகளை டமாரம் அடித்துக் கொள்ளும் விதம்
- முஸ்லிம்களைவிட நான் எவ்வளவு பெரிய முஸ்லிமாக இருக்கிறேன் என்று தம்பட்டம் அடித்து கொள்ளும் விதம்
- முஸ்லிம்கள் இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டு கைத்தட்டும் காட்சி
இப்படித்தான், வழக்கம் போல கஞ்சி குடிக்கும் அரசியல்வாதிகளும், நோன்பு திறக்கும் / துறக்கும் / தொறக்கும் நிகழ்சிகளும் நடந்து வருகின்றன. திறக்கும் / துறக்கும் / தொறக்கும் நிகழ்சிகள் என்கிறார்கள் இதில் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. பனகல் பார்க் அருகில் ஒரு பேனர், “நோன்பு துறக்க வசதி செய்யப்பட்டுள்ளது” (ஶ்ரீ வேங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தில்) என்று அறிவிக்கிறது.
முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் (தினமணி): இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் எழும்பூரில் வியாழக்கிழமை 25-07-2013 நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியது: “நான் (கருணாநிதி) அதிக நேரம் பேச வேண்டும் என்பதற்காக காதர் மொகிதீன் குறைவான நேரம் பேசினார். அதுபோல எல்லாவற்றிலும் (மக்களவை இடம்) குறைவாக எடுத்துக் கொண்டு, திமுகவுக்கு அதிகமாக ஒதுக்குவார் என்ற நம்பிக்கையோடுதான் இருக்கிறேன். முஸ்லிம் சமுதாயத்தினர் கட்சி ரீதியாக 4 பிரிவுகளாக தமிழகத்தில் இருக்கிறீர்கள். ஆனால் என்ன காரணத்தினாலோ, தமிழகத்திலும், இந்திய அளவிலும் இது போன்ற நிலை இல்லாமல் போய்விட்டது. அந்தக் காலத்தில் நான் பார்த்த முஸ்லிம் லீக் இன்றைக்கு இல்லை. பல கூறுகளாக பிளந்துகிடக்கிறது. முஸ்லிம் சமுதாயத்தினரிடையே தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் ஒற்றுமை இல்லாத காரணத்தினால்தான் பாபர் மசூதி இடிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது. அப்படி ஏற்பட்டபோது தமிழகத்தில் இருந்து முதலில் குரல் கொடுத்தது திமுகதான். திராவிடர் இயக்கத்திலும் இதுபோன்ற பிளவுகள் ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. மீலாது நபிக்கு விடுமுறை, உருது பேசும் மக்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது, சிறுபான்மையினர் நல ஆணையம் என திமுக ஆட்சியில் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு பல்வேறு நலப்பணி ஆற்றப்பட்டுள்ளன”, என்றார் அவர். முஸ்லிம் சமுதாயத்தினர் இந்திய அளவில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார்[2]. முன்னதாக நோன்பை திறந்து வைத்து, கருணாநிதி கஞ்சி குடித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் பழநிமாணிக்கம் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கருணாநிதி பேச்சு,“இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் (தினகரன்): இஸ்லாமிய சமுதாயத்தினரிடையே தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் ஒற்றுமை இல்லை என்பதை கண்டுகொண்டதால்தான் பாபர் மசூதியை இடிக்கும் நிலை ஏற்பட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி எழும்பூரில் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழக தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் வரவேற்றார். அப்துல் ரஹ்மான் எம்.பி அறிமுக உரையாற்றினார். திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று நோன்பு கஞ்சி அருந்தினர். கனிமொழி இம்முறை கஞ்சி குடிக்க வரவில்லை[3] போலும்!
முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: “நிகழ்ச்சியில் பேசிய காதர் மொய்தீன், தனக்கு நேரம் குறைவாக எடுத்துக் கொண்டு எனக்கு நேரம் அதிகமாக கொடுத்துள்ளார். இப்படி எல்லாவற்றிலும் குறைவாக எடுத்துக் கொண்டு திமுகவுக்கு அதிகம் ஒதுக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. இஸ்லாமிய சமுதாயம், ஒரே பிரிவாக இருந்து ஒற்றுமை பாராட்டினால் இந்த சமுதாயம் இன்னும் வீறுகொண்டு எழும். இந்த சமுதாயத்தை துச்சமாக கருதும் சில, மதவாத எரிச்சல்காரர்கள், ஒதுங்கும் நிலை உருவாகியிருக்கும். தமிழகத்தில் நான் சிறுவனாக இருந்தபோது இருந்த முஸ்லிம் லீக், இன்று பல பிரிவுகளாக மாறியுள்ளது. திராவிட இயக்கம் பிரியவில்லையா என்று கேட்கலாம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அது ஏற்பட்டிருந்தாலும் இஸ்லாமிய சமுதாய மக்கள், முஸ்லிம் லீக்கின் வரலாறு, இயக்கத்தை எப்படி வளர்த்தார்கள் என்பதை எண்ணிப்பார்த்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். அந்த ஒற்றுமை தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் இல்லை என்பதை கண்டுகொண்டதால்தான் பாபர் மசூதியை இடிக்கும் நிலை ஏற்பட்டது. அதை கண்டித்து முதல் முதலில் குரல் கொடுத்தவன் நான். இஸ்லாமிய சமுதாயத்துக்காக என்னென்ன தொண்டு ஆற்ற முடியுமோ, அவற்றை ஆற்றி வருகிறோம். தொடர்ந்து ஆற்றுவோம். திமுக ஆட்சி இப்போது இல்லை.
ஆட்சியில் இருந்தபோதே இந்த சமுதாயத்துக்காக எந்த வகையில் பாடுபட்டோம் என்பதை அறிவீர்கள்.
Ø மிலாது நபி தினத்தன்று விடுமுறை,
Ø உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பு,
Ø அரசு மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர்,
Ø சிறுபான்மையினர் நல ஆணையம்,
Ø விண்ணப்பித்த அனைவரும் ஹஜ் பயணம் செல்ல ஏற்பாடு,
Ø உருது அகாடமி,
Ø காயிதே மில்லத் மணிமண்டபம்,
Ø இஸ்லாமிய மக்களுக்கு 3.5 சதவீத உள் ஒதுக்கீடு,
Ø உமறுபுலவருக்கு மணிமண்டபம்,
Ø திருமண பதிவு சட்டத்தில் திருத்தம் –
என்று எத்தனையோ செய்தோம். திமுக ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று ஜெயலலிதா கூறுவார். அதற்கு நான் மைனாரிட்டி மக்களுக்காக இருக்கும் ஆட்சி என்று பதில் அளித்தேன். இதற்கெல்லாம் நன்றியை பரிசாக அளித்திருக்கிறேன்”, இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “இஸ்லாமிய சமுதாயத்துக்கும் திமுகவுக்கும் எந்த அளவு தொடர்பு உண்டு என்பதை அறிவீர்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இஸ்லாமிய மக்களுக்காக பாடுபடும் கட்சி திமுக. உங்களுக்காக வாதாடுபவர், போராடுபவர் கருணாநிதி. அந்த கடமையை திமுக தொடர்ந்து செய்யும். குரானில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதைத்தான் பெரியார் தீர்மானமாக முன்மொழிந்தார். 60 ஆண்டுகளுக்கு பிறகு கருணாநிதி அதை நிறைவேற்றினார். தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை நாடி வரும் கட்சி திமுக அல்ல. அதற்கென்று சில கட்சிகள், தலைவர்கள் உள்ளனர். அவர்களை நீங்கள் அறிவீர்கள். என்றும் உங்களை பற்றியே சிந்திக்கும் கருணாநிதிக்கு ஆதரவு தாருங்கள்”, இவ்வாறு அவர் பேசினார்[4].
தி.மு.க., அதிகதொகுதிகளில்போட்டியிடும் : கருணாநிதி சூசக அறிவிப்பு (தினமலர்): “லோக்சபா தேர்தலில், தி.மு.க., அதிக தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி குறைந்த தொகுதிகளிலும் போட்டியிடும்,” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி சூசகமாக தெரிவித்தார்[5]. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், சென்னையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மாநில தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்து பேசுகையில், “2004ல், நாட்டில் மதசார்பற்ற ஆட்சி அமைய கருணாநிதி பாடுபட்டார். அதேபோல் மீண்டும் நல்லாட்சி அமைய அவர் வழி காட்ட வேண்டும்,” என்றார்.
பின்னர் கருணாநிதி பேசியதாவது: “முஸ்லிம் சமுதாயம் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றன. நான் சிறுவயதில் பார்த்த முஸ்லிம் லீக் இப்போது இல்லை. அனைத்து பிரிவினரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, தமிழகத்திலிருந்து, முதல் கண்டன குரல் நான் கொடுத்தேன். நான் அதிகமாக பேச வேண்டும் என்பதற்காக, காதர் மொய்தீன் குறைவாக பேசினார். அதேபோல் எல்லாவற்றிலும் அவர் குறைவாக எடுத்துக் கொண்டு, எனக்கு, அதாவது தி.மு.க.,வுக்கு அதிகமாக ஒதுக்குவதற்கு அவர் ஒத்துழைப்பு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. தி.மு.க., ஆட்சியில்,
- மிலாது நபிக்கு விடுமுறை;
- உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது;
- சென்னையில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்பட்டது;
- ஹஜ் பயணிகள் குலுக்கல் மூலமாக தேர்வு செய்யும் முறை ரத்து செய்து,
- விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
இப்படி, சிறுபான்மை மக்களின் நலனுக்காக, தி.மு.க., ஆட்சி நடந்தது”, இவ்வாறு, அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் கட்சியினருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், காங்கிரஸ் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இப்படி வருத்தப் படவேண்டிய அவசியம் இல்லை. போட்டிப் போட்டுக் கொண்டு நிகழ்சிகள் நடத்துவதால், கஞ்சிக் குடிக்க அவகாசங்கள் அதிகமாகவே உள்ளன. ஏற்கெனவே கார்த்திக் சிதம்பரம், தனியாக கஞ்சி குடிக்க ஏற்பாடு செய்தது நினைவு படுத்திக் கொள்ளவேண்டும்[6]. திராவிடக் கட்சிகளுக்கு வெட்கமே இல்லை, குல்லா போட்டு போட்டோ, குல்லா போடாமல் போட்டோ என்று தமாஷாக்கள் நடத்தியுள்ளன[7].
ரம்ஜான் நோன்பு போது தான் இப்படி பேசுவார்கள் என்றில்லை. மற்ற நேரங்களிலும், மற்ற கட்சிகளும் சலைத்தவை அல்ல. மார்ச் மாதத்திலேயே இந்த நாடகம் ஆரம்பித்து விட்டது[8]. ஜெயலலிதா தனியாக கஞ்சி குடிக்க ஏற்பாடு செய்வார்[9]. இப்படி வேடிக்கை-வினோதங்கள், இனி நிறைய பார்க்கலாம். இதோ இவற்றையும் படியுங்களேன்:
1.குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சிபோய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின்கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும்[10], ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (4)!
2. குல்லா…………..மிரட்டல்களும்[11] (3).
3. குல்லா…………..மிரட்டல்களும்[12] (2).
4. குல்லா…………..மிரட்டல்களும்[13] (1).
பிரிவுகள்: ஆடு, ஒட்டகம், கஞ்சி, கனிமொழி, கருணாநிதி, குருமா, கூழ், கேக், கொழுக்கொட்டை, கோழி, ஜின்னா, திறக்க, துறக்க, தொறக்க, நோன்பு, பிரியாணி, மாடு, ஸ்டாலின், ஹராம், ஹலால்
Tags: அல்லா, ஆடு, ஆத்திகம், கஞ்சி, கஞ்சி குடிக்கும் கருணாநிதி, கஞ்சி குல்லா, கரு, கருணாநிதி, காதர் மொகிதீன், காபிர், குருமா, குல்லா கஞ்சி, கூழ், கைம்மா, கொழுக்கொட்டை, கோழி, ஜின்னா, டி.கே.எஸ்.இளங்கோவன், திறக்க, துரைமுருகன், துறக்க, நாத்திகம், நோன்பு, பழநிமாணிக்கம், பிரியாணி, மாடு, முட்டை, ஸ்டாலின்
Comments: Be the first to comment
மார்ச் 10, 2013
தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

09-03-2013 அன்று பாகிஸ்தான் பிரதமர் வந்ததை புறக்கணித்த இஸ்லாமிய மதத்தலைவர்.
உர்ஸ், சந்தனக்கூடு, மதகுருமார்களின் இறந்த நாள் விழாக்கள்: நாகூர் மற்றும் இதர முஸ்லீம் குருக்களின் சமாதிகளில் உர்ஸ் என்று நடைபெறும் வருடாந்திர விழாக் கொண்டாட்டங்களில், வண்ணவிளக்குகள், அலங்கரிக்கப்பட்ட ரத ஓட்டங்கள், மேளதாளங்கள், பாட்டுகள், நடனங்கள், கடைகள் என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்டி மற்றும் கரீப் நவாஜ் எனப்படுகின்ற சூபி துறவி உர்ஸ் விழாவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பக்தர்கள் குழுமி விழா கொண்டாடுகிறார்கள். மற்ற சூப்பிக்கள் அல்லது சூப்பிக்களாக மாற்றப்பட்டவர்களின் நினைவாகவும் உர்ஸ் விழா கொண்டாடப்படுகின்றது. இதைக்காண அயல்நாட்டவர்களும் வருகிறார்கள். முஸ்லீம் காலண்டரின் படி, ஏழாவது மாதத்தில் வரும், அந்த சூபியின் இறந்த தினத்தை ஆறு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அந்நேரத்தில் நடக்கும் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் முதலியவற்றைப் பலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அவற்றை இணைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளன.

ஆஜ்மீர் தர்காவில் கவ்வாலி பாடும் முஸ்லீம்கள்.
தர்கா-மசூதி ஏற்படும் விதம் மற்றும் அமையும் தன்மை: இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் ஆண்டவன் இறுதி தீர்ப்பு நாளில் பிறந்த அதே உடலில் உயிர்த்தெழச் செய்வான். அதாவது, தான் செய்த காரியங்களுக்கேற்ப தண்டனை அல்லது பரிசு பெற தயாராக இருப்பான். அதனால் தான் உடல் எரிக்கப்படாமல், புதைக்கப் படுகிறது. புதைத்தாலும், மக்கி விடுமே, என்றாலும், உய்ரித்தெழும் போது, வேறொரு உடலைத் தருவதாக நம்புகிறார்கள். இவ்வகையில் அவுலியாக்கள் மேம்பட்டவர்கள் என்பதனால், அவர்கள் புதைக்கப்பட்டாலும், ஜீவசமாதியில் இருப்பது போல, உயிரோடு இருந்து கொண்டு, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை எழுந்து ஆசீர்வாதித்தது, குரல் எழும்பி பதில் சொன்னது, மூச்சு சுவாசம் பட்டு வியாதி மகுணமாகியது, ஒளிவட்டம் தோன்றியது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஈரந்த பிறகும் மறுபிறப்பு உண்டு என்பது, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த வேதமதத்தின் நம்பிக்கையாகும். இது எல்லாமத ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்படியே, அவரவர் புனித நூல்களில் அங்கங்கே அத்தகைய விவரங்கள் உள்ளன என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

ஆஜ்மீர் தர்காவில் பக்திப் பரவசத்துடன் ஆடும் முஸ்லீம் பக்தர்கள்.
தர்கா வேறு, மசூதி வேறு: உருவ வழிபாடு கூடாது என்ற நோக்கத்தினால், ஆசாரமான முஸ்லீம்கள், இந்த தர்கா வழிபாட்டை தடுக்க, மாற்ற அறவே ஒழிக்க முனைந்துள்ளார்கள். தர்காவை இணைத்து மசூதிகள், மதரஸாக்கள், மற்றவை கட்டப்பட்டன. பிறகு, தர்கா வேறு, மசூதி வேறு என்று காட்ட, இடையில் சுவர்களும் எழுப்பப்பட்டன. இப்படி ஆசாரமான முஸ்லீம்கள் பலவித முயற்ச்கள் மேற்கொண்டாலும், தர்கா வழிபாட்டை ஒழிக்க முடியவில்லை. இன்னும் அதிகமாகித்தான் வருகின்றது. இந்தியாவில், இடைக்காலத்தில், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

மேளத்தாளத்துடன் சூபி நடனம் ஆடும் பெண்மணி.
பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில் நடந்த விழாவின் போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, பெண்கள் ஆடுவது, மேளதாளங்கள் ஒலிப்பது, அவர்களை சூழ்ந்து கொண்டு முஸ்லீம்கள் இருப்பது முதலிய காட்சிகள் தெரிகின்றன. வெளிப்புறம் என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி, நடனம் என்ற நிகழ்சிகள் நடப்பது புகைப்படங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இவற்றை முஸ்லீம்கள் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், அமைதியாக அவை காலங்காலமாக நடந்து கொண்டிருக்க முடியாது. மேலும், பாகிஸ்தானிய அரசியல்வாதிகள், பெரிய செல்வந்தர்கள், புள்ளிகள், சினிமாக்காரர்கள், நடிகைகள் என அனைவரும் இங்கு வந்த் போகின்றனர். அதனை, அந்த தர்கா இணைத்தளமே பெருமையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

பரவசத்துடன் ஆடிய இந்து சூபி நடன புகைப்படம் பல நாளிதழ்களில் வெளிவந்தன (மே 2012).
தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: இறைவனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்கக் கூடாது என்றால், இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இருக்கக் கூடாது. எப்படி உருவ வழிபாடு கூடாது என்றாலும், அது நிஜவாழ்க்கையில் முடியாதோ, அதாவது, வெளிப்புறத்தில் உருவத்தினால் தான் எல்லாமே அடையாளம் காணப்படுகிறது. உருவம், சின்னம், அடையாளம், குறியீடு, என எதுவும் இல்லை என்றால், இவ்வுலகத்தில் எதுவுமே நடக்காது. அதனால் தான் குரான் புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை நிறம் முதலியன இஸ்லாத்தில் சின்னங்களாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. அதனால்தான், முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்து கடவுளர்கள் இல்லை என்று வாதிட்டாலும், தேர்தல் மற்ரும் மற்ற நேரங்களில் கோவில்களை, மடாதிபதிகளைச் சுற்றி வருவார்கள்.

திருப்பதி முதல் வாரணாசி வரை உள்ள தெய்வங்களுக்கு மறைமுகமாக காணிக்கைகள் செல்லுத்தி வருவர். இதைப் பயன்படுத்திதான், கடவுளே இல்லை என்று பிதற்றும் திராவிடவாதிகளுக் தர்காக்குகளுக்குச் சென்று, கும்பிட்டு / மரியாதை செய்து விட்டு வருகிறார்கள். தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், தமிழகத்தில் திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது[1].

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் விழா – ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்!
பாகிஸ்தானிலும், இதே கதைதான்: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, அந்நாட்டில் நாகரிகமாக இருக்கும் பெண்கள் இந்தியப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்துக் கொண்டு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாஹூர் போன்ற நகரங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பண்டிகைகள் என்றால், இந்தியர்களைப் போலத்தான் கொண்டாடி வருகிறார்கள். மந்திரீகம், வசியம், தாயத்து முதலியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஜோசியம், நல்லநேரம் பார்க்கிறார்கள். இஸ்லாம் சொல்வதும், செய்வதும் இப்படித்தான் இருக்கும் போலும்!

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் கொண்டாட்டம் – இன்னொரு புகைப்படம்!
இதைத்தவிர மற்ற நடனங்களும் உண்டு.

ஆஜ்மீரில் நடந்த குஷி நடனம்.

ஆஜ்மீர் உர்ஸ் விழாவின் போது தெருக்களிலும் நடக்கும் நடனம்!

வேதபிரகாஷ்
10-03-2013
பிரிவுகள்: 786, ஃபத்வா, அடிப்படைவாதம், அடிமை, அடையாளம், அமர்நாத் யாத்திரை, அலி, அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர், அல்லா பெயர் உபயோகம், அழகிய இளம் பெண்கள், அழுகிய நிலையில், அழுக்கு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், ஆண்டவனின் எச்சரிக்கை, ஆப்கானிஸ்தான், ஆமென், ஆலிஃப்-லம்-மிம், ஆவி, இச்சை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இமாம், இமாம்கள், இருக்கின்ற நிலை, இருக்கும் தெய்வங்கள், இலக்கியம், இல்லாத தெய்வங்கள், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உயித்தெழுதல், உயிர் பலி, உருது மொழி, உருவ வழிபாடு, உலமாக்கள், உல்லாசம், ஏர்வாடி, ஓட்டு, ஓட்டுவங்கி, கத்தி, கர்பலா, கர்பலா உயிர்த் தியாகம், கலவரம், கலிமா, கல்வத், கல்வெட்டு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரஸ், காந்தஹார், காந்தாரம், காபத்துல்லாஹ், காபா, காரைக்கால், குரான், குர்பானி, குஷித் ஆலம் கான், கௌதாரி, சன்னி, சரீயத், சல், சின்னம், சியாசத், சிற்பம், சிலை வழிபாடு, சுத்தம், சுன்னத், சுன்னி, சுன்னி-ஷியா, சூஃபி, சூபி, சூபித்துவம், செக்யூலரிஸ ஜீவி, ஜிஹாதித்துவம், ஜிஹாத், தர்கா, தர்மம், தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தலைவெட்டி, தொழுகை, நரகம், நாகூர் தர்கா, பள்ளி வாசல், பள்ளிவாசல், புதைத்தல், புத்தகம், புனிதப் போர், பேசுவது, பைபிள், பொய்மை, மக்கா, மங்கள வாத்தியங்கள், மசூதி, மசூதி தொழுகை, மசூதி வளாகத்தில் நினைவிடம், மந்திரத் தொழிலில், முப்தி, முஸ்லீம் சட்டம், மெக்கா, மௌலானா புகாரி, யாத்திரிகர்கள், யாத்திரை, யுனானி, ரத்தத்தினால் ஹோலி, ரத்தம், ரத்தம் குடித்தல், ரப், ரப்பானி, லாஹூர், வாணியம்பாடி, வாரணசி குண்டுவெடிப்பு, ஷியா, ஷியா சட்ட போர்ட், ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா-சுன்னி, ஸல், ஹஜரத் இமாம் அலி, ஹஜ், ஹதீஸ், ஹுஸைன்
Tags: ஃபத்வா, அலி, அவமதிக்கும் இஸ்லாம், அவுலியா, ஆவி, இந்துக்கள், ஒளிவட்டம், கல்லறை, காஷ்மீரம், குரான், குர்பானி, குறை, கோவில் சிலை உடைப்பு, சமாதி, சல், சிறுபான்மையினர், சூஃபி, சூஃபித்துவம், சூபி, சூபித்துவம், ஜீவசமாதி, ஜீவமுக்தி, தாலிபான், தாளம், நடனம், நாட்டியம், நோன்பு, பக்தி, பரவசம், பாகிஸ்தான், பாட்டு, பிசாசு, புனிதப்போர், பேசுவது, பேய், மசூதி, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லிம்கள் சிலை உடைப்பு, முஸ்லீம்கள், மூச்சு விடுவது, மேளம், ரப், ரப்பானி, ரவுல், வரம், வேண்டுதல்
Comments: 2 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்