Posted tagged ‘ஜிஹாதிகளுக்கு சம்பளம்’

இந்திய துரோகி ஜிஹாதிகளுக்கு சம்பள உயர்வு!

மே 16, 2010

இந்திய துரோகி ஜிஹாதிகளுக்கு சம்பள உயர்வு!

முஸ்லீம்கள் “முஸ்லீம்களகவே” செயல்பட்டு ஜிஹாதி-தீவிரவாதத்தை வளர்த்து, இந்தியாவிற்கு எதிராக மாபெரும் துரோகச் செயல்களை, குற்றங்களை செய்யும்போது கவலைப்படுவதில்லை. இப்பொழுது பாகிஸ்தானிய தீவிரவாத-ஆதரவு ஏஜென்சிகள் ஜிஹாதிகளுக்கு மாத சம்பளத்தை உயர்த்தியுள்ளதாம். அதாவது ரூ.5000/- உயர்வாம். அதனால் இப்பொழுது மாதம் ரூ.8,000 முதல் 10,000 வரைக் கொடுக்கப்படுகிறது. இது மற்ற “வசதிகளை”த் தவிரக் கொடுக்கப் படுகிறது. அதாவது அவர்களுக்கு என்ன வேண்டுமே, அவை இந்தியாவிலிருந்து, இந்தியாவில் நுழைந்தவுடன், தாராளமாகப் பெற்றுக் கொள்ளலாம், அடையலாம் அல்லது எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறுதான், அந்த ஜிஹாதிகள் அனுபவித்து வந்துள்ளனர். இதைவிட அயோக்கியத்தனம் என்னவென்றால், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தீவிரவாதிகளே, அரசாங்க ஊழியர்களாக இருந்து சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு, சதி வேலைகளில் ஈடுபட்டு, துரோகிகளக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் உடந்தை – அதாவது, எங்களுக்கும் நாட்டுப் பற்று உண்டு என்று வாய்சவடால் விட்டுக் கொண்டு அலையும் அப்துல்ல்கா மற்றும் முஃப்டி முஹமது கோஷ்டியினர். மற்றவர்களைப் பற்றி சொல்லவேண்டாம், ஏனெனில் அவர்கள் வெளிப்படையாகவே இந்தியாவின் மீது போர் தொடுத்துள்ளனர்.