Posted tagged ‘தாவூத் ஜிலானி’

மிகக்கொடுமையான மற்றும் மோசமான ஆயுத போராட்டம் வெடிக்கும் – மிரட்டும் யாசின் மாலிக்!

மார்ச் 11, 2013

மிகக்கொடுமையான மற்றும் மோசமான ஆயுத போராட்டம் வெடிக்கும் – மிரட்டும் யாசின் மாலிக்!

மிகக்கொடுமையான, மோசமான ஆயுத போராட்டத்தை காண வேண்டியிருக்கும்: ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவன் யாசின் மாலிக் மிகவும் கொடுமையான ஆயுத போராட்டம் வெடிக்கும் என்று மிரட்டியுள்ளான். 1990களில் ஏற்பட்ட குரூரப் போராட்டத்தைவிட மிகவும் மோசமாக இருக்கும் என்றும் விளக்கியுள்ளான்[1].  1987ல் காஷ்மீர் பிரச்சினைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று தில்லியில் உள்ளவர்கள் நடித்தார்கள், ஆனால், விளைவுகளை அவர்கள் அறிந்திருப்பார்கள். இப்பொழுது அவர்கள் அவ்வாறு சொல்லமுடியாது. வருங்கால இளைஞர்கள் பொறுக்கமாட்டார்கள். அதனால் நாம் மிகக்கொடுமையான, மோசமான ஆயுதபோராட்டத்தை காணவேண்டியிருக்கும்[2].

உண்மையைப் புரட்டும் எத்தன்: உண்மையில் 1980களில் தான் இந்துக்கள் ஒட்டு மொத்தமாக மிரட்டப்பட்டு, காஷ்மீரத்திலிருந்து விரட்டப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான இந்து பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள், மதம் மாற்றப்பட்டார்கள், ஆண்கள் மதம் மாறாவிட்டால், கொல்வோம் என்று மிரட்டி, தங்களது கோடிக்கணக்கான சொத்துக்களையும் விட்டுவிட்டு விரட்டப் பட்டார்கள். ஆனால், இவ்வுண்மைகளை மறைத்து, இக்கொடியவன் பொய்களை சொல்லி, மக்களை ஏமாற்றப்பார்க்கிறான். சோனியா, ராஹுல் இதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

யாசின் மாலிக் பாகிஸ்தான் சென்று வரும் போதெல்லாம் ஜிஹாதி தீவிரவாதம் பெருகும் என்றால், அது ஏன் தடுக்கப்படுவதில்லை?: 2005ல் யாசின் மாலிக் சென்றிருந்தபோது, எப்படி பாகிஸ்தான் ஜிஹாதிகளை ஊக்குவிக்கிறது, கூலிப்படைகள் உருவாக்கப்படுகின்றன, பாகிஸ்தான் உதவுகிறது என்று அவனே விளக்கியதை பாகிஸ்தான் ஊடகங்கள்[3] பெருமையாக வெளியிட்டன[4]. இதோ அவன் சொன்னதை பாருங்களேன்[5]: “காஷ்மீரத்தில் ஆயுத போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, செய்க் ரஷீத் அஹமது, பாகிஸ்தானிய செய்தித்துறை அமைச்சர், ஒரு படையை ஏற்படுத்தி அதில் 3,500 ஜிஹாதிகளுக்கு கொரில்லா போர் முறைகளில் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்தார்…………முன்னின்று போராடும் ஜிஹாதிகளுக்கு பலவழிகளில் உதவியுள்ளார். அவரது மகத்தான பங்களிப்பு சிலருக்குத்தான் தெரியும்”.

இந்தியப் பிரிவினைவாதிகளின் பாகிஸ்தான் விஜயம்[6]: இப்பொழுது கூட 26/11 தீவிரவாதி, பயங்கரவாதி ஹாபித் சையதுடன் உட்கார்ந்து, தண்டிக்கப்பட்ட தீவிரவாதியை ஆதரித்துக்கொண்டு, சுமார் 70 நாட்கள் பாகிஸ்தானில் இருந்துவிட்டு வந்திருக்கும் இவன் தான் இப்படி மிரட்டுகிறான்[7]. பிரிவினைவாதிகளை ஊக்குவிப்பதாக தேசிய மாநாட்டுக் கட்சி வெளிப்படயாகவே குற்றஞ்சாட்டியது[8]. முன்னர் ஏழு பேர் அடங்கிய ஹுரியத் கட்சியினர், டிசம்பர் 15 முதல் 28 வரை பாகிஸ்தானில் இருந்து பல பாகிஸ்தான் தலைவர்களை சந்தித்துள்ளனர்[9].

  1. மீர்வாயிஸ் உமர் பரூக் Hurriyat chairman, Mirwaiz Umar Farooq,
  2. கனிபட் professor Gani Bhat
  3. பிலால் கனி லோன் Bilal Gani Lone
  4. மௌலானா அப்பாஸ் அன்ஸாரி Moulana Abbas Ansari
  5. ஆக சையது அல்-ஹஸன் Aga Syed Al-Hasan
  6. முஸாதிக் அடில் Musadiq Adil
  7. முக்தார் அஹ்மது வாஸா Mukhtar Ahmad Waza

இந்த ஹுரியத்தின் பயங்கரவாத இணைப்புப் பற்றி ஏற்கெனவே பல விஷயங்கள் வெளிவந்துள்ளன[10]. வளைகுடா நாடுகளினின்று வரும் பணத்தை காஷ்மீர தீவிரவாதிகளுக்கு அனுப்ப பலவிதங்களில் வேலை செய்து வருகின்றனர். 2003ல் பாகிஸ்தானிய தூதரே மேற்குறிப்பிடப்பட்ட அப்துல் கனி பட்டிற்கு பணம் கொடுத்தபோது, நாடு கடத்தப்பட்டார், அவர்களது கூட்டாளி சபீர் அஹமது தார் என்பவன் கைது செய்யப்பட்டான்[11]. இப்படி வர்ம் பணம் ஹவாலா மற்றும் போதை மருந்து விற்பனை மூலம் இந்த ஜிஹாதிகளுக்குக் கொடுக்கப்படுகிறது[12].

இப்பிரிவினைவாதிகள் பாகிஸ்தான் தலைவர்களை சந்தித்துப் பேசியது என்ன?: இப்படி இவர்கள் வெளிப்படையாக பாகிஸ்தானிற்குச் சென்று பல நாட்கள் இருந்து கொண்டு, பாகிஸ்தான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வருகிறார்கள் என்றால், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்ற விவரங்களை ஏன் இந்திய அரசாங்கம் தெரியப்படுத்துவதில்லை. இந்திய மக்களை ஏன் இருட்டில் வைத்திருக்க விரும்புகிறது? ராணுவ வீரர்களைக் கொல்கிறது, தலைகளை வெட்டி, முண்டங்களை அனுப்புகிறது என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தால், இம்முண்டங்களுக்கு என்ன விளங்கும்?

ஷபீர்ஷாவை ஊக்குவித்தது போல சோனியா காங்கிரஸ், யாசின்மாலிக்கை ஊக்குவிக்கிறதா?: காங்கிரஸைப் பொறுத்தவரைக்கும் நாட்டுநலன் என்பது கிடையாது, எப்படி ராஜிவ் காந்தி இந்தியர்களை ஏமாற்றினாரோ, அதைவிட அதிகமாக, வெளிப்படையாகவே, சோனியா இந்தியாவை தாரைவார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். முஸ்தபா கமல் என்கின்ற, தேசிய மாநாட்டுக் கட்சி செயலாளர், முன்பு பிரிவினைவாதி ஷபீர் ஷாவை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சர் ஆக்கலாம் என்று திட்டமிட்டிருந்தது. அதேபோல, இப்பொழுது ஊக்குவித்தது போல, யாசின் மாலிக்கை ஊக்குவிக்கிறதா?, என்று கேட்டிருக்கிறார்[13]. சோனியா காங்கிரஸ் எதையும் செய்யலாம் என்று தெரிகிறது.

ஆயுதம் எடுத்தால், ராணுவத்தினால் அடக்கவேண்டியதுதானே அரசாங்கத்தின் கடமை: இந்துக்களைக் கொன்றுள்ள ஜிஹாதி மற்றும் முஸ்லீம் பிரிவினை, தீவிர பயங்கரவாதிகளை மன்னித்து, அரசியலில் சேர்த்துக் கொண்டால், அந்த கொல்லப்பட்ட இந்துக்களின் குடும்பங்களின் கதி என்ன? தில்லியில் கொட்டாய்களில், குடிசைகளில், தகர டப்பா வீடுகளில் வாழ்ந்து வரும் அந்த இந்து அகதிகளின் கதி என்ன? மறுபடியும் ஆயுதம் எடுப்போம் என்று மிரட்டினால், அரசு ஏன் மௌனமாக இருக்கிறது?  ஆயுதம் எடுத்தால், ராணுவத்தினால் அடக்க வேண்டியதுதானே அரசாங்கத்தின் கடமை?

சட்டங்களை மதிப்பதில்லை, நடவடிக்கை இல்லை[14].

மற்ற மதங்களைப் பழித்து கூத்தடிக்கின்றனர், கவலையில்லை[15].

பாகிஸ்தானியர்கள் என்ன செய்தாலும் நன்றாக கவனித்து அனுப்பப்படுவார்கள்[16].

ராணுவ வீரர்களைக் கொன்றவர்களை, முண்டங்களை அனுப்பியவர்களைக் கொண்டாடுவார்கள்[17].

பக்கத்தில் பங்களாதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டாலும் கவலையில்லை[18].

அங்கு இந்துக்கள் மீது எந்த கொடுமைகள் நடத்தப்பட்டாலும் கவலையில்லை[19].

இந்திய முஸ்லீம்களும் கவலைப்படுவதில்லை, ஒருவேளை மகிழ்சியாக இருப்பார்கள் போலும்[20].

காஷ்மீர் சட்டசபையிலேயே பிரிவினைவாதம் பேசப்பட்டாலும் கவலையில்லை[21].

போர்க்குற்றங்களைப் பற்றி பிரமாதமாக பேசி வரும் போது, இப்போர்குற்றங்கள், தூக்குத் தண்டனைகள் பற்றி மூச்சு-பேச்சு இல்லை[22].

யார் மிரட்டப்பட்டாலும், தமாஷ் தான்[23].

சோனியாவின் கொள்கையே இப்படித்தான் இருக்கிறது, பாவம் காங்கிரஸ்காரர்கள்[24].

கத்தி போய் குண்டு வந்தால் நமக்கென்ன, ஓட்டு வருகிறதா என்று பார்க்கும் சோனியா[25].

குண்டு வெடித்தால் என்ன, சில நாட்கள் செய்திகளைப் போட்டு சும்மா இருந்து விடுவார்கள்[26].

யாசின் மாலிக் முஸ்லீம், அவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யாரும் ஒன்றும் கேட்க முடியாது[27].

நாங்கள் அப்படித்தான் இருபோம், பேசுவோம், யாரும் ஒன்றும் செய்யமுடியாது[28].

வேதபிரகாஷ்

11-03-2013


[1] Jammu and Kashmir Liberation Front (JKLF) chairman Muhammad Yasin Malik Sunday warned that denial of political space to people of Kashmir, especially youth, can lead to eruption of “more ferocious armed rebellion” than the one witnessed early during 90’s. He said Kashmiri youth are being persecuted today more atrociously that what was done in 90’s.

http://www.greaterkashmir.com/news/2013/Mar/11/yasin-malik-warns-of-fresh-armed-rebellion–40.asp

[2] “In 1987, New Delhi had claimed that they were unaware of Kashmir situation. But this time around, Government of India is fully aware of the happenings and the sentiment. If the treatment meted out to the youth continues, I am afraid, the generation next won’t listen to anybody and we may witness a worst and more dangerous armed resistance.”

http://www.greaterkashmir.com/news/2013/Mar/11/yasin-malik-warns-of-fresh-armed-rebellion–40.asp

[3] “Sheikh Rashid has played a great role for Kashmir’s liberation. He used to support the frontline Jihadis, but very few people know about his contributions,” the JKLF chief informed the audience. The JKLF leader praised Rashid for his contribution to the armed struggle, but the minister refused to comment when journalists approached him. http://www.dailytimes.com.pk/default.asp?page=story_14-6-2005_pg1_4

[4] The Yasin Malik event was predictably reported in the Pakistani media and the Daily Times – one of Pakistan’s most professional and credible newspapers had the following news report on June 14 with an Islamabad dateline. ‘When the armed struggle in held Kashmir was at its zenith, Information Minister Sheikh Rashid Ahmed set up a camp where around 3,500 Jihadis were trained in guerrilla warfare, revealed Yasin Malik, the Jammu & Kashmir Liberation Front (JKLF) chairman, at an exhibition of 1.5 million signatures by Kashmiris demanding their involvement in the dialogue process. “Sheikh Rashid has played a great role for Kashmir’s liberation. He used to support the frontline Jihadis, but very few people know about his contributions,” the JKLF chief informed the audience.’

http://acorn.nationalinterest.in/2005/06/14/pakistani-cabinet-minister-ran-jihadi-camps/

[7] Even as the images of separatist leader Yasin Malik sharing the dais with LeT chief and 26/11 mastermind Hafiz Saeed has caused widespread outrage, Malik denies the report claiming that Saeed just happened to be at the venue where he was holding a meet. Enraged political leaders have demanded the government to stop pampering people with terrorist links and initiate stern action against Malik.

http://www.istream.com/news/watch/287259/Yasin-Maliks-terror-nexus-exposed

[11] Pakistan’s Charge d’Affaires, Jalil Abbas Jilani was asked to leave India on February 8, 2003 after the Delhi Police formally filed documents charging him with passing on Rs. 370,000 to Anjum Zamruda Habib, a key member of the far-right women’s organisation, the Khawateen Markaz. The money, police investigators say, was to be passed on to Abdul Gani Bhat, the head of the principal anti-India political coalition in Kashmir, the All-Parties Hurriyat Conference (APHC). The APHC’s representative in New Delhi, Sabir Ahmad Dar, was also arrested along with Habib.

http://www.outlookindia.com/article.aspx?219021

[13] Dr Mustafa Kamal, additional secretary of NC accused New Delhi of grooming separatists for taking over in J&K. “I remember former governor Jagmohan in his book, My Frozen Turbulence, has stated that he wanted to groom separatist Shabir Shah to be the chief minister of Jammu and Kashmir. Is New Delhi grooming separatists to take over charge of Jammu and Kashmir”. Source: http://www.defence.pk/forums/central-south-asia/234543-yasin-malik-shares-dias-alleged-let-chief-hafiz-saeed-pakistan-4.html#ixzz2N8V3M6oN

இஸ்லாமிய தீவிரவாதத்தின் இன்னுமொரு நாடகம்: “ஹாவிஸ் சயீத் சாஹப் நம்மால் காக்கப்படவேண்டியவர்” சொல்பவர் பாகிஸ்தானிய பிரதம மந்திரி!

ஏப்ரல் 7, 2012

இஸ்லாமிய தீவிரவாதத்தின் இன்னுமொரு நாடகம்: “ஹாவிஸ் சயீத் சாஹப் நம்மால் காக்கப்படவேண்டியவர்” சொல்பவர் பாகிஸ்தானிய பிரதம மந்திரி!

முஸ்லீம் என்று வந்துவிட்டால் நாங்கள் பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம்: இப்படி சொன்னது ஆப்கானிஸ்தான் பிரதம மந்திரி முஹம்மது கர்ஸாய்[1]. இந்தியாவின் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட மை கூட காயவில்லை. ஆனால், “…..போர் / ஜிஹாத் அது அமெரிக்கா அல்லது இந்தியா என்று வந்துவிட்டால் நாங்கள் பாகிஸ்தான் பக்கம் தான்[2]. ஏனெனில் அவர்கள் எங்களது சகோதரர்கள்”. இருப்பினும், இந்திய மரமண்டைகளுக்கு இது புரியவில்லை[3]. இதுபோலத்தான், இப்பொழுது மாண்புமிகு பிரதம மந்திரி, “ஹாவிஸ் சயீத் சாஹப் நம்மால் காக்கப்படவேண்டியவர்” என்கிறார். அதாவது அமெரிக்கா எத்தனை கோடி கொடுடுத்தாலும் கவலையில்லை, “முஸ்லீம்-முஸ்லீம் தான் பாய்-பாய், மற்றவர்கள் காபிர்-காபிர்” தான்!

முந்தைய சயீது கைது-விடுதலை நாடகம்: மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் தீவிரவாத தலைவன் ஹபீஸ் சயீதுவின் தலைக்கு ரூ. 50 கோடி (ஒரு கோடி / 10 மில்லியன் டாலர்கள்) பரிசுத்தொகையை அறிவித்துள்ள அமெரிக்காவுக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா நிறுவனரும், ஜமாத் உத் தவா தலைவருமான ஹபீஸ் சயீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதற்கான ஆதாரங்களையும் கொடுத்து, பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொண்டது. அப்பொழுது உலகரீதியில் ஏற்பட்ட கருத்து மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத நாடு என்று அறிவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முதலியவற்றைக் கருத்திற்கொண்டு, நாடகம் போல கைது செய்யப்பட்ட ஹபீஸ் சயீது பின்னர் விடுதலை செய்யப்பட்டான். அப்பொழுதுகூட, ஷா முஹமது குரேஷி என்ற பாகிஸ்தானிய வெளி உறவு அமைச்சர் மூல்தானில் நிருபர்களிடையே பேசும் போது, இந்தியா பிப்ரவரி 25, 2010 அன்று வெளியுறவு அதிகாரிகளிடம் நடந்த பேச்சுகளில் நிருபமா ராவ், சல்மான் பஷீரிடம் தீவிரவதி ஹாவிஸ் சையது கைது செய்யப் பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவே இல்லை[4]. அவன் இப்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித்திரிகிறான்.

பெயர் மாற்றம் செய்தால் ஜிஹாதி தீவிரவாதம் மறைந்து விடாது: இதையும் இந்தியா இன்னும் புரிந்து கொள்ளவில்லை. மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், ஓபராய் ஓட்டலில் தங்கியிருந்த ஆறு அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் பலியாயினர். அதிரடிப் படை வீரர்கள் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இதில் உயிர் பிழைத்த அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் தற்போது சிறையில் உள்ளான். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த அமைப்பு தற்போது ஜமாத் உத் தாவா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் முழுவடும் கூட்டங்கள் நடத்தி வருகிறது. இஸ்லாம் பெயரில் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது.

இஸ்லாமிய சாச்சா-பதீஜா உறவுமுறையில் காபிர் இந்தியா என்ன செய்யும்? பாய்-பாய் என்றாலும், சாச்சா-பதீஜா என்றாலும், காபிர் இந்தியா ஒன்றும் செய்யமுடியாது. பாகிஸ்தானில் இந்த அமைப்பு தங்குத் தடையின்றி செயல்பட்டு வருகிறது. இவனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி பல முறை கோரப்பட்டும், அவன் மீதான உறுதியான குற்றச்சாட்டு இல்லை எனக் கூறி, அவனை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இதற்கிடையே, மும்பை தாக்குதலுக்கு காரணமான ஜமாத்-உத்-தாவா தலைவர் ஹபீஸ் சயீது (61) தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் அறிவிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க அரசு தெரிவித்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சயீதின் மைத்துனர் அப்துல் ரஹ்மான் மக்கி பற்றிய தகவலை தெரிவிப்பவர்களுக்கும் இரண்டு மில்லியன் டாலர் அளவுக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் வென்டி ஷெர்மான், டில்லியில் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தினார்.

ஆப்கானிஸ்தானில் இந்தியர்களை பலியிடும் சோனியா அரசு: ஆகமொத்தம், இந்தியர்களைக் கொல்லத்தான் அனைவரும் துடிக்கின்றனர். இதனை அறியாத இந்தியர்கள் சோனியா-காங்கிரஸை நம்பி வாழ்கின்றனர். ஆப்கானிஸ்தானில் இந்தியதாக்குதல்களுக்கு (இந்திய தூதரகத் தாக்குதல் உட்பட[5]) மக்கித்தான் பொறுப்பாளி, அவன் உமர் மற்றும் அல்-ஜவஹிரி கூடுதல்களில் பங்குக் கொண்டுள்ளான்[6]. தலிபானுக்கும், லஷ்கருக்கும் இடையில் தொடர்பாக இருந்து வேலைசெய்து வந்தான். 2005 மற்ரும் 2007ல் சதிக்கூட்டங்களில் பங்குகொண்டு லஷ்கர் பயிற்சி முகாம்களையும் நடத்த ஏற்பாடு செய்துள்ளான். 2007ல் மக்கி, திடீரென்று ஆப்கானிஸ்தானில் தலிபானின் குகையான அல்-ஜவஹரிக்கு சென்றுள்ளதில், ஒசாமா பின் லேடனுக்கும் தொடர்பிருக்கலாம் என்று அமெரிக்காவிற்கு இந்தியா தெரிவித்திருந்தது. அதற்கேற்றாற்போல, புரூஸ் ரெய்டல் என்ற அமெரிக்கப் பாதுகாப்பு வல்லுனரும் இந்த தொடர்பை எடுத்துக் காட்டியுள்ளார்[7]. மும்பை தாக்குதலில் சமீர் அலி என்பவனுடன் 2008ல் தொடர்பு கொண்டிருந்தான். இந்த அலி இந்தியாவின் “மிகவும் முக்கியமான தேடப்பட்டுவரும் தீவிரவாதிகளின்” பட்டியலில் உள்ளான். 2010லும், இந்தியாவிற்கு எதிரான காஷ்மீர் போராட்டங்கள், ஜெர்மன் பேக்கரி வழக்கு முதலியவற்றிலும் தொடர்புள்ளது.

ஹாவிஸ் சயீத் சொல்வதை கர்ஸாய் சொல்வது ஏன் காபிர்களுக்குப் புரியவில்லை? ஹாவிச் சயீதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், அவன் பேசுவதே இப்படித்தான் இருக்கும்: “இன்ஸா அல்லா! இந்தியா காபிர்கள் நாடு, அமெரிக்கா, இஸ்ரேல் அடுத்து நமது இலக்கு இந்தியாதான்……………… ஜிஹாத் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். ஏற்கெனவே, அங்கு ஜிஹாத் தொடங்கிவிட்டது……………………….. நான்கு பக்கங்களிலிருந்தும் காபிர்கள் தாக்கப்படுகிறார்கள். கூடிய சீக்கிரத்தில் அவர்கள் ஒழிந்து விடுவார்கள்…………………………… அல்லாவின் படைகளின் முன்பு அவர்கள் துச்சம். இந்தியா இஸ்லாம் ஒளியில் வந்துவிடும், இருள் மறைந்து விடும். நமக்கு அல்லா வழிகாட்டுவாராக”. கர்ஸாயும் இதே பாஷையைத் தான் பேசியுள்ளார்.

அமெரிக்கா அறிவித்தால், இந்தியா தாக்கப்படுவது குறைந்து விடுமா? அமெரிக்கா பில்லியன்களில் பாகிஸ்தானுக்குக் கொடுத்து, இப்பொழுது மில்லியன்களைக் கொடுத்து தீவிரவாதத்தைத் தடுக்கப் போகின்றதாம்! அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு சென்றால் கூட, பத்தாண்டுகளுக்கு நான்கு பில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும் என்று கர்ஸாய் கூறுகிறார்[8]. பிறகு, இந்தியாவிற்கு ஏன் பில்லியன்களில் கொடுக்கக் கூடாது? அமெரிக்க அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வரவேற்புக்கு உரியது என்றார். விவரமான கோப்பில், சயீதின் தீவிரவாதத்தில் உள்ள பங்கு, ஆதாரங்கள் முதலியன கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கும் மேல் உண்மையை மறுத்தால், சயீதை யாரும் மன்னிக்க முடியாது. அப்பாவத்தில் இருந்து தப்பவும் முடியாது[9]. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு லஷ்கர் இ தொய்பாவுக்கு ஒரு பலமான அபாய எச்சரிக்கை என்றும் அவர் கூறினார். மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சயீது இப்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகிறார். இதற்கு கிடுக்கிப்பிட போடும் வகையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

தேடப்பட்டு வரும் சயீது கொடுத்த பேட்டி: இதுகுறித்து பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள ஓட்டலில் சயீது நிருபர்கள் கூட்டத்தில் பேசுகையில், “ஒசாமா பின்லேடனை போல என்னையும் கொல்ல அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. நான் மலைகளிலும், குகைகளிலும் ஓடி ஒளிய மாட்டேன். நான் தங்கியுள்ள இடத்தை அமெரிக்காவுக்கு நானே தெரிவிப்பேன். என்னை கொன்றால் ஒரு கோடி டொலர் கிடைக்கும் என்றால், அந்த தொகையை பலுசிஸ்தானின் மேம்பாட்டுக்கு செலவிடட்டும். இந்தியாவின் கருத்தை ஏற்று, தொலைக்காட்சிகளில் செய்யப்படும் பிரசாரத்தை கொண்டு அமெரிக்கா என்னுடைய தலைக்கு வெகுமதி அறிவித்துள்ளது”, என்று தெரிவித்தார். இந்நிலையில் அல்ஜெஸீரா டி.வி.க்கு ஹபீஸ்சையத் அளித்த பேட்டி வருமாறு: “எதையும் முடிவு எடுப்பதில் அமெரிக்காவிற்கு அறிவும், ஆர்வமும் சற்று குறைவு, அல்லது எங்கள் இயக்கத்தைப்பற்றி அமெரிக்காவிற்கு இந்தியா தவறான தகவலினை அளித்திருக்கலாம். பாகிஸ்தானில் நேட்டோப்படை, வான் தாக்குதல் மீண்டும் துவக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது..இதற்கு எங்களின் எதிர்ப்பினை முறியடிக்க திரணியில்லை. இதன் காரணமாகத்தான் என் தலைக்கு 10 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.ஆனாலும் நாங்கள் குகைக்குள் ஓடிச்சென்று ஒளிந்து கொள்ளமாட்டோம். நேட்டோ படைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம்”, என்றார்.

தீவிரவாதியை ஆதரிக்கும் யூசுப் ராஷா ஜிலானி, மற்றும் மறுக்கும் உள்துறை ரஹ்மான் மாலிக்: பிரதம மந்திரி யூசும் ராஷா ஜிலானி, அது முழுக்கவும் அவர்களது உள்நாட்டுப் பிரச்சினை என்பதால், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு தவறான சமிஞையை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்[10]. அவர் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசும் போது “ஹாவிஸ் சயீது சாஹப்” என்று மிகவும் மரியாதையாக அழைக்கிறார். உலகத்திலேயே, இப்படி ஒரு தீவிரவாதியை,  ஆதரிக்கும் பிரதம மந்திரி இவராகத்தான் இருக்க வேண்டும். இதற்கிடையே பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான்மாலிக் கூறுகையில், “அமெரிக்க அறிவித்துள்ள பரிசுத்தொகை குறித்து இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. எனினும் அவர் வீட்டுக்காவலில் இருந்திருக்‌க வேண்டும். ஆனால் சுப்ரீம் கோர்ட் மூலம் ஜாமினில் உள்ளார். இது எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை. சயீதைக் காக்க வேண்டியது எங்களது பொறுப்பு. அவரைக் கைது செய்ய மாட்டோம்[11]. அவர் மீது எந்த ஆதாரங்களும் இல்லை”, என்றார்[12]. சர்தாரியிடம் மன்மோகன் ஆலோசிக்க வாய்ப்பு: வரும் 8-ம் தேதி இந்தியா வர உள்ள பாகிஸ்தான் அதிபர் சர்தாரி,பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசுவார் என தெரிகிறது. அப்போது ஹபீஸ் சையத் குறித்து இருவரும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எங்களை ஒன்றும் ஆட்டமுடியாது என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆர்பாட்டம்: முசபராபாதில், இவ்வியக்கத்தைச் சேர்ந்தவர்கள் கூடி அமெரிக்கக் கொடியை எரித்துள்ளனர்[13]. “அல்-ஜிஹாத், அல்-ஜிஹாத்” என்று கத்திக்கொண்டே ஆர்பாட்டம் நடத்தினர்[14]. முசபராபாத், பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ள காஷ்மீரின் தலைநகர் ஆகும். இங்கு, அமெரிக்காவை எதிர்த்து ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளது மூலம், இந்தியாவால் ஒன்றும் செய்யமுடியாது என்று தீவிரவாதிகள் மெய்ப்பித்துள்ளார்கள். அதனை பாகிஸ்தான் ஆதரிப்பது தெரிந்த விஷயமே. இதே நேரத்தில் ஜிலானியை பேச்சுவார்த்தைகளுக்கு கர்ஸாய் அழைத்துள்ளதை கவனிக்கவேண்டும்[15].

வேதபிரகாஷ்

07-04-2012


[2] “If Pakistan is attacked, and if the people of Pakistan need help, Afghanistan will be there with you,” Mr. Karzai said. “Afghanistan is a brother.”

[3] Afghan Presdident Karzai’s remarks in an interview that his country would stand by Pakistan in case of a conflict with the United States or India have created a lot of stir though he had predicated them with the proviso: ‘if attacked’. Karzai was apparently trying to calm Pakistan’s concerns over the strategic agreement he signed with India that included provision for military training to Afghan troops much to Pakistan’s discomfort. He had also obliquely accused Pakistan of using Taleban as instrument of policy to attack Kabul from sanctuaries in the tribal areas. The statement of support to Pakistan in case of US or Indian aggression was taken lightly in Islamabad and did not evoke any comment. But the explanation coming from Presidency in Kabul is odd. It said the president only meant to provide shelter to refugees who may flee from tribal areas in case of attack thus reciprocating similar gesture by Pakistan after Soviet invasion.

[7] Indian agencies had warned their US counterparts about a surprise and sudden visit by al-Zawahiri to Islamabad in mid-2007, even suggesting that it could be linked to Osama bin Laden’s whereabouts, and it is Makki who is said to have facilitated this visit at the behest of Hafiz Saeed. US security expert Bruce Riedel, who is known to be close to the Obama administration, has said that Saeed was in touch with Osama himself through a courier right until his death last year.

[8] Karzai told a graduation ceremony at a military academy in Kabul (05-04-2012): “It’s set that post 2014, for the next 10 years until 2024 the international community, with the US in the lead and followed by Europe and other countries, will pay Afghanistan security forces $4.1 billion annually.”http://tribune.com.pk/story/353585/west-to-pay-afghan-military-4-bn-a-year-karzai/

[10] “This is purely an internal issue of Pakistan and the US has been asked to provide evidence [against Saeed], if they have any, to the Pakistani government… This was also conveyed to the US deputy secretary of state that when new rules of engagements are being defined, they should send a positive signal to Pakistan,” Gilani told the joint sitting of parliament.

http://paktribune.com/news/US-bounty-on-Saeed-a-wrong-signal-PM-Gilani-248887.html

[11] Interior Minister Rehman Malik said Jamaatud Dawa (JuD) chief Hafiz Saeed would not be arrested as there are no concrete evidences against him.

http://www.paktribune.com/news/Hafiz-Saeed-wont-be-arrested-Malik-248904.html

[14] n Muzaffarabad, the capital of Pakistan-administered Kashmir, around 500 activists shouted “Al-Jihad, Al-Jihad (holy war)” as they marched on the city and set fire to a US flag in a main square

[15] Rezaul H Laskar, Karzai invites Gilani for talks on reconciliation process,  Thu, 05 Apr 2012 05:15:21 GMT
p>Islamabad, Apr 4 (PTI) Afghan President Hamid Karzai today invited Pakistan Prime Minister Yousuf Raza Gilani to visit Kabul for talks on the reconciliation process in Afghanistan. Karzai extended the invitation when he telephoned Gilani to express his concern over the emergency landing made by the premier”s aircraft shortly after taking off from a military airbase in Rawalpindi yesterday. The Afghan President “extended an invitation to the Prime Minister to visit Kabul as the weather has become considerably pleasant”, said a statement from Gilani”s office. Gilani accepted the invitation and said he would soon visit Kabul. “We would also review the progress made toward political reconciliation in the context of the last bilateral meeting held in Islamabad,” the premier said. Pakistan is keen on playing a larger role in the endgame in Afghanistan. Acting on a request from Karzai, Gilani recently appealed to all militant factions in Afghanistan to join the peace process in the neighbouring country.http://news.in.msn.com/international/article.aspx?cp-documentid=5992738

மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் !

ஓகஸ்ட் 23, 2010

மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் பிரச்சினையை விட்டுவிட்டு மதானையைப் பிடித்துக் கொண்டன தமுமுக: தமுமுகவினர் முன்பு காஷ்மீர் பிரச்சினைக்கு, சென்னையில் ஆர்பாட்டம் நடத்தினர். இப்பொழுதுகூட, தீவிரவாதி-ஜிஹாதிகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு அப்பாவி பெண்மணிகளை – தாய்-மகள் என்றுகூட பார்க்காமல் (ஜரினா மற்றும் ஷகிலா) சுட்டுக் கொன்றுள்ளனர்[1]. முன்பு கல்லெடித்து கலாட்டா செய்தனர் அந்த தீவிரவாதிகள், இப்பொழுது கடைக்காரர்களே கல்லடித்து அவர்களை விரட்டுகின்றனர்[2]. எனெனில், அவர்களுக்கு அந்த அளவிற்கு வெறுப்பு வந்து விட்டது[3] போலும்! ஆக அந்த பிரச்சினை சரி வராது என்று நினைத்து, கோயம்புத்தூருக்குச் சென்று, தமுமுக ஆர்பாட்டம் செய்துள்ளனர் போலும்.

கேரள போலீஸார் எப்பொழுதும் தீவிரவாதிகளுக்கே உதவிக் கொண்டிருக்கவேண்டுமா? கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மதானியை பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கர்நாடகப் போலீஸார் கைது செய்ததைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேறக் கழகத்தினர் இன்று கோவையில், நேற்று காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர்[4]. தமுமுகவின் கோவை மாவட்டத் தலைவர் பர்கத் அலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். கர்நாடக போலீஸாருக்குத் துணைபோன கேரள போலீஸாரை அவர்கள் கடுமையாக விமர்சித்தினர்[5]. மாவட்ட செயலர் ரபீக், பொருளாளர் அகமது கபீர் முன்னிலை வகித்தனர். ஏற்கெனெவே, கேரள போலீஸார், அவ்வாறு உதவி செய்துததன், ரொம்ப நல்லபேரை வாங்கிக்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் சாதிக்[6], மாநில துணைச் செயலர் செய்யது பேசியதாவது[7]: “கடந்த 2008ல் பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் பிடிபட்ட கேரளாவை சேர்ந்த நசீர் கொடுத்த வாக்குமூலத்தில், மதானி 31வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையானவர், கேரள சிறப்பு போலீஸ் படை பாதுகாப்பில் இருந்தார். அவர் எங்கெல்லாம் சென்றார் என கேரள போலீசாருக்கு தெரியும்.இப்படி இருக்கும் போது, 31வது குற்றவாளியாக இருக்க முடியுமா? மதானி கைது மூலம் வேறு யாரையோ சிக்க வைக்க கர்நாடக அரசு முயற்சிக்கிறது. மதானியை கைது செய்ய தீவிரம் காட்டிய போலீசார், மலேகான், சம்ஜவ்தா, அஜ்மீர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட இந்துத்துவா பெரும்புள்ளிகளை கைது செய்யாதது ஏன்?கேரள போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் ஒருவர் எப்படி குண்டு வைத்திருக்க முடியும். எனவே கேரள போலீசாரையும் இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக விசாரிக்க வேண்டும்”.

முஸ்லீம்கள் இந்தியாவை ஆண்டால்தான் முஸ்லீம்களுக்கு உரிமைகள் கிடைக்கும்: “தவிர கர்நாடக அரசையும் மத்திய போலீசார் விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும், முஸ்லிம்களை கைது செய்து, தீவிர விசாரணைக்கு பின் விடுவிக்கின்றனர்.மத்திய உளவுத் துறையில் ஆர்.எஸ்.எஸ்., பற்றுள்ளவர்கள் தான் அதிகாரிகளாக உள்ளனர். இவர்கள் தான் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். முஸ்லிம்களாகிய நமக்குரிய உரிமைகள் கிடைக்க, நாம் இந்தியாவை ஆள வேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது[8]. பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட மதானியை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும்”, இவ்வாறு செய்யது பேசினார். கோவை மாநகர் மாவட்ட தலைவர் மொய்தீன் சேட் நன்றி கூறினார்

கேரள போலீஸார் தடியன்டவிடே நசீருக்கு உதவுவது ஏன்? அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, கேரள போலீஸார் நடத்தும் விதத்தைக் கண்டு, அதிகமான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அதன்படியே, ஐ.பி மற்றும் ராவின் உயர்மட்ட அதிகாரிகள், உள்துறை அமைச்சர் பி. சிதம்பரத்திடம் இதைப் பற்றி சொல்லியுள்ளனர். கேரள போலீஸ் துறையிலுள்ள, சில கருப்பு ஆடுகள் நஸீருக்கு உதவுகின்றன அன்று அவர்கள் குற்றஞ்சட்டியுள்ளனர்[9]. அதன்படியே, உள்துறை அமைசகம் கேரள அரசை விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. நஸிரின் முகத்தை மறைக்காமல் இருப்பது, ஊடகக்காரர்கள் அவனது போகும் இடங்களை அறிந்து கொள்வது, அவனுடன் பேச எத்தனிப்பது………..முதலியன நடக்கும் விசாரணைக்கு ஊறு விளைவிக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்கா உளவுப் படைகளைவிட தமுமுகவிற்கு உண்மை தெரியும் போல இருக்கிறது: பெங்களூர் குண்டுவெடிப்பில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நசீர் என்பவர் அளித்த தகவலின் பேரில் மதானியை போலீஸார் கைது செய்துள்ளனர். அத்தகவலை போலீஸார் உறுதிப்படுத்தவில்லை என்றும், வேறு பலமான ஆதாரங்கள் இல்லாததாலும் மதானியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதாவது, போலீஸார் ஒன்றுமே இல்லாமல் கைது செய்துள்ளனராம்! அப்பொழுது, நஸீரையும் விட்டு விடாலாமே? மற்ற கைது செய்யப்பட்டுள்ள, எல்லா தீவிரவாதிகளையும் விட்டுவிடலாமே?

தாவூத் ஜிலானி சொல்வர்டு பொய்யா, நஸீர் சொல்வர்து பொய்யா? தடியன்டவிடே நசீர் லஸ்கர் தீவிரவாதி மட்டுமல்லது தாவூத் ஜீலானி என்கின்ற டேவிட் ஹெட்மேன் கோல்மென் என்ற தீவிரவாதியுடனும் சம்பந்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் பங்களாதேசத்தின் உடனடி நடவடிக்கை போலீஸார், எஃப்.பி.ஐ கொடுத்த தகவலின்படித்தான், அந்த மூன்று லஸ்கர்-சந்தேகத் தீவிரவாதிகளை பிடிக்கச் சொன்னது[10].  நஸீர் சொல்லியுள்ள இடங்களுக்குத்தான், இப்பொழுது மௌலானா மைதானியை அழைத்துச் சென்றுள்ளனர்[11]. இதையும் மறுக்க முடியுமா?


[1] http://www.ndtv.com/article/india/zareena-19-and-mother-killed-by-militants-in-kashmir-46663

[2] http://timesofindia.indiatimes.com/india/Protestors-in-Kashmir-face-stones-their-own-bitter-pill/articleshow/6420878.cms

[3] http://www.dnaindia.com/india/report_kashmir-stone-pelters-get-a-taste-of-their-own-medicine_1427515

[4] தினமணி, மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்; First Published : 23 Aug 2010 04:26:06 PM IST; Last Updated : 23 Aug 2010 04:28:31 PM IST

http://www.dinamani.com/edition/story.aspx?Title=…………….SectionName=Latest

[5] Demonstration in Tamil Nadu condemning Kerala and Karnataka govts on Madani’s arrest; Published: Monday, Aug 23, 2010, 15:30 IST; Agency: PTI
http://www.dnaindia.com/india/report_demonstration-in-tamil-nadu-condemning-kerala-and-karnataka-govts-on-madani-s-arrest_1427524

[6] http://www.indiatalkies.com/2010/08/activists-muslim-voluntary-forum-protest-madanis-arrest-karnataka-police.html

[7] தினமலர், இந்தியாவை நாம் ஆளும் போது தான் நமக்குரிய உரிமைகள் கிடைக்கும்: .மு.மு.., மாநில துணை செயலர், ஆகஸ்ட் 23, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=68650

[8] ஜிஹாதி மொழி பேசப்படிகிறது இங்கு, அதாவது, காஃபிர்கள் ஆளும் நாட்டில் மோமின்களுக்கு உரிமைகள் கிடைக்காது, அதனால், இந்தியாவை முஸ்லீம்கள் ஆளவேண்டும், என்ற கருத்து வைக்கப்படுகிறது. முஸ்லீம்கள் எப்படி, எவ்வாறு மறுபடியும் ஆளமுடியும், ஆள்வார்கள் என்று மற்றவர்கள் யோசித்துப் பார்க்கவேண்டும்.

[9] Arjun Raghunath, Black sheep among cops shielding LeT man Nazeer, Express News Service,First Published : 25 Jun 2010 03:01:37 AM IST; Last Updated : 25 Jun 2010 07:53:38 AM IST,

http://expressbuzz.com/topic/black-sheep-among-cops-shielding-let-man-nazeer/184388.html

[10] http://www.asianetindia.com/news/arrest-naseer-accomplice-registered-meghalaya_106626.html

[11] Dajjiworld, Madani in Madikeri, IB team Coming,  Sunday, August 22, 2010 11:16:15 AM (IST) ,

http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=83862&n_tit=Madani+in+Madikeri%2C+IB+team+Coming+

ஜிஹாதிகளுக்கு எப்படி பணம் கிடைக்கிறது?

ஏப்ரல் 14, 2010
கிரெடிட் கார்டு மூலம் நிதி திரட்டும் பயங்கரவாதிகள்
ஏப்ரல் 14,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=17798

தீவிரவாதிகள் சர்வதேச நாடுகளின் கிரெடிட் கார்டுகளை உபயோகிப்பது:  இந்தியாவில் மறைமுகமாக செயல்படும் பயங்கரவாதிகள், தங்களது நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக, சர்வதேச நாடுகளின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. லக்னோ, டில்லி ஆகிய இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில், பல்வேறு நாடுகளின் வங்கிகளைச் சேர்ந்த 65 கிரெடிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


தாவூத் ஜிலானியின் ஒப்புதல்: மும்பை தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தாவூத் ஜிலானி என்ற டேவிட் ஹெட்லியிடம், அமெரிக்க அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக, பல்வேறு நாடுகளின் வங்கிகளைச் சேர்ந்த கிரெடிட் கார்டுகளை ஹெட்லி பயன்படுத்தியது தெரியவந்தது. ஹெட்லி பயன்படுத்திய கிரெடிட் கார்டுகளுக்கு பண பரிமாற்றம் செய்தது யார் என்பது குறித்து, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்த தகவல்கள், இந்திய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் சர்வதேச நாடுகளின் கிரெடிட் கார்டுகளை, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதற்காக யாராவது பயன்படுத்துகின்றனரா என்பதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். சமீபத்தில், தலைநகர் டில்லி ரோகிணி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த வீட்டில் வசித்த நபரிடம் இருந்து, பல்வேறு நாடுகளின் வங்கிகளைச் சேர்ந்த 45 கிரெடிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவரிடம் இருந்து ஆறு லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

வட-இந்திய நெட்வொர்க்கிற்கு நேபஆளத் தொடர்பு: இதே போல், உ.பி., தலைநகர் லக்னோவிலும் போலீசார், இது தொடர்பான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,லக்னோவைச் சேர்ந்த இரண்டு பேர், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதற்காக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது கண்டு பிடிக்கப்பட்டது. இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, சர்வதேச நாடுகளின் வங்கிகளின் 20 கிரெடிட் கார்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த இரண்டு வழக்குகளிலுமே, கிரெடிட் கார்டுகள் மூலம் எடுக்கப்பட்ட பணம், நேபாளத்தில் உள்ளவர்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி, யார் மூலமாக, இந்த கிரெடிட் கார்டுகளுக்கு வந்தது, யாருடைய உத்தரவின் பேரில், இந்த நிதி நேபாளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த இரண்டு சம்பவங்களிலுமே, ஐந்து கோடி ரூபாய் வரை, பண பரிமாற்றம் நடந்துள்ளது.

The credit card-terrorism connection

How terrorists use cards for everyday needs and to fund operations

By Jeremy M. Simon

http://www.creditcards.com/credit-card-news/credit-cards-terrorism-1282.php

If you’ve ever used your credit card to buy plane tickets, go grocery shopping or do some online gambling, your monthly statement may not be all that different from that of a terrorist. Credit cards and terrorism

Interviews with terrorism experts and readings of case studies from around the world reveal that the credit card has become a favored tool of terrorists. In the hands of a radical, credit cards enable terrorist funding through money laundering operations and identity theft schemes, while allowing the same everyday transactions that law-abiding citizens enjoy.

Plastic pays for terrorism
Like any business organization, terrorist groups have both one-time costs and recurring expenses. Staging a terrorist attack can be relatively cheap, but there are also the various day-to-day expenses of maintaining a terrorist cell, including food and travel costs. To cover their needs, terrorists require funding.

Case study 1

Where: United Kingdom.
Credit card-terror connection: A terrorist cell in the United Kingdom used credit card information stolen via phishing attacks and laundered money through online gambling sites to finance Web sites “promoting martyrdom through terrorist violence,” according to British press reports.

Credit card information was put on the black market, which the UK terrorist cell eventually used to establish a network of Web sites that enabled communications among terrorists. The sites also provided information on such topics as computer hacking and bomb-making and hosted videos of beheadings and suicide bombings in Iraq. In 2007, three men — Waseem Mughal, Younis Tsouli and Tariq al-Daour — were sentenced to jail terms in the UK for encouraging others to commit acts of terrorism.

That’s where plastic comes in. “Credit cards are one avenue available for terrorist financing,” says Carol Van Cleef, a partner in the international law firm of Bryan Cave and an expert on anti-money laundering compliance and payments. “Criminals — and I don’t think terrorists are any exception — will use all types of payment alternatives. Credit cards are just one thing they will look to.”

A February 2008 report, “Terrorist Financing,” by the Paris-based international anti-money-laundering agency, Groupe d’action financière (Financial Action Task Force)  reaches the same conclusion. Recent use of credit cards by terrorists, it concluded, “shows the vulnerability of credit cards to misuse for terrorist financing purposes and other illegal activities.”

Experts consulted for this article would not go into detail on specific cases, for fear of providing instructions, but in general, they said the appeal of credit cards is simple. Terrorists and their global support networks choose to finance activities with debit and credit cards for the same reason that the rest of us do: Plastic makes for easy payments. “Any financial vehicles that are convenient for consumers are also convenient for terrorists,” says Debra Geister, director of Fraud Prevention & Compliance Solutions with LexisNexis’s Risk & Information Analytics Group in New London, Minn.

Where’s the python?
Plastic helps terrorists by enabling easy movement of funds — which is ideal for money laundering purposes.

While a drug trafficker may seek to hide the source of ill-gotten gains when transferring money into the legitimate financial system, terrorists launder money “not to hide the source of the money, but to hide the ultimate purpose of the money,” says Chris Myers, chair of the Compliance Services National Practice Team and partner in the law firm Holland & Knight, based in Tyson’s Corner, Va. For example, by funneling funds from a legitimate charity, terrorists may not need to derive their funds illegally.

Ed Wilson, former acting general counsel of the U.S. Department of Treasury, agrees that for law enforcement and others, there is an important distinction between drug and terrorist money laundering. “In one you’re trying to find the bulge moving thru the python, in the other you’re trying to find why the python isn’t there,” Wilson says.

Moving the money
As an example of how terrorists employ credit cards, Myers gives the hypothetical scenario of a terrorist cell in the European Union that wants to carry out an attack on U.S. soil. A credit card obtained in Europe is simply handed to the cell member who travels to the United States to execute the attack. Bringing a wad of bills into this country would violate cash reporting laws (potentially preventing entry into the country), but there is nothing illegal about carrying credit cards from Europe into the United States. Credit cards can even be mailed internationally, Myers says.

Case study 2

Where: Australia
Credit card-terror connection: In what’s described as Australia’s largest homegrown terror case, credit cards played a part in a plot to blow up the Melbourne Cricket Grounds during the 2005 Australian Football League Grand Final between the Sydney Swans and West Coast Eagles. Twelve men went on trial in April 2008, accused of plotting the act, which was thwarted by authorities.

One witness explained to Australia’s Victorian Supreme Court how he purchased plane tickets and a mobile phone for the suspects using stolen credit card data. The witness, Izzydeen Atik, said he paid taxi drivers $10 for credit card information, according to Australian press reports.

Atik said that the terrorist group’s alleged leader, Abdul Nacer Benbrika, had indicated plans to target several Australian sporting events, with the jury shown a secretly filmed video of Benbrika and an undercover policeman detonating explosives in an apparent terrorism test run.

Prepaid cards and gift cards offer a similar benefit: They can be loaded with money and then easily transported to another place for terrorist activity. “Stored value is convenient and it can be anonymous,” says Geister. Since wallets are generally not checked when people move across borders (as opposed to scrutiny of passports or other documentation), “You’ve now brought money across an international border without detection,” Myers says.

Geister says another technique used to transmit funds involves cell phones linked to a prepaid card or credit card account — a common option overseas. A terrorist can link the card to his mobile phone, which can then be used to wire money over the wireless network to a fellow cell member who may be in another country altogether. Geister highlights the speed of this process, saying that it takes just two minutes to register the cell phone and seconds to transfer funds to the person on the other end. The evidence of the transfer would perhaps amount to little more than a transaction detail on the terrorist’s credit card statement.

With terrorists, there is some gray area in regards to what constitutes money laundering. Everyday costs, like groceries, can also be charged to the terrorist’s credit or debit card. “Is it money laundering?” asks Geister. “By the technical definition, it’s not money laundering. Is it facilitating a terrorist cause? Yes it is,” she says.

Ever resourceful and creative, terrorists have a variety of techniques for moving funds around. “There are as many different schemes and scenarios out there as there are money launderers,” Geister says. Regardless of the scheme, the goal is the easy movement of funds for terrorists: “They can fly under the radar screen,” Myers says.

Terrorism and credit card fraud
Terrorist cells often seek to blend in, so careful use of credit is important. “The terrorist is looking to be as vanilla as possible,” says Wilson. Since they don’t want the risk of drawing added attention, “Terrorists by and large will only open up legitimate credit cards,” he says.

Not necessarily, argues Geister. “Certainly they want to stay under the radar,” she says. “But does that mean they don’t use false identities? I don’t think that it does.” Even when credit card information is stolen or a fraudulent account is set up, terrorists still play it safe, making sure they pass the verification tests and avoiding large account deposits while paying off charges incrementally, Geister explains. “The more anonymous they are, the more problematic they are from a money laundering perspective.”

Having numerous fraudulent accounts also gives the terrorist options, she says. “If I have 100 different identities set up in the system, they’re not going to focus on one,” says Geister. This approach helps with law enforcement crackdowns, too. As a terrorist, “The last thing I want to do is to have someone come straight to me,” she says. Linking an account to an actual terrorist’s identity could expose plotters whose names appear on watch lists. Referring to the Office of Foreign Assets Control division of the U.S. Treasury, “If I’m on the OFAC list, am I really going to tell you my name is Osama Bin Laden?” Geister asks.

Case study 3

Where: Columbus, Ohio
Credit card-terror connection: Somali native Nuradin Abdi told U.S. investigators that he provided stolen credit card numbers to a man accused of buying gear for al-Qaida, according to federal prosecutors. Abdi allegedly collected the credit card numbers through his cell phone business.

The credit card information was in turn provided to an acquaintance who was in the process of buying a laptop, global positioning satellite watch, a laser range finder and other equipment.

Abdi is accused of planning to blow up a Columbus, Ohio, area shopping mall along with other al-Qaida operatives, including an admitted member of the terror group, Iyman Faris, who is currently imprisoned for a scheme to sabotage the Brooklyn Bridge. Prosecutors say Abdi attended a guerilla training camp in Ethiopia, with the shopping mall plot hatched shortly after he returned to Ohio in March 2000.

Fraud techniques
Account information from legitimate credit cards becomes a valuable commodity for terrorists. “Terror groups and criminal organizations use credit card cloning and skimming to fund themselves,” says Loretta Napoleoni, author of “Terror Incorporated: Tracing the Money Behind Global Terrorism.” “Cloning is done primarily via the Internet. Skimming requires use of the actual card, so it is done in restaurants and stores,” she says. “It is a very popular and easy technique.” Experts also note that the theft of a laptop or computer database security breaches can produce a treasure trove of credit card information for fraudsters.

“It happens that various terrorist organizations engage in credit card fraud and related crimes (e.g. phishing), as do individuals and groups of so-called ‘homegrown’ terrorists,” says Aaron Weisburd via e-mail. Weisburd is director of the Web forum Internet Haganah, which tracks pro-terrorist online activity. “Regarding the latter, we are in an age of ‘do-it-yourself’ terrorism and this is a kind of fundraising activity that such people can engage in on their own, freeing them from any need for financial support from a formal organization such as al-Qaida.”

“It is worth noting that often the perpetrator is not the terrorist himself, but rather the individuals or small businesses who are providing services such as hosting a Web site for terrorists,” he adds.

“What I can say is that in the course of investigating online activity of terrorist groups and their supporters, I uncover signs of credit card fraud frequently, and have done so for at least six years,” Weisburd says. Still, “I would not say that it is happening more often now than before,” Weisburd says.

How much credit card fraud is tied to terrorism?
Yet it is happening. Fraud is an unbelievably profitable business. “We don’t have any way to know how much of that credit card fraud is related to terrorism. It may be higher than we even know about,” Geister says.

Therefore, consumers can play an active role in preventing terrorist funding by staying alert to credit card fraud. “The more diligent consumers can be to protect their data, the better,” she says.

“Consumer attention to credit card fraud is crucial because the more that people are aware of fraud, the less likely it is to work,” says U.S. Treasury spokesman John Rankin. “Preventing terrorist financing is an international effort with many components, but consumer awareness is certainly important.”

சிதம்பரத்திற்கு தாவூத் ஜிலானியின் மனைவிகள் வேண்டுமாம் விசாரிக்க!

மார்ச் 21, 2010

சிதம்பரத்திற்கு தாவூத் ஜிலானியின் மனைவிகள் வேண்டுமாம் விசாரிக்க!

By vedaprakash

சிதம்பரத்திற்கு தாவூத் ஜிலானியின் மனைவிகள் வேண்டுமாம் விசாரிக்க!

போதை மருந்து கடத்தல்: ஹெட்லி மீது எப்.பி.ஐ., அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: சிகாகோவில் கைதான 49 வயதான ஹெட்லி, போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே இரு முறை கைதானவன்.ஆனால், போதைக் கடத்தல் கும்பல்கள் சிலவற்றை பிடிக்க, நம்பகமான சில தகவல்களை அப்போது தெரிவித்ததால், அவனின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு விரைவில் விடுதலையானான். அதேபோன்று இப்போதும் அவன் போலீஸ் இன்பார்மர் ஆகியுள்ளான். இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை நடிகைகள் தொடர்பு: தாவூத் இப்ராஹிம் போல, தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா முதலியோருடன் பாலிஹுட் நடிக-நடிகையினர் தொடர்புககள் அலாதியானது தான்! அதனால்தான், சிதம்பரம் தாவூத் ஜிலானியைப் பிடிக்க முடியவில்லை என்பதும், அவனுடைய மனைவிகளைப் பிடித்து விசாரிக்கலாம் என்று கிளம்பி விட்டார் போலும்!

Neha Sharma, Hindustan Times; New Delhi, November 18, 2009
First Published: 20:50 IST(18/11/2009);  Last Updated: 00:00 IST(19/11/2009)
Kangna Ranaut
கோல்மென் ஹீட்லி மற்றும் தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா முதலியோருடன் பாலிஹுட் நடிக-நடிகையினர் தொடர்புகளை புலன் விசாரிப்பவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ராஹுல் பட்டைத் தொடர்ந்து பட்டியில் நீளுகிறது: கங்கனா, ஆர்த்தி சாப்ரா, எம்ரான் ஹாஸ்மி………………ஹாஸ்மி ஒரு பப்பில் 2008ல் சந்தித்ததாகவும், கங்கனா “வோஹ் லம்ஹே” ஷுட்டிங் போது அறிமுகப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது! இருப்பினும், இவர்கள் எல்லோரும் அத்தகைய ஊடகசெய்திகளை மறுக்கின்றனர். ஆனால் மும்பை திரை உலகில் இதெல்லாம் சகஜம் தான். தாவூத் இப்ராஹிம் சொல்படித்தான் எல்லோருமே ஆடுகின்றனர், ஆட்டுவிக்கப் படுகின்றனர். நடிகைகள் ஆணையிடப் பட்டால், அவர்கள் செல்ல வேண்டும், வரும் விருந்தாளிகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும். 

Dawood-jilaaniDawood-jilaani 

Aarti Chhabria

தாவூத் ஜிலானியின் மனைவிகள்: தாவூத் ஜிலானிற்கு எத்தனை மனைவிகள் என்று தெரியவில்லை. உள்ள தகவல்களின்படி, ஸஜியா என்பவள் தனது குழந்தைகளுடன் சிகாகோ நகரித்தில் வாழ்வதாக அமெரிக்கப் புலனாய்வுத்துறையினர் கூறியுள்ளனர். அதற்கு மேல் அமெரிக்கர்கள் விஷயங்களை சொல்ல மறுத்தாலும், அவள் ஜிலானியுடன் இந்தியாவிற்கு வரவில்லை என்கிறார்கள்.

தாவூத் ஜிலானியின் முதல் மனைவி: தாவூத் 1985ல் முதன் முதலாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டானாம். இரண்டு வருடங்கள் ஆகியதும் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் 1987ல் விவாக ரத்து ஏற்பட்டதாம். பென்சில்வேனியா பல்கலைகழகத்திலிருந்து பட்டப்படிப்பு படித்த, அந்த பெண்மணி மறுபடியும் திருமணம் செய்து கொள்ளாமலேயே செஸ்டர் கவுன்டியில், ரியல் எஸ்டேட் கன்ஸல்டன்ட்டாக (நிலங்களை வாங்கி-விற்பதில் ஆலோசகர்) இருக்கிறாராம்.  ஆனால் இவள் என்றுமே அமெரிக்கவை விட்டு தாவூத்துடன் வெளியே சென்றதில்லை. ஆகவே, இந்தியாவிற்கு வந்தது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை!

ஃபைஜா அவுதல்ஹா என்ற மொரொக்கோ நாட்டு அழகி: இவள் தாவூத்தின் மனைவியா, துணைவியா என்று தெரியவில்லை. ஃபைஜா அவுத்லாஹ் என்ற மொரொக்கா நாட்டு அழகியுடன் (A woman of Moroccan origin – Faiza Outalha), தாவூத் ஜிலானி இரண்டு முறை 2007-08 வாக்கில் இந்தியாவிற்கு வந்துள்ளான். ஆனால் அமெரிக்க உளவாளிகள் அவளைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறுகிறார்களாம்!

மும்பை தீவிரவாத முஸ்லீம் முகமூடி கிழிகிறது!

மார்ச் 21, 2010

மும்பை தீவிரவாத முஸ்லீம் முகமூடி கிழிகிறது!

மும்பையிலுள்ள முஸ்லீம்கள் எல்லோருமே, ஏதோ பெரிய நாட்டுப் பற்றுக் கொண்ட மாதிரியும், இந்தியாவிற்காக உயிரையே தியாகம் செய்துவிட்டல் அல்லது செய்கின்றவர்கள் மாதிரியும் பேசுவர், “படம் காட்டுவர்”, விளம்பரங்கள் செய்வர்………..!

முன்பு, தனக்கும் ஜிஹாதி தீவிரவாதிகளுக்கும் சம்பந்தமே இல்லை, ஹெட்லியை எனக்குத் தெரியாது………….என்றெல்லாம் ராஹுல் பட் சொன்னது ஞாபகத்தில் கொண்டு வரவேண்டும்.

அதுமட்டுமல்ல, அவனுடைய தந்தை மஹேஷ் பட் (காஷ்மீர திவிரவாதிகளுக்கு ஒத்துழைக்கும், பரிந்து பேசும் செக்யூலார் போர்வையில் திரிபவர்) – தன் மகனுக்கும் ஹெட்லிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூச்சலிட்டான்!

ஆனால் இன்றோ –

ஹெட்லி உரு நவீன நரி: “நான் என்னுடைய கொடிய கனவுகளில் கூட அந்த வெள்ளைநிற அமெரிக்கன் ஒரு நவீன நரியாக இருப்பான் என்று கற்பனை செய்து பார்த்ததில்லை. அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் முதலியோரைக் கொன்றதற்காக அவனுக்கு தூக்குத் தண்டனைக் கொடுக்கப் பட்டிருக்கவேண்டும். நிச்சய்மாக அவன் அமெரிக்காவின் “இரட்டை-உளவாளி” – அதாவது துரோகியான வேவு பார்ப்பவன்”, என்று சொல்கிறான் அதே ராஹுல் பட்!

ஹெட்லி ஒரு ராட்சஸன் / அரக்கன்: “நான் ஏதோ பேயுடன் சந்திக்க நேர்ந்ததோ என்று திகைக்கிறேன். நான் ஹெட்லிற்கு அத்தகைய தீவிரவாத தொடர்புகள் இருந்திருக்கும் என்று நினைக்கவில்லை. சந்தேகப்படவும் இல்லை. எனக்கு ஹெட்லியைத் தெரியுமா என்று கேட்டால், ஆமாம் மற்றும் இல்லை என்றே சொல்வேன்.  எனக்கு அப்பொழுது தெரிந்த ஹெட்லி வேறுவகையான மனிதன், இப்பொழுதுள்ள மனிதனோ மாறுபட்டவன்……….ராட்சஸன் / அரக்கன்”, என்றும் சொல்கிறான்! என்னுடைய தந்தை தீவிரவாதத்தைப் பற்றி படம் எடுக்கிறார்.  நான் அவனிடத்திலிருந்து, அமெரிக்கப் பார்வையில் தீவிரவாதம் எப்படி பார்கப்படுகிறது என்ற கருத்தை அறிய முயன்றேன்”, என்றெல்லாம் ராஹுல்பட் கூறினான்!

ஹெட்லியைத் தெரியும்-ஆனால் தெரியாது! ராஹுல் பட் முன்னம் மும்பையில் ஒரு ஜிம்மில் சந்தித்தாக உள்ளதால் இவனுக்கும் ஹெட்லி மற்றும் அவனுடைய நண்பன் ராணாவிற்கும் உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்தினர். அப்பொழுது தனக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்லி நடித்தான்!

சஞ்சய் தத்தின் நடிப்பு: முன்பு சஞ்சய் தத்தும் இதே மாதிரி நடித்தான். அவன் வீட்டில் ஏ,கே,47 இருந்தது. அது தாவூத் இப்ராஹிம் கொடுத்த சரக்கில் ஒன்றாம். ஆனால் தனது பாதுகாப்பிற்கு வைத்துக் கொண்டேன் என்றெல்லாம் சொல்லி புளுகி பிறகு உண்மை வெளிப்பட்டு மாட்டிக் கொண்டான். தந்தை (காங்கிரஸ் எம்,பி ஆனால், உபி பெரும்பாடு பட்டு விடுவிக்க முயற்சி செய்ததும் தெரிந்ர்ஹ விஷயமே).  இந்த பாராள்மன்ற தேர்தல் சமயத்தில் அவனுடைய முஸ்லீம் தன்மையை புட்டு-புட்டு வைத்துவிட்டனர் (மாயாவதிக்கு முத்தம் கொடுப்பேன் என்றெல்லாம் பேசியதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அஸம் அந்த தெலுங்கு நடிகையைப் பற்றி (ஜெயபிரதா) ஆபாசமாக பேசி சிடிகளையும், போஸ்டர்களையும் வெளியிட்டு, பரப்பியபோது மௌனமாக இருந்தான்).

இனி கங்கணா என்ன சொல்வாள் என்று பார்ப்போம்!

‘Headley is the Devil himself’

By: Agencies Date: 2010-03-20 Place: Mumbai

As news of David Coleman Headley pleading guilty for Mumbai attacks spread, filmmaker Mahesh Bhatt’s son, Rahul, got ‘nauseated’ with the thought of having been in the company of the American ‘devil’ whom he calls ‘a double agent of USA’.

Headley, arrested in Chicago in October 2009, pleaded guilty before a US court on Thursday on all counts of charges pressed against him, including his involvement in planning the 26/11 terror attacks.

Rahul (28), a budding actor, who knew Headley said, “I am nauseated by the thought that I had run into the Devil himself… Not in my wildest dreams could I have imagined that this man is a modern-day jackal.

He should have got death for engineering the murder of innocents.”

Rahul came into contact with Headley at his gym and had said that the incident shook him and that he had lost faith in everyone.

“Did I know him? The answer is a yes and a no,” Rahul added. “The David Headley I knew then was a different man and the same person has now emerged as a different man… the absolute monster.

My father was making a film on terrorism and I was getting an American perspective from him [Headley].”

தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, ஃபாத்திமா ரோஸ்: இந்தியாவிற்கு எதிரான புதிய அமெரிக்க-ஜிஹாத் கூட்டு – I

மார்ச் 20, 2010

தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, ஃபாத்திமா ரோஸ்: இந்தியாவிற்கு எதிரான புதிய அமெரிக்க-ஜிஹாத் கூட்டு – I

வேத பிரகாஷ்

அமெரிக்கா ஜிஹாதை எதிர்கொள்ளும் முறை: அமெரிக்க ஜிஹாதிகள் மிகவும் கைத் தேர்ந்தவர்கள். அழகானவர்கள் (வெள்ளைத் தோலினர்)[1], படித்தவர்கள், ஆங்கிலம் பேசுபவர்கள், நாகரிகமானவர்கள்………………. அவர்களைப் பற்றி சாதாரணமாக இந்தியர்கள் இன்னும் அறிந்து கொண்டதில்லை. எப்படி அமெரிக்க அதிகாரிகள் போதை மருந்து சக்கரவர்த்திகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இருக்கிறார்களோ, அதேபோல, தாலிபான், ஜிஹாத் முதலிய கூட்டத்தாரிடமும் தொடர்பு வைத்திருக்கிறார்கள். அனுபவித்து வருகிறார்கள். இது கிஸ்ஸிஞ்சர் காலத்திலிருந்தே தொடர்கிறது. ஆனால், பொருளாதார வீழ்ச்சிற்குப் பிறகு அத்தகைய “தீவிரவாதத்திற்கு எதிரானா போர்” என்ற பரிசோதனையை மற்றவர்களுக்குத் தள்ளிவிடப் பார்க்கிறது (outsourcing terror handling). அதற்கும் இந்தியாதான் உதவுகிறது.

Humar-hammaami-christian-turned-jihadi

Humar-hammaami-christian-turned-jihadi

அமெரிக்க ஜிஹாத் இந்தியாவை நோக்கித் திரும்பியது 9/11 – 26/11 ஆனக் கதை: 9/11 ற்குப் பிறகு ஒபாமா பதவியேற்றதும் “தீவிரவாதத்திற்கு எதிரானா போர்” (The War against Terror) என்ற கூக்குரல் மற்ற நாடுகளின்மீது திணித்து, குறிப்பாக இந்தியா மீது குறிவைத்து நடத்தப் படுகிறது. எப்படி பொருளாதார ரீதியில் அமெரிக்கா இந்தியாவைப் பணிய வைக்க முயல்கிறதோ அதே ரீதியில் இந்தியாவை அனைத்துலக ஜிஹாதி-வலையில் இந்தியாவைச் சிக்கவைத்து இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள சதி செய்து வருகிறது. இதில்தான் பாகிஸ்தானையும் இந்தியாவிற்கு எதிராகவே செயல்பட ஊக்குவிக்கிறது. குறிப்பாக மும்பை குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு அமெரிக்கர்களின் ஜிஹாதிகளுடனான தொடர்பு பலதடவை வெளிப்பட்டுள்ளது. இந்தியன் முஜாஹித்தீன் ஈ-மெயில் அனுப்ப அந்த மும்பை அமெரிக்கன் உதவியுள்ளான். அவன் கிருத்துவ பாதிரி, யூதர்களின் நண்பன்……..என்றெல்லாம் குறிப்பிடப்பட்டான். ஆனால், ஏன் ஜிஹாதிகளுக்கு உதவினான் என்பதனை அமுக்கிவிட்டனர். விஷயம் தெரிந்ததும் அவனை அமெரிக்காவிற்கே எடுத்துச் செல்லப்பட்டான்.  அப்பொழுது இந்தியா தாராளமாக அவனை விடமுடியாது என்று சொல்லியிருக்கலாம். “வேண்டுமானால் நீ இந்தியாவிற்கு வந்து விசாரணை நடத்து”, என்று சொல்லியிருக்கலாம். ஏனெனில் அப்பொழுது சட்டப்படி அவன் குற்றத்தில் ஈடுபட்டது இந்திய மண்ணில்தான். ஆனால் கிருத்துவ-இஸ்லாமியக் கூட்டு சதியால் அவன் “நாடு கடத்தப் பட்டான்”.

American-jihadi-Boyd

American-jihadi-Boyd

அமெரிக்க ஜிஹாதிகள் தீடீரென்று மற்ற நாடுகளில் பிடிபடுவது: அமெரிக்க ஜிஹாதிகள் இப்பொழுது உலகமெல்லாம் பரவியிர்ப்பது தெரிகிறது[2], ஏனனனில் அவர்கள் பல நாடுகளில் பிடிபடுகிறர்கள்! பாய்ட் (Boyd)[3], என்பவன் ஜூலை 27, 2009 அன்று கைது செய்யப் பட்டான். அவன் மற்றும் அவனது ஏழு கூட்டாளிகள் இஸ்ரேல், ஜோர்டான், கொஸொவோ, பாகிஸ்தான் போண்ர நாடுகளில் தீவிரமான ஜிஹாதை பரிந்துரைக்கும் கோஷ்டிகளாக செயல்பட்டபோது பிடிக்கப் பட்டனர். பாய்ட் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி பெற்ரவன், அல்-குவைய்தாவுடன் சம்பந்தப் பட்டுள்ளவன். இதுவரையில் பிடிபட்டுள்ள அமெரிக்க ஜிஹாதிகள்:

Najibullaah-zazi-Newyork

Najibullaah-zazi-Newyork

  • அப்துல்லாகிம் முஜாஹித்தீன் முஹம்மது (Abdulhakim Mujahid Muhammad) – ஜூன் 1, 2009 அன்று லிட்டில் ஆர்க் என்ற ராணுவ பயிற்சி நிலையத்தில் (military recruiting center in Little Rock, Ark) ராணுவ வீரர்களாக இருந்த ஒருவன், மற்றொருவன் பிடிபட்டபோது கொல்லப்பட்டான். இருவரும் மதம் மாறிய முஸ்லீம்கள்.
  • ஐந்து அமெரிக்கர்கள் டிசம்பர் 2009ல் பாகிஸ்தானில் பிடிபட்டனர். இவர்கள் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்கப் படைக்கு எதிராக செயல்பட்ட ஜிஹாதிகள்.
  • நான்கு அமெரிக்க முஸ்லீம்கள் மற்றும் ஒன்று ஹைதி முஸ்லிம் மே 2009ல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் புரோன்க்ஸ் (two synagogues in the Bronx) என்ற இடத்திலுள்ள இரண்டு யூத வழிபாட்டு ஸ்தலங்களைத் தாக்கத் திட்டமிட்டதற்கும், நியூ பர்க் என்ற ராணுவ பயிற்சி மைத்தில் (military base in Newburgh, N.Y.) விமானங்களை சுட்டுவீழ்த்த முயன்றபோதும் பிடிபட்டனர்.
  • டேவிட் ஹெட்லி இல்லினாயிஸில் அக்டோபர் 2009ல் டென்மார்க்கில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதற்காக பிடிபட்டான். பிறகு அவனுடைய மும்பை தொடர்பும் தெரிய வந்தது.
Nidal-hassan-Malik-fort-hood

Nidal-hassan-Malik-fort-hood

அமெரிக்க-ஜிஹாதி பயங்கரத்தை மறைக்க உள்-நாட்டு ஜிஹாதி உருவாக்கம் முதலியவைத் தோற்றுவிக்கப்பட்டன/படுகின்றன: இத்தகைய உலக கிருத்துவ-இஸ்லாமிய, யூத-இஸ்லாமிய, இஸ்லாமிய-யூத, இஸ்லாமிய-கிருத்துவ வெறியாட்டங்களைத் திசைத் திருப்ப இந்தியர்களை ஏமாற்ற இந்த சக்திகள் செயல்படுவது தெரிகிறது. அனைத்துலக தீவிரவாதத்தில் அகப்பட்டுத் தவிப்பது இந்தியா. அதற்குக் காரணம் முஸ்லீம்கள்தான். உள்ளூர் முஸ்லீம்களும் உண்மை அறிந்தும், அறியாமலும் அதற்கு துணை போகின்றனர். இதற்குதான் காஷ்மீர், லவ்-ஜிஹாத், ஜிஹாத், ஜாஹிர் நாயக்[4], பெரியார்தாசன்[5], ராம-ஜன்ம பூமி, நஸ்லிமா தஸ்.ரீன், ஹுஸைன்[6], பர்தா, உருது, சச்சார் அறிக்கை[7], பெண்கள் மசோதா[8]………….. முதலிய பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு குழப்புவர், தீ வைப்பர், கலவரம் செய்வர், …………..சட்ட-ஒழுங்குப் பிரச்சினையாக்கி விளம்பரம் பெறுவர். சிதம்பரம், கருணாநிதி, முலாயம், லல்லு போன்ற கைக்கூலிகள் போன்ற தன்மையுடையவர்களும், குல்லா மாட்டிக் கஞ்சி குடிப்பவர்களும் துணைபோவர். உண்மையில் முஸ்லீம்களே அமைதியாக உட்கார்ந்து யோசித்தால் உன்மை அவர்களுக்கு விளங்கும். அதுமட்டுமல்ல உண்மையான முஸ்லீம் களுக்குத் தெரியும் அவையெல்லாம் இஸ்லாத்திற்கு புறம்பானவை, எதிரானவை என்று. ஆனால் ஜிஹாத் என்ற வெறி வரும்போது கண்களை, அறிவை மூடிவிடுகிறது.

bin-laden-of-Internet-cyber-jihad

bin-laden-of-Internet-cyber-jihad

அமெரிக்க-இஸ்லாம் மற்றும் தாலிபனுடையத் தொடர்பு: ஜாஹிர் நாயக் போன்றவர்கள் இத்தகைய நவீனப் பூச்சு பூசப்பட்ட படித்த, நாகரிகமான, ஆங்கிலம் பேசும் இஸ்லாம் அடிப்படைவாத, தீவிரவாத, தாலிபன்களுடைய சித்தாந்த ஆதாரவாளர்கள் எனலாம். ஆனால் அத்தகைய அமெரிக்கர்களை அமெரிக்கப் பெயர்கள் அல்லது இந்தியப் பெயர்களில் குறிப்பிடப் பட்டு ஜிஹாதி அடையாளத்தை ஊடகங்கள் மறைக்கின்றன. தாவூத் ஜிகானி அமெரீகன், தஹவ்வூர் ஹுஸை ரானா கனடியன், ஜிஹாதி ரோஸ் அமெரிக்க நாட்டவள், அந்தக் காதலி அல்லது மனைவி மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவள்…………………என்றெல்லாம் குறிப்பிட்டு இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், ஹிஹாதி-குண்டு குரூரங்களை மறைக்கப் பார்க்கிறர்கள். இவ்வாறாக தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் (Liberalization, Globalization and Privatization) தாலிபனைஸேஷன் (Talibanization), (American seculaization), இஸ்லாமைஸேஷன் (Islamization), ஒபாமைஸேஷன் (Obamization), ஒஸாமைஸேஷன் (Osamization) முதலிய வழிகளில் செயல்படுகின்றன.

வேதபிரகாஷ்

© 21-03-2010


[1] இந்தியர்களுக்கு கூலிமனத்தன்மை (coolie mentality) / அடிமைத் தன்மை (slavish mindset) உள்ளது என்பது இந்த மனப்பாங்கில் வெளிப்படும். அதாவது வெள்ளைநிறத்தவனுக்கு அடிபணிய வேண்டும் அவன் சொல்வதைக் கேட்கவேண்டும் என்ற தன்மை.

 

[2] http://www.csmonitor.com/World/Asia-South-Central/2010/0317/Five-Americans-arrested-in-Pakistan-plead-not-guilty-to-terrorism-charges

http://www.csmonitor.com/USA/2010/0312/Jihad-Jane-joins-growing-list-of-American-terror-suspects

[3] http://www.csmonitor.com/CSM-Photo-Galleries/Lists/American-Jihadis

[4] இனிப்புத் தடவப் பட்ட கசப்புப் போன்ற பேச்சாளர். இனிக்கப் பேசி ஜிஹாதி வெறியூட்டுவதில் வல்லவன். வார்த்தைகளால் ஜிஹாத் போராட்டம் நடத்து,ம் இவனுக்கும் தாலிபானுக்கும் எத்தகைய வித்தியாசமும் இல்லை. இன்றைய அமெரிக்க ஜிஹாதிகளுக்கு இவனே காரணம் எனலாம்.

[5] நிச்சயமாக இந்த ஆள் தமிழ், தமிழர், பகுத்தறிவுவாதிகள், தலித்துகள், பௌத்தர்கள்..எல்லோரையும் ஏமாற்றிய எத்தன்; அது மட்டுமல்லாது பெரியார், அம்பேத்கார், புத்தர்.முதலியோரையும் ஏமாற்றிய பெரிய இறையியல் மோசடி பேர்வழி எனலாம்.

[6] இந்துமத கடவுளர்களை மட்டும் நிர்வாணமாக சித்திரங்கள் வரைந்து புகழ் பெறும், இஸ்லாமிய சித்திர-விபச்சாரி. மற்ற கடவுளர்களை நிர்வாணமாக வரைய தைரியமில்லை.

[7] சாதி இல்லை என்று முஸ்லீம்கள் சாதி அடிப்படையில் ஒதுக்கீடு கேட்பதும், அதற்கு காஃபிர்களின் துணைத் தேடுவதும் வேடிக்கையே!

[8] சாதி இல்லை என்று முஸ்லீம்கள் சாதி அடிப்படையில் பெண்களுக்கும் உள்-ஒதுக்கீடு அதுவும், கஃபிர்கள் கேட்கிம்போது மௌனம் காப்பதும் இஸ்லாமிய அதிசயமே!

ஜிஹாதி ஜேனும் / ஃபாத்திமா ரோஸ், தாவூத் ஜிலானியும்!

மார்ச் 20, 2010

ஜிஹாதி ஜேனும் / ஃபாத்திமா ரோஸ், தாவூத் ஜிலானியும்: தாவூத் ஜிலானியின் பெண்களுடையதான தொடர்புகள் மர்மமாகவே உள்ளன. அவனுடைய பல அமெரிக்க மனைவிகள் மற்றும் மும்பை நடிகைகளின் தொடர்பு முதலியவற்றை அடுத்து ஜிஹாதி பெண்களுடைய தொடர்பும் வருவது வியப்பாகத்தான் உள்ளது. ஏனெனில், இந்த வழக்கும் அமெரிக்காவில் சமகாலத்தில்தான் நடந்து வருகிறது.

ஜிஹாதி ஜேன் [Jihad Jane] -எனப்படுகின்ற கோலீன் ல ரோஸ் [Colleen LaRose] என்ற அழகிய பெண்ணும் தாவூத் ஜிலானியின் கூட்டாளியாக ஃபிலடெல்ஃபியா நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டதில் தான் குற்றாமற்றவள் என்றே வாதிட்டாளாம்! ஆனால் எஃப்.பி.ஐ உளவாளிகள் அவள் ஜிஹாதிகளுடன் ஐரோப்பாவிற்குத் தீவிரவாத தாக்குதலை மேற்கொள்ளச் சென்றாள் என்கின்றனர். அதுமட்டுமல்லாது இணைதளத்தின் மூலம் ஜிஹாதிற்கு ஆட்களை வேலைக்கு சேர்த்து கொண்டாளாம்!

LaRose, an American woman from Pennsylvania and accused of using the Internet to recruit jihadist fighters and help terrorists overseas. (PHILADELPHIA) The Philadelphia-area woman who authorities say dubbed herself “Jihad Jane” online pleaded not guilty…

https://i0.wp.com/img.thesun.co.uk/multimedia/archive/01002/Jihad_Jane_682_1002325a.jpg

ரோஸுடைய வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருந்ததினால், ஒரு நிலையில் தற்கொலை செய்துகொள்ளவே துணிந்து விட்டாளாம். ஆனால், திடீரென்று அவள் முஸ்லீமாக மாறி இணைத்தளத்தின் மூலம் ஜிஹாதிற்கு ஆள் சேர்க்க அரம்பித்து விட்டாளாம், அதூ மட்டுமல்ல தானும் ஒரும் “ஷஹீத்” ஆகத் தயாராக இருக்கிறேன், ஒன்று என்னுடை குறிக்கோளை அடைவேன் அல்லது முயற்சி செய்துகொண்டே இறப்பேன் என்று சொல்லிக்கொண்டாளாம்! இதே நேரத்தில் நூறு மைகளுக்கு அப்பால், சிகாகோ நீதிமன்றத்தில் இன்னொரு அமெரிக்கன் தானும் ஜிஹாதிகளுக்கு உதவிசெய்து கொண்டே குற்றங்களை மறுத்து வருகிறான்[1].

பெண்-ஜிஹாதிகளின் நிலை வியப்பாக இருக்கிறது என்று அமெரிக்க மனோதத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். ஒருபுறம், முஸ்லீம்கள் அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளர்கிறது என்கின்றனர். ஆனால், அதற்கேற்றவாறே ஜிஹாதி-தீவிரவாதமும் வளர்வது அவர்களுக்குக் கவலை அளிக்கக்குடிய வகையில் இருக்கிறதாம்! இந்நிலையில் இந்தியாவில் இதைப் பற்றி யார்ம் கவலைப் பட்டதாக / படுவதாகத் தெரியவில்லை!

இந்தியர்களை குறிவைத்து தாக்குதல் காபூல் படுகொலை குறித்து தகவல்!

மார்ச் 4, 2010

ஆப்கானிஸ்தானில் தலிபானின் இந்தியர்களை குறிவைத்து தாக்குதல், படுகொலைகள், முதலியன

இந்தியர்கள் குறிவைத்துத் தாக்கப்படுதல்[1]: பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவதியே திறனற்று இருக்கும் நிலையில், தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இந்தியர்களை குறிவைத்து தாக்கினார் என்ற விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதிலும், “இந்தியர்கள் யார் என்று தெரிந்து கொண்டுதான் வந்தனர்”, என்று குறிவைத்துத்தான் வந்துள்ளனர், என்றெல்லாம் உள்ளன. ஆகவே, இனி ஆப்கானிஸ்தானில்ற்குச் சென்று வேலை செய்வோம் என்று இந்தியர்கள் செல்லவேண்டியதில்லை, சாகத்தேவையில்லை. கோடிக்கணக்கில் கொட்டி முஸ்லீம்களின் ஆதரவு பெறுகிறோம் என்று இந்த கேடுகெட்ட சோனியா அரசு நாடகமும் தேவையில்லை.

இந்திய முஸ்லீம்கள் தலிபானை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை: புனரைப்பு வேலை என்று சரான்ஜு டெல்ராம் நெடுஞ்சாலை, பல அணைக் கட்டுகள், மின் திட்டங்கள் போன்ற பணிகளுக்காக இந்தியப் படையினரும், இந்திய இன்ஜினியர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்களை தாலிபான் பயங்கரவாதிகள் அடிக்கடி கடத்துவதும், கொடூரமாகக் கொலை செய்து உடலை “காபிர்களுக்கு இதுதான் கதி” என்ற எச்சரிக்கை வாசகத்துடன் அனுப்புவது தெரிந்தவிஷயமே.

தமிழர்கள் கொல்லப்பட்டபோது தமுமுக ஆர்பாட்டம் / சாலைமறியல் நடத்தவில்லை: இந்தியர்களுக்கும் ஆசைவிடவில்லை. அயல்நாடு சென்றால் சம்பாதிக்கலாம் என்று செல்கின்றனர், ஆனால், பலிக்கடா போல சாகின்றனர். கேரளாவைச் சேர்ந்த டிரைவர் மணியப்பன், ஆந்திராவைச் சேர்ந்த இன்ஜினியர் சூரியநாராயணா ஏப்ரல் 29, 2006ல் தலையறுத்து கொலைசெய்ததை இந்திய முஸ்லீம்கள் தடுக்கவில்லை[2]. ஆப்கனில் இத்தாலி பேக்கரி நிறுவனத்தில் வேலை செய்த கள்ளக் குறிச்சியைச் சேர்ந்த சைமனை தாலிபான்கள் கடத்திச் சென்றபோது, விட்டுவிடுமாறு கேட்டுக் கொள்ளவில்லை. கை வெட்டப்பட்டப்பிணமாக கண்டெடுக்கப் பட்டபோதும் முஸ்லீம்கள் கண்டுகொள்ளவில்லை.  ஆப்கனின் நிம்ப்ரோஸ் மாகாணத்தில் இந்திய எல்லை சாலை நிர்மாணப் படையின் இன்ஜினியரான கிருஷ்ணகிரி, கே.திப்பனப்பள்ளியைச் சேர்ந்த கோவிந்தசாமி, இன்னொரு இன்ஜினியரான காசியைச் சேர்ந்த மகேந்திர பிரதாப் சிங் ஆகியோர் தாலிபான்களின் தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டபோதும் மூச்சுபேச்சு இல்லை. தமுமுக எந்த போராட்டமும் நடத்தவில்லை. இருப்பினும், விடாப்பிடியாக, ஆப்கானிஸ்தானின் உள் கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவுவதன் மூலம் முஸ்லீம்களின் நன்மதிப்பைப் பெறலாம் என்று இந்தியா நினைப்பது மடத்தனமானது. கர்ஸாய் மிகவும் தெளிவாக சொல்லியுள்ளார், முஸ்லீம் எனும்போது, நாங்கள் பாகிஸ்தானிற்குத்தான் ஆதரவு தருவோம் என்று.

நித்யானந்தா, ரஞ்சிதா விஷயங்களில் உள்ள ஆர்வம் இதில் இல்லை: காபூலில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், இந்தியர்களைக் குறிவைத்துத்தான் வந்துள்ளனர் என்றும், அந்த இந்தியர்கள் யார் என்று தெரிந்து கொண்டுதான் வந்தனர் என்றும், வாஷிங்டனிலிருந்து வெளியாகும் பத்திரிகை தெரிவித்துள்ளது. காபூலில் உள்ள இரண்டு ஓட்டல்களில் சமீபத்தில் பயங்கரவாதிகள் புகுந்து குண்டு வீசித்துப்பாக்கியால் சுட்டு பலரைக் கொன்றனர். இவர்களில் ஆறு பேர் இந்தியர்கள்; ஒருவர் இத்தாலியர்; ஒருவர் பிரான்ஸ் நாட்டின் சினிமா தயாரிப்பாளர்; மூன்று ஆப்கன் போலீஸ் அதிகாரிகள்; பொதுமக்கள் நால்வர், ஒரு அடையாளம் தெரியாத நபர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து ஆப்கன் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக, “தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் கூறியிருப்பதாவது: காபூலில் தாக்குதல் நடத்த வந்தவர்களில், நான்கு பேர், பெண்களைப் போல பர்தா அணிந்தபடி அதற்குள் ஆயுதங்களை மறைத்துக் கொண்டு வந்துள்ளனர். அவர்களில் ஒருவன், வெடிபொருட்கள் நிறைந்த வேனுக்குள் மறைந்து கொண்டான். மற்ற மூவரும் இரண்டு ஓட்டல்களில் புகுந்துள்ளனர்.ஆப்கன் புலனாய்வுப் பிரிவு செய்தித் தொடர்பாளர் சயீது அன்சாரி கூறுகையில், “சம்பவம் நடக்கத் தொடங்கிய பின், ஆப்கன் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அசோசியேட்டட் பிரஸ்சுக்கு போன் செய்து சம்பவத்துக்கு தலிபான்கள் பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், வந்தவர்கள் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.,யோடு தொடர்புடைய லஷ்கர் -இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு எங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. குறிப்பாக, அவர்கள் ஓட்டலுக்குள் புகுந்தவுடன், “எங்கே அந்த இந்திய இயக்குனர்?’ என்று கத்தியபடி வந்தனர். மற்ற இருவரும் இந்தியர்களைத்தான் தேடினர். அவர்கள் தலிபான்களாக இருந்தால் அவர்களுக்கு இந்தியர்களைத் தெரிய வாய்ப்பில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், காபூலிலுள்ள அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், ஆப்கன் தலிபான்களின் ஒரு பிரிவான ஹக்கானி பிரிவுதான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். ஏற்கனவே, காபூலிலுள்ள இந்தியத் தூதகரத்தை 2008ல் தாக்கியது அவன் குரூப்தான் என்று இந்தியாவும் ஆப்கனும் பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டியுள்ளன.ஹக்கானி தலிபான்கள், பாகிஸ்தானின் வடக்கு வாசிரிஸ்தானில் செயல்பட்டு வருகின்றனர். லஷ்கருக்கும், தலிபான்களுக்கும் தொடர்பு இருப்பதை, பாகிஸ்தான் ராணுவத்தின் பிரிகேடியர் முகமது சாத் உறுதிப்படுத்தியுள்ளார். ஹக்கானி பிரிவில் லஷ்கர் பயங்கரவாதிகள் பயிற்சி எடுத்திருப்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

2003லிருந்து 2011 வரை ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள், கொலைகள் முதலியன[3]

2011

May 10, 2011: Afghanistan National Intelligence Agency spokesperson Lutfullah Mashal said that Inter-Services ISI hired two persons, identified as Sher Zamin and Khan Zamin, to kill the Indian Consul General of Jalalabad province.

2010

December 16, 2010: Indian embassy in Kabul and four consulates in Afghanistan have been put on high alert following intelligence inputs that the Taliban militants may be preparing for a strike at Indian establishments.

October 11, 2010: Two Indian nationals were killed in a missile attack launched by the Taliban militants on an Indian NGO’s office in Kunar province of Afghanistan. Qari Omar Haqqani, a spokesperson for the Afghan Taliban, told reporters from an undisclosed location that the militants had attacked the office of the Indian NGO with missiles in which three people, including two Indian workers, were killed. The nationality of the third person who died in the attack is yet to be ascertained.

February 26, 2010: The Taliban militants on carried out coordinated suicide attacks at two hotels in Kabul, the capital city of Afghanistan, killing at least nine Indians, including two Major-rank Army officers. At least 10 others, including five Indian Army officers, were injured in the strike that killed eight others, including locals and nationals from other countries. The bombers, believed to be three in number, struck at the guest houses, particularly at Park Residence, rented out by the Indian Embassy for its staffers and those linked to India’s developmental work in Afghanistan.

2009

October 8, 2009: Targeting the Indian embassy in Kabul for the second time, a Taliban suicide bomber blew up an explosives-laden car outside the mission, killing 17 persons and injuring over 80, including three Indo-Tibetan Border Police (ITBP) soldiers. The embassy staff, however, was unhurt. The Taliban claimed responsibility for the attack and identified the bomber as Khalid, Al Jazeera TV channel said.

February 9, 2009: Simon Paramanathan, an Indian from Villupuram in Tamil Nadu held captive by militants in Afghanistan for nearly four months is dead, his family and the Ministry of External Affairs (MEA) said in New Delhi. Simon, employed in the Italian food chain Ciano International, was abducted in October 2008. The company had been negotiating with the captors belonging to an unnamed militant outfit, which had sought a ransom of USD 200000. However, the negotiations “to work out a reasonable ransom” reportedly failed to break the deadlock. An MEA official said in New Delhi that Afghanistan authorities informed that Simon died while in the custody of his abductors.

2008

December 24, 2008: A 38-year-old man from Tamil Nadu working with a food store attached to Italian soldiers deployed in Afghanistan, has been kidnapped by Afghan militants in Herath province, police said, according to Rediff. Simon, who hails from Kalakurichi Village in Villupuram District, was kidnapped by a group calling itself Mujahideen on October 13, 2008, police said. Simon was working with an Italian food store supplying food to its soldiers in Afghanistan. He was kidnapped along with two other company employees while they were delivering food at the International Security Assistance Force camp in Bagram air base, the sources said.

July 7, 2008: A suicide attack on the Indian Embassy in Kabul killed 41 persons and injured over 140. The killed included two senior diplomats, Political Counsellor V. Venkateswara Rao and Defence Adviser Brigadier Ravi Datt Mehta, and Indo-Tibetan Border Police (ITBP) staffers Ajai Pathaniya and Roop Singh.

June 5, 2008: An ITBP trooper was killed and four others injured in an attack by the Taliban in the south-west Province of Nimroz.

April 12, 2008: Two Indian nationals, M.P. Singh and C. Govindaswamy, personnel of the Indian Army’s Border Roads Organisation (BRO), were killed and seven persons, including five BRO personnel, sustained injuries in a suicide-bomb attack in the Nimroz Province.

January 3, 2008: In the first-ever suicide attack on Indians in the country, two ITBP soldiers were killed and five others injured in the Razai village of Nimroz Province.

December 15, 2007: Two bombs were lobbed into the Indian consulate in Jalalabad, capital of the Nangarhar province in Afghanistan. There was however, no casualty or damage.

2006

May 7, 2006: An explosion occurred near the Indian Consulate in the fourth police district of the western Herat Province. There were no casualties.

April 28, 2006: An Indian telecommunications engineer working for a Bahrain based firm in the Zabul Province, K Suryanarayana was abducted and subsequently beheaded after two days.

February 7, 2006: Bharat Kumar, an engineer working with a Turkish company, was killed in a bomb attack by the Taliban in the western province of Farah.

2005

November 19, 2005: Maniappan Kutty, a driver working with the BRO’s project of building the Zaranj-Delaram highway, was abducted and his decapitated body was found on a road between Zaranj, capital of Nimroz, and an area called Ghor Ghori, four days later.

2003

December 9, 2003: Two Indian engineers – P Murali and G Vardharai working on a road project in Zabul province were abducted. They were released on December 24 after intense negotiations by Afghan tribal leaders with the Taliban militia, which was demanding the release of 50 imprisoned militants in return for the Indian engineers.

November 8, 2003: An Indian telecommunications engineer working for the Afghan Wireless Company was shot dead.


[1] தினமலர், ,இந்தியர்களை குறிவைத்து தாக்குதல் காபூல் படுகொலை குறித்து தகவல்; மார்ச் 04,2010,00:00  IST; http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4971

[2] அடுத்த நாளில் மே 1, 2006 – காஷ்மீரில் 22 இந்துக்கள் கொலைசெய்யப்படுகின்றனர். இதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ரானாவின் ஆவணங்கள் மறைவதும், தோன்றுவதும்!

திசெம்பர் 20, 2009

தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ரானாவின் ஆவணங்கள் மறைந்து விட்டன என்றார்கள்!

இப்பொழுது கிடைத்துவிட்டது என்கிறர்கள்!

கசப்புக்காரன் கஸபும் இப்படித்தான் மாறி-மாறி பேசுகிறான்!

முதலில் இப்படி………………………………………..

ஹெட்லியின் விசா ஆவணங்கள் கிடைக்கவில்லை, ராணாவுடையது உள்ளது: அரசு

தட்ஸ்தமிழ் – ‎17 டிச., 2009‎
டெல்லி: மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பாக சிக்கியுள்ள ராணாவின் விசா ஆவணங்கள் கிடைத்து விட்டது. ஆனால் ஹெட்லியின் ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என வெளியுறவு இணையமைச்சர்

விசா காணோம் : பயங்கரவாதி ஹெட்லி விஷயத்தில் குழப்பம்
டிசம்பர் 18,2009,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5977

பிறகு இப்படி………………………………………………………………..

ஹேட்லியின் விசா ஆவணங்கள் கண்டுபிடிப்பு

தினமணி – ‎16 மணிநேரம் முன்பு‎
சிகாகோ, டிச.19- இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட டேவிட் ஹேட்லியின் (48) விசா ஆவணங்கள் சிகாகோவில் உள்ள இந்திய தூதரகத்தில்

ஹெட்லியின் விசா விண்ணப்பம் கைப்பற்றப்பட்டது

வெப்துனியா – ‎16 மணிநேரம் முன்பு‎
மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாற்றில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி ஹெட்லியின் அசல் விசா விண்ணப்பம் கைப்பற்றப்பட்டுள்ளதாக
விசா காணோம் : பயங்கரவாதி ஹெட்லி விஷயத்தில் குழப்பம்
டிசம்பர் 18,2009,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5977

Front page news and headlines todayபுதுடில்லி : “அமெரிக்காவில் கைதான பயங்கரவாதிகள் டேவிட் ஹெட்லி மற்றும் தகாவுர் ராணாவின் விசா ஆவணங்கள் காணாமல் போயின. இதில், ராணா தொடர்பான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. ஹெட்லி தொடர்பான ஆவணங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், “இந்த பயங்கரவாதிகள் இருவர் தொடர்பான விசா ஆவணங்கள் எதுவும் காணாமல் போகவில்லை’ என, சிகாகோவில் உள்ள இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது.

லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் தூண்டுதலின் பேரில், இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய, அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி என்பவனையும், அவனது கூட்டாளி தகாவுர் ராணா என்பவனையும், அந்நாட்டின் பெடரல் புலனாய்வு நிறுவனத்தினர் கைது செய்தனர். இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பயங்கரவாதிகள் இருவரும் அடிக்கடி இந்தியா வந்து சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில், சிகாகோவில் உள்ள இந்திய துணை தூதரகம், இந்த பயங்கரவாதிகள் இருவருக்கும் விதிமுறைகளை மீறி விசா வழங்கியுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணங்கள் காணாமல் போய் விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.  இது தொடர்பாக நேற்று நிருபர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சசி தரூர் கூறுகையில், “”டேவிட் ஹெட்லி தொடர்பான விசா ஆவணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை; ராணாவுடையது கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஹெட்லி தொடர்பான விசா ஆவணங்களைத் தேடி வருகிறோம்,” என்றார். இதற்கிடையில், சிகாகோவில் உள்ள இந்திய துணை தூதரகம், “ஹெட்லி மற்றும் ராணா ஆகிய இருவரும் விசா பெற சமர்ப்பித்த ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாக நாங்கள் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. இருவருக்கும் விசா வழங்கியது தொடர்பான சம்பந்தப்பட்ட விவரங்கள் இந்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளன. எந்த ஆவணங்களும் காணாமல் போகவில்லை. இந்திய அரசு இதை நன்கு அறியும்’ என தெரிவித்துள்ளது.

மறுப்பு: அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் மறுத்து விட்டார். இது பற்றி அவர் கூறுகையில், “”சிகாகோவில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இருந்து உண்மை விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. தற்போது இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது. எதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. இந்தப் பிரச்னை தொடர்பான எந்த கேள்விகளுக்கும் நான் பதிலளிக்க முடியாது,” என்றார். வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவிடம் இது பற்றி கேட்ட போது, “”சிகாகோவில் உள்ள துணை தூதர் அசோக் அட்ரியிடம் இருந்து அரசு அறிக்கை கேட்டுள்ளது. அறிக்கை கிடைத்தவுடன், இந்தப் பிரச்னையை எப்படி கையாள்வது என்பது முடிவு செய்யப்படும். மீடியாக்களில் வந்த செய்திகளின் அடிப்படையில், நான் இப்போதைக்கு எதையும் தெரிவிக்க முடியாது. இந்த விவகாரத்தில் அரசின் பொறுப்பு என்ன என்பது தெரியும்; அதை கட்டாயம் நிறைவேற்றுவோம்,” என்றார்.

இதற்கிடையில், சிகாகோ கோர்ட்டில், ராணா மற்றும் ஹெட்லிக்கு எதிராக அமெரிக்க புலனாய்வுத் துறையினர் வழக்கு பதிவு செய்ததை அடுத்து, அவர்கள் இருவரின் இந்திய விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ராணாவின் மனைவி சாம்ராஸ் ராணா அக்தர் மற்றும் அவரின் வர்த்தக கூட்டாளி ரேமாண்ட் சான்டர்ஸ் ஆகியோரின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று, அனைத்து நாட்டு தூதரகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஹெட்லிக்கு பல முறை இந்தியா வந்து செல்லும் வகையிலும், ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில், 2007ம் ஆண்டில் வர்த்தக விசா வழங்கப்பட்டுள்ளது. ராணாவுக்கு 2011 மார்ச் மாதம் வரை செல்லத்தக்க வகையில், ஒரு ஆண்டுக்கான வர்த்தக விசா வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இந்தியாவுக்கு வந்திருக்கும் போது, 180க்கும் குறைவான நாட்கள் தங்கியிருந்தால், போலீசிடம் தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

அரசு அறிக்கை எங்கே? எம்.பி.,க்கள் கோரிக்கை: அமெரிக்காவில் கைதான ஹெட்லி மற்றும் ராணாவிடம் விசாரணை நடத்த, இந்திய அதிகாரிகளுக்கு அமெரிக்க புலனாய்வு நிறுவனத்தினர் அனுமதி வழங்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில், இந்த பயங்கரவாதிகள் தொடர்பான விசாரணையில், இந்தியாவுக்கு அமெரிக்கா எப்படிப்பட்ட ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. இது தொடர்பாக அரசு அறிக்கை வெளியிட வேண்டுமென, ராஜ்யசபாவில் நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பூஜ்ய நேரத்தில் இந்தப் பிரச்னையை எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கூறியதாவது: ஹெட்லி மற்றும் ராணா தொடர்பான அனைத்து விவரங்களையும், அவர்களிடம் நடத்தப்படும் விசாரணை விவரங்களையும் இந்தியாவுக்கு அமெரிக்கா தருகிறதா என்பதை தெரிவிக்க வேண்டும். மும்பை தாக்குதலுக்கு முன்னரே ஹெட்லி தொடர்பான விவரங்களை எப்.பி.ஐ., சேகரித்துள்ளது. இருந்தாலும், சமீபத்தில் அவன் கைதான பின்னரே பல முக்கிய விவரங்கள் வெளிவந்துள்ளன. ஹெட்லி தொடர்பாக தேசிய புலனாய்வு நிறுவனம் மேற்கொண்டுள்ள விசாரணையில், தெரியவந்த விவரங்களையும் விவரிக்க வேண்டும். எப்.பி.ஐ., அதிகாரிகள், ஹெட்லியை பிடித்த பின்னரே அவனுக்கு மும்பை தாக்குதலில் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது. அதற்கு முன்னர், அவன் பெயர் சந்தேகத்திற்குரியவர்கள் பட்டியலில் இடம் பெறாதது ஏன்? யாரின் தூண்டுதலில் ஹெட்லி செயல்பட்டான். இந்த விவரங்களை எல்லாம் அரசு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு எம்.பி.,க்கள் கோரினர்.

Rana’s visa papers found, Headley’s being traced: Tharoor

http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=3486746&page=0

New Delhi/Washington: The visa papers of one of two Mumbai conspirators now in US custody have been found and the other’s are being traced, the Indian government said Thursday.

Rana's visa papers found, Headley's being traced

Source: IANS