Posted tagged ‘நேரு’

மரியம் பிச்சைக்கு மூன்று மனைவிகள், மகன் ஆசிக் மீரா மணமானவர், ஆனால் இப்பொழுது துர்கேஸ்வரி புகார் – செக்யூலரிஸ நாட்டில் முஸ்லிம் பிரச்சினைகள்!

மார்ச் 9, 2014

மரியம் பிச்சைக்கு மூன்று மனைவிகள், மகன் ஆசிக் மீரா மணமானவர், ஆனால் இப்பொழுது துர்கேஸ்வரி புகார் – செக்யூலரிஸ நாட்டில் முஸ்லிம் பிரச்சினைகள்!

 

Jaya with wives of Mariyam Pitchai

Jaya with wives of Mariyam Pitchai

மரியம் பிச்சை விபத்தில் இறப்பு, மகனுக்கு கொலை மிரட்டல் (ஜூலை 2012): 2011 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேருவைத் தோற்கடித்ததற்காக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆக்கப்பட்டவர் மரியம்பிச்சை. ஆனால் அக்டோபரில் ஒரு சாலை விபத்தில் அவர் இறந்து விட்டார். அப்பொழுது, ஜெயலலிதா பிச்சையின் மனைவிகளைப் பார்த்து ஆறுதல் கூறினார். நேருதான் பிச்சை இறந்ததற்கு காரணம் என்று உள்ளூர் அதிமுகவினர் கோஷமிட்டனர். இதனால், விசாரணைக்கும் ஆணையிடப்பட்டது[1]. இன்னொரு முஸ்லிம் இணைத்தளத்தின் படி மறைந்த மரியம் பிச்சை ஒரு ரவுடி, அவர் இறந்தபோது, அதிமுக மற்றும் தமுமுக ஆட்கள் கலாட்டா செய்ததாக புகைப்படங்களுடன் அப்பிரிவு முஸ்லிம்கள் வெளியிட்டுள்ளனர்[2].

tntjsalem.blogspot.in-2011-05-blog

tntjsalem.blogspot.in-2011-05-blog

நேரு குடும்பத்தினர் கிருத்துவர்கள், மரியம் பிச்சை குடும்பத்தினர் முஸ்லிம்கள், எனவே அம்மா விசாரணைக்கு உத்தரவிட்டு ஒதுங்கி விட்டார். இதற்குள் ஆசிக் மீராவுக்கு கொலை மிரட்டல் என்ற புகார் வேறு. உடனே போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது[3]. போன் நெம்பரை வைத்து ஆள் யார் என்று பார்த்தால் மேரி என்ற 65 வயதான பெண்ணைக் கண்டு பிடித்தனராம்[4]. ஆனால், அப்போனை காணவில்லை என்றதும் போலீசார் விட்டுவிட்டனராம்! மாரி என்றல் பிடித்திருப்பர் போலும்!

 

கஸ்தூரி மூன்றாம் மனைவி மரியம் பிச்சையை பூஜை

கஸ்தூரி மூன்றாம் மனைவி மரியம் பிச்சையை பூஜை

கஸ்தூரி ஆசிக் மீராவின் மீது புகார் (மார்ச் 2012): மரியம் பிச்சை முஸ்லிம், அவருக்கு மூன்று மனைவிகள். மூன்றாம் மனைவியான கஸ்தூரி முன்னர் 19.03.2012 அன்று திருச்சி போலீஸ் கமிஷனர் கைலேஷ் யாதவ்விடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், என்னுடைய கணவரின் முதல் மனைவி ஆயிஷா, அவருடைய மகன் ஆசிக் மீரா தற்போது திருச்சி மாநகராட்சி துணை மேயராக உள்ளார். என்னை அரசியலுக்கு வரக் கூடாது என்று கொலை மிரட்டல் விடுகிறார். என் உயிருக்கு ஆபத்து. என் உயிருக்கு ஆபத்து நேரிட்டால் அதற்கு காரணம் ஆசிக் மீராதான் என்று புகாரில் கூறியுள்ளார். இந்த புகாரை இணை ஆணையர் ஜெயபாண்டியனிடம் விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கஸ்தூரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்[5].

 

கஸ்தூரி மரியம் பிச்சையை பூஜை அறையில் வைத்து வணக்கம்

கஸ்தூரி மரியம் பிச்சையை பூஜை அறையில் வைத்து வணக்கம்

மூன்று மனைவிகள் கொண்ட மரியம் பிச்சையும் கல்யாணமான மகன் ஆசிக்கும்: மரியம் பிச்சைக்கு 3 மனைவிகள்[6] என்று நக்கீரன் சாதாரணமாக செய்தியை வெளிய் இட்டது. ஏனெனில், மரியம் முஸ்லிம் ஆதலால், மூன்று மனைகள் இருப்பது வியப்பாக இல்லை போலும். முதல் மனைவி ஆயிஷா பீவி, மூன்றாவது மனைவி கஸ்தூரி, என்று விசித்திரமான தகவல்களைக் கொடுத்தாலும், இரண்டாவது மனைவி யார் என்ற விவரங்களைக் கொடுக்கவில்லை. முதல் மனைவியின் மகன் ஆசிக் மீரா [M. Asick Meera].  முஸ்லிம் என்பதால் ஜெ இவருக்கு சந்தப்பம் கொடுத்து பதவிக்கு வரவைத்தார்[7]. முஸ்லிம்கள் அதிகமாக உள்ள தொகுதி என்பதால், முஸ்லிமுக்கு சந்தர்ப்பம் கொடுத்தால் அவர்கள் திருப்தியடைந்து விடுவார்கள் என்று கொடுக்கப்பட்டது என்று தி ஹிந்து விளக்கம் அளித்தது.

 

மரியம் பிச்சை ஜெ இரங்கல்

மரியம் பிச்சை ஜெ இரங்கல்

ஆசிக்மீராவின்புராணம்: அமைச்சராகப் பதவியேற்ற ஒரே வாரத்தில் கார் விபத்தில் அவர் இறந்துபோனார்.   மரியம்பிச்சையின் மகன் ஆசிக் மீராவுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்புக் கொடுத்து திருச்சி மாநகர துணை மேயர் ஆக்கினார் ஜெயலலிதா[8].  27-வது வார்டில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க. கவுன்சிலர் ஆசிக்மீரா துணை மேயர் வேட்பாளராகி இருக்கிறார். இவர் மறைந்த அமைச்சர் மரியம் பிச்சையின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிக்மீரா பிளஸ்-2 படித்து இருக்கிறார். வயது 30. திருமணம் ஆகிவிட்டது. மனைவி பெயர் ஜாகிதா பேகம். ஆயிஷா (3) என்ற பெண் குழந்தை உள்ளது. துணை மேயர் பதவி கிடைத்தது குறித்து ஆசிக் மீரா கூறியதாவது, முதல்- அமைச்சர் அம்மா வழி காட்டுதல்படி திருச்சி மாநகராட்சியை மேம்படுத்த உழைப்பேன். என் தந்தை விட்டுச் சென்ற பணியை தொடருவேன். இவ்வாறு அவர் கூறினார்[9].

 

முஸ்லிம்கள் விளையாடும் விளையாட்டு

முஸ்லிம்கள் விளையாடும் விளையாட்டு

பிச்சை மனைவிகளுக்குள் சண்டை ஆரம்பித்தது: ஆசிக் மீரா துணை மேயரான பின்பு, கஸ்தூரி எனது தந்தையின் மனைவி கிடையாது. எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வந்தவர் என்று சொல்லி கஸ்தூரிக்கு வாரிசு சான்று கொடுக்கக் கூடாது என்று அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. ஆனால், அவர் தனது அப்பாவின் மனைவி என்பதை மறுக்கவில்லை. அதாவது முதல் மனைவியின் மகன், இரண்டாவது மனைவியின் மீது புகார் கொடுத்தாராம். இருப்பினும், மரியம்பிச்சையின் மூன்றாவது மனைவிக்கான ஆதாரங்களை காட்டி, வாரிசு சான்றிதழ்களை வாங்கிவிட்டதாக கஸ்தூரி கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், எனது பூஜை அறையில் எனது கணவரின் புகைப்படத்தை வைத்து தெய்வமாக வணங்கி வருகிறேன். வாரிசு சான்றிதழ் வாங்கியப் பிறகு, என்னை வீட்டை விட்டு ஆசிக் மீரா வெளியேற்றிவிட்டார். முஸ்லிம்களில் அப்பா ஒருவர், தாயார் மூவர் என்றால், இப்படித்தான் நடந்து கொள்வார்களா என்று தெரியவில்லை.

 

Ashik married - woman complained

Ashik married – woman complained

அரசியல் ஆதாயத்திற்காக, முஸ்லிம் குடும்பம் போட்ட சண்டை: ஆசிக் மீரா தன்னுடைய மூன்றாம் மனைவியான கஸ்தூரியை விடவில்லை போலும். கட்சி அலுவலகம், கட்சி பணிகளில் ஈடுபடக் கூடாது, கட்சி சார்பில் தேர்தல்களில் நிற்கக் கூடாது என்று கஸ்தூரியை மிரட்டினார். “சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் முதல் அமைச்சர் பிரச்சாரத்திற்கு சென்ற நாளில் நானும் சென்றேன். அப்போது சங்கரன்கோவிலுக்கு சென்றது ஏன் என்று போனில் மிரட்டினார் என்று கூறினார் கஸ்தூரி.  மரியம்​பிச்சை​யின் மனைவி கஸ்தூரி அல்லது மகன் ஆசிக் மீராவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று பரவலான பேச்சும் இருந்தது. ஆனால், ஸ்ரீரங்கம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான பரஞ்சோதிக்கு ஸீட் கொடுத்தார் ஜெயலலிதா[10].  அதாவது அம்மா ஏற்கெனவே ஆசிக்குக்கு வாய்ப்பு கொடுத்ததால், மேலும் கொடுக்கத் தயாராக இல்லை போலும். இருப்பினும், முஸ்லிம் குடும்பம் சண்டை போட்டுக் கொண்டு, அதிக இடங்களைப் பிடித்துக் கொள்ளலாம் என்று திட்டம் போட்டனர் போலும்.

 

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்2

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்2

திருச்சி  துணைமேயர்  மீது  இளம்  பெண்  பரபரப்பு  குற்றச்சாட்டு  [11] (மார்ச் 2014):  தற்போது, அப்பதவிக்கு, ஒரு பெண் வடிவில், ஆபத்து காத்திருக்கிறது, என்று தினமலர் ஆசிக்குக்கு பரித்து கொண்டு பேசுவது போல செய்தியை வெளியிட்டுள்ளது. திருச்சி, சங்கிலியாண்டபுரம், மணல்வாரித்துறை ரோடு பகுதியைச் சேர்ந்த, ரஞ்ஜித் சிங் ராணா மகள், துர்கேஸ்வரி, 28. இவர் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு, புகார் அளிக்க வந்தார்.

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார் கடிதம் 1-2

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார் கடிதம் 1-2

அவரது மனுவில் கூறியிருப்பதாவது[12]: “”நான் ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்கில் இன்ஷூரன்ஸ் ஆபீஸரா வேலைசெய்து வந்தேன். அப்போது அறிமுகம் ஆனவர்தான் ஆசிக் மீரா. தன்னை மரியம்பிச்சையின் கார் டிரைவர்னு சொல்லிகிட்டார். “என்னையும் என் குழந்தையையும் கொல்ல பார்க்கிறார் ஆசிக்[13]. நானும், துணை மேயர் ஆசிக் மீராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். அவரது அப்பா, ஆசிக்கை துரத்தி விட்டார். அதனால், என்னுடன் சேர்ந்து வாழ்ந்தார். அவரது செலவுக்கு, வட்டிக்கு கடன் வாங்கி பணம் கொடுத்தேன். அவரால், மூன்று முறை கருவுற்றேன். இப்போது குழந்தை வேண்டாம்’ என, மூன்று முறை கருக்கலைப்பு செய்ய வைத்தார். அவரது அத்தை, மைமூன் நிஷாவின் மகள், சாஜிதா பேகத்தை திருமணம் செய்து கொண்டார்”.  அதாவது, துர்கேஸ்வரியுடன் கள்ள உறவு கொண்டிருக்கும் போதே, சாஜிதா பேகத்தை திருமணம் செய்து கொண்டார் என்றாகிறது.

 

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்4

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்4

இஸ்லாம்  மார்க்கத்தில்,  இரண்டாவது  திருமணம்  பெரிய  விஷயம்  இல்லை: துர்கேஸ்வரி தொடர்கிறார், “இதுபற்றி கேட்டபோது, “எங்கள் இஸ்லாம் மார்க்கத்தில், இரண்டாவது திருமணம் பெரிய விஷயம் இல்லை. கவலைப்படாதே… நீ தான் என் முதல் மனைவி”, என்றார். அவர் மீதான நம்பிக்கையால் அமைதியாக இருந்தேன். மீண்டும் கருவுற்றேன். நண்பர்கள் மூன்று பேரை தூண்டிவிட்டு, 1 லட்ச ரூபாய் கொடுத்து, அவரது மாமியார், மைமூன் நிஷா, என்னை கொலை செய்ய முயற்சித்தார். மாமியார் பேச்சைக் கேட்டு, கருவை கலைக்கும்படி மிரட்டியதால், மனமுடைந்து, விஷம் அருந்தினேன். என் தாய் மதுமதி அளித்த புகார்படி, தாங்கள் (கமிஷனர்) நடத்திய பேச்சில், தனிக்குடித்தனம் வைத்து, பார்த்துக் கொள்வதாக ஆசிக் எழுதிக் கொடுத்தார். விஷமருந்தியதால், நான்காவது முறை கரு கலைந்தது. தனிக்குடித்தனம் சென்ற பிறகு, மீண்டும் கருவுற்றேன். எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளேன். வாரிசு பிரச்னை வரும் எனக் கருதி, அவரது மாமியார், என் கருவை கலைக்கும்படி மிரட்டுகிறார்.

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார் கடிதம் 3

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார் கடிதம் 3

“நீ தான் என் முதல் மனைவி’ என, நம்பவைத்து, நான்கைந்து முறை கர்ப்பமாக்கி, மாமியார் மூலம் என் கருவை கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுக்கும், என் கணவர், ஆசிக் மீரா, அவரது மாமியார் மைமூன் நிஷா மற்றும் நண்பர்கள் மூன்று பேர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக, அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு, கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் சென்றதால், பொன்மலை போலீசில், புகார் கொடுக்கச் சென்றார். ஆனால், போலீசார் புகாரை வாங்கவில்லை. சம்பந்தப்பட்ட பொன்மலை ஸ்டேஷனில் புகார் கொடுக்க அறிவுருத்தப்பட்டது.

 

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்5

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்5

ஆசிக் மீரா யார்காரணம் என்று விளக்கம் கொடுத்தது: இதுகுறித்து திருச்சி மாநகர துணை மேயர் ஆசிக் மீரா கூறியதாவது[14]: அப்பெண்ணை எனக்கு தெரியும். அவர் கர்ப்பத்துக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. ஏற்கனவே இரண்டு கர்ப்பத்துக்கும் யார் காரணம்? அவரது, “ஸ்டேட்மென்ட்’ தவறாக உள்ளது. அரசியலில் என் வளர்ச்சி பிடிக்காததால், அவரை தூண்டி விடுகின்றனர். இப்பிரச்னையை சட்டப்படி சந்திப்பேன். இவ்வாறு, அவர் கூறினார்.  இவரது பேச்சும் சரியில்லை, தெரியும் ஆனால் தெரியாது என்ற தோரணை வேடிக்கையாக உள்ளது. முன்னர் கஸ்தூரி விசயத்தில் இவர் நடந்து கொண்டுள்ள முறையும் நோக்கத்தக்கது. ஒருவேளை, திருமணத்திற்காக முஸ்லிமாக மாறிய பின்னரும், அப்பெண்கள் முன்னர் போலவே, இந்துமத சம்பிரதாயங்களைப் பின்பற்றி வந்தால், இவர்களுக்கு / முஸ்லிம்களுக்குப் பிடிக்கவில்லை போலும்.

 

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்6

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்6

பெண்  சர்ச்சையில்  சிக்கும்புள்ளிகள்: தினமலர், இவ்வாறு தலைப்பிட்டு, விவரங்களைக் கொடுக்கிறது:

  1. ஏற்கனவே, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர், பரஞ்ஜோதி, டாக்டர் ராணி என்பவர், இரண்டாவது திருமணம் செய்ததாக தொடர்ந்த வழக்கால், அமைச்சர் பதவி, கட்சிப் பதவி என, அனைத்தையும் பறி கொடுத்தார்.
  2. அதேபோல, துறையூர் யூனியன் சேர்மன் பொன்.காமாரஜ், ஆந்திரா சிறுமியை கற்பழித்த வழக்கால், கட்சியிலிருந்தே தூக்கப்பட்டார்.
  3. தற்போது, ஆசிக் மீரா, பெண் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

 

எது எப்படியாகிலும், ஆசிக் மீரா விசயம், முஸ்லிம் சமாசாரமாக இருக்கிறது. பெண்கள் தினத்தில் புகார் செய்யப்பட்டிருக்கும் நிலையில், வழக்கம் போல பெண்ணிய வீராங்கனைகள் கண்டு கொள்ளாமல் இருகிகிறார்கள். அந்த ராதா-ஷ்யாம் அல்லது பைசூல்-பர்வீன் சமாசாரம்[15] போல அமுக்கி விடுவர் அல்லது அமுங்கி விடும் என்று நம்பலாம்.

 

© வேதபிரகாஷ்

09-03-2014


[1] Chief Minister Jayalalithaa said the CB-CID would thoroughly investigate the “mysterious” death. “Family members [of the Minister] and the public say the death is suspicious.” The CB CID will carry out an investigation and the culprits, whoever they are, will be punished, the Chief Minister said after flying in from Chennai to offer her condolences. Even as Ms. Jayalalithaa stepped on to the premises of Mariyam Theatre at Sangiliandapuram, where the body was kept for the public to pay homage, party workers raised slogans that the newly sworn-in AIADMK Minister was murdered by his political adversary and demanded strong action.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/minister-dies-in-road-accident-probe-ordered/article2041722.ece

[7] In the run-up to the by-election, there was much speculation here on whom Muslims, who form a sizeable chunk of voters in the constituency, would support given the ‘discontent’ in the community. The by-election results disproved the contention. Mr. Meera’s nomination for ward No.27 has appeased the community. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/mariam-pichais-son-all-set-to-become-tiruchis-deputy-mayor/article2578542.ece

[13] நக்கீரன், திருச்சிதுணைமேயர்மீதுஇளம்பெண்பரபரப்புகுற்றச்சாட்டு, சனிக்கிழமை, 8, மார்ச் 2014 (18:48 IST)

[14] தினமலர், கருவைகலைக்கசொல்லிகணவர்மிரட்டுகிறார்‘ : .தி.மு.., துணைமேயர்மீது 8 மாதகர்ப்பிணிபுகார், மார்ச்.9, 2014.

குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விட்டாலும், காலைப் பிடித்து கெஞ்சும் முல்லா முலாயம்!

மார்ச் 18, 2013

குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விட்டாலும், காலைப் பிடித்து கெஞ்சும் முல்லா முலாயம்!

முஸ்லீகளுக்காக நான் என்னவேண்டுமானாலும் செய்வேன்: “முதலில் முஸ்லீம்களின் நலன் தான், பிறகு தான் அரசாட்சி, என்னவேண்டுமானாலும் நடக்கட்டும், நான் முஸ்லீம்களை ஏமாற்றமாட்டேன். முஸ்லீம்கள் ஆசைகளுக்காக எங்களுடைய அரசாங்கத்தையே தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம்[1]………..எனது சபையில் 11 முஸ்லீம் மந்திரிகள் இருக்கிறார்கள். அரசு முதன்மை செயலாளரே முஸ்லீம் தான் (Javed Usmani)”, என்று முல்லா முலாயம் சிங், ஜமைத் உலாமா ஹிந்த் [Ulema-e-Hind] ஏற்பாடு செய்திருந்த நிகழ்சியில் அடுக்கிக் கொண்டே போனார். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, வழக்குகள் நடைப்பெற்று வரும் நிலையில் சிறைலிருக்கும் கணிசமான முஸ்லீம் கைதிகளையும் சமீபத்தில் விடுவிக்க முஸ்லீம்கள் கேட்டுள்ளனர். அதற்கு எந்த அப்பாவி முஸ்லீமும் சிறையில் இருக்கமாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்துள்ளார்[2].

முல்லா முலாயம் பேசும் போது கலாட்டா செய்து கத்திய முஸ்லீம்கள்: முல்லா முலாயம் பேச ஆரம்பித்தபோது, வெளிப்படையாக, ராஜா பையாவிற்கு (Raghuraj Pratap Singh alias Raja Bhaiyya) எதிராக கோஷங்களை முஸ்லீம் இட்டனர், “அவனை பொறுப்பிலிருந்து விலக்கினால் மட்டும் போறாது, கைது செய்து சிறைல் போடு”, என்று கத்தினர். அதுமட்டுமல்லாது, முஸ்லீம்களுக்கு எதிரான அரசு ஒழிக என்றும் கோஷமிட்டனர். இவ்வளவும், முலாயம் பேசும் போது, இடை-இடையே நிகழ்ந்ததன. உலேமா-இ-ஹிந்த் ஆட்கள் அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டியதாகி விட்டது[3]. இறுதியில், ஜமைத் உலாமா ஹிந்தின் பெரிய தலைவரே வந்து அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டியதாகி விட்டது! ஆனால், முல்லா முலாயம் அதை லட்சியம் செய்யவில்லை. நிருபர்கள் கேட்டபோதும், விமர்சிக்கவில்லை[4]. அதாவது முஸ்லீம்கள் என்னத் திட்டினாலும், வசவு பாடினாலும், இந்த ஜென்மங்களுக்கு ரோஷம், மானம், சூடு, சொரணை எதுவும் வராது என்று மெய்ப்பித்திருக்கிறார். உபியில் முஸ்லீம்கள் 20% உள்ளனர்[5], அவர்கள் லோக்-சபா தேர்தலில் முக்கியமான ஓட்டுவங்கியாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் ஆதரவு இல்லாமல் எந்த அரசியல் கட்சியும் வெல்லமுடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நாங்கள் எங்கள் சமூகத்திற்காக போரிடுகிறோம்”, என்ற முஸ்லீமும், காலில் விழும் யாதவும்: மௌலானா அர்ஷத் மதானி, ஜமைத் உலாமா ஹிந்த் இயக்கத்தின் தலைவர் பேசுகையில்[6], “முலாயத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறாம்திருப்பினும் அவரது வார்த்தைகள் காரியங்களாக மாற பொறுத்திருந்து பார்ப்போம். நாங்கள் அரசியலுடன் எந்த சம்பதத்தையும் வைத்துக் கொள்ளவில்லை. நாங்கள் எங்கள் சமூகத்திற்காக போரிடுகிறோம்”, என்று தமக்கேயுரிய முஸ்லீம் பாணியில் கூறியுள்ளார்.

“முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது” – சொன்னது பேனி பிரசாத் வர்மா: காங்கிரஸ் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது, உபி அரசியல் நிலை என்னாகும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது.

இதற்கிடையில் மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா, “முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை[7], அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது”, என்று பேசியிருக்கிறார்[8]. अक्सर अपने बयानों की वजह से चर्चा में बने रहने वाले केंद्रीय इस्पात मंत्री बेनी प्रसाद वर्मा ने एक बार फिर समाजवादी पार्टी प्रमुख मुलायम सिंह यादव को निशाने पर लिया है। इस बार सारी हदें पार करते हुए बेनी प्रसाद वर्मा ने मुलायम सिंह यादव को बहुत कुछ कह दिया। बेनी ने कहा, ‘मुलायम सिंह न सिर्फ गुंडा है, बल्कि उसके रिश्ते आतंकवादियों से हैं।’
बेनी प्रसाद वर्मा उत्तर प्रदेश के गोंडा में एक जनसभा को संबोधित कर रहे थे। तभी उन्होंने मुलायम सिंह के बारे में बोलना शुरू कर दिया। एक से एक तीखे शब्द इस्तेमाल करते हुए बेनी ने मुलायम पर जमकर भड़ास निकाली। बेनी ने कहा, ‘जितना मैं तुम्हारे बारे में जानता हूं कोई और नहीं जानता। कमिशन खाओ और अपने परिवार को भी खिलाओ, मगर बेनी प्रसाद वर्मा ऐसा नहीं करेगा। मुलायम सिंह! तुमने हमेशा विरोधियों को अपने दुश्मनों की तरह लिया है।’ इसके बाद बेनी कहा, ‘अपराध और बेईमानी तुम्हारा पेशा है। मुलायम सिंह प्रदेश के लिए शाप है।’ “என்னைவிட உன்னை அதிகமாகத் தெரிந்தவர் இருக்க மாட்டார்கள். நிறைய கமிஷன்வாங்கியிருக்கிறாய், உனது குடும்பத்திற்கு நன்றக சாப்பிடக் கொடுத்திருக்கிறாய். நான் அவ்வாறில்லை. பலமுறை விரோதிகளை துரோகிகளாக வைத்திருக்கிறாய். ”

முலாயம் முஸ்லீம்களுடன் கொஞ்சுக் குலாவுவது, இவரை கோபமடைய செய்துள்ளதா அல்லது முல்லா முந்திவிட்டாரே என்று ஆதங்கம் படுகிறாரா? என்ன இருதாலும், சோனியா இருக்கிறாரே, அவர் பெரிய அளவில் பேரம் பேசி, முஸ்லீம்களை தாஜா செய்து வழிக்கிக் கொண்டு ச்வது விடுவார். “அடுத்த உபி முதலமைச்சர் ஒரு முஸ்லீம்தான்” என்று யாராவது அறிவித்தால் போதும், உபி கதை மட்டுமல்ல, இந்தியாவின் கதையும் 2014ல் மாறிவிடும்.

© வேதபிரகாஷ்

18-03-2013


[1] “We will not hesitate in even sacrificing our government to fulfil the aspirations of the Muslims,” he said. “We will not let any kind of injustice be done against Muslims,” he added.

http://www.dnaindia.com/india/report_keeping-muslim-votebank-intact-a-challenge-for-mulayam_1812375

[2] He referred to the demand for the release of Muslim youths, who had been lodged in various jails in the state after being charged with terror activities. He said the SP government will make sure that no ‘innocent’ Muslim youth remains in prison.

http://www.deccanherald.com/content/319585/muslims-first-govt-later.html

[3] Mulayam was in the midst of his speech when a group of Jamiat workers started raising slogans asking for former Cabinet Minister Raghuraj Pratap Singh alias Raja Bhaiyya’s arrest in the recent murder of a Deputy SP Zia-ul-Haq. The slain police official’s wife has named Raja as the main accused in the murder case. Senior Jamiat leaders faced a tough time trying to control the agitated workers. They were demanding that Raja Bhaiyya should be arrested immediately, and that dropping him from the ministry was not enough.

[4] Anti-Raja Bhaiya slogans were raised in the meeting while Mulayam was addressing the gathering. The SP supremo chose to ignore the matter and refused to comment on it.

http://www.deccanherald.com/content/319585/muslims-first-govt-later.html

[5] Muslims, who constitute around 20 per cent of the state’s electorate, play a decisive role in 25 Lok Sabha seats in the state.

http://www.deccanherald.com/content/319585/muslims-first-govt-later.html

[6] Jamiat president Maulana Arshad Madani thanked Mulayam for his assurances but said Muslims would want to see the words translated into action soon. “We have nothing to do with politics. Our fight is for our ‘qaum’ (community),” he said.

http://www.dnaindia.com/india/report_keeping-muslim-votebank-intact-a-challenge-for-mulayam_1812375

மிகக்கொடுமையான மற்றும் மோசமான ஆயுத போராட்டம் வெடிக்கும் – மிரட்டும் யாசின் மாலிக்!

மார்ச் 11, 2013

மிகக்கொடுமையான மற்றும் மோசமான ஆயுத போராட்டம் வெடிக்கும் – மிரட்டும் யாசின் மாலிக்!

மிகக்கொடுமையான, மோசமான ஆயுத போராட்டத்தை காண வேண்டியிருக்கும்: ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவன் யாசின் மாலிக் மிகவும் கொடுமையான ஆயுத போராட்டம் வெடிக்கும் என்று மிரட்டியுள்ளான். 1990களில் ஏற்பட்ட குரூரப் போராட்டத்தைவிட மிகவும் மோசமாக இருக்கும் என்றும் விளக்கியுள்ளான்[1].  1987ல் காஷ்மீர் பிரச்சினைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று தில்லியில் உள்ளவர்கள் நடித்தார்கள், ஆனால், விளைவுகளை அவர்கள் அறிந்திருப்பார்கள். இப்பொழுது அவர்கள் அவ்வாறு சொல்லமுடியாது. வருங்கால இளைஞர்கள் பொறுக்கமாட்டார்கள். அதனால் நாம் மிகக்கொடுமையான, மோசமான ஆயுதபோராட்டத்தை காணவேண்டியிருக்கும்[2].

உண்மையைப் புரட்டும் எத்தன்: உண்மையில் 1980களில் தான் இந்துக்கள் ஒட்டு மொத்தமாக மிரட்டப்பட்டு, காஷ்மீரத்திலிருந்து விரட்டப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான இந்து பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள், மதம் மாற்றப்பட்டார்கள், ஆண்கள் மதம் மாறாவிட்டால், கொல்வோம் என்று மிரட்டி, தங்களது கோடிக்கணக்கான சொத்துக்களையும் விட்டுவிட்டு விரட்டப் பட்டார்கள். ஆனால், இவ்வுண்மைகளை மறைத்து, இக்கொடியவன் பொய்களை சொல்லி, மக்களை ஏமாற்றப்பார்க்கிறான். சோனியா, ராஹுல் இதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

யாசின் மாலிக் பாகிஸ்தான் சென்று வரும் போதெல்லாம் ஜிஹாதி தீவிரவாதம் பெருகும் என்றால், அது ஏன் தடுக்கப்படுவதில்லை?: 2005ல் யாசின் மாலிக் சென்றிருந்தபோது, எப்படி பாகிஸ்தான் ஜிஹாதிகளை ஊக்குவிக்கிறது, கூலிப்படைகள் உருவாக்கப்படுகின்றன, பாகிஸ்தான் உதவுகிறது என்று அவனே விளக்கியதை பாகிஸ்தான் ஊடகங்கள்[3] பெருமையாக வெளியிட்டன[4]. இதோ அவன் சொன்னதை பாருங்களேன்[5]: “காஷ்மீரத்தில் ஆயுத போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, செய்க் ரஷீத் அஹமது, பாகிஸ்தானிய செய்தித்துறை அமைச்சர், ஒரு படையை ஏற்படுத்தி அதில் 3,500 ஜிஹாதிகளுக்கு கொரில்லா போர் முறைகளில் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்தார்…………முன்னின்று போராடும் ஜிஹாதிகளுக்கு பலவழிகளில் உதவியுள்ளார். அவரது மகத்தான பங்களிப்பு சிலருக்குத்தான் தெரியும்”.

இந்தியப் பிரிவினைவாதிகளின் பாகிஸ்தான் விஜயம்[6]: இப்பொழுது கூட 26/11 தீவிரவாதி, பயங்கரவாதி ஹாபித் சையதுடன் உட்கார்ந்து, தண்டிக்கப்பட்ட தீவிரவாதியை ஆதரித்துக்கொண்டு, சுமார் 70 நாட்கள் பாகிஸ்தானில் இருந்துவிட்டு வந்திருக்கும் இவன் தான் இப்படி மிரட்டுகிறான்[7]. பிரிவினைவாதிகளை ஊக்குவிப்பதாக தேசிய மாநாட்டுக் கட்சி வெளிப்படயாகவே குற்றஞ்சாட்டியது[8]. முன்னர் ஏழு பேர் அடங்கிய ஹுரியத் கட்சியினர், டிசம்பர் 15 முதல் 28 வரை பாகிஸ்தானில் இருந்து பல பாகிஸ்தான் தலைவர்களை சந்தித்துள்ளனர்[9].

  1. மீர்வாயிஸ் உமர் பரூக் Hurriyat chairman, Mirwaiz Umar Farooq,
  2. கனிபட் professor Gani Bhat
  3. பிலால் கனி லோன் Bilal Gani Lone
  4. மௌலானா அப்பாஸ் அன்ஸாரி Moulana Abbas Ansari
  5. ஆக சையது அல்-ஹஸன் Aga Syed Al-Hasan
  6. முஸாதிக் அடில் Musadiq Adil
  7. முக்தார் அஹ்மது வாஸா Mukhtar Ahmad Waza

இந்த ஹுரியத்தின் பயங்கரவாத இணைப்புப் பற்றி ஏற்கெனவே பல விஷயங்கள் வெளிவந்துள்ளன[10]. வளைகுடா நாடுகளினின்று வரும் பணத்தை காஷ்மீர தீவிரவாதிகளுக்கு அனுப்ப பலவிதங்களில் வேலை செய்து வருகின்றனர். 2003ல் பாகிஸ்தானிய தூதரே மேற்குறிப்பிடப்பட்ட அப்துல் கனி பட்டிற்கு பணம் கொடுத்தபோது, நாடு கடத்தப்பட்டார், அவர்களது கூட்டாளி சபீர் அஹமது தார் என்பவன் கைது செய்யப்பட்டான்[11]. இப்படி வர்ம் பணம் ஹவாலா மற்றும் போதை மருந்து விற்பனை மூலம் இந்த ஜிஹாதிகளுக்குக் கொடுக்கப்படுகிறது[12].

இப்பிரிவினைவாதிகள் பாகிஸ்தான் தலைவர்களை சந்தித்துப் பேசியது என்ன?: இப்படி இவர்கள் வெளிப்படையாக பாகிஸ்தானிற்குச் சென்று பல நாட்கள் இருந்து கொண்டு, பாகிஸ்தான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வருகிறார்கள் என்றால், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்ற விவரங்களை ஏன் இந்திய அரசாங்கம் தெரியப்படுத்துவதில்லை. இந்திய மக்களை ஏன் இருட்டில் வைத்திருக்க விரும்புகிறது? ராணுவ வீரர்களைக் கொல்கிறது, தலைகளை வெட்டி, முண்டங்களை அனுப்புகிறது என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தால், இம்முண்டங்களுக்கு என்ன விளங்கும்?

ஷபீர்ஷாவை ஊக்குவித்தது போல சோனியா காங்கிரஸ், யாசின்மாலிக்கை ஊக்குவிக்கிறதா?: காங்கிரஸைப் பொறுத்தவரைக்கும் நாட்டுநலன் என்பது கிடையாது, எப்படி ராஜிவ் காந்தி இந்தியர்களை ஏமாற்றினாரோ, அதைவிட அதிகமாக, வெளிப்படையாகவே, சோனியா இந்தியாவை தாரைவார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். முஸ்தபா கமல் என்கின்ற, தேசிய மாநாட்டுக் கட்சி செயலாளர், முன்பு பிரிவினைவாதி ஷபீர் ஷாவை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சர் ஆக்கலாம் என்று திட்டமிட்டிருந்தது. அதேபோல, இப்பொழுது ஊக்குவித்தது போல, யாசின் மாலிக்கை ஊக்குவிக்கிறதா?, என்று கேட்டிருக்கிறார்[13]. சோனியா காங்கிரஸ் எதையும் செய்யலாம் என்று தெரிகிறது.

ஆயுதம் எடுத்தால், ராணுவத்தினால் அடக்கவேண்டியதுதானே அரசாங்கத்தின் கடமை: இந்துக்களைக் கொன்றுள்ள ஜிஹாதி மற்றும் முஸ்லீம் பிரிவினை, தீவிர பயங்கரவாதிகளை மன்னித்து, அரசியலில் சேர்த்துக் கொண்டால், அந்த கொல்லப்பட்ட இந்துக்களின் குடும்பங்களின் கதி என்ன? தில்லியில் கொட்டாய்களில், குடிசைகளில், தகர டப்பா வீடுகளில் வாழ்ந்து வரும் அந்த இந்து அகதிகளின் கதி என்ன? மறுபடியும் ஆயுதம் எடுப்போம் என்று மிரட்டினால், அரசு ஏன் மௌனமாக இருக்கிறது?  ஆயுதம் எடுத்தால், ராணுவத்தினால் அடக்க வேண்டியதுதானே அரசாங்கத்தின் கடமை?

சட்டங்களை மதிப்பதில்லை, நடவடிக்கை இல்லை[14].

மற்ற மதங்களைப் பழித்து கூத்தடிக்கின்றனர், கவலையில்லை[15].

பாகிஸ்தானியர்கள் என்ன செய்தாலும் நன்றாக கவனித்து அனுப்பப்படுவார்கள்[16].

ராணுவ வீரர்களைக் கொன்றவர்களை, முண்டங்களை அனுப்பியவர்களைக் கொண்டாடுவார்கள்[17].

பக்கத்தில் பங்களாதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டாலும் கவலையில்லை[18].

அங்கு இந்துக்கள் மீது எந்த கொடுமைகள் நடத்தப்பட்டாலும் கவலையில்லை[19].

இந்திய முஸ்லீம்களும் கவலைப்படுவதில்லை, ஒருவேளை மகிழ்சியாக இருப்பார்கள் போலும்[20].

காஷ்மீர் சட்டசபையிலேயே பிரிவினைவாதம் பேசப்பட்டாலும் கவலையில்லை[21].

போர்க்குற்றங்களைப் பற்றி பிரமாதமாக பேசி வரும் போது, இப்போர்குற்றங்கள், தூக்குத் தண்டனைகள் பற்றி மூச்சு-பேச்சு இல்லை[22].

யார் மிரட்டப்பட்டாலும், தமாஷ் தான்[23].

சோனியாவின் கொள்கையே இப்படித்தான் இருக்கிறது, பாவம் காங்கிரஸ்காரர்கள்[24].

கத்தி போய் குண்டு வந்தால் நமக்கென்ன, ஓட்டு வருகிறதா என்று பார்க்கும் சோனியா[25].

குண்டு வெடித்தால் என்ன, சில நாட்கள் செய்திகளைப் போட்டு சும்மா இருந்து விடுவார்கள்[26].

யாசின் மாலிக் முஸ்லீம், அவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யாரும் ஒன்றும் கேட்க முடியாது[27].

நாங்கள் அப்படித்தான் இருபோம், பேசுவோம், யாரும் ஒன்றும் செய்யமுடியாது[28].

வேதபிரகாஷ்

11-03-2013


[1] Jammu and Kashmir Liberation Front (JKLF) chairman Muhammad Yasin Malik Sunday warned that denial of political space to people of Kashmir, especially youth, can lead to eruption of “more ferocious armed rebellion” than the one witnessed early during 90’s. He said Kashmiri youth are being persecuted today more atrociously that what was done in 90’s.

http://www.greaterkashmir.com/news/2013/Mar/11/yasin-malik-warns-of-fresh-armed-rebellion–40.asp

[2] “In 1987, New Delhi had claimed that they were unaware of Kashmir situation. But this time around, Government of India is fully aware of the happenings and the sentiment. If the treatment meted out to the youth continues, I am afraid, the generation next won’t listen to anybody and we may witness a worst and more dangerous armed resistance.”

http://www.greaterkashmir.com/news/2013/Mar/11/yasin-malik-warns-of-fresh-armed-rebellion–40.asp

[3] “Sheikh Rashid has played a great role for Kashmir’s liberation. He used to support the frontline Jihadis, but very few people know about his contributions,” the JKLF chief informed the audience. The JKLF leader praised Rashid for his contribution to the armed struggle, but the minister refused to comment when journalists approached him. http://www.dailytimes.com.pk/default.asp?page=story_14-6-2005_pg1_4

[4] The Yasin Malik event was predictably reported in the Pakistani media and the Daily Times – one of Pakistan’s most professional and credible newspapers had the following news report on June 14 with an Islamabad dateline. ‘When the armed struggle in held Kashmir was at its zenith, Information Minister Sheikh Rashid Ahmed set up a camp where around 3,500 Jihadis were trained in guerrilla warfare, revealed Yasin Malik, the Jammu & Kashmir Liberation Front (JKLF) chairman, at an exhibition of 1.5 million signatures by Kashmiris demanding their involvement in the dialogue process. “Sheikh Rashid has played a great role for Kashmir’s liberation. He used to support the frontline Jihadis, but very few people know about his contributions,” the JKLF chief informed the audience.’

http://acorn.nationalinterest.in/2005/06/14/pakistani-cabinet-minister-ran-jihadi-camps/

[7] Even as the images of separatist leader Yasin Malik sharing the dais with LeT chief and 26/11 mastermind Hafiz Saeed has caused widespread outrage, Malik denies the report claiming that Saeed just happened to be at the venue where he was holding a meet. Enraged political leaders have demanded the government to stop pampering people with terrorist links and initiate stern action against Malik.

http://www.istream.com/news/watch/287259/Yasin-Maliks-terror-nexus-exposed

[11] Pakistan’s Charge d’Affaires, Jalil Abbas Jilani was asked to leave India on February 8, 2003 after the Delhi Police formally filed documents charging him with passing on Rs. 370,000 to Anjum Zamruda Habib, a key member of the far-right women’s organisation, the Khawateen Markaz. The money, police investigators say, was to be passed on to Abdul Gani Bhat, the head of the principal anti-India political coalition in Kashmir, the All-Parties Hurriyat Conference (APHC). The APHC’s representative in New Delhi, Sabir Ahmad Dar, was also arrested along with Habib.

http://www.outlookindia.com/article.aspx?219021

[13] Dr Mustafa Kamal, additional secretary of NC accused New Delhi of grooming separatists for taking over in J&K. “I remember former governor Jagmohan in his book, My Frozen Turbulence, has stated that he wanted to groom separatist Shabir Shah to be the chief minister of Jammu and Kashmir. Is New Delhi grooming separatists to take over charge of Jammu and Kashmir”. Source: http://www.defence.pk/forums/central-south-asia/234543-yasin-malik-shares-dias-alleged-let-chief-hafiz-saeed-pakistan-4.html#ixzz2N8V3M6oN

தில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக் – இந்திய சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பாகிஸ்தானிற்குச் சென்று குற்றம் செய்ய வேண்டும்!

மார்ச் 10, 2013

தில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக் – இந்திய சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பாகிஸ்தானிற்குச் சென்று குற்றம் செய்ய வேண்டும்!

தில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக்: தில்லி இமாம் பாணியில், இந்திய விரோதிகள் குற்றங்களைச் செய்து வருகின்றனர். துரதிருஷ்டவசமாக, சோனியா அரசு அதற்கு ஆதரவு அளித்து வருகிறது[1]. முன்னர், தில்லி இமாம், பாகிஸ்தானிற்குச் சென்று, இதே மாதிரி, ஒரு இந்திய விரோத கூட்டத்தில் கலந்து கொண்டு, “பாரத மாதா ஒரு தெவிடியா” என்று பேசிவிட்டு வந்தார். ஆனால், அயல்நாட்டில் அந்த குற்றம் நடந்தது என்று ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டனர். இதில் வேடிக்கையென்னவென்றால், நீதிபதிகளின் கால்களை உடைப்பேன் என்று பேசி அவரை கைது செய்ய மூன்று உயர்நீதி மன்றங்களிலினின்று கைது வாரண்ட் பிறப்பித்திருந்தாலும், கைதுச் செய்யப்படாமல், காங்கிரஸ்காரர்கள் காத்து வந்தார்கள். இப்பொழுதும் அதே கதைதான். பாஸ்போர்ட்டை ஏன் பிடுங்காமல் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை[2]. அச்சட்டத்திலோ அல்லது இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழோ எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் இருப்பதும் விந்தைதான்! ஜிஹாத்தின் யுத்த முறைகள் மாறினாலும், காங்கிரஸ் ஆதரவு அளிப்பது தேசவிரோதம் தான்[3].

புல் புடுங்கிக் கொண்டிருந்தார்களா? ஹாபிஸ் சையது, ஜிலானி, யாசின் மாலிக் முதலியோர் ஒரே மேடையில், கூட்டத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு புல் புடுங்கிக் கொண்டிருந்தார்களா? அப்சல்குரு வழக்கில் விடுதலைச் செய்யப்பட்ட எஸ்.ஏ.ஆர். ஜிலானியும் கூட இருந்தான். “நான் ஹாபிஸ் சையதை அழைக்கவில்லை, அவரும் என்னை அழைக்கவில்லை. ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன் அவ்வளவு தான். நான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை”, என்று வாதிட்டான்[4].  குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக்[5] காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொண்டான்!

ஒரு தலைவெட்டி பாகிஸ்தானிற்குச் செல்லும் போது,  இன்னொன்று உள்ளே வருகிறது: நேற்று (சனிக்கிழமை) அந்த தலைவெட்டி பாகிஸ்தானிற்குத் திரும்பச் செல்லும் போது, இந்த தேசவிரோதி, பாகிஸ்தானிலிருந்து தில்லியில் வந்து இறங்குகிறான். கேட்டால், நான் ஒன்றும் செய்யவில்லை. அப்சல் குருவிற்கு எதிராக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தான் கலந்து கொண்டேன். இந்திய அரசு என்னை கைது செய்தால் தாராளமாக செய்து கொள்ளட்டும். சிறை எனக்கு இன்னொரு வீடாகும் அதனால் எனக்கு ஒன்றும் கவலையில்லை என்று அசால்டாக பதிலளித்து, திமிராக விமான நிலையத்திலிருந்து வெலியில் சென்றன். அப்பொழுது, போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றது வேடிக்கையாகத்தான் இருந்தது. அவருக்கு சிவசேனா அமைப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தில்லியில் கைது செய்யாமல், ஶ்ரீநகரில் கை ஏன்?: இரவு தங்கி விட்டு, இன்று காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையம் வந்து சேர்ந்தானாம்! உடனே, அவனை போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைக்க அழைத்துச் சென்றார்களாம்! கைதான யாசின் மாலிக் மீது 38-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. தடா, பொடா சட்டத்தின் கீழ் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கடந்த 2005-06-ம் ஆண்டுகளில் லெஹஷ்கரே தொய்பா அமைப்பினர் நடத்திய மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பாகிஸ்தான் சென்று கலந்து கொண்டான் என்பதுகுறிப்பிடத்தக்கது. முன்னர் ஒமர் அப்துல்லா முதலியோரும் அப்சலுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்[6].

சிறை என்பது எனக்கு இன்னொரு வீடாகும்: ஜம்மு-காஷ்மீரில் , ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவன் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டான் என்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. அதனால்தான் நக்கலாக, சிறை என்பது எனக்கு இன்னொரு வீடாகும், என்று நக்கலாகச் சொல்லியிருக்கிறான். காஷ்மீரின் பிரிவினைவாத அமைப்பைச்சேர்ந்த யாசின்மாலிக், இவர் பார்லிமென்ட் தாக்குதல் பயங்கரவாதி அப்சலகுரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்தார். 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானின் முக்கிய பயங்கரவாத அமைப்பான லெஷ்கரே தொய்பா அமைப்பின் ஹபீஸ் சையத்தினை சந்தித்துவிட்டு நேற்று டில்லி வந்தான்.

காந்திநேரு போன் று நாங்கள் அஹிம்சா வழி பின்பற்றுகிறோம்[7]: யாஸின் மாலிக் தான் காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம் என்று வேறு கூறியிருக்கிறான்[8]. கடைசியாக தான் ஹாவித் சையீதை சந்திக்கவே இல்லை என்றும் சொல்லிவிட்டான்[9]. டைம்ஸ்-நௌ டிவி-செனலுக்கு அளித்த பேட்டியில் இதை சொல்லியிருக்கிறான். இனி நோபல் அமைதி பரிசிற்காக அவன் பெயர் பரிந்துரைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கெனவே நேரு குடும்பம் இத்தாலிக்கு அடிமையாகி விட்டது. காந்தி குடும்பம் மறைந்து விட்டது. உள்ள பெயரும் சோனியாவுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால், இப்படி இந்திய-விரோதிகள், அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் எல்லோரும், காந்தி-நேரு பெர்களைச் சொல்லி, அவர்களைப் போன்று நாங்கள் அஹிம்சாவழி நடக்கிறோம் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. காங்கிரஸ்காரர்கள் இவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி, இன்னும் பத்தாண்டுகளில், பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆக்கினாலும் வியப்பில்லை.

வேதபிரகாஷ்

10-03-2013


[2] Malik was seen sharing the dais with Jamaat-e-Dawa chief Hafiz Saeed, wanted for his involvement in the 2008 Mumbai terror attacks. The duo was photographed at a sit-in protest in Islamabad following the hanging of Afzal Guru. This created a flutter in the country and led to demands for cancellation of his Indian passport. No case has been registered against Malik so far either under the Passport Act or the Indian Penal Code.

http://timesofindia.indiatimes.com/india/Yasin-Malik-detained-at-Srinagar-airport-put-under-house-arrest/articleshow/1889

[4] The separatist leader said he had not invited Saeed, the 26/11 mastermind, at the rally called in Islamabad to protest hanging of Parliament attack convict Afzal Guru last month.”What’s the crime I have committed. I neither invited him nor was I organising the protest rally. I was an invitee myself,” said Malik, who was accompanied by S A R Gilani. Gilani was acquitted in the Parliament attack case. Read more at: http://indiatoday.intoday.in/story/yasin-malik-srinagar-airport-hafiz-saeed-kashmir-house-arrest-reports/1/257282.html2106.cms

[7]Irks me when Yasin Malik compares himself with Gandhi & Nehru. They never picked up guns & killed innocents. Didn’t hobnob with terrorists.

http://inagist.com/all/301357321534177281/