Posted tagged ‘சிறுவர் பாலியல்’

மேலூர் மாணவி பிரேத பரிசோதனை நடத்தப் பட்டு, இறுதி சடங்குகள் மயானத்தில் நடத்தப் பட்டன – நாகூர் ஹனீபா எலிமருந்து கொடுத்து கொலைசெய்த வழக்கு (3)

மார்ச் 8, 2022

மேலூர் மாணவி பிரேத பரிசோதனை நடத்தப் பட்டு, இறுதி சடங்குகள் மயானத்தில் நடத்தப் பட்டனநாகூர் ஹனீபா எலிமருந்து கொடுத்து கொலைசெய்த வழக்கு (3)

பிரேத பரிசோதனை 06-03-2022 சிறுமி இறந்தவுடன் நடத்தப் பட்டதா இல்லையா?: சிறுமி எலிமருந்து சாப்பிட்டு தற்கொலை, தூண்டப்பட்ட தற்கொலை, கொலை என்றெல்லாம் விவாதத்திற்கு உட்பபடும் நிலையில், போக்சோவில் ஹனிபா கைது செய்யப் பட்டிருக்கிறான். முன்னர், மருத்துவர்களின் அறிக்கையில் சிறுமி வேறு எந்த விதமான கூட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என்றும் சிறுமியின் உடலில் காயங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர் என்று செய்தி வெளியிடப் பட்டது. ஆனால், 07-03-2022 அன்று சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில், அந்த கிராமத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன[1]. அப்படியென்றால், பிரேத பரிசோதனை முன்னர் நடக்கவில்லையா என்ற கேள்வியும் எழுகின்றது[2]. 15-02-2022 அன்று போலீஸில் புகார் கொடுத்து, 05-03-2022 அன்று ஹனீபா கைது செய்யப் பட்டவுடன், நிச்சயமாக, போலீஸார் மற்றும் மருத்துவர்கள், சிறுமியின் உடலை பரிசோதனைக்கு (post mortem) அனுப்பியிருக்க வேண்டும், பரிசோதனை நடந்திருக்க வேண்டும். போக்சோ சட்டத்தில் பதிவான வழக்கை, அவ்வாறு சாதாரணமாக முடித்து விட முடியாது.

கைதான 8 பேர், தேடப் படும் இரண்டு பேர்: இந்த சம்பவம் தொடர்பாக கொலை மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகூர்ஹனிபா,

  1. பிரகாஷ், அவரது நண்பர்
  2.  பெருமாள் கிருஷ்ணன், அவரது நண்பர்
  3. சாகுல்ஹமீது மற்றும்
  4. மதினா, நாகூர்ஹனிபாவின் தாயார்
  5. சுல்தான் நாகூர்ஹனிபாவின் தந்தை
  6. அலாவுதீன்,
  7. ராஜாமுகமது, நாகூர்ஹனிபாவின் சகோதரர்
  8. ரம்ஜான்பேகம் ஆகிய 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

வழக்கு பதிவுகள் மாற்றப் படுதல்: ஆரம்பத்தில், ஒரு ‘சிறுமி காணவில்லை’ வழக்கு பதிவு செய்யப்பட்டது, பின்னர் அது 143, 366 (A), 307 IPC, 5 (L), 6 போக்சோ (POCSO) வழக்காக மாற்றப்பட்டது[3]. இருப்பினும், இந்த வழக்கு மீண்டும் 302 IPC ஆக மாற்றப்பட்டது, அவளுடைய மரணத்தைத் தொடர்ந்து 307 IPC தவிர மற்ற அனைத்து பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[4]. சிறுமி நிச்சயமாக கல்யாணம் செய்து கொள்ளாமல், கற்பழிக்கப் பட்டிருக்கிறாள். தவிர, “கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக,” குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது 20 நாட்களில் பலமுறை நடந்திருக்கலாம், அதில் ஹனீபா மட்டும் ஈடுபட்டிருப்பதே குற்றம் தான். இவ்வாறு வழக்குப்பதிவுகள் மாற்றம் செய்ய முடியுமா, சட்டப் படி செய்ய முடியுமா என்பதெல்லாம், சாதாரண மக்களுக்கு, செய்தி பட்ப்பவர்களுக்கு தெரியாது, புரியாது. இத்தகைய நிலை ஏன் ஏற்பட்டது, இதன் தாக்கம், முடிவு என்ன? இதனால், என்ன பாதிப்பு ஏற்படும், சிறுமியின் பெற்றோர்களுக்கு என்ன நீதி, நியாயம், பலன்கிடைக்கும் என்று தெரியவில்லை. சட்ட வல்லுனர்கள் தான், இதைப் பற்றி ஆய்ந்து  சொல்ல வேண்டும்.

பாதிக்கப் பட்ட மாணவியின் தாயார் மாவட்ட ஆட்சியாளருக்கு 05-03-2022 அன்று எழுதிய கடிதம்: பழனியப்பன் -சபரி தம்பதியினரின் 17 வயது மகள் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்[5].  சுல்தான் என்பவரின் மகன் நாகூர் ஹனிபா அச்சிறுமியை ஏமாற்றி பல இடங்களுக்குக் கூட்டிச் சென்று உடலுறவு கொண்டுள்ளான்[6]. பிறகு, அவன் தூண்டுதலில் எலிவிசம் சாப்பிட்டதால் இறந்து விட்டாள். சிறுமி தாயார், மாவட்ட ஆட்சியாளர்க்கு 05-03-2022 அன்று எழுதியதாக, ஒரு கடித புகைப்படத்தை வெளியிட்டு, பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா முகநூலில் பதிவு செய்துள்ளார்[7]. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “மேலூர் சிறுமியின் தாயார் தன் மைனர் மகள் காணவில்லை என மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் சார்லசிடம் 15/2/22ல்  புகார் செய்தும் காவல்துறையின் மெத்தனத்தால் இன்று அச்சிறுமி இறந்துள்ளார். இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. செயல்படாத காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் .  இந்த மோசமான செயலை கண்டித்தும், அச்சிறுமிக்கு நியாயம் கேட்டும் போராடும் மக்களுக்கு எதிராக தடியடி நடத்தும் காவல் துறையின் அத்துமீறிய ஒருதலை பட்சமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன்,” என எச்.ராஜா தெரிவித்துள்ளார்[8].

06-03-2022ல் தும்பைப்பட்டியில் சாலை மறியல்: இந்நிலையில் 15 நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்தும் மாணவியை மீட்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை, கூட்டு பாலியல் தொந்தரவில் தங்கள் மகள் இறந்ததாகப் பெற்றோர், உறவினர்கள் புகார் தெரிவித்து உடலை வாங்க மறுத்தனர்[9]. இச்சம்பவத்தில் உண்மையான விசாரணை நடத்த வலியுறுத்தி பாஜக, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தென்னிந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட அமைப்பினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 06-03-2022 அன்று தும்பைப்பட்டியில் சாலை மறியல் செய்தனர்[10]. இந்நிலையில் மாணவியின் உறவினர்கள், பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் மதுரை அரசுமருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறை முன்பு 0703-2022 அன்று காலை திரண்டனர். சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரேதப் பரிசோதனைக்கு பெற்றோர், உறவினர்கள் ஒப்புக் கொண்டனர்.

07-03-2022 அன்று பிரேத பரிசோதனை நடந்தது: மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், மேலூர் ஆர்டிஓ பிர்தெளஸ் பாத்திமா முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடந்தது. இது வீடியோ பதிவும் செய்யப்பட்டது. மாலை 4 மணி அளவில் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேசுவரா சுப்ரமணியன், பாஜக புறநகர் மாவட்டத் தலைவர் சுசீந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ஆம்புலன்ஸில் ஏற்றிய மாணவியின் உடலை கோரிப்பாளையம் தேவர் சிலை வழியாகக் கொண்டு செல்ல உறவினர்கள், பாஜகவினர் திட்டமிட்டனர். ஆனால் தேவர் சிலை முன்பு திடீர் சாலை மறியல் செய்யலாம் எனக் கருதி போலீஸார் மறுத்தனர். வைகை ஆறு வடகரை சாலை, ஆவின் சந்திப்பு வழியாக தும்பைப்பட்டிக்கு கொண்டு செல்ல அனுமதித்தனர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பனகல் சாலையில் மறியல் செய்தனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது[11]. இருப்பினும், சிறிது நேரத்துக்குப் பின்பு போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலமாக வைகை வடகரை சாலை வழியாக மாணவியின் உடல் தும்பைப்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது, அடக்கம் செய்யப்பட்டது[12]

©  வேதபிரகாஷ்

08-03-2022


[1] தமிழ்.ஏபிபி.லைவ், உடற்கூராய்வு செய்யப்படும் மேலூர் சிறுமியின் உடல்சொந்த கிராமத்தில் அனைத்து கடைகளும் அடைப்பு, By: அருண் சின்னதுரை | Updated : 07 Mar 2022 04:10 PM (IST)

[2] https://tamil.abplive.com/news/madurai/madurai-the-body-of-a-melur-girl-who-will-be-autopsied-all-shops-in-her-own-village-will-be-closed-42922

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மதுரை சிறுமி மரணம்; 8 பேர் கைது: நடந்தது என்ன? போலீஸ் விளக்கம், Written by WebDesk, March 7, 2022 6:55:13 pm.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/police-explanation-on-madurai-minor-girl-death-case-421647/

[5] தமிழ்.ஏசியா.நெட், போலீஸ் மெத்தன போக்கால் பறிபோன உயிர்.. மேலூர் சிறுமி தாயாரின் பரபரப்பு புகார் கடிதத்தை வெளியிட்ட எச்.ராஜா.!, vinoth kumar, Tamil Nadu,

[6] First Published Mar 7, 2022, 6:53 AM IST.

https://tamil.asianetnews.com/politics/h-raja-who-published-the-sensational-complaint-letter-of-the-melur-girl-mother-r8cp6n

[7] மேலூர் மாணவி தாயாரின் புகார் கடிதம் வெளியிட்டு போலீசை சாடும் எச்.ராஜா,  By KATHIRAVAN T R Sun, 6 Mar 20226:13:40 PM.

[8] https://www.toptamilnews.com/thamizhagam/H-Raja-slams-police-for-releasing-letter-of-complaint-from/cid6673172.htm

[9] தமிழ்.இந்து, கடத்தி செல்லப்பட்டு இறந்த மேலூர் மாணவி உடல் பிரேத பரிசோதனை: இறுதி ஊர்வலம் தொடர்பாக பாஜகவினர் சாலை மறியல், செய்திப்பிரிவு, Published : 08 Mar 2022 07:54 AM; Last Updated : 08 Mar 2022 07:54 AM.

[10] https://www.hindutamil.in/news/tamilnadu/775067-melur-student.html

[11] தினதந்தி, மேலூர் சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு, பதிவு: மார்ச் 08,  2022 02:47 AM.

[12] https://www.dailythanthi.com/News/Districts/2022/03/08024752/Road-block.vpf

செக்யூலரிஸ உடலுறவா, கற்பழிப்பா, எந்த வகையில் ஜைனுல் ஆபிதீன் லீலைகள் இந்திய சட்டங்களில் வரும்-வராது, அல்லது ஷரீயத்தில் தப்பி விடுமா? [1]

மே 29, 2018

செக்யூலரிஸ உடலுறவா, கற்பழிப்பா, எந்த வகையில் ஜைனுல் ஆபிதீன் லீலைகள் இந்திய சட்டங்களில் வரும்-வராது, அல்லது ஷரீயத்தில் தப்பி விடுமா? [1]

p. Jainul Abeedeen involved in sexploitation-The Hindu, Tamil

ஒரு துலுக்க சாமியார், பெண்ணுடன் உடலுறவு கொண்டு, அதனை வர்ணித்துப் பேசலாமா?: சென்ற வருடம், 2017ல், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவராக இருந்தவர் பி.ஜெய்னுல் ஆபிதீன், ஒரு பெண்ணுடன், இருவரும் எவ்வாறு இன்பம் துய்த்தனர் என்பதான உரையாடல் கொண்ட ஆடியோ புழக்கத்தில் இருந்தது. “துலுக்கர் விவகாரம், நமக்கேன்” என்று யாருக் கண்டுகொள்ளவில்லை. நித்தியானந்தா விசயத்தில் சன்-டிவியும், லெனின் குருப்பும், ஹன்ஸ்ராஜும், நக்கீரனும் குதித்தது போல, குதிக்கவில்லை. ஏதோ இணைதள தமாஷாக்களில் அதுவும் ஒன்று என்பது போல கேட்டு, மகிழ்ந்து மறந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால், மே 12ம் தேதி 2018, அன்று இவ்வியக்கத்தினர், கூடினர், பிஜே தான் அந்த ஆடியோவில் பேசியது, இது தவிர, “இதேபோல் 13 பெண்களிடம் பி.ஜெ ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன,” என்று இப்ராஹிம் சொன்னதாக, இப்பொழுது செய்திகள் வெளிவந்துள்ளது, திகைப்பாக இருக்கிறது. ஒரு மதகுரு, சாமியார், ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டார், அதனை வர்ணித்து மகிழ்கிறார் என்றால், ஏதோ சாதாரண விவகாரமாகக் கொள்வது மேலும் வியப்பாக இருக்கிறது. ஆசிபா விசயத்தில் எகிறி குதித்த “செக்யூலரிஸ்டுகளில்” ஒருவன் அல்லது ஒருத்தி கூட வாயைத் திறக்கவில்லை. ஒருவேளை, இதெல்லாம் “ஒப்புக் கொள்ளப்பட்ட உடலுறவு” என்ரு உச்சநீதி மண்ர தீர்ப்பு என்ரு சொல்லி, கோக்கோகக் கதையாக முடித்து விடுவார்களா?

p. Jainul Abeedeen involved in sexploitation

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் எடுத்த முடிவு[1]:. இவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. ஜேபி பாலியல் புகார் தொடர்பாக அவர் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் 2017ல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் கடந்த மே 12-ம் தேதி நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்ப தாவது: “பி.ஜெய்னுல் ஆபிதீன் மீது கூறப்பட்ட புகார் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உயர்நிலைக் குழு கூட்டத்தில் விசாரிக்கப்பட்டது. இதில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுகிறார். இனிவரும் காலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் எந்த பொறுப்புக்கும் வர முடியாதபடி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதத்துக்கு பிறகு நடக்கவுள்ள மாநில பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து முழு விளக்கம் அளிக்கப்படும்”, இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது[2]. இதுகுறித்து தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சிலர் கூறும்போது[3], “ஜமாஅத் என்பது கட்டுப்பாடுமிக்க ஒரு அமைப்பு. எந்த ஒரு தவறுக்கும் இதில் இடம் இல்லை. அதனால்தான் ஜெய்னுல் ஆபிதீன் மீதான புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் 21 பேர் கடந்த 12-ம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, ஜெய்னுல் ஆபிதீன் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தோம். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட அறிக்கையில் 21 பேரும் கையெழுத்திட்டு இருக்கிறோம். இந்த முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றனர்[4].

TNTK letter dated 12-05-2018
விகடன்என்ன நடந்தது என விசாரித்தோம்:  ‘தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் தலைவராக இருந்த பி.ஜெய்னுல் ஆபிதீன் என்கிற பி.ஜெ கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கப்பட்டுவிட்டார்[5]. அவர்மீது எழுந்த புகார் நிரூபணமானதால், கட்சியின் உயர்மட்டக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது’ என்று அந்த அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது[6]. இந்த அமைப்பின் ஆணிவேராக இருந்த பி.ஜெய்னுல் ஆபிதீன்மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு, ஒட்டுமொத்த அமைப்பையே அசைத்துள்ளது.  “கடந்த ஆண்டு பி.ஜெ ஒரு பெண்ணுடன் ஆபாசமாகப் பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அமைப்பு அதுகுறித்து விசாரித்தது. ஆனால், அந்த ஆடியோவில் பி.ஜெ-தான் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லாததால், அவர் தலை தப்பியது. ஆனால், இதே பெண் விவகாரத்தில் அப்போலோ ஹனிபா என்பவர் பி.ஜெ-வுடன் செட்டில்மென்ட் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக அடுத்த ஆடியோ ஒன்று வெளியாக… மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது. ஆனால், ‘ஆடியோவில் இருப்பது பி.ஜெ குரலே இல்லை. அது மிமிக்ரி செய்யப்பட்டது’ என்று விளக்கம் சொன்னார்கள். கூடவே, மிமிக்ரி செய்யப்பட்ட சாம்பிள் ஆடியோ ஒன்றையும் அந்த அமைப்பு வெளியிட்டது.

p. Jainul Abeedeen involved in sexploitation.Vikatan 19-05-2018
அல்தாஃபிக்கு அடுத்து, ஜைனுல் ஆபிதீனின் மீது பாலியல் புகார்: தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பை கட்டமைத்ததே பி.ஜெ-தான். இஸ்லாமிய மக்களிடையே அவருக்கென்று தனி செல்வாக்கு உண்டு. கடந்த ஆண்டு இந்த அமைப்பின் தலைவராக இருந்த அல்தாஃபிமீது ஒரு பாலியல் குற்றச்சாட்டு கிளம்பவே, அவரை அமைப்பிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் பி.ஜெ-வை தலைவராக நியமித்தார்கள். இந்நிலையில், சில நாள்களுக்குமுன் பி.ஜே மற்றொரு பெண்ணுடன் ஆபாசமாகப் பேசியதாக ஆடியோ டீஸர் ஒன்றைச் சிலர் வெளியிட்டு கிலி ஏற்படுத்தினார்கள். அடுத்த சில தினங்களில் டீஸரின் தொடர்ச்சியாக… 10 நிமிடங்கள் ஓடக்கூடிய முழு ஆடியோ ஒன்று வெளியானது. இதனால் பிரச்னை பூதாகரமானது. ஆபாச ஆடியோ குறித்து பி.ஜெ-விடம் அமைப்பின் உயர்நிலைக் குழு விசாரணை நடத்தியபோது, ‘பேசியது நான்தான்’ என ஒப்புக்கொண்டுள்ளார் அவர். அதன்பிறகே அவரை அமைப்பிலிருந்து நீக்கியுள்ளார்கள்” என்கிறார்கள்.

Jainul Andeen removed-VP
தவ்ஹித் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்பட்ட வேலூர் இப்ராஹிம் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வந்தது: “சிறையில் இருந்து வெளிவந்துள்ள பாசித் என்பவர்தான் இந்த ஆடியோவை முதலில் வெளியிட்டுள்ளார்,” என்று செய்தி குறிப்பிட்டாலும், ஏன் சிறைக்கு சென்றார், செய்த குற்றம் என்ன, எப்படி வெளிவந்தார், போன்ற விவரங்கள் கொடுக்கப்படவில்லை. அதன்பிறகு இலங்கையில் உள்ள அமீர் சயீத் என்பவர் மூலம் இந்த ஆடியோ வெளியாகிவருகிறது. அதாவது, இந்திய சைபர் சட்டத்ட்தில் அகப்படாமல் இருக்க அவ்வாறு செய்தனர் போலும். ‘‘பி.ஜெ-வுக்கு நெருக்கமான ஒருவர் மூலமே இந்த ஆடியோக்கள் மொத்தமாகக் கைப்பற்றப்பட்டுள்ளன’’ என்று ‘ஷாக்’ கொடுக்கிறார்கள் சிலர். இவ்விஷயத்தில், முதல் ஆடியோ வெளியானது முதல் தொடர்ந்து பி.ஜெ-மீது கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறி வருபவர் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம். இவர் ஏற்கெனவே தவ்ஹித் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்.

இதேபோல் 13 பெண்களிடம் பி.ஜெ ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. அவற்றைப் போகப்போக வெளியிடுவோம்: இப்ராஹிம் நம்மிடம் “பி.ஜெ தனது நா வன்மையால் இத்தனை ஆண்டுகள் அந்த அமைப்பில் இருந்தவர்களை முட்டாளாக்கி வந்துள்ளார். இப்போது வெளியான ஆடியோ மட்டுமல்லஇதேபோல் 13 பெண்களிடம் பி.ஜெ ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. அவற்றைப் போகப்போக வெளியிடுவோம். இதற்குமுன் வெளியான ஆடியோவில் பேசியதும் இவர்தான் என்று நான் தொடர்ந்து சொல்லிவந்தேன். ஆனால், அந்த அமைப்பின் நிர்வாகத்தில் இருப்பவர்கள் இதை அமுக்கிவிட்டார்கள். அதன்பிறகுதான் இந்தப் புதிய ஆடியோ வெளியாகியுள்ளது. குடும்பப் பிரச்னை என்று வரும் பெண்கள், மார்க்கக் கூட்டத்துக்கு வரும் பெண்கள் என பலரிடமும் பி.ஜெ தனது கைவரிசையைக் காட்டியுள்ளார். அது அங்கிருக்கும் பலருக்கும் தெரியும். இப்போது பி.ஜெ நீக்கப்பட்டதும்கூட ஒரு கண்துடைப்புதான். அவருடைய ஆளுமை இன்னும் அந்த அமைப்பில் உள்ளது. பல கோடி ரூபாய்ப் பணத்தை வெளிநாட்டிலிருந்து பெற்று அதை சில தவறான காரியங்களுக்கு பி.ஜெ பயன்படுத்தி வருகிறார். அந்த உண்மையை தக்க ஆதாரங்களோடு நாங்கள் நிரூபிக்க உள்ளோம். அல்தாஃபி மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது, அதைத் தனக்குச் சாதகமாக்கி தலைவர் பதவியை மீண்டும் கைப்பற்றியவர், அதே பாலியல் குற்றச்சாட்டால் இப்போது அசிங்கப்பட்டு நிற்கிறார். அவரைக் காவல்துறை கைதுசெய்து முறையாக விசாரிக்க வேண்டும்,’’ என்றார்.

© வேதபிரகாஷ்

29-05-2018

JP playing dual role - Maulvi and politician

[1] தி.இந்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் நீக்கம்: உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு, Published : 15 May 2018 09:57 IST; Updated : 15 May 2018 09:57 IST.

[2] http://tamil.thehindu.com/tamilnadu/article23889521.ece

[3] மின்முரசு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் நீக்கம்: உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு, May 15, 2018.

[4]http://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/279179/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D/

[5] விகடன், ஆபாச ஆடியோசிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்! , அ.சையது அபுதாஹிர், Posted Date : 06:00 (19/05/2018).

[6] https://www.vikatan.com/juniorvikatan/2018-may-23/exposure/141064-jainulabdeen-sex-audio-issue.html

 

தந்தை மகளைக் கற்பழித்ததை தாய் கண்ணால் பார்த்தது, ஆனால் தந்தை மறுத்தது, 2013ல் நடந்த குற்றத்திற்கு 2017ல் தண்டனை உறுதியானது!

பிப்ரவரி 7, 2017

தந்தை மகளைக் கற்பழித்ததை தாய் கண்ணால் பார்த்தது, ஆனால் தந்தை மறுத்தது,  2013ல் நடந்த குற்றத்திற்கு 2017ல் தண்டனை உறுதியானது!

r-hakkim-rape-coimbatore-representative

தந்தை மகளைக் கற்பழித்ததை தாய் கண்ணால் பார்த்தது: மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தந்தைக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆர். ஹக்கிம் (35). தனது 12 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். நவம்பர் 2013ல், சுந்தரபுரம் அருகில் குருச்சி பிரிவு பகுதியில் வாழ்ந்து வந்த இவர் தன்னுடைய வீட்டில் மகளை பலாதகாரம் செய்தார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அருகிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்கள். இவன் மீன்களையும் விற்றும், கழிவுப்பொருட்கள் (ஸ்கார்ப்) வியாபாரமும் செய்து வந்தான். நவம்பர் 9, 2013 அன்று ஹகிம் மதியம் சாப்பிட்டு விட்டு தூங்கிக் கொண்டிருந்தான்.ஐரு பெண்களும் தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால், மனைவி முன்புறம் பூட்டி விட்டு, இரும்பு ஸ்கிராப்பை பிரித்துக் கொண்டிருந்தாள். ஒரு மணி நேரம் கழித்து, அவள் உள்ளே சென்றபோது, ஹகிம் தன் மூத்த பெண்ணைக் கற்பழித்துக் கொண்டிருந்தான்[1]. திடுக்கிட்ட அவள், தன் பெண்ணை கண்டபடி திட்டினாள், அப்பன் அவ்வாறு செயதால் கத்தி சொல்லக்கூடாதா என்று கடிந்து கொண்டாள். அதற்கு அவள் கடந்த நவம்பர் 5, 2013 அன்று கூட தன்னை கற்பழித்ததாக தெர்வித்தாள். இதனால், அதிர்ந்து போன அவள், தன் கணவனை கண்டபடி திட்டினாள். ஆனால், அவனோ இவ்விசயத்தை வெளியே சொன்னால், அவர்களை விட்டு பிரிந்து விடுவேன் என்று மிரட்டினாள். மகளோ மிரண்டு போயிருந்தாள்[2].

hakim-raped-her-daughter-jailed

ஹக்கிம் கைதாகி, சிறையிலடைக்கப் பட்டு, பெயிலில் வெளிவந்தது: ஹக்கிம் மனைவி முதலில், முஸ்லிம்களின் வழக்கம் படி ஜமாத்திடம் முறையிட்டாள். அவர்களின் போக்கு சாதகமாக இல்லாததால், பிறகு பொதனூர் போலீஸ் ஷ்டேசனில் புகார் கொடுத்தாள். இதனால் ஐந்து நாட்கள் தாமதம் ஆகியது. போலீஸார் குழந்தைகளை பாலியல் தாக்குதலிருந்து காப்பாற்றும் சட்டத்தின் / குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் தடுப்பு சட்டத்தின்கீழ் பிரிவுகள் 5 (n) மற்றும் 6ன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்[3]. பிறகு ராமநாதபுரம் (கிழக்கு) போலீஸ் ஷ்டேசனுக்கு மாற்றப்பட்டது. போலீஸார் ஹகீமை கைது செய்து, கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைத்தனர். அவனும், அவளது பெண்ணும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப் பட்டனர். ஆனால், இச்சோதனையும் ஐந்து நாட்கள் கழித்து தான் நடந்தது என்று குறிப்பிடத் தக்கது. அதாவது ஐந்து நாட்களில் மருத்துவ சோதனைக்கான ஆதாரங்கள் கிடைக்காமல் செய்திருக்கலாம். நன்றாக துடைத்து சுத்தம் செய்தாலே, ஆதாரங்கள் மறைந்து விடும். இவையெல்லாம் இப்படியிருந்தாகும், சில நாட்களில் ஹக்கிம் பெயிலில் வெளியே வந்து விட்டான்[4].

r-hakkim-rape-coimbatore-indian-expressமகளிர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டதுமேல் முறையீடு செய்தது: இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது[5].  தாய் தன் கண்ணால் பார்த்ததை வெளிப்படையாக கூறினாள். பாதிக்கப்பட்ட பெண்ணும், தன் தந்தை செய்ததை விளக்கினாள், ஒப்புக் கொண்டாள். ஆனால், குற்றஞ்சாட்டப் பட்ட தந்தை மறுத்தான். அவனது, வழக்கறிஞரும் அவ்வாறே வாதிட்டார். ஒரு பெண் பாலியல் குற்றத்தில் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப் படுகிறாள், கேள்விகளுக்கு உட்படுகிறாள், அவற்றிற்கெல்லாம் மறுபடி-மறுபடி பதில் சொல்ல வேண்டி இருக்கிறது போன்றவற்றைக் கவனிக்கலாம். இதனால், உடலாலும், மனதாலும், எந்த அளவுக்கு பாதிக்கப் படுகிறால் என்பதையும் கவனிக்கலாம். இங்கு கற்பழித்தது தந்தையாக இருப்பதால், அத்தகைய மனவுலைச்சல் அளவுக்கு அதிகமாகிறது. வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 4ம் தேதி 2016 தீர்ப்பளித்தது[6]. தீர்ப்பில், ஹக்கிமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது[7]. இந்த தண்டனையை எதிர்த்து ஹகிம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு செய்தான்.

r-hakkim-rape-coimbatore-dinamani2013ல் நடந்த குற்றத்திற்கு 2017ல் தண்டனை உறுதியானது: மனு உயர் நீதிமன்றம் முன்பு வந்தபோது, ஹக்கிமின் வக்கீல்லைந்து நாட்கள் கழித்துதான் புகார் கொடுத்தார், சோதனையில், அப்பெண்ணின் உறுப்பில், ஹக்கிமின் விந்து எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்றெல்லாம் வாதாடினார்[8]. ஆனால், தாய் என்ற முறையில் அவள் தனது குடும்ப மானம் காக்கப்பட வேண்டும், பெண்ணின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்ற நிலையில் காலந்தாழ்த்திருக்கலாம். மேலும், அவள் சிறுமியாக இருந்திருடந்ததால், தந்தை செய்த குற்றத்தைக் கூட அறியாமல் இருந்திருக்கலாம். ஐந்து நாட்கள் சோதனை நடத்தியதால், அவளது பெண்ணுறுப்பு கழுவப்பட்டிருக்கலாம். அதனால், விந்து இல்லாமல் துடைக்கப்பட்டிருக்கலாம். மேலும் பெண் அவற்றையெல்லாம் கூறவில்லை, தன்னுடைய உறுப்பில் அவன் தனது உறுப்பை ஆழப்பதித்தான் என்று தான் சொன்னாள்[9]. ஆகவே, இதனால் குற்றம் புரிந்ததை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. ஹகிம் பாலியல் தொந்தரவு செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது[10].  மருத்துவ ஆவணங்கள் அடிப்படையில்தான் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, மகளிர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டது. “மனிதனாக காணப்பட்டாலும், தன்னுடைய மகளையே கற்பழித்ததால், தன்னுடைய மிருகக் குணத்தை வெளிப்படுத்தியுள்ளான்[11]. இத்தகைய குடும்பக் குற்றங்களை பொறுத்துக் கொள்ள முடியாது[12]. அதனால் கொடுக்கப்பட்டுள்ள ஆயுள்தண்டனை சரியானதே,” என்று நீதிபதிகள் எஸ்.நாகமுத்து மற்றும் என். ஆதிநாதன் அடங்கிய பெஞ்சு தீர்ப்பளித்தது[13]. அவன் ஜனவரியில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது[14].

© வேதபிரகாஷ்

07-02-2017

r-hakkim-rape-coimbatore

[1] A 36-year-old man was on Saturday sentenced to life imprisonment for raping his 12-year-old daughter twice at his residence at Kurichi Pirivu near Sundarapuram here in November 2013. Pronouncing the judgement, the district Mahila court has also fined him 5,000. The convict, identified as R Hakkim, was into fish selling and scrap business. He resided at a rental house at Kurichi Pirivu along with his wife and two daughters aged 12 and 11 years. His wife used to help him with scrap business, while daughters were students of a private school in the locality.

The Times of India, Man gets life imprisonment for raping daughter, TNN | Jun 5, 2016, 07.06 AM IST.

[2] On November 9, 2013, his two daughters went to sleep after lunch. His wife was outside the house, after locking the front door of the house, segregating iron scrap. Hakkim was sleeping on the floor. When she went inside the house about an hour later, she found her husband raping her elder daughter. The mother chided the girl and rebuked her for not raising any alarm when her father tried to rape her. The girl revealed that her father had raped her on November 5, 2013, when she was alone at the house. Hakkim had threatened to desert her and her mother, if she were to reveal the incident to anyone. “

http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Man-gets-life-imprisonment-for-raping-daughter/articleshow/52597449.cms

[3] Her mother first approached a Jamath and later lodged a complaint with Podanur police, who registered a case against Hakkim under Section 5 (n) (relative of a child through blood committing penetrative sexual assault) and 6 (punishment for penetrative sexual assault) of the Protection of Children from Sexual Offences (POCSO) Act.

[4] The case was later transferred to Ramanathapuram (east) all-woman police, who arrested Hakkim and lodged him in Coimbatore central prison. Hakkim, however, came out on bail.

[5] தினகரன், மகளுக்கு பாலியல் தொந்தரவு, தந்தைக்கு ஆயுள் உறுதி : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு, 2017-02-05@ 00:38:04.

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=277516

[7] நியூஸ்.பாஸ், மகளுக்கு பாலியல் தொந்தரவு, தந்தைக்கு ஆயுள் உறுதி : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு, 2017-02-05@ 00:38:04.

[8] Though his counsel totally denied the charge, he later confined his argument to contend there was an unexplained delay of five days to lodge the complaint. Hence, the evidence of the mother and the victim should be doubted………………. Counsel then argued that the medical evidence did not corroborate the evidence of the complainants, as there was no presence of sperm in the vagina.

Indian Express, Life imprisonment to Coimbatore man for raping daughter upheld by Madras HC, By Siva Sekaran, Express News Service, Published: 05th February 2017 05:10 AM, Last Updated: 05th February 2017 05:10 AM

[9] Turning this down, the bench pointed out that the victim girl did not say that there was ejaculation of semen. She had only stated there was penetration, the bench noted. Therefore, there would have been no chance for any semen being present in the vaginal smear taken from the girl. Assuming that there was ejaculation, since the victim was examined after about five days,  due to passing of time or washing, the semen would have been washed off, the bench pointed out, refuting the arguments presented by the counsel for defence.

[10] http://newsboss.in/ly/nXPbB1/-

[11] தினமணி, மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை: ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவு, பிப்ரவரி.5, 2017. 02.37.

[12]http://www.dinamani.com/tamilnadu/2017/feb/05/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2644002.html

[13] The life term awarded by a lower court to a 38-year-old man, who sexually abused his own minor daughter, has been upheld by a division bench of the Madras High Court. “Though he is a man by appearance, by his behaviour towards his own daughter, he has exhibited animal instinct. This kind of domestic violence on his own daughter cannot be tolerated, a bench of Justices S Nagamuthu and N Authinathan said while dismissing a criminal appeal from Hakkim, a resident of Coimbatore district, on January 24, 2017.

Indian Express, Life imprisonment to Coimbatore man for raping daughter upheld by Madras HC, By Siva Sekaran, Express News Service, Published: 05th February 2017 05:10 AM, Last Updated: 05th February 2017 05:10 AM

[14] http://www.newindianexpress.com/cities/chennai/2017/feb/05/life-imprisonment-to-coimbatore-man-for-raping-daughter-upheld-by-madras-hc-1567153.html

முஸ்லிம் பிடோபைல்கள், சிறுவர்-சிறுமியர் கற்ப்பழிப்பாளர் பற்றி வெளிவந்துள்ள விவரங்கள்!

பிப்ரவரி 4, 2016

முஸ்லிம் பிடோபைல்கள், சிறுவர்-சிறுமியர் கற்ப்பழிப்பாளர் பற்றி வெளிவந்துள்ள விவரங்கள்!

What VP Rajeena wrote in the facebook - attacked

ரெஜினா மதரஸாவில் நடந்த அனுபவத்தை வெளியிட்டது: . பி. ரெஜீனா (V. P. Rajeena) என்ற பத்திரிக்கைக்காரர் தனது பேஸ்புக்கில் மதரஸாக்களில் சிறுவர்-சிறுமியர் செக்ஸ்-தொல்லைகளுக்குள்ளாகிறார்கள் என்று 22-11-2015 ஞாயிற்றுக் கிழமை அன்று குறிப்பிட்டார்.

  1. முதல் வகுப்பில், முதல் நாளில் நடந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார். “குண்டான, நடுத்தர வயதான” உஸ்தாத் பையன்களை வரிசையாக தன்னிடம் வரச்சொன்னார். தன்னருகே வந்தபோது, டிரௌசரின் பொத்தான் / ஜிப்பைக் கழற்றி, தகாத முறையில் தொட்டார். இதனை, கடைசி பையன் வரைக்கு செய்தார்.
  2. நான்காம் வகுப்பு படிக்கும் போது, ஒரு உஸ்தாத் இரவு வகுப்புகளில், மாணவிகளுக்கு செக்ஸ்-தொல்லைகள் கொடுத்தார்.
  3. மின்சாரம் இல்லாத வேளைகளில், 60 வயதான உஸ்தாத் ஒருவர் மாணவிகள் உட்கார்ந்திருக்கும் பெஞ்சுகளை நோக்கி வருவார். ஒரு கொம்பை நுழைப்பார். இருமுறை, அவ்வகுப்பில் இருந்த பெரிய மாணவி, இப்படியே தொந்தரவு செய்து கொண்டிருந்தால், தலைமை-உஸ்தாத்திடம் புகார் செய்வேன் என்று எச்சரித்தாள்.

ரெஜினா இவ்வாறு மூன்று உதாரணங்கள் கொடுத்து, சிறுமிகள் மதரஸாக்களில் பாலியல் தொந்தரவுகளுக்கு உட்பட்டதை எடுத்துக் காட்டினார். இதனால், மதரஸாக்களில் மாணவ-மாணவியர் நடத்தப் படும் முறைப் பற்றிய விவாதம் ஆரம்பித்தது[1]. இவர் “மத்தியமம்” என்கின்ற ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மூலம் நடத்தப்படும் நாளிதழின் உதவி ஆசிரியர் ஆவர்[2].

What VP Rajeena wrote in the facebookரெஜினாவின்  மீது தாக்கு, பேஸ்புக் முடக்கம் முதலியன (நவம்பர் 22 முதல் 25 2015 வரை): பேஸ்புக்கில் அவரை இழித்து, பழித்து, அவதூறாக பேசி பலவிதங்களில் எதிர்ப்புகள் பதிவாகின[3]. அவர், அவரது குழந்தை, கணவர் என்று யாரையும் விட்டு வைக்கவில்லை[4]. “முஸ்லிம்-விரோதி, இஸ்லாம்-விரோதி, நாத்திகவாதி, ……..கைக்கூலி”  என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டார். மிரட்டல்களும் இவற்றில் அடங்கும்[5]. எல்லைகளைக் கடந்ததால், அவரது பேஸ்புக் கணக்கே, 25-11-2015 அன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. “இந்நேரத்தில் இவ்விசயங்களை வெளிப்படுத்தும் நோக்கம் என்ன என்று கேட்கிறார்கள். பரூக்கிக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிற்குப் பிறகு, பால்சமத்துவம் (Gender Justice) மற்ற இயக்கத்தினரிடம் (Conservative organizations) கருத்துக்களைக் கேட்டறிந்தேன். அதன் பிறகுதான், நான் இதனை சொல்ல விரும்பினேன். முஸ்லிம் பெண்களுக்கு நீதி பலநிலைகளில் மறுக்கப்படுகிறது, தமது சமூகத்தினுள், தமது பிரச்சினைகளை எழுப்பவே, விவாதிக்கவோ மேடை இல்லை. பெண்கள் பேசுவதற்கே பயப்படுகிறார்கள். என்னைத் தாக்குவதற்குப் பதிலாக, பெண்களுக்கு நீதி கிடைக்க அவர்கள் பாடுபடவேண்டும். அமைதியாக கண்டுகொள்ளாமல் இருப்பதினால், தீர்வு கிடைத்து விடாது”, என்று ரெஜீனா விளக்கிக் கூறினார்[6].

Ali Akbar and V P Rajeena- attacked by the fundamentalistsஅலி அக்பர் என்ற சினிமா டைரக்டர் தானே பலிகடாவாக இருந்ததை ஒப்புக் கொண்டது: மதரஸாக்களில், உஸ்தாத் என்கின்ற ஆசிரியர்கள் எப்படி சிறிவர்-சிறுமியர்களை பாலியில் ரீதியில் தொந்தரவு கொடுத்துள்ளனர், சில்மிஷம் செய்துள்ளனர் மற்றும் வன்புணர்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதனை வி. பி. ரெஜினா என்ற பத்திரிக்கைக்காரர் வெளிப்படுத்திய பிறகு, அலி அக்பர் என்ற கேரளா சினிமா தயாரிப்பாளர் தானும் சிறுவனாக இருக்கும் போது, மதரஸாவில் தன்னுடைய உஸ்தாத்தால் செக்ஸ்-தொல்லைகளுக்குட்பட்டார் என்று வெளிப்படையாக தெரிவித்தார்[7]. அபூபக்கர் முசலியார் என்ற சுன்னி முஸ்லிம் தலைவர், கேரளாவில் காந்தபுரம் என்ற இடத்தில் உள்ளவர், மதஸாக்களில் செக்ஸ்-தொல்லைகள் எல்லாம் ஒன்றும் கிடையாது என்று அறிவித்தார். இதனை மறுத்து, அலி அக்பர் தனக்கு ஏற்பட்ட செக்ஸ் தொல்லைகளை வெளியிட்டுள்ளார்[8].

Akbar Ali attacked for BJP affiliationமதரஸாவில் இருந்த பிடோபைலின் பாலியல் லீலைகள்: 1970களில் வைநாடு மாவட்டத்தில், நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது, தன்னை உஸ்தாத் செக்ஸ்-தொல்லைக் கொடுத்து வன்புணர்ச்சியில் ஈடுபட்டார். உஸ்தாத் மூலம் செக்ஸ்-வக்கிரகக்களை தெரிந்து கொண்ட பையன்கள் மற்றவர்களுடன் அவற்றைச் செய்ய முற்பட்டார்கள். “வுது” [whudu (ablution)] என்ற பெயரில், எப்படி அலம்பி சுத்தப்படுத்திக் கொள்வது என்று சொல்லிக் கொடுத்த வினைகளால் அவை பெருகின. அந்த செக்ஸ்-வக்கிரங்கள் தனது மனத்தை பல வருடங்கள் ஆட்கொண்டிருந்து, வருத்திக் கொண்டிருந்தன. அவற்றிலிருந்து மீள்வதற்கு சில காலம் ஆயிற்று. அதனால், என் குழந்தைகளை மதரஸாவுக்கு அனுப்பக்கூடாது என்று தீர்மானித்தாகக் கூறினார். அம்மதரஸா காந்தபுரம் அபூபக்கர் முசலியாரால் நடத்தப்படும் மதரஸா தான். அந்த உஸ்தாத் பற்றிய விவரங்களையும் கொடுக்கத்தயார் என்று அறிவித்தார். தன்னை மட்டுமல்லாது மற்ற பையன்களையும் அவர் அவ்வாறு செக்ஸில் பயன்படுத்திக் கொண்டார். இவ்விதமான செக்ஸ்-தொல்லைகள், பாலியில் ரீதியில் தொந்தரவுகள்,

Ali Akbar narrating his experience in a Madrassa - pedophileபீதியில், அச்சத்தில் உண்மையை வெளியே சொல்ல பயப்படுகிறார்கள்: காம-சில்மிஷங்கள், மற்றும் வன்புணர்ச்சிகளில் ஈடுபடுவது என்பனவெல்லாம், இப்பொழுதும் மதரஸாக்களில் நடந்து வருகின்றன. மதத்ததலைவர்கள் அவர்களைக் கொல்லவும் செய்வார்கள் என்ற பீதியில் அமைதியாக இருக்கிறார்கள்[9]. ஆனால், அச்சத்தினால், முஸ்லிம்கள் வெளியே சொல்லத் தயங்குகிறார்கள்.  அதிலும், காந்தபுரம் அபூபக்கர் முசலியார் போன்ற அரசியல் செல்வாக்கு, பலம் முதலியவற்றைக் கொண்டவருக்கு எதிராக புகார் கொடுக்க யாருக்கும் துணிவு வராது. பீப்-பசு மாமிசம் பிரச்சினை பற்றி ஏகப்பட்ட கலாட்டாக்கள், ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் என்று நடந்தன. ஆனால், இவற்றைப் பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால், இவரும் பேஸ்புக்கில் பல தொல்லைகளுக்குள்ளானார். அவர் கற்பழித்தார் என்றால், கர்ப்பம் உண்டானதா, குழந்தை பெற்றெடுத்தாயா, என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டன; சரி, 40 வருடங்கள் கழ்த்து, இப்பொழுது ஏன் இதனை எடுத்துக் காட்டுகிறாய்? போன்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன. பொதுவாக இஸ்லாத்தில் விமர்சனம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், முஸ்லிகள் எல்லோருமே பயந்து கிடக்கிறார்கள். பத்வா கொடுப்பார்கள், மிரட்டல்கள் வரும் என்ற பீதியில் உள்ளார்கள். ஏனெனில், கருத்து கூட இஸ்தாத்திற்கு எதிரானது என்று சொல்வதுடன், மிரட்டல்கள், சமூதாயத்திலிருந்து விலக்கி-வைக்கல் போன்ற காரியங்களை செய்து வருகிறார்கள்.

வேதபிரகாஷ்

03-02-12016

[1] http://indianexpress.com/article/india/india-news-india/woman-journalist-targeted-for-fb-post-on-abuse-in-madrasas/

[2] http://www.madhyamam.com/en/

[3] http://www.firstpost.com/living/kerala-journalist-faces-backlash-for-facebook-post-on-sexual-abuse-in-madrassa-2522022.html

[4] http://www.thenewsminute.com/article/some-disgusting-comments-journalist-vp-rajeena-got-post-abuse-madarassa-36350

[5] http://www.thenewsminute.com/article/kerala-woman-journalist-threatened-fb-account-blocked-after-post-child-sexual-abuse

[6]  “One of the other criticisms was on the timing of my revelations. I thought of making this public after I started hearing the opinions of conservative community organisations on the question of gender equality, related to the Feroke college issue. Muslim women here are facing denial of justice on so many levels, but they do not have a platform to raise these issues within the community. I was forced to use social networks because of this very reason. The suppressed anger of so many years might have also come out through the post,” she says. She says that many of those who have targeted her have spoken out against intolerance in other issues. “In this case, their intolerance to my opinion is due to the fact that I am a woman from their community. They are scared of more women speaking out. Instead of targeting me, they should try to ensure that women from the community get justice. Being silent about issues is not the solution,” she says.

http://www.thehindu.com/news/national/kerala/journo-comes-under-online-attack-for-facebook-post/article7917955.ece

[7] http://indianexpress.com/article/india/india-news-india/kerala-filmmaker-ali-akbar-says-he-was-also-abused-at-madrasa/

[8] http://indianexpress.com/article/india/india-news-india/kerala-filmmaker-ali-akbar-says-he-was-also-abused-at-madrasa/

[9] http://zeenews.india.com/news/kerala/i-was-sexually-abused-in-kerala-madrasa-no-one-would-support-me-filmmaker-ali-akbar_1828381.html

மொஹம்மது அக்ரம் கான், என்ற பிடோபைல் ஐதராபாதில் கைது செய்யப்பட்டான்!

திசெம்பர் 18, 2015

மொஹம்மது அக்ரம் கான், என்ற பிடோபைல் ஐதராபாதில் கைது செய்யப்பட்டான்!

Akram Khan pedophile arested in Hyderabadநிர்பயா வழக்கில் குற்றவாளியின் பெயரை மறைப்பது ஏன்?: நிர்பயா வழக்கில், கொடூர கற்பழிப்பில் ஈடுபட்டுள்ளவன், சிறுவன், 18 வயதுக்கு கீழானவன் என்று அவன் விடுவிக்கப்படலாம் என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. சட்டப்படி அவன் குற்றம் புரிந்திருந்தாலும், சிறுவன் என்ற முறையில் தப்பித்து விடுவான் என்ற நிலையுள்ளது. மேலும் குறிப்பாக அவன் முஸ்லிம் என்பது ஊடகங்களிலிருந்து அறவே மறைக்கப்படுகின்றன. சில ஊடகங்கள் மறைமுகமாக, அவன் மதத்திற்குத் திரும்பியுள்ளான், தினமும் நான்கு முறை தொழுகை செய்கிறான், தாடி வளர்த்துள்ளான், ரம்ஜான் மாதத்தில் உபவாசம் இருக்கிறான் என்று விளக்குகின்றன[1]. அதாவது, அவன் ஒரு முஸ்லிம் என்பதை வெளியே சொல்வதை தவிர்த்து வருகின்றன. தி இன்டிபென்டென்ட் போன்ற இங்கிலாந்து நாளிதழ் கூட அவன் ஒரு முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று குறிப்பிடுகிறது வேடிக்கையாக இருக்கிறது[2]. செக்யூலரிஸத்தில் ஊறியுள்ள மற்றவர்களும் இதைப் பற்றி வாய் திறக்கக் காணோம். ஆனால், இப்பொழுது பிடோபைல் விவகாரத்தில், பெயரைக் குறிப்பிட்டு அதிரடியாக செய்திகளை வெளியிட்டாலும், முரண்பாடுகளுடன் உள்ளது வேடிக்கையாக இருக்கிறது.

Mohammed Akram Khan pedophile arrested in Hyderabad - arguing.மொஹம்மது அக்ரம் கான் மனைவியுடன் சண்டை போட்டு வந்தான்: இந்ந்திலையில், ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுத்திய ஒருவனைப் பற்றிய செய்தி அது கொண்டிருக்கிறது. ஹைதராபாதில், சுன்னே கி பட்டி, ஜஹானுமா ஏரியாவில், மொஹம்மது அக்ரம் கான் (46) தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தான். ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டிருந்ததால் கணிசமாக சம்பாதித்து வந்தான். மேலும், தனது வீட்டிலேயே, நான்கு குடும்பங்களுக்கு வாடைகைக்கும் விட்டிருந்தான். இது வரை, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இவனுக்கும், இவனது மனைவிக்கும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. இதனால், அவன் தன்னை அடிப்பதாக அவன் மீது புகார் கொடுத்து வழக்கும் [registered 498 a (domestic violence) IPC case against him] பதிவாகியுள்ளது. இதனால், அபவனுடன் சேர்ந்து வாழாமல், அருகிலேயே வேறு வீட்டில் வசிந்து வந்தாள்[3].

Mohammed Akram Khan pedophile arrested in Hyderabadசிசிடிவி வைத்து கண்காணித்த மனைவி: மேலும், அவனுக்கு பெண்களிடம் தொடர்பு இருந்ததாக கணவனின் நடத்தையில் சந்தேகம் பட்டு, அவனுக்குத் தெரியாமல், மனைவி வீட்டில் சிசிடிவி வைத்திருந்தாள்[4]. ஒரு நான்கு வயது பெண்ணை பாலியல் ரீதியில் தாக்கும் போது, அது அவனையும் அறியாமல் பதிவாகியது. ஆறு வயது என்று சில ஊடகங்கள் கூறுகின்றன[5]. அதனைப் பார்க்க முயன்ற போது, தன்னால் முடியாதலால், ஒரு நாள் டெக்னிஸியனைக் கூப்பிட்டு, பதிவாகியுள்ளவற்றைக் காண்பிக்கச் சொன்னபோது, அந்த விவகாரம் தெரிய வந்தது. அச்சிறுமியை கூப்பிடுவது, பேசுவது, சாக்கிலெட் கொடுப்பது, பிறகு தகாத முறையில் செக்ஸில் ஈடுபடுவது என்று எல்லாம் தெரிந்தது[6]. இதையெல்லாம் பார்த்துத் திகைத்து விட்டாள். இருப்பினும், முதலில் இதை மற்றவர்களிடம் சொல்ல தயங்கினாள்[7]. இதனால், வெளியே சொல்ல மறுத்தாள் என்றும் மற்ற ஊடகங்கள் கூறுகின்றன. மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகப் பட்டதற்கு கொதித்த அப்பெண், எப்படி ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியதைப் பார்த்த பிறகும், மறைக்கத் துணிந்தாள் என்பதும் திகைப்பாக இருக்கிறது.

வீடியோ பற்றி வெளியே அறிவித்தது மனைவியா, நண்பனா, விடியோ டெக்னிஸியனா?: போலீஸாரிடம் வீடியோ பற்றி தெரிவிப்பது பற்றி இருவிதமாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோவை அவனது நண்பர் நகல் எடுத்ததாகத் தெரிகிறது. இதை அவர் போலீஸீடம் ஒப்படைத்ததால் கைது செய்யப்பட்டதாக, முதலில் செய்தி வந்தது. இறகு, அந்த வீடியோ பதியைப் பார்த்த மனைவியால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டான் என்றும் செய்தி உள்ளது[8]. ஹைதராபாதில் போலீஸாரார் குற்றவாளிகளைக் கண்காணிப்பதற்காக பல இடங்களில் சிசிடிவிகளைப் பொறுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது, சிசிடிவி டெக்னிஸியன்களுக்கும், குற்றங்கள் எப்படி நடக்கின்றன, அவ்வாறு நடந்தால், எப்படி அறிவது போன்றவற்றைப் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியபோது, ஒமர் என்ற   சிசிடிவி டெக்னிஸியன் இதைப் பற்றி கூறினான். குறிப்பிட்ட பெண்ணுக்கு உதவும் போது, கண்ட காட்சியை விவரித்தான்[9].

வாதம் புரிந்து கைதான மொஹம்மது அக்ரம் கான்: மேலும் கடந்த ஒரு மாத காலமாக வீட்டுக்கு வராமல், வேறெங்கேயோ தங்கியிருந்தான். போலீஸார் அவனை பிடித்து விசாரித்தபோது, தான் ஒரு பிடோபைல் என்பதனை ஒப்புக்கொண்டான். ஆனால், முதலில் தன் மீது எந்த குற்றமும் இல்லை, அந்த சிறுமிதான், மிகவும் அருகில் வந்தாள்[10], அதை கேட்டாள் என்றெல்லாம் வாதம் புரிந்தான். விடியோவில் இவன் வாதிப்பது வேடிக்கையாக இருந்தது. ஒருவேளை, நிர்பயா குற்றவாளியான அவனைப் போலவே தான் ஒரு முஸ்லிம் என்ற ரீதியில் இவன் அவ்வாறு வாதித்தானா என்ற எண்ணம் அதனால் எழுகின்றது. ஆனால், வீடியோ பதிவில் அவனது செயல் அப்பட்டமாகத் தெரிந்ததால், போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர்[11]. ஹைதராபாதில், சுன்னே கி பட்டி, ஜஹானுமா ஏரியாவில், இவன் அவ்வாறு ஈடுபட்டபோது, சிசிடிவி மூலமாக பார்த்தபோது பிடிபட்டான். இதனால், இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 377 (unnatural offence), 363  (punishment for kidnapping), 366, 419, [Section 377, Section 363, Section 366, Section 419 of IPC] மற்றும்நிர்பயா சட்டம் பிரிவு 534 (A) (1) (i)  [534 (A) (1) (i) of Nirbhaya Act], மற்றும் பிரிவு 6 பொகோசோ சட்டம் [Section 6 of POCSO (Protection of Children from Sexual Offenses) Act] முதலிவற்றின் கீழ் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டான்[12].

© வேதபிரகாஷ்

18-12-2015

[1] According to the report, counselors and officers at the facility say that the man has reformed and is a model inmate. He has turned to religion, offering namaz 5 times a day, growing a beard as well as keeping the fast during the period of Ramzan.

http://www.dnaindia.com/india/report-nirbhaya-case-religious-juvenile-unwilling-to-leave-reform-home-2103589

[2] The juvenile, who belongs to a Muslim family that lives near the town of Islam Nagar,…………….

http://www.independent.co.uk/news/world/asia/juvenile-in-delhi-gang-rape-and-murder-case-pleads-not-guilty-to-charges-8515369.html

[3]  Times of India, Businessman subjects minor girl to unnatural sexual abuse, Srinath Vudali,TNN | Dec 17, 2015, 11.18 PM IST.

[4] http://www.ndtv.com/hyderabad-news/man-caught-on-cctv-abusing-minor-girl-in-hyderabad-1256320

[5] http://www.abplive.in/crime/46-year-old-man-caught-on-cctv-abusing-minor-girl-arrested-261760

[6] To the shock of the technician, Akram has been abusing the four year old through unnatural sex just beyond anyone’s imagination. He has been luring the victim by giving her chocolate. Surprisingly, the wife also kept quite by not alert the police,” Deputy Commissioner of police (South Zone) V Satyanarayana told TOI. The victim is a neighbour to the accused and he is also accused of being in touch with other woman.

http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Businessman-subjects-minor-girl-to-unnatural-sexual-abuse/articleshow/50224559.cms

[7] http://www.sakshipost.com/index.php/news/politics/69910-man-caught.html?psource=Feature

[8] http://www.abplive.in/crime/46-year-old-man-caught-on-cctv-abusing-minor-girl-arrested-261760

[9] Later, the two watched the footage and a shocked wife chose to not report about it. However, the incident came into light when the police in the southern zone as part of community policing, set up CCTV at various places and conducted an an awareness programme for CCTV technicians. During the awareness program, Omar narrated about Akram’s incident

http://www.sakshipost.com/index.php/news/politics/69910-man-caught.html?psource=Feature

[10] http://www.newkerala.com/news/2015/fullnews-163740.html

[11] http://www.ibnlive.com/news/india/hyderabad-man-accused-of-sexually-assaulting-four-year-old-girl-blames-the-child-for-the-crime-1178612.html?utm_source=IBNLive_Article_From_This_Section_Widget&utm_medium=clicks&utm_campaign=ibnlive_article_page

[12] http://www.thehansindia.com/posts/index/2015-12-18/Wife-catches-hubby-raping-minor-193868

சூளைமேடு முஸ்லிம் பிடோபைலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – செய்தி சுருக்கமாகத்தான் வெளிவந்துள்ளது (1)

ஒக்ரோபர் 11, 2015

சூளைமேடு முஸ்லிம் பிடோபைலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – செய்தி சுருக்கமாகத்தான் வெளிவந்துள்ளது (1)

வில் ஹியூம் சூளைமேட்டில் பிடிபட்ட பிடோபைல்

வில் ஹியூம் சூளைமேட்டில் பிடிபட்ட பிடோபைல்

சூளைமேடும், பிடோபைல்களும்: வில் ஹியூம் என்ற அதிபிரபல பிடோபைல் சூளைமேட்டில் பிடிபட்டது, சென்னைவாசிகள் மறந்திருப்பர். சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிடோபைல் என்கின்ற குழந்தை கற்பழிப்பாளிகளின் நடமாட்டம், நிரந்ததரமாகத் தங்கியிருந்தத் தன்மை முதலியன கடந்த 25 ஆண்டுகளில் அதிகமாக உணரப்பட்டன. அவர்களில் பலர் அந்நியநாட்டவர்களாக இருந்துள்ளனர்[1]. பெரும்பாலும், அவர்கள் தங்களது பணபலத்தினால், அவர்களைப் பற்றிய விவரங்கள் வெளிவராமல் மறைத்துள்ளனர். ஆனால், அவர்கள் அவ்வாறு பல்லாண்டுகளாக வாழ்வதற்கு உள்ளூர்காரர்கள் தாம் உதவி செய்துள்ளனர். அவர்களில் சிலர், அவரளைப் பார்த்து தாங்களும் அத்தகைய பாலியல் வேலைகளில் ஈடுபட்டிருக்கலாம். ஒருவேளை அவர்கள் அத்தகைய அந்நியநாட்டவர்களின் நடவடிக்கைகளை அறிந்து, புகார் செய்திருக்கலாம், ஆனால், அவ்வாறு செய்யாததால், 25 ஆண்டுகள் என்று வாழ்ந்துள்ளனர். குறிப்பாக வில் ஹியூம் என்ற உலகமகா பிடோபைல் கடைசியாக சூளைமேட்டில் தான் பிடிபட்டான்[2]. இதைத்தவிர பாட்ரிக் மாத்யூஸ் என்ற பாதிரி 20ற்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கற்பழித்தான்[3]. அவ்விடமும் அருகில் தான் இருந்தது.

பிடோபைல்கள் சென்னையில் கைது

பிடோபைல்கள் சென்னையில் கைது

இங்கிலாந்தைச் சேர்ந்த பிடோபைல்கள் கைது[4]: சூளைமேட்டிற்கு அருகில், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ளது செயின்ட் ஜார்ஜ் அனாதை ஆசிரமம் ஆகும். ஜூன் மாதம் 2009 பாட்ரிக் மாத்யூஸ் என்ற மிஷினரி செயின்ட் ஜியார்ஜ் ஆங்கிலோ இந்திய உயர்நிலைப் பள்ளியில் படித்த குறைந்தபட்சம் ஒன்பது குழந்தைகளுடன் (14 வயது வரையுள்ள) பாலியில் ரீதியிலாக தொடர்பு கொண்டிருந்தான். 2003 லிருந்து 2006 வரை ஊழியராக வேலை செய்து வந்தார்[5]. பேடிமான் டிரஸ்ட்[6] என்ற கிருத்துவ அமைப்பு ஆங்கிலோ-இந்திய சிறுவர்-சிறுமியர் அன்னாதைகளுக்காக உருவாக்கப் பட்டது. இந்த ஊழியருக்கு மகாபலிபுரத்தில் ஒரு வீடு இருக்கிறது[7]. சென்னை போலீஸாரது பள்ளியில் மற்றும் மகாபலிபுரத்திலுள்ள மக்களிடம் விசாரணையின்போது விசயங்கள் தெரியவந்தன. புகார்கள் சென்றதால், இங்கிலாந்திலிருந்து கௌஸர்ஷயர் கான்ஸ்டெபுலரி (Gloucestershire Constabulary) என்ற போலீஸார் பிரத்யேகமாக விசாரிக்க சென்னைக்கு வந்தது. அவனை கைது செய்து கொண்டு, இங்கிலாந்தில் விசாரிக்கிறோம் என்று கூட்டிச் சென்று விட்டனர்.  அலெக்ஸ் தாம்ப்ஸன் என்ற அந்த டிரஸ்டின் தலைவியைக் கேட்டபோது, பேசுவதற்கு மறுத்துவிட்டார். பிறகு, அவர் சொன்னதாவது, “நாங்கள் இந்த வழக்கை மிகவும் சிறப்பாக கையாண்டு வருகிறோம். அதனால், ஊடகங்களுடன் பேசுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை.” உடனே ஊடகக்கரார்களும் பவ்யமாக இருந்து விட்டனர் போலும்!

Mathews abused 9 students TOI June.17, 2009

Mathews abused 9 students TOI June.17, 2009

2010-15 ஆண்டுகளில் தொடர்ந்து பல அனைத்துலக, அனைத்து இந்திய ரீதியில் செயல்பட்ட பிடோபைல்கள் சென்னையில் பிடிப்பட்டது: கிருத்துவம் மட்டுமல்லாது, மற்ற மதங்களில் பிடோபைல்கள் இல்லையோ என்று நினைக்க முடியாது என்ற நிலையில், இஸ்லாத்தைச் சேர்ந்த பிடோபைல்களும் இருந்துள்ளனர். நஷீரின் உதாரணம் அதில் வருகிறது எனலாம். இங்கு கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் என்று ஆராய்ச்சி செய்வது தொடர்ந்து அதிகமாக அத்தகைய மதத்தினர் அத்தகைய பாலியல் குற்றங்களில் அதிகமாக ஈடுபட்டு வருவதால் தான் கவனத்திற்கு வருகிறது. ஆனால், அவர்களைப் பற்றிய விவரங்கள் மறைக்கப்பட்டன. பொதுவாக, இஸ்லாத்தில் இடைக்காலத்தைய பழக்க-வழக்கங்கள் இப்பொழுதும் தொடர்ந்து வருவதை சரித்திராசிரியர்கள், சமூகவியல் வல்லுனர்கள், மனிதவியல் விற்பன்னர்கள், முதலியோர் அறிந்திருந்தாலும், இந்தியாவில் அவற்றை எடுத்துக் காட்டாமல் மறைத்து வந்துள்ளனர். நவம்பர் மாதம் வந்தாலே சென்னையில் கலக்கலான விஷயங்கள் தாம். சென்ற நவம்பரில் 2009 இன்டர்போல் சொன்ன சூளைமேட்டில் இருந்த வில் ஜியூமை பிறகு பாய்ந்து பிடித்தனர். வில் ஹியூம்ஸ்[8], ரப்பி ஆலன் ஜே, பாட்ரிக் மாத்யூஸ்[9], பிறகு எரிக் மார்டின் (53) என்ற இன்னுமொரு ஃபிடிடோஃபைல் சென்னையில் 16-11-2010 அன்று மாதவரத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

Alex Thompson of Bateman defending Patrick Matthews 2009

Alex Thompson of Bateman defending Patrick Matthews 2009

நஷீர் பெண்குழந்தையை திட்டமிட்டு பாலியல் வக்கிரகத்திற்கு உட்படுத்தியது: “சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் குமரகுரு. இவரது 4 வயது மகள் சுபத்ரா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). அதே பகுதியில் உள்ள ஒரு மெத்தைக் கடையில் வேலை பார்ப்பவர் நஷீர் (31). கடந்த 2014 ஏப்ரல் 24ம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சுபத்ராவை நஷீர் தனது  கடைக்குள் கூட்டிச்சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்”, என்கிறது தினகரன்[10]. சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்தவர் நஷீர் (வயது 32). இந்த கடைக்கு அப்பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி அவ்வப்போது விளையாட வருவார். கடந்த 2012–ம் ஆண்டு ஏப்ரல் 26–ந் தேதி அந்த சிறுமி விளையாட வந்தபோது, நஷீர் அந்த குழந்தையை கடைக்குள் தூக்கிச் சென்று பாலியல் கொடுமை செய்துள்ளார்[11]. தினமலர், “சூளைமேட்டை சேர்ந்தவர், நஷீர், 32; மெத்தை கடை ஊழியர். 2014ம் ஆண்டு, அதே பகுதியை சேர்ந்த நான்கு வயது சிறுமியை, கடையில் வைத்து, பாலியல் தொந்தரவு செய்தார் என, சிறுமியின் தந்தை சூளைமேடு போலீசில் புகார் செய்தார்” என்கிறது[12].  சிறுமி விளையாடிக் கொண்டே தானாகவே உள்ளே வந்தாளா அல்லது நஷீர் தூக்கிக் கொண்டு வந்தானா என்ற விசயத்தை ஊடகங்கள் தெளிவாகக் குறிப்பிடா விட்டாலும், அவனது குற்றத்தை நிரூபித்து தண்டனைக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக நஷீர் திட்டமிட்டே அப்பெண் குழந்தையை பாலியல் வக்கிரகத்திற்கு உபயோகப்படுத்தி இருக்கிறான் என்றது நிரூபிக்கப்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

10-10-2015


 

[1] https://womanissues.wordpress.com/2009/11/17/will-hieum-phedophile-child-rapist-hienous-criminal/

[2]https://lawisanass.wordpress.com/2010/04/27/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/

[3] https://womanissues.wordpress.com/2009/11/13/child-prostitution-pedophile-criminals-in-chennai/

[4] இங்கிலாந்தைச் சேர்ந்த கிருத்துவ பாதிரிகள், குழந்தை பாலியல் குற்றங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  1. Derek Slade — Headmaster, Anglo-Kutchi Medium School, Gujarat.
  2. Jonathan Robinson — Funder, Grail Trust Child Care home, Tirunelveli.
  3. Patrick Matthews — volunteer and sports tutor, St. George’s Anglo-Indian School, Chennai.
  4. Allan Waters and Duncan Grant – former British Navy officers who ran Anchorage Orphanage in Mumbai.
  5. Robert Dando — Baptist Minister who was arrested in the U.S. on child sex charges. He worked with a children’s charity in Goa.
  6. Paul Meekin —– Principal, Trios International School, Bangalore.

http://www.thehindu.com/todays-paper/tp-national/known-cases-of-uk-nationals/article4020740.ece

[5]  Patrick Matthews, a 62-year-old UK national who was accused of sexually abusing several boys of St George Anglo-Indian Higher Secondary School in the city between 2003 and 2006, has been arrested by the UK police. Sources told TOI that the police arrested Matthews from the UK on Thursday night (Aug 1, 2009, 12.21AM IST) based on evidences collected from Chennai. A four-member team of Gloucestershire Constabulary was in Chennai for two weeks in June interviewing children and staff of the school, besides collecting evidence from a beachside retreat in Kovalam, near Chennai, where Matthews allegedly took the boys to. “We have strong evidence against Matthews,” detective inspector Mark Little who led the team of investigators had told TOI before returning to the UK on June 24. After interviewing 14 children and 16 adults, the team concluded that Matthews, who worked as a volunteer in the school, had sexually abused at least nine students. The UK-based Batemans Trust, through which Mathews had come to the school as a volunteer, had filed a complaint alleging that he sexually abused students at the school.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Abuser-of-city-school-kids-held-in-UK/articleshow/4843819.cms

[6]  http://www.batemans.org.uk/

[7]http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Mathews+sexually+abused+9+students&artid=NMIqdTdvmew=&SectionID=lifojHIWDUU=&MainSectionID=lifojHIWDUU=&SEO=St+George%E2%80%99s+Anglo+Indian+Higher+Secondary+School&SectionName=rSY|6QYp3kQ=

[8] வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ்  ஊடகங்கள்– II , https://socialterrorism.wordpress.com/2009/12/06/will-heum-buwaneswari-devanathan-and-media-2/

[9] வேதபிரகாஷ், வில் ஹியூம், ரப்பி ஆலன் ஜே, மஹாபலிபுரம் காட்டும் உண்மைகள் என்ன?,

https://socialterrorism.wordpress.com/2010/02/20/will-heum-horowitz-alan-chennai-haven-for-pedophiles/

[10] தினகரன், சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை; மகளிர் மன்றன் தீர்ப்பு, அக்டோபர்.07, 2015: 01:06:54, புதன்கிழமை.

[11] தமிழ்.வெப்.துனியா, 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை, Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (07:37 IST)

[12] தினமலர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; ஊழியருக்கு 5 ஆண்டு சிறை, அக்டோபர்.07, 2025: 03:36.