Posted tagged ‘கோவில்’
திசெம்பர் 9, 2017
திருமா வளவனின் இந்து–விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (3)

“கோவில் இடிப்பு” பற்றி திருமா பேசிய முழு விவரங்கள்: இனி திருமா பேசியதை அலச வேண்டியுள்ளது. அந்த குறிப்பிட்ட வீடியோவில் ஆதாரமாக பேசியதை இடது பக்கத்திலும், என்னுடைய “கமென்டுகளை” வலது பக்கத்திலும் காணலாம்: இன்னொரு இடத்தில் உள்ள வீடியோ பேச்சு இவ்வாறு இருக்கிறது[1],
“இனிமேல் மசூதி கட்டினால் பாபர் பெயர் வைத்து கட்டுங்கள் இது தான் முஸ்லிம் சமூகத்திற்கு நான் வைக்கும் வேண்டுகோள்….
|
துலுக்கருக்கு, இவர் இவ்வாறு பரிந்துரை செய்ய வேண்டிய அவசியம் என்ன? துலுக்கர் அந்த அளவுக்கு முட்டாள்களா, காபிர் சொன்னதை கேட்டு நடந்து கொள்வதற்கு!
|
அந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்பதற்கு என்ற சான்றுகளும் இல்லை. சான்று ஆவணங்களைக் காட்டுங்கள் என்று நாம் கேட்பது பொருத்தமானது தான் ஏன் ராமர் பிறந்திருந்தால் தானே காட்ட முடியும் (கைதட்டல்) ஒருகற்பனை பாத்திரம் (கைதட்டல்) அதற்கு வாய்ப்பே இல்லை (ஏளனமான சிரிப்பு)
|
இப்படி ஆவணத்துடன் பேசியது, திருமாவின் உள்ளத்தை வெளிப்படுத்தியுள்ளது. கருவின் கருவியத் தன்மையும்ம், இந்த விஷத்தமான வெளிப்பாடும் ஒன்றுதான். துலுக்கருக்கு ஆதரவான, விஷத்தைக் கக்கிய பேச்சு இது. ஏனெனில், இத்தகைய கேள்விகளை இஸ்லாம் பற்றி கேட்க திருமாவுக்கு தைரியம் கிடையாது.
|
அப்படியே இருந்தாலும் இரண்டாயிரம் ஆண்டுகள் தான் வரலாறு[2] (ஏளனமான சிரிப்பு) அவர்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்ததாக சொல்கிறார்கள் (அஹ்ஹா. ஹஹ்ஹா….ஏளனமான சிரிப்பு, கைதட்டல்)
|
2,000 ஆண்டு வரலாறு என்பதை இவரிடமிருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியென்றால், குரான் கூறும், தீர்க்கதரிசிகள், நபிகள் எல்லோரும் கட்டுக்கதை, கற்பனை பாதிரங்களே! துலுக்கர் ஒப்புக் கொள்வார்களா? |
அப்படி பார்த்தால், இன்றைக்கு சிவன்கோவில்களும், பெருமாள் கோவில்களும் இருக்கின்ற இடம் எல்லாம் பௌத்த விகாரங்களாக இருந்தன……..பௌத்த விகாரங்களை இடித்துவிட்டு தரைமட்டம் ஆக்கி விட்டுத்தான் சிவன் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள், பெருமாள் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள். |
இவ்வாறு இப்படி கூறியிருப்பதிலிருந்தே, இவரது சரித்திர ஞானமும், பிருகஸ்பதித்தனமும் வெளிப்பட்டுள்ளது. ஜைன-பௌத்த மோதல்கள் பற்றி இவருக்குத் தெரியாதது வேடிக்கை தான். இதற்கான ஆதாரங்களயும் கொடுக்கவில்லை.
|
எனவே அதையெல்லாம் இடித்து, தரைமட்டமாக்கிவிட்டு அந்த இடத்தில் எல்லாம் பௌத்த விகாரங்களைக் கட்டவேண்டும்…...[3]
|
முதலில், இவருக்கு இந்து கோவில், சமண கோவில் மற்றும் பௌத்த விஹாரம் அமைப்பு எப்படி இருக்கும் என்பதே தெரியாது என்பது தான், இவர் பேச்சிலிருந்து வெளிப்படுகிறது. |
உங்க வாதத்திற்காக சொல்லுகிறேன்….. (கைதட்டல்) ராமர் கோவிலலிருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்றால் 450 ஆண்டு கால பழமையான இந்த வரலாற்றுச் இச்சின்னமான இந்த பாபர் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் ராமர் கோவிலலைக் கட்டுவோம் என்பது சரியான வாதம் என்றால் …….
|
இப்படி துலுக்கருக்கு தொடந்து ஜால்ரா போடுவதிலிருந்து, வரும் சந்தேகமாவது, ஒன்று இந்த ஆள் துலுக்கரின் அடிமை, கைகூலி அல்லது விலைக்கு வாங்கப்பட்டவர் அல்லது துலுக்கனாகவே மதம் மாறி இருக்க வேண்டிய நிலை….. |
திருப்பதி ஏழுமலையான் இருக்கின்ற இடத்திலே பௌத்த விகாரை கட்ட வேண்டும். திருவரங்கநாதன் படுத்திருக்கின்ற இடத்தில் புத்த விஹாரை கட்ட வேண்டும், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் இருக்கின்ற இடத்தில் புத்த விகாரை கட்டப்படவேண்டும் ….
|
திருமலை கோவில் பற்றி இதுவரை ஊடகங்களில் சொல்லப்படவில்லை ஆனால், அதைப்பற்றி பேசியதிலிருந்து, இவரது வன்மம், குரூரம் மற்றும் கொடிய எண்னங்களின் வெளிப்பாடு அறியப்படுகிறது. இதன் பின்னணி என்ன என்பதும் நோக்க வேண்டியுள்ளது.
|
சொல்லிக் கொண்டே போகலாம்…… இந்தியா முழுவதும் இருக்கின்ற சிவன் கோவில்களும் பெருமாள் கோவில்களும் ஒரு காலத்தில் பௌத்த விஹாரங்களாகவும் சமண கோவில்களாகவும், இருந்தன… யாரும் மறுக்க முடியுமா? அதற்கான சான்றுகள் உண்டா? முடியாது. ஏனென்றால் வரலாற்றை அப்படி பார்க்க முடியாது.
|
தமிழகம் என்று ஆரம்பித்து, ஆந்திர கோவிலைக் குறிப்பிட்டு, பிறகு இந்தியா முழுவதும் அப்படித்தான் என்றது, ஏதோ ஒரு திட்டத்தைக் காட்டுகிறது. துலுக்கர் ஒருவேளை ஏதாவது திட்டத்தை வைத்திருக்கின்றனரா என்று கவனிக்கப்பட வேண்டும்.
|
அண்ணன் ஹவாஹிருல்லா அவர்கள் ஒரு அருமையான கருத்து சொன்னார்கள் இந்த ஆர்பாட்டத்திலே, இஸ்லாம் என்பது மிக முக்கியமான ஒரு வாழ்வியல் நெறி, அது மசூதியைக் கட்டுவதற்காக என்ற வழிபாட்டு முறை வேறு, மசூதியைக் கட்டுகிறபோது, அது ஒரு ஆக்கிரமிப்பு செய்யப் பட்ட இடமாக இருக்கக் கூடாது, இன்னொருவரின் வழிபாட்டு கூடமாக இருக்கக் கூடாது என்று இஸ்லாம் எங்களுக்கு வழிகாட்டுகிறது[4],
|
இப்படி பெயிலில் வெளிவந்த ஆளைப் பாராட்டி, போற்றியிருப்பது, துல்லர் ஆதரவை மெய்ப்பிக்கிறது. இதையெல்லாம் உண்மை என்பது நம்பியுள்ளதும், திருமாவின் முகத்திரையைக் கிழிக்கிறது. ஏற்கெனவே கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டிருப்பது நிரூபனம் ஆகிவிட்டது. அதனை வைத்து தான், நிலத்தையும் உச்சநீதி மன்ற கொடுத்து விட்டது. பிறகு நான் துலுக்கன் சொல்வதைத் தான் நம்புவேன் என்றால், அந்நிலையை என்னவென்பது? |
அப்படிபட்ட இடத்தில் நாங்கள் மசூதியை கட்ட மாட்டோம், அதற்கு வாய்ப்பே இல்லை, அதுதான் எங்கள் மரபு…எங்கள் இஸ்லாம் காட்டுகிற வழி என்று சொன்னார்.” |
தமிழகத்திலேயே நூற்றுக்கணக்கான மசூதிகளின் உட்புறம் கோவில்களாகத் தான் உள்ளது. இது கூட திருமாவுக்கு தெரியாதது ஆச்சரியமாக உள்ளது. அந்த அளவுக்கு,ம் துலுக்கர் இவரை மூளைச்சலவை செய்து விட்டார்களா அல்லது அடிமையாக்கி விட்டார்களா?
|

தலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்: இத்தகைய கூட்டு வைத்துக் கொள்வதே, கேவலமானது எனலாம், ஏனெனில், இஅந்த ஆளே, முன்னர் எஸ்.சி முஸ்லிம்கள் ஆவதால், எஸ்.சி எண்னிக்கை குறைகிறது என்று பேசியது நினைவில் இருக்கலாம். எஸ்.சி என்றாலே, அம்பேத்கர் ஆசியல் நிர்ணய சட்டம், இந்துக்கள் தான் என்று சொல்கிறது, அதனால், திருமா இந்துக்களுக்கு எதிராக பேசுவதால், சமுக்கப் பிளவை – எஸ்.சி இந்துக்களுக்குள் ஏற்படுத்துகிறார் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். திருமா எந்த அளவுக்கு அதிகமாக பேசுகிறாரோ, அந்த அளவுக்கு தான் பொய்களை சொல்கிறார், சரித்திர ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் மற்றும் இந்து-விரோதியாகவும் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்! கருவைப்போல, திருமாவும் ராமரது சரித்துவத்தின் மீது கேள்வி எழுப்புவதால், அது மற்ற கடவுளர்களுக்கும் பொருந்தும் என்பதனை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்ளலாம். தர்க்கவாதம், ஒப்புமை படுத்தல் எனும் போது, அது அல்லா, ஜேஹோவா, ஏசு, மேரி, கிருத்து, இப்ராஹிம் /அப்ரஹாம் …என்று எல்லோருக்கும் பொருந்தும்! திருமா இந்த அளவுக்கு இந்து-விரோதியாக ஜிஹாதிகளை ஆதரித்து பேசுவதால், அவர் கீழிருக்கும் இந்துக்கள் விலகி விடலாம்! சுயமரியாதை இருந்தால், காட்ட வேண்டிய தருணம் இது! பேராசிரியர் ஜவாஹிருல்லா [இஸ்லாமிய வங்கி முறையில் பிச்.டி] இப்பொழுது பெயிலில் வெளியே உள்ளார். பிறகு, திருமா அத்தகைய ஜிஹாதிகளுடன் கைகோர்ந்து கொண்டு, தீவிரவாதிகளை ஏன் ஆதரிக்கவேண்டும்? சரித்திர பொய்மைகளை பரப்பி, துர்பிரச்சாரம் செய்யப் பட்டு வருவதால், இந்துத்துவவாதிகள், சரித்திரம் பற்றிய குழு ஒன்றை உண்டாக்கி, உரிய முறையில் எதிர்க்க வேண்டும். வெறும் பேச்சு [பேஸ் புக் வீர-சூரத்தனம்] ஒன்றும் பிரயோஜனப் படாது!
© வேதபிரகாஷ்
09-12–2017

[1] https://www.youtube.com/watch?v=zRtvN7mFiJk
[2] 2000 வருடங்களுக்கு முன்னர் வரலாறே இல்லை என்று சொல்லும் இந்த அறிவு ஜீவியை என்ன்னவென்று சொல்வது?
[3] பாவம் இங்கு சமண கோவில்களை ஏன் விட்டு விட்டார் என்று தெரியவில்லை, அந்த அளவுக்கு பௌத்தவெறி வந்து விட்டது போலும்!
[4] அப்படி வழிகாட்டித்தான், பாபர் அந்த ராமர் கோவிலை இடித்துள்ளான். மசூதி, கோவிலை இடுத்துக் கட்டப்பட்டது என்பதை நீதி மன்றமே ஒப்புக்கொண்யடாகி விட்டது.
பிரிவுகள்: அசிங்கப்படுத்திய முகமதியர், அடிமை, அத்தாட்சி, அழிப்பு, அழிவு, அழுக்கு, அவதூறு, இந்திய விரோதம், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்துக்கள், இராம கோபாலன், ஔரங்கசீப், கஜினி, குரூரம், சரித்திர ஆதாரம், சரித்திரம், சைவம், ஜமாஅத், ஜவாஹிருல்லா, ஜிஹாதி, ஜிஹாதித்தனம், ஜைனம், தீவிரவாதம், தீவிரவாதி, துருக்கன், துருக்கர், துரோகம், துலாகர், துலுக்க, துலுக்கன், துலுக்கர், தேசவிரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், பள்ளிவாசல், பெருமாள், பெருமாள் கோவில், மசூதி, மசூதி இடிப்பு, மாலிகாபூர், மீனாக்ஷி, மீனாக்ஷி கோவில், முஸ்லிம், Uncategorized
Tags: இஸ்லாம், கோயில், கோவில், கோவில் இடிப்பு, சிறுத்தை, சைவம், ஜவாஹிருல்லா, ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாத், திருமா, திருமா வளவன், திருமாவளவன், பாபரி மசூதி, பாபர் மசூதி, பௌத்தம், பௌத்தர், பௌத்தர்கள், மசூதி, மசூதி இடிப்பு, விடுதலை சிறுத்தை, வைணவம்
Comments: 1 பின்னூட்டம்
திசெம்பர் 9, 2017
திருமா வளவனின் இந்து–விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு (1)

இந்து கோவில்களை இடித்து தள்ள வேண்டும் – திருமாவளவன் திடீா் ஆவேசம் (07-12-2017)[1]: பெரம்பூரில் ஜமாலியா என்ற இடத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாபில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவா் தொல்.திருமாவளவன் 06-12-2017 அன்று பேசுகையில்[2], “இன்றைக்கு சிவன்கோவில்களும், பெருமாள் கோவில்களும் இருக்கின்ற இடம் எல்லாம் பௌத்த விகாரங்களாக இருந்தன…பௌத்த விகாரங்களை இடித்துவிட்டு தரைமட்டம் ஆக்கி விட்டுத்தான் சிவன் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள், பெருமாள் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள். எனவே அதையெல்லாம் இடித்து, தரைமட்டமாக்கிவிட்டு அந்த இடத்தில் எல்லாம் பௌத்த விகாரங்களைக் கட்டவேண்டும். ….திருவரங்கநாதன் படுத்திருக்கின்ற இடத்தில் புத்த விஹாரத்தைக் கட்ட வேண்டும், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் இருக்கின்ற இடத்தில் புத்த விகாரம் கட்டப்படவேண்டும் ….சொல்லிக் கொண்டே போகலாம்”. இது பாலிமர் டிவி வீடியோவின் ஆதரமான பேச்சாகும். இதையே மற்ற இணைதள செய்திகளாக வெளிவந்துள்ளன[3]. அந்த பேச்சு ஆக்ரோஷமாக, தீவிரமாக இருந்தது திருமாவின் முகமே காட்டுக் கொடுத்தது. அவர் பேச்சுக்கு முஸ்லிம்களின் கைதட்டல் வேறு!

களப்பிரர்கள் காலத்தில் தான் தமிழக சின்னங்கள் அழிக்கப்பட்டன[4]: இதனால், நிச்சயமாக சாதாரண இந்துக்களும் திகைப்படைய, அவர்கள், திருமாவைக் கண்ண்டித்தனர். “தமிழன்” என்ற முறையில், ஒரு எதிர்ப்பு இவ்வாறு இருந்தது. திருமாவளவன் அவர்களே! உடனடியாக உங்கள் பெயரை மாற்றிக் கொள்ளவும். நேற்று (07/12/2017) ஸ்ரீரங்கப் பெருமாள் கோவிலையும், காஞ்சி அன்னை காமாட்சி கோவிலையும் இடித்து விட்டு பௌத்த விஹாரங்கள் கட்ட வேண்டும் என்று பேசிய அந்தப் பேச்சிற்குப் பிறகு, “திருமாவளவன்” என்ற பெயரை வைத்துக் கொள்ள உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. காஞ்சி காமாட்சி கோவிலை இடித்து விட்டு பௌத்த கோவில் கட்டச் சொன்ன ஒரு நபரை தமிழனாக, தமிழக வரலாறு தெரிந்த எந்தவொரு தமிழனும் அங்கீகரிக்க மாட்டான்/கூடாது. காரணம், இதுவரை தமிழக வரலாற்றில் மிகமிக மோசமான காலமாக, தமிழனின் அடையாளங்கள் பெருமளவில் நசுக்கப்பட்ட காலமாக எல்லா வரலாற்று அறிஞர்களும் குறிப்பிடும் காலம் களப்பிரர்கள் காலம். இவர்கள் தமிழர்களின் வழிபாடு மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிராகவும், தமிழ் சொற்கள் மற்றும் எழுத்துகளில் கூட பெருமளவில் சிதைவினைக் கொண்டு வந்தவர்கள் என்பதையும் எல்லா வரலாற்று ஆசிரியர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். இப்படியான களப்பிரர்கள் பின்பற்றிய மதம் தான் பௌத்தம் மற்றும் ஜைனம். இவர்கள் தான் தமிழகத்தினுள் பௌத்தம் நுழைய மூல காரணம்[5].

கரிகால் பெருவளத்தான் பெயரான திருமாவளவன் என்ற பெயரை வைத்துக் கொள்ள அருகதை இல்லை[6]: அந்த இணைதளம் தொடர்ந்தது, “ஆக, திருமாவளவன், தமிழனின் அடையாளத்தைப் பெருமளவில் அழித்த களப்பிரர்களைப் போல மீண்டும் தமிழனின் அடையாளங்களை அழிக்க மக்களைத் தூண்டி விடும் உங்களை எப்படி தமிழனாக ஏற்றுக் கொள்வது? எது தமிழனின் அடையாளம் என்று யோசிக்கிறீர்களா?
“கச்சி வளைக்கைச்சி காமக்கோட்டங்காவல்
மெச்சி யினிதிருக்கு மெய்ச்சாத்தன் கைச்செண்டு
கம்பக் களிற்றுக் கரிகாற் பெரு வளத்தான்
செம்பொற் கிரிதரித்த செண்டு”
மேலேயிருக்கும் பாடலில் பொருட்சுருக்கம், கச்சி என்ற காஞ்சியிலிருக்கும் வளையல் அணிந்த காமாட்சியை, கரிகால் பெருவளத்தான் என்ற சோழன் வந்து வணங்கினான் என்பதாம். கரிகாலச் சோழனின் காலம் களப்பிரர்களின் காலத்திற்கு முற்பட்டது. களப்பிரர்களுக்கு முன்பேவா சித்தார்த்தர் வந்து இங்கே கோவில் கட்டி விட்டுச் சென்றார்? அதுவும் மஹாயானம் தோன்றுவதற்கு முன்பே? கரிகால் பெருவளத்தான் பெயரான திருமாவளவன் என்ற பெயரை வைத்துக் கொண்டே அவன் வணங்கிய அன்னை காமாட்சியின் கோவிலை இடித்து, தமிழனின் அடையாளங்களை அழித்த களப்பிரர்களின் அடையாளத்தை மீண்டும் நிறுவத் தூண்டுகிறீர்களே…? நீங்கள் தமிழன்தானா? இல்லை தமிழன் பெயர் தாங்கிய சிங்களவனா? உங்களைத் தமிழினத் துரோகி என்று யாரேனும் அழைக்கும் முன், குறைந்தபட்சம் தமிழகத்தின் பெருமைமிகு கரிகாற் பெருவளத்தானின் இன்னொரு பெயரான திருமாவளவன் என்றப் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்[7]. இல்லையெனில், பிற்காலத்தில் கரிகால் வளவன் ஒரு தமிழ்த்துரோகி என்று யாரேனும் தவறாகப் புரிந்து கொண்டாலும் கொள்வர்!” என்று முடித்தது.

08-12-2017 அன்று விடுத்த திருமாவின் அறிக்கை[8]: இதற்குள் நிலைமை மோசமாகிறது என்று உணர்ந்த, திருமா, “டேமேஜ் கன்ட்ரோல்” போல ஒரு அறிக்கையை விடுத்ததும் வேடிக்கையாக இருந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது[9]: “விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை ஜமாலியாவில் கடந்த 6–ந்தேதி தலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், நான் பேசியதில் முன்னே இருந்த பகுதியையும் பின்னால் இருந்த பகுதியையும் வெட்டிவிட்டு இந்து கோவில்களை இடிக்கவேண்டும் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பி உள்ளனர். இது என் மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீதும் கலங்கம் சுமத்தும் உள்நோக்கத்தோடு செய்யப்பட்டுள்ளது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். என்னையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் அவதூறு செய்யும் விதமாக வகுப்புவாத சக்திகள் பேசி வருகின்றன. அவர்களுடைய கூட்டுச்சதியின் காரணமாகத்தான் எனது பேச்சு வெட்டி சிதைக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. ராமர் கோவில் இருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டது. எனவே, அதை இடித்து விட்டு அங்கே மீண்டும் ராமர் கோவிலை கட்டப்போகிறோம் என வகுப்புவாதிகள் பேசி வருகின்றனர்”.

இந்த வாதம் சரி என்றால் பவுத்த சமண கோவில்களை இடித்து அந்த இடங்களில் தான் சிவன் கோவில்களும், பெருமாள் கோவில்களும் கட்டப்பட்டுள்ளன[10]: திருமா தொடர்ந்து கூறியது, “இந்த வாதம் சரி என்றால் பவுத்த சமண கோவில்களை இடித்து அந்த இடங்களில் தான் சிவன் கோவில்களும், பெருமாள் கோவில்களும் கட்டப்பட்டுள்ளன. அங்கே மீண்டும் பவுத்த விகார்களை கட்டுவோம் என கூறமுடியுமா? இந்த கேள்வியை தான் நான் எழுப்பினேன். இப்போது கோவில்கள் இருக்கும் இடத்தில் மீண்டும் பவுத்த விகார்களை கட்டவேண்டும் என்று சொல்வது எப்படி பொருத்தமற்ற வாதமோ, அப்படித்தான் அங்கே ராமர் கோவில் கட்டவேண்டும் என்று சொல்வதும் ஆகும். இதை தான் நான் சுட்டிக்காட்டினேன். அதை தான் திரித்து வெளியிட்டு இருக்கிறார்கள். எனது பேச்சை திரித்து அரசியல் லாபம் தேட வகுப்புவாதிகள் முற்படுவது தமிழ்நாட்டை எப்படியாவது ஒரு வன்முறை களமாக மாற்றிவிட வேண்டும் என்ற அவர்களுடைய நோக்கத்தை தான் வெளிப்படுத்துகிறது. பொய்களின் மூலமாகவும், அவதூறுகள் வாயிலாகவும் அரசியல் லாபம் தேட முயற்சிக்கும் வகுப்புவாத சக்திகள் இனியாவது தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்,” என்று முடிந்தது.

சொதப்பலான அறிக்கையும், மேன்மேலும் இந்து–விரோதம் வெளிப்பட்ட விதமும்: மாலைமலர் பேட்டியில், “நான் வரலாற்று உண்மையைத்தான் பேசி இருக்கிறேன்”, என்றும் உள்ளது[11]. அதே போல தனது கருத்தில் இருந்து பின்வாங்க போவது இல்லை[12]. புத்த விஹாரங்கள் இருந்த இடத்தில் கோவில்கள் கட்ட்டப்பட்டிருப்பட்து குறித்து பல வரலாற்று சுவடுகளும் ஆய்வறிக்கைகளும் இருப்ப்பதாகவும் கூறினார்[13]. இச்செய்தியை முதலில் பாலிமர் டிவி தான் வீடியோவுடன் வெளியிட்டது[14].. இப்பொழுது அந்த வீடியோவை நீக்கி விட்டு, தினத்தந்திக்கு பேட்டி கொடுத்த வீடீயோவை சேர்த்து, செய்தி வெளியிட்டுள்ளது[15]. அதாவது, இங்கும் அகங்காரத் தொணி தான் உள்ளது. ஆனால், இவரது முகமதியர் சார்ந்த நிலைப்பாடு, ஏற்கெனவே, எஸ்.சிக்களிடம் அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “தலித்-முஸ்லிம்” போர்வையில், இப்பொழுதெல்லாம், இவர் பேசி வருவது, அரசியல் ரீதியிலும், விரும்பப்படாமல் இருக்கின்றது.
© வேதபிரகாஷ்
09-12–2017

[1] இந்து கோவில்களை இடித்து தள்ள வேண்டும் – திருமாவளவன் திடீா் ஆவேசம், TOI Contributor | Updated: Dec 7, 2017, 04:28PM IST
[2] https://www.youtube.com/watch?v=oyY3E5lC9tM
[3] https://tamil.samayam.com/latest-news/state-news/thirumavalavan-speech-against-hindu-temples/articleshow/61963414.cms
[4] newstm, தமிழினத் துரோகியா தொல்.திருமாவளவன்?, Posted Date : 11:04 (07/12/2017)
[5] http://www.newstm.in/Tamilnadu/1512665079313?Is-Thirumavalavan-a-traitor-of-tamilians-
[6] newstm, தமிழினத் துரோகியா தொல்.திருமாவளவன்?, Posted Date : 11:04 (07/12/2017)
[7] http://www.newstm.in/Tamilnadu/1512665079313?Is-Thirumavalavan-a-traitor-of-tamilians-
[8] தினத்தந்தி, இந்து கோவில்கள் பற்றி பேசியது என்ன? திருமாவளவன் அறிக்கை, டிசம்பர் 09, 2017, 01:45 AM
[9] http://www.dailythanthi.com/News/TopNews/2017/12/08230606/Thirumavalavan-report.vpf
[10] மாலைமலர், இந்து கோவில்களை இடிப்பதாக சொல்லவில்லை: திருமாவளவன் விளக்கம், பதிவு: டிசம்பர் 08, 2017 15:38; மாற்றம்: டிசம்பர் 08, 2017 15:39.
[11]http://www.maalaimalar.com/News/TopNews/2017/12/08153859/1133456/Thirumavalavan-says-he-did-not-tell-that-he-will-destroy.vpf
[12] புதியதலைமுறை, இந்துக்கள்ளின் மனதை புண்படுத்தும்படி பேசவில்லை: திருமாவளவன் விளக்கம், December 08, 2017, 01:08 pm.
[13] http://www.puthiyathalaimurai.com/news/politics/36786-the-hindu-temple-affair-was-misunderstood-thirumavalavan.html
[14] பாலிமர்.டிவி.செய்தி, இந்து கோவில்களை இடிக்க வேண்டும் என்பது தனது கருத்தல்ல – திருமாவளவன் விளக்கம், 08-டிசம்பர்-2017 19:06
[15] https://www.polimernews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5-2/
பிரிவுகள்: அடிப்படைவாதம், அயோத்தியா, அயோத்யா, அல் - உம்மா, அழிப்பு, அழிவு, அழுக்கு, அவதூறு, இடிப்பு, ஐஎஸ், ஐசிஸ், கோவில், சைவம், ஜைனம், திருமா, திருமா வளவன், திருமாவளவன், பெருமாள் கோவில், பௌத்தம், விடுதலை சிறுத்தை, வைணவம்
Tags: அயோத்தியா, ஆக்கிரமிப்பு, இடிப்பு, இஸ்லாம், கோவில், சமணம், சைவம், ஜவாஹிருல்லா, ஜிஹாதி, ஜிஹாத், ஜைனம், திருமா, திருமா வளவன், திருமாவளவன், பௌத்தம், மசூதி, மசூதி இடிப்பு, ராமர், ராமர் கோவில், விகாரம், விடுதலை சிறுத்தை, விஹாரம், வைணவம்
Comments: 1 பின்னூட்டம்
ஓகஸ்ட் 7, 2017
கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவை துலுக்கர் எதிர்த்த காரணம் என்ன? செக்யூலரிஸ நாட்டில் இந்துக்களின் உரிமைகளைப் பறிக்க முடியுமா? (1)

கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா: சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெறும் நாட்களில் கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலிலும் “ஒரு தரப்பினர்” திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி 02-08-2017 அன்று [புதன் கிழமை] மதியம் 2 மணியளவில் “கரீம் காம்பவுண்ட்” தெருவில் வசிக்கும் “ஒரு தரப்பினரை” சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று சேர்ந்து கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு மஞ்சள் பூசி, விளக்கு வைத்து பூஜையில் ஈடுபட்டனர்[1]. இதற்கு “மற்றொரு பிரிவு பெண்கள்” எதிர்ப்பு தெரிவித்தனர். தவிர, எதிர்ப்பு தெரிவித்து, அங்கிருந்த பெண்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அம்மன் கோவிலில் திருவிழா நடத்தக்கூடாது என்று கூறியதால் “இரு தரப்பினருக்கும்” இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது[2]. இதனால் ஆவேசம் அடைந்த “பெண்கள்” திடீரென தங்களது வீடுகளில் இருந்து மண்எண்ணெய் கேன்களை எடுத்து வந்தனர்[3]. பின்னர், அவர்கள் கோவில் முன்பு அமர்ந்து உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது[4].

ஊடகங்கள் செக்யூலரிஸ முறையில் சொல்ல வருவது என்ன?: வழக்கமாக ஊடகங்கள்,
- “ஒரு தரப்பு”,
- “கரீம் காம்பவுண்ட்” தெருவில் வசிக்கும் “ஒரு தரப்பினர்”
- “மற்றொரு பிரிவு பெண்கள்”
- “இரு தரப்பினர்”
- ஆவேசம் அடைந்த “பெண்கள்”
- அவர்கள் கோவில் முன்பு அமர்ந்து உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
என்றெல்லாம், செய்திகளை வெளியிட்டபோது, படிப்பவர்களுக்கு என்ன புரியும், புரிந்தது என்று தெரியவில்லை. “கரீம் காம்பவுண்ட்” தெருவில் வசிக்கும் “ஒரு தரப்பினர்” என்பதால் “முஸ்லிம்கள்” மற்றும் “அவர்கள் கோவில் முன்பு அமர்ந்து உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்” என்பதால், “இந்துக்கள்” என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை போலிருக்கிறது. இதுதான், அவர்களது “பத்திரிகா தர்மமா”, அப்படித்தான் அவர்களுக்கு படிக்கும் போது சொல்லிக் கொடுத்தார்களா இல்லை, இப்பொழுது வேலை செய்யும் ஊடக நிறுவனத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டதா, செக்யூலரிஸ முறையில் அவ்வாறு செய்கிறார்களா என்று பல கேள்விகள் இங்கு எழுகின்றன. ஆக, இங்கு முஸ்லிம் பெண்கள், இந்து பெண்களின் பாரம்பரிய வழிப்பாட்டை எதிர்த்தார்கள், கலவரம் ஏற்பட தூண்டினார்கள் என்றுதான் தெரிந்து கொள்ள வேண்டுயுள்ளது.

இந்துபெண்களின் வழிபாட்டை, முஸ்லிம் பெண்கள் எதிர்ப்பது: இந்தியாவில் இதுவரை இத்தகைய நிகழ்ச்சி ஏற்படவில்லை எனலாம். ஏனெனில், கடந்த 60-100 ஆண்டுகளில் அத்தகைய செய்தி வந்ததில்லை / வரவில்லை. ஆனால், இப்பொழுது, “இந்துபெண்களின் வழிபாட்டை, முஸ்லிம் பெண்கள் எதிர்ப்பது” என்பது ஆச்சரியமாகவும், விசித்திர்மாகவும், திகைப்பாகவும், அதிர்ச்சியடைய செய்வதாகவும் உள்ளது. சமீக காலங்களில் முஸ்லிம் பெண்கள் இந்து கோவில்களுக்கு செல்கிறார்கள், வேண்டிக் கொள்கிறார்கள், போன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. பொதுவாக, அத்தகைய நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்பொழுது, செல்போன், கேமரா வசதி முதலியவை வந்து விட்டதால், பலர் அத்தகைய நிகழ்ச்சிகளை படமெடுத்து, சமூக வளைதளங்களில் போட்டு வருகிறார்கள். இதெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வளர்க்கும் என்று கூட சமூக வளைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். திருமலைக்கு, முஸ்லிம் பெண்கள் செல்வது சாதாரணமான விசயமாக உள்ளது. குறிப்பாக, அவர்களது கண்வன்மார்களுக்குத் தெரிந்து தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல, திருக்கருகா ஊரில், குழந்தை பாக்கியம் இல்லாத முஸ்லிம் பெண்கள், குடும்பத்தாரோடு வந்து, கஞ்சி வைத்து வழிபடுவது சாதாரணமான நிகழ்வாக உள்ளது. அந்நிலையில், முஸ்லிம் பெண்கள், இந்து பெண்களை எதிர்த்தனர் என்பது திகைப்பாக இருக்கிறது.

துலுக்கரின் வக்கிரமும், கோரத்தனமும்: முகமதியர் ஒன்றும் ஆகாசத்தில் வந்து குதித்து வந்துவிடவில்லை, கடந்த நூற்றாண்டுகளில் மதம் மாறிய இந்துக்கள் தாம் அவர்கள். இதனால், அவர்கள் தங்களது 50-300 ஆண்டுகளுக்கு முந்தைய வேர்களை அறுத்துக் கொண்டு ஓடிவிட முடியாது. இன்றைய நிலையில், தீவிரவாதம், பயங்கரவாதம் என்றெல்லாம் தமிழகத்திலேயே வளர்த்து, அமைதியை சீர்குலைத்து வரும் போது, கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு, சொரணை, பொறுப்பு, சகிப்புத் தன்மை, மனிதத்தன்மை என்று எதுவும் இல்லாமல், இவ்வாறு பெண்கள் நடத்தும் விழாவின் மீது மிருகங்கள் போல பாய்வது கேவலத்திலும்-கேவலமானது. அதிலும் முகமதிய பெண்டிர் எதிர்த்துள்ளது அவர்களது கோரமான வக்கிரத்தை எடுத்துக் காட்டியுள்ளது. இந்து பெண்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று தான், வேண்டிக் கொள்கிறார்கள், விரதம் இருக்கிறார்கள், முகமதியரைப் போல, மற்றவர் நாசமாக வேண்டும் என்று தொழுவதில்லை. ஆக முஸ்லிம் பெண்கள் எதிர்த்தார்கள் என்றால், அவர்களை அந்த அளவுக்கு, முஸ்லிம்கள் வக்கிரத்துடன் தயார் படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதாவது, இளைஞர்களை தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாக, ஜிஹாதிகளாக மாற்றுவதில் பெருமைப் பட்டுக் கொள்வது போல, இப்படி தமது மனைவிகளை தயாரிக்கிறார்கள் போலும். முதலில், செக்யூலரிஸப் பழங்கள், பெண்ணியப் போராளிகள், உரிமை சித்தாந்திகள், ரத்தம் சொரியும் பெண்ணியங்கள் முதலியோர் இப்போக்கை கவனிக்க வேண்டும்.

சகிப்புத் தன்மை அற்ற முகமதியர்கள்: சேலம் கிச்சிபாளையம் கரீம் காம்பவுண்ட் தெருவில் கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் உள்ளது[5]. இந்த கோவில் இருக்கும் பகுதியில் ஒரு தரப்பினரை சேர்ந்த 100 குடும்பத்தினரும், மற்றொரு பிரிவினரை சேர்ந்த 13 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்[6]. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் [Times of India] ஆடி கொண்டாடங்களில் இருதரப்பினர் இடையே மதகலவரம் வெடித்தது என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[7]. முஸ்லிம்கள் அதிகமாக உள்ள தெருவின் வழியாக சென்றபோது, அவர்கள் தடுத்தனர், அதனால், பிரச்சினை உண்டானது, என்றும் விளக்கமாக செய்தி வெளியிட்டுள்ளது[8]. தமிழ்.ஒன்.இந்தியா[9], “சேலம் கச்சிபாளையம் பகுதியில் உள்ளது கரீம்காம்பவுண்ட் என்னும் குடியிருப்பு. இங்கு இந்துக்களும் இஸ்லாமியர்களும் சம அளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கரீம் காம்பவுண்டில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடத்த அங்குள்ள இந்துக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், இஸ்லாமியர்களோ ஆடித்திருவிழா நடத்தக் கூடாது என கூறியுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் உண்டாகியுள்ளது,” என்று தெளிவாக செய்தி வெளியிட்டுள்ளது[10].
© வேதபிரகாஷ்
06-08-2017

[1] தினமலர், கோவில் திருவிழா நடத்துவதில் மோதல் அபாயம்: பதற்றத்தால் போலீஸ் குவிப்பு, பதிவு செய்த நாள். ஆகஸ்ட்.3, 2017, 07:18.
[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1825856
[3] தினச்சுடர், கோவிலில் திருவிழா நடத்த எதிர்ப்பு: இரு தரப்பினர் வாக்குவாதம்–பெண்கள் தீக்குளிக்க முயற்சி, August 3, 2017
[4]http://dinasudar.co.in/Dinasudar/%EF%BB%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/
[5] தினத்தந்தி, கோவிலில் திருவிழா நடத்த எதிர்ப்பு: இரு தரப்பினர் வாக்குவாதம்–பெண்கள் தீக்குளிக்க முயற்சி, ஆகஸ்ட் 03, 2017, 04:45 AM
[6]
http://www.dailythanthi.com/News/Districts/2017/08/03024347/Opposition-to-conduct-festival-in-temple-Both-parties.vpf
[7] The Times of India, Communal clash erupts during Aadi celebrations, TNN | Aug 3, 2017, 12:46 AM IST.
[8] Tension prevailed at Kitchipalayam in Salem city after a clash erupted between members of two communities when a group was preparing to celebrate Aadi festival in temples at Karim Compound street here on Wednesday evening. City police commissioner Sanjay Kumar intervened and pacified the groups. According to Kitchipalayam police, the clash erupted when a section tried to celebrate Aadi festival at an Amman temple at Karim Compound street. To worship the deity, functionaries of an outfit tried to enter the street. It is alleged that residents belonging to another community prevented them from entering the street. An argument ensued and ended in the clash. Meanwhile, the Kitchipalayam police, who were informed by some residents, rushed to the spot and tried to pacify the groups. But their attempts were in vain. They alerted the commissioner of police who rushed to the spot and initiated peace talk between the groups. After two hours of dialogue, both the groups agreed to settle the issue amicably.More than 50 police personnel have been deployed at the spot to maintain peace in the area.
http://timesofindia.indiatimes.com/city/salem/communal-clash-erupts-during-aadi-celebrations/articleshow/59889116.cms
[9] தமிழ்.ஒன்.இந்தியா, சேலம் மாரியம்மன் ஆடித்திருவிழா – இரு சமூகத்தினர் மோதலால் பதற்றம் – வீடியோ,Posted By: Suganthi, Published: Thursday, August 3, 2017, 13:21 [IST].
[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/hindu-muslims-clash-salem-katchipalayam-291676.html
பிரிவுகள்: அடையாளம், அமைதி, அமைதி என்றால் இஸ்லாமா, ஆடி, ஆடித் திருவிழா, ஆடித்திருவிழா, கரீம் காம்பவுண்ட், கிச்சிப் பாளையம், கிச்சிப்பாளையம், சேலம், திருவிழா, வன்முறை, வழிபாடு, விக்கிரகம், விளக்கு, விழா, வெடி, வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெள்ளிக் கிழமை, வெள்ளிக்கிழமை
Tags: ஆக்ரோசம், ஆடி, ஆடி விழா, ஆடித்திருவிழா, இந்துக்களின் உரிமைகள், உரிமை, எதிர்ப்பு, கரீம் காம்பவுண்ட், காழ்ப்பு, கிச்சிப் பாளையம், கிச்சிப்பாளையம், கோவில், கோவில் விழா, சகிப்புத்தன்மை, மாரியம்மன், வஞ்சம், வழிபாடு, வெறுப்பு
Comments: Be the first to comment
ஜூன் 3, 2013
தேவிபட்டினம் கோவில் திருவிழாவில் முஸ்லிம்கள் கல்வீச்சு, ரகளை

ஸ்ரீமுனியப்பன்கோவில்திருவிழா, காவடி, ஊர்வலம்: ராமநாதபுரத்தில் உள்ள தேவிபட்டினம் கோவில் விழாவில் ஹிந்துக்களின் மேல் த.மு.மு.க முஸ்லிம்கள் கண்மூடித்தனமான தாக்குதல் என்றும், எஸ்டிபிஐ [Social Democratic Party of India (SDPI)] தாக்கியது என்றும் செய்திகள் வந்துள்ளன. அதாவது ஒன்று முஸ்லிம்கள் அத்தகைய ஒன்றிற்கு மேற்பட்ட அடையாளங்களை வைத்துள்ளனர் போலும். தமிழ் நாட்டின் தெற்கே தேவிபட்டினம் என்ற ஊர், ராமநாதபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம். ஹிந்துக்களின் புகழ் பெற்ற நவபாஷணம் கோவில் அமைந்து உள்ள பகுதி. அந்த பகுதியில், இந்துக்களான, வன்னியர் படையாட்சி சமூக மக்கள் அதிகமாக வசிக்கும் இடம். 100 ஆண்டுகளுக்கு மேல் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் ஸ்ரீமுனியப்பன் கோவில் திருவிழா இந்த ஆண்டும், வைகாசி நாளில் சீரும் சிறப்புமாக தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக அம்மன் திருவீதி உலா குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பக்தி பரவசத்துடன் ஊர்வலம் தொடங்கியது. அப்போது பக்தர்கள் பால்குடம் எடுத்து கிழக்கு தெரு வழியாக மேள தாளத்துடன் ஊர்வலமாக சென்றனர்.
ஒப்புக்கொண்டமுஸ்லிம்கள்எதிர்த்தல், தாக்குதல்: ஊர்வலம் தொடங்கிய 30 நிமிடங்களில் நாம் அதே பகுதியில் உள்ள பள்ளி வாசல் அருகே சென்ற போது ஆரம்பித்தது பிரச்சனை. ஏற்கெனவே மாலை 6.45ற்குள் மசூதியைக் கடந்து செல்ல வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது[1]. ஆனால், திடீரென்று மேளதாளங்களை வாசிக்கக் கூடாது என்று எஸ்டிபிஐ முஸ்லீம்கள் எதிர்ப்புத் தெரிவித்து, ஊர்வலத்தை நிறுத்தினர்[2]. இஸ்லாமியர்கள் சாமி ஊர்வலம் அந்த வழியாக செல்ல கூடாது என்றலார்பாட்டம் செய்ய ஆரம்பித்தனர். ஊர்வலம் பள்ளி வாசல் அருகே சென்ற போது பட்டாசு வெடித்ததாக கூறப் படுகிறது[3]. உடனடியாக போலீஸார் பிரச்சினையைத் தீர்க்கப் பேசிப்பார்த்தனர். ஆனால், அதற்குள், 60-70 எஸ்டிபிஐ முஸ்லீம்கள் கோயில் அருகே விழா நடக்கும் இடத்திற்குச் சென்று கூட்டத்தின் மீது கற்களை வீசி தாக்க ஆரம்பித்தார்கள். இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. முதலில் பயந்து போன திருவிழா கூட்டத்தினர், பிறகு சுதாரித்துக் கொண்டு, திரும்ப தாக்க யத்தனித்தபோது, போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்[4].
கோவிலுக்குஅருகில்சென்றுஇந்துக்களைத்தாக்கியமுஸ்லிம்கூட்டம்: நியாயம் கேட்டவர்களை அடிக்க ஆரம்பித்து விட்டனர். ஊர்வலத்தில் வந்த குழந்தைகள், பெண்கள், முதியவர் என்று பார்க்காமல் எல்லோரையும் தாக்க தொடங்கினர். கோவிலுக்கு சென்ற அப்பாவி ஹிந்துக்கள் அடிபட்டு திரும்ப ஆரம்பித்தனர். மேளதாளங்கள் கிழிக்கப்பட்டன, எல்லாவற்றையும் கற்களால் அடிக்க தொடங்கினர்[5]. அப்பாவி பெண்கள், முதியோர் என்ன செய்வது என்று தெரியாமல் ஓட தொடங்கி விட்டனர். இதை கண்டு கொதித்த அந்த பகுதி ஹிந்துக்கள் ஒன்று இணைந்து பதில் தாக்குதலில் இறங்கிய பின்னர் தான் இஸ்லாமியர்களின் தாக்குதல் அடங்கியது. அங்கு MLA மற்றும் பஞ்சாயத்து தலைவர் இருவரும் இஸ்லாமியர்கள் என்பதால் நியாயம் இல்லாமல் தவித்தனர் ஹிந்துக்கள். இது முற்றிலும் அரசியல் வாதிகளின் துணையோடு நடந்த தாக்குதல் என்றும் கோவில் நிர்வாகிகள் மட்டும் பொது மக்கள் குரல். அப்பாவி ஹிந்துக்கள் அடி பட்டு, காயப்பட்டு உயிர் பிழைக்க ஓடியது கொடுமை. பெரும்பான்மை சமூகம் ஒரு நாட்டில் அடிமைப் பட்டு கிடப்பது இந்த தேசத்தில் மட்டும் தான்[6] (இது இந்துக்கள் தரப்பில் சொல்லப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது).
போலீஸார்வானத்தைநோக்கிதுப்பாக்கிசூடு: ராமநாதபுரம் அருகே நடந்த கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட கலவரத்தை அடக்க போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினத்தில் முனியசாமி கோயில் ஒன்று உள்ளது. அந்த வருடாந்திர கோயில் திருவிழாவில் நேற்று காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. வேல் காவடி மற்றும் பால் காவடி எடுத்த பக்தர்கள் தேவிபட்டினம் தெற்கு தெரு வழியாக சென்றுள்ளனர். அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் அருகில் இருந்த சிலர் காவடி எடுத்து வந்த பக்தர்கள் மீது கற்களை வீசியுள்ளனர். இதையடுத்து காவடி எடுத்து வந்தவர்களும் பதிலுக்கு கல்வீசியுள்ளனர். இதனால் இரு தரப்பினரும் பலமாக மோதிக்கொண்டுள்ளனர். இதையடுத்து போலீஸார் தலையிட்டும் அமைதி ஏற்படவில்லை. இதனால் கலவரத்தை கட்டுபடுத்த போலீஸார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டினர்[7]. இதன் பின் தேவிபட்டணத்தில் அமைதி திரும்பியது.
புகார்கொடுக்கப்பட்டதால்தேவிபட்டினம்பஞ்சாயத்துதலைவர்ஜாகிர்உசேன்உட்படபலர்கைது: இந்த கலவரத்தில் காயம் அடைந்த செய்யது அகமதுல்லா, முகம்மதுசலீம், நல்ல முகமது, முனியசாமி, பெரியசாமி, பால்சாமி உள்ளிட்ட 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இக்கலவரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள தேவிபட்டினம் போலீஸார் 11 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ஜாகீர் ஹுஸைன் [Zakhir Hussain] என்பவர் மனிதநேய மக்கள் கட்சியின் உள்ளூர் தலைவர் ஆவர். மேலும் தேவிபட்டினம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவிபட்டினம் பஞ்சாயத்து தலைவர் ஜாகிர் உசேன் மதகலவரத்தை தூண்டி வருவதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கவும் கூறி தேவிபட்டினம் படையாச்சி சமுதாயத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று காலை மனு கொடுத்துள்ளனர்[8]. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தேவிபட்டினம் படையாச்சி தெரு மகளிர் கூட்ட மைப்பினர் நேற்று மாவட்ட கலெக்டர் நந்தகுமாரை சந்தித்து மனு கொடுத்தனர்[9]. கனகராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில், தேவிபட்டினம் ஊராட்சி தலைவர் ஜாகிர் உசேன் [S. Zakhir Hussain] உட்பட, ஐந்து பேர் மற்றும் முகம்மது அசாருதீன் புகாரின் அடிப்படையில், ஆறு பேரை கைது செய்த போலீசார், பத்துக்கும் மேற்பட்டோர் மீது, வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்[10].
ஊர்வலத்தின்மீதுதாக்குதல்பற்றிமுரண்பட்டஅறிவிப்பு, விளக்கம்: பெயர் குறிப்பிடப்படாத, லேலப்பள்ளிவாசலில் உள்ள 23வயது நபர் ஊர்வலம் மாலை தொழுகையின் போது சென்றது. நாங்கள் கண்ணடி கதவுகளைக் கூட மூடிக் கொண்டோம். ஆனால், அவர்கள் தாரை-தப்பட்டை அடித்து நடனம் ஆடி எங்களது தொழுகைக்கு இடைஞ்சல் செய்தனர், என்று குற்றஞ்சாட்டினார். இதற்குப் பிறகு ஏற்பட்ட வாக்குவாதம் தான் கலவரத்தில் முடிந்தது என்று அவர் கூறினார்[11] (இது முஸ்லிம்கள் தரப்பில் சொல்லப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது). ஆனால், வி. வடிவேலு என்ற படையாச்சி சமூகத்தலைவர் மற்றவர் இதனை மறுத்தனர். ஊர்வலம் இரண்டு மசூதிகள் வழியாகவும் தொழுகைக்கு முன்பாகவே சென்று விட்டது. கோவிலையும் அடைந்து விட்டது. ஆனால், ஊர்வலம் கடந்த பின்னர், பின்னால் வந்து கொண்டிருந்த சில பெண்கள் மீது கற்கள் எரியப்பட்டன. தெருவில் இரைந்து கிடந்த கற்கள், உடைந்த குழல்விளக்குகள் முதலியவற்றை அவர்கள் காட்டினர்[12]. இருபது வருடங்களுக்கும் மேலாக இந்த திருவிழா, ஊர்வலங்கள் அமைதியாக நடந்து வந்துள்ளன. இப்பொழுது தான் இப்பிரச்சினை வந்துள்ளது. குறிப்பாக ஜாகிர் உசேன் பஞ்சாயத்துத் தலைவரானப் பிறகுத்தான் ஏற்படுகிறது. ஏனெனில் அவர் குப்பத்தில் உள்ள சில இளைஞர்களைத் தூண்டி விட்டுக் கொண்டு, வன்முறையைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார் மற்றும் சமூக நல்லிணக்கத்தையும் கெடுக்கிறார் என்று குற்றஞ்சாட்டினார்[13].
கலவரத்தில்ஈடுபட்டதுஎஸ்டிபிஐமுஸ்லிம்களாஅல்லதுத.மு.மு.கமுஸ்லிம்களா: தேவிபட்டினம் கோவில் விழாவில் ஹிந்துக்களின் மேல் த.மு.மு.க முஸ்லிம்கள்[14] கண்மூடித்தனமான தாக்குதல் என்றும், எஸ்டிபிஐ [Social Democratic Party of India (SDPI)] தாக்கியது[15] என்றும் செய்திகள் வந்துள்ளன. சொல்லிவைத்தால் போல, இப்பொழுது எஸ்டிபிஐ தங்களுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்றும் போலீஸார் வேண்டுமென்றே எஸ்டிபிஐ பெயரை இவ்விஷயத்தில் இழுக்கிறார்கள் என்றும் தலைவர் எம். ஐ. நூர் ஜியபுத்தீன் [M.I.Noor Jiyabudeen] கூறுகிறார். எஸ்டிபிஐ ஊர்வலத்தைத் தடுக்கவும் இல்லை, அதன் மீது கற்களை வீசவும் இல்லை என்று வாதிக்கிறார். உள்ளூர் எம்.எல்.ஏ எம். எச். ஜவாஹிருல்லா [M.H.Jawahirullah] தங்கள் மீது பொய் வழக்குப் போட்டுள்ளதாக, முதலமைச்சருக்கு மனு கொடுத்துள்ளார்[16]. முஸ்லிம்கள் இந்து ஊர்வலத்தைத் தாக்கியுள்ளனர் என்பது உண்மை. அதில் இந்த முஸ்லிம்கள் தாக்கினரா, அந்த முஸ்லிம்கள் தாக்கினரா என்பது திசைத்திருப்பும் முயற்சியாகும். அப்படி முஸ்லிம்கள் பிரச்சினை வரக்கூடாது என்று நினைத்திருந்தால், சுமுகமாக சென்றிருக்கலாம்.
ஜாகிர் உசேனின் – இரு முகங்கள் – வெளிச்சம் தராத “ஹைமாஸ்’ விளக்கு இருளில் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள்[17]: ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டில் “ஹைமாஸ்’ விளக்கு எரிதாததால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தேவிபட்டினத்தில் நவபாஷான கடற்கரை கோயில் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களிலிருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் சிலர் நாகதோஷம், புத்திர தோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நிவர்த்தியாவதற்கு பரிகார பூஜைகள் செய்கின்றனர். இதனால், இந்த கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இங்கிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்களின் வசதிக்காக, பஸ் ஸ்டாண்டில் “ஹைமாஸ்’ (உயர் கோபுர விளக்கு) விளக்கு அமைக்கப்பட்டது. இதனால் இரவு நேரங்களில் விளக்கு வெளிச்சத்தில் பஸ் ஸ்டாண்ட் ஜொலித்தது. நாளடைவில் இந்த விளக்கு வெளிச்சம் தரமறுத்ததால் பஸ் ஸ்டாண்ட் இருளில் மூழ்கி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வெளியூர் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் நிற்கவேண்டிய பரிதாப நிலை நீடித்துள்ளது.இது குறித்து தேவிபட்டினம் ஊராட்சி தலைவர் ஜாகிர் உசேன்’கூறியதாவது: “ஹைமாஸ்’ விளக்கு பழுது ஏற்பட்டால், அதை சரி செய்வதற்கு பராமரிப்பு என்று எந்த நிதியும் இல்லை. ஊராட்சி நிதி பற்றாக்குறையாக இருப்பதால், இதை சரி செய்வதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த விளக்கு பக்தர்களின் வசிக்காக விரைவில் சரிசெய்யப்டும், என்றார். கோவில் விஷயம் என்பதால் தயங்குகிறாரா அல்லது மறுக்கிறாரா என்று தெரியவில்லை.
[12] V.Vadivelu, leader of the Padayachi community, and others, however, denied the allegation. They said the procession passed through the two places of worship well ahead of the prayer time and trouble broke out when the other group attacked a few women who were coming at end of the procession. “All of us have reached the temple, half a km away from the mosque, when they came to our area and threw stones,” they said, showing their street strewn with stones and broken tube lights.
http://www.thehindu.com/news/national/tamil-nadu/11-arrested-normalcy-returns-to-devipattinam/article4775002.ece
[16] The Social Democratic Party of India (SDPI) denied its involvement in the violence. The SDPI was nowhere in the picture and the police had unnecessarily dragged its name into the controversy, said SDPI district president M.I.Noor Jiyabudeen. “Our members neither prevented the procession nor indulged in stone throwing,” he said, and condemned the police for trying to project the SDPI in bad light. Local MLA and MMK leader M.H.Jawahirullah, in a petition to Chief Minister J.Jayalalithaa, alleged that the police had foisted a case against Mr.Hussain and demanded a fair investigation and arrest of those involved in violence.
http://www.thehindu.com/news/national/tamil-nadu/11-arrested-normalcy-returns-to-devipattinam/article4775002.ece
பிரிவுகள்: எஸ்டிபிஐ, காவடி, ஜவாஹிருல்லா, த.மு.மு.க, தர்கா, தாளம், தேவிபட்டினம், தொழுகை, நவபாஷாணம், நிந்தனை, நூர் ஜியபுத்தீன், நேர்த்திக் கடன், பள்ளிவாசல், பால் காவடி, பிரார்த்தனை, மசூதி, முனி, முனீஸ்வரன், முனீஸ்வரர், மேளம், ராமேஸ்வரம், வருத்தம், வருத்து, வழிபாடு, விரதம், வேல் காவடி, வைகாசி, வைகாசித் திருவிழா
Tags: இறைவன், எஸ்டிபிஐ, கடவுள், கோயில், கோவில், ஜவாஹிருல்லா, ஜாகிர் உசேன், ஜாஹிர் ஹுஸைன், த.மு.மு.க, துலுக்கன், துலுக்கர், தெய்வம், தேவிபட்டினம், தொழுகை, நவபாஷாணம், நிந்தனை, நிந்தி, நூர் ஜியபுத்தீன், பிரார்த்தனை, முனி, முனீஸ்வரன், ராமேஸ்வரம், வழிபாடு
Comments: 26 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 27, 2013
முஸ்லிம்கள் எல்லோரும் சமம் என்றால் தமிழக முஸ்லிம்களில் மோதல் ஏற்படுவது ஏன்?

முஸ்லிம்கள் எல்லோரும் சமம்: பொதுவாக முஸ்லிம்கள் எல்லோரும் சமம், எல்லோரும் ஒன்று, ஒரு வித்தியாசமும் இல்லை, தோளோடு தோள் இணைந்து, தொட்டுக் கொண்டு, இடித்துக் கொண்டு தொழுகை செய்வோம், ஒன்றாக இருப்போம், சாப்பிடுவோம் என்றெல்லாம் பெருமை பேசிக் கொண்டு வருவர். ஆனால், அச்சமத்துவ, சகோதரத்துவ, ஏகத்துவ, ஒருத்துவ நிலையில் எப்படி முஸ்லீம்கள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள் என்பது கூர்மையாக ஆய்வதற்குரியது[1]. சன்னி-ஷியா மோதல்கள், கொலைகள், குண்டுவெடிப்புகள் முதலியவை உலகம் முழுவதும் பிரசித்திப் பெற்றவை[2]. ஆனால், “அமைதிப் பூங்கா”, “வந்தாரை வாழவைக்கும்” என்றெல்லாம் போற்றப்படுகின்ற தமிழகத்தில் எப்படி அத்தகைய மோதல்கள் நடக்கலாம்.

இஸ்லாமியர்களுக்குள்சண்டைஏன்?: சைவம் தழைத்தோங்கிய திருநெல்வேலியில், கடையநல்லூரில் இப்பொழுது முஸ்லிம்கள் ஜனத்தொகைப் பெருகியுள்ளது. இப்பிரச்சினை மீனாட்சிபுரம் மதமாற்றத்திலிருந்தே ஆரம்பிக்கிறது[3]. அதற்கேற்றார்போல, அவர்களது தமிழ்நாடு ஜமாத், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக, எஸ்.டி.பி.ஐ, என்று பல அமைப்புகள் உள்ளன. வெளிநாட்டிலிருந்து பணம் வருவதனால்[4], மசூதி, மதரஸா, முதலிய கட்டிடங்கள் கட்டுவது, தொழுகை நடத்துவது, விழாக்கள் நடத்துவது என்ற உள்விஷயங்களில் பெரிய புரச்சினைகள் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள்[5]. கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜமாஅத்தார் முதலியோருக்கு மோதல், அடிதடி முதலியவை எப்பொழுதும் உள்ளது போலிருக்கிறது, ஏனெனில் அதனை அவர்களே ஒப்புக் கொள்கின்றனர்[6].

TNTJ மற்றும் TMMK மோதல்கள்: தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாத மற்றும் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் இப்பிரச்சினைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால், TNTJ மற்றும் TMMK இடையில் பலமுறை மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
- 2006ல் மஸ்ஜித்-உர்-ரஹ்மான் என்ற மசூதியை யார் நிர்வகிப்பது என்ற விஷயத்தில் TNTJ மற்றும் TMMK இடையில் சண்டையிட்டுக் கொண்டனர்[7]. இதை அனைத்துலக ரீதியில் பெரிதுபடுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன[8].
- ஜனவரி 2008ல் அல்-முபாரக் மஸ்ஜிதை நிர்வகிப்பதில் ஜாக் அமைப்பினருக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது[9].
- 2009ல் தேர்தல் பிரச்சரத்தின்போது மோதல் ஏற்பட்டது[10].
- செபடம்பர் 2010ல் ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டனர், 10 பேர் காயமடைந்தனர்[11].
- கடந்த மார்ச்சில் கூட மசூதியில் பிரச்சினை ஏற்பட்டது, ஒருவர் தாக்கப்பட்டார்[12].
இதோ அரேபிய, ஆப்பிரிக்க மற்றும் மத்திய ஆசிய முஸ்லீம் அல்லது இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் நிகழ்சியாக, சண்டையாக, சச்சரவாக நினைக்க வேண்டாம். செக்யூலரிஸத்தில் ஊறிப்போயிருக்கும் இந்தியாவில், பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மாநிலத்தில், நுண்ணறிவு, பிரித்தறிவு, செம்மறிவு, என்றெல்லாம் கொண்டுள்ள அறிவிஜீவிகள் கொண்ட தமிழகத்தில் தான் இவ்வாறு முஸ்லீம்கள், முஸ்லிம்கள், இஸ்லாமியர்கள், முகமதியர்கள், துலுக்கர்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றவர்கள்[13] அடித்துக் கொள்கின்றனர்.

மசூதி, அரபுப்பள்ளிக்கூடம், மர்கஸ், மதரஸா – எதுகட்டுவதால்பிரச்சினை: தமிழ் ஊடகங்கள் பிரச்சினை ஏற்பட்டது ஒரு மசூதி, பள்ளிவாசல், அரபுப் பள்ளிக்கூடம் கட்டுவதால் ஏற்பட்டது என்கின்றன. TNTJ “மர்கஸ்” ஒன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பேட்டை பகுதியில் அமைய உள்ளது[14] என்று குறிப்பிடுகின்றது. மர்கஸாவா, மதரஸாவா என்று மற்றவர்களுக்கு புரியவில்லை. அதே மாதிரி எதிர்ப்புத் தெரிவித்த முஸ்லீம்கள் கூறுவதும் வித்தியாசமாக உள்ளது.
தினமலர்சொல்வது: கடையநல்லூர் பேட்டை புளியமுக்கு தெருப்பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறுவர், சிறுமியர் அரபி பாடசாலை[15] பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது[16].
TNTJ சொல்வது: “மர்கஸ்” ஒன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பேட்டை பகுதியில் அமைய உள்ளது[17].
மாலைமலர்கூறுவது: கடையநல்லூர் பேட்டை புளியமுக்கு தெருவின் மேற்கு பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் புதிய பள்ளிவாசல் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது[18].
தினமணி கூறுவது: கடையநல்லூரில், பேட்டை ஜமாத்துக்கு சொந்தமான பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இதற்கு அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறுவர் சிறுமியர் அரபி பாடசாலை என்ற பெயரில் துவக்கப் போவதாகச் சொல்லி, பள்ளிவாசல் ஒன்று கட்டும் முனைப்பில் இருந்தார்களாம்[19].
ஏற்கனவே பள்ளிவாசல் உள்ள நிலையில் புதிய பள்ளிவாசல் அமைக்க வேண்டாம் என்றனர்.
தினத்தந்திகூறுவது: கடையநல்லூரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர்[20]. இங்கு “இரு தரப்பினர்” என்று குறிப்பிட்டு, பிரச்சினைப் பற்றி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை.
நெல்லை-ஆன்-லைன் கூறுவது: தவ்ஹீத் ஜமாத் சார்பில் புதிய அலுவலகம் கட்டும் வேலைகள் நடக்கின்றன. இதற்கு பேட்டை ஜமாத் எதிர்ப்புத் தெரிவித்தனர்[21].
இங்கு அரபிப் பள்ளி என்பது “மதரஸா” ஆகுமா, ஒருவேளை அதைத்தான் எதிர்க்கிறார்களா என்று தெரியவில்லை. மதரஸாக்களில் நடப்பவைப் பற்றி பற்பல விஷயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன[22]. தலிபானின் மதரஸாக்கள் பற்றி சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
செக்யூலரிஸஊடகங்கள்உண்மையைச்சொல்கின்றனவா?: மேற்குறிப்பிட்டபடி, தமிழக நாளிதழ்கள் நிகழ்வுகளின் உண்மையினை திருத்தியோ, மாற்றியோ, மறைத்தோ வெளியிடுகின்றன. “இரு பிரிவினர்களுக்கு” என்றால் எப்படி படிக்க வேண்டும் என்று இவர்களிடம் தான் கற்றுக் கொள்ளவேண்டும்.
- இந்து-முஸ்லீம்கள்
- சன்னி-ஷியா / சுன்னி-ஷியா
- சையது-லெப்பை
- முஸ்லிம்-எஸ்.சி
- முஸ்லிம்-தலித்துகள்
- TNTJ – TMMK
இப்படி எந்த இரு பிரிவினரை எடுத்துக் கொள்வது. இதை எழுதும் நேரத்திலே, பள்ளக்கால் பொதுக்குடியில் முஸ்லீம்களுக்கும், தலித்துகளுக்கும் இடையே டேற்படவிருந்த மோதல் தடுக்கப்பட்டது என்று செய்தி வருகிறது[23]. எனவே, “செக்யூலரிஸம்” என்ற போர்வையிலேயோ, வேறு எந்த பாரபடசம் அல்லது ஆதரவு, விருப்பு-வெறுப்பு ரீதிகளில் செய்திகளை வெளியிடுவதால், படிப்பவர்களுக்கோ மற்றவர்களுக்கோ எந்த பயனும் இல்லை. இதனால், முஸ்லீம்கள் தங்கள் பிரச்சினையைப் பொதுப் பிரச்சினையாக்கி விடுவர். பந்த, கடையடைப்பு, போராட்டம், ஆர்பாட்டம் என்று எல்லோரையும் படுத்திவிடுவர்.
வேதபிரகாஷ்
27-04-2013
[4] அயல்நாட்டு பணமாற்றத்தில் கடையநல்லூர் முக்கிய ஊராக இருக்கிறது. அனைத்துலக அளவில் தெரியப்பட்டும் உள்ளது. மசூதி, மதரஸா, முதலிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நன்கொடைகளும் வருகின்றன.
[6] கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத்தார் மோதல்: எஸ்ஐ உள்பட 10 பேர் காயம் – Thursday, April 18, 2013.
[9] கடையநல்லூர்: கடையநல்லூரில் பள்ளிவாசலை நிர்வாகிப்பதில் இரு அமைப்பினரிடையே இருந்து வரும் தொடர் மோதலால் இன்று தொழுகை நடத்துபவரை தாக்கி பள்ளிவாசலின் பூட்டை உடைத்து 6 பேர் கொண்ட கும்பல் நுழைய முயன்றது. இதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடையநல்லூர் மெயின் பஜாரில் அல் முபராக் மஸ்ஜீத் பள்ளிவாசல் 1985ம் ஆண்டு துவக்கப்பட்டது. இப்பள்ளி வாசலை நிர்வாகிப்பதில் ஜாக் அமைப்பினருக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை 4 மணிக்கு பள்ளி வாசலில் தொழுகையை நடத்துபவரும், ஜாக் அமைப்பை சேர்ந்தவருமான முகமது இஸ்மாயில் பள்ளிவாசலுக்கு வந்துக் கொண்டிருந்தார். அவர் பள்ளிவாசலை நெருங்கியதும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த சேகனா உள்பட 6 பேர் கொண்ட கும்பல் முகமது இஸ்மாயிலை சராமரியாக தாக்கியது. அவர் சுதாரிப்பதற்குள் பூட்டை உடைத்து பள்ளி வாசலுக்குள் நுழைய முயன்றது. அவர் சத்தம் போடவே கும்பல் தப்பியோடி விட்டது. இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். Read more at: http://tamil.oneindia.in/news/2008/01/03/tn-clash-in-masjid-at-kadayanallur.html
http://tamil.oneindia.in/news/2008/01/03/tn-clash-in-masjid-at-kadayanallur.html
[10] பொள்ளாச்சி அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் தமுமுகவைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் 11 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன் பட்டியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்திரத்திற்கு ஆதரவாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அதே பகுதியில் மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவாக தமுமுகவினர் பிரசாரம் செய்து வந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும், தமுமுகவினருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த 11 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகின்றது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Read more at: http://tamil.oneindia.in/news/2009/05/08/tn-tntj-tmmk-cadres-clash-near-pollachi.html
[11] Two persons were shot dead and 10 injured in a shootout following a clash between two groups over observing a fast at Thiruvidaicherry in this district last last night.Police said, misunderstanding between a section of Muslims belonging to Tamil Nadu Thowheed Jamad (TNTJ)and another belonging to Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK) often led to clashes. Since last evening, the two groups were quarrelling and when they assembled in the mosque late last night, they clashed and exchanged fire with country made revolvers.– (UNI) – http://news.webindia123.com/news/articles/India/20100906/1581449.html
[12] கடையநல்லூர்,: கடையநல்லூரில் பள்ளிவாச லில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர் பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் ரஹ்மானியாபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் சுலைமான் (79). கடையநல்லூர் வடக்கு அய்யாபுரத்தில் உள்ள செய்யது அப்துல்லா கலிபா சாகிப் பள்ளிவாசலில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் பள்ளிவாசலை பூட்டும் போது அதே தெருவை சேர்ந்த கபீத்ரஹ்மான், ஷேக் மைதீன் ஆகியோர், ‘‘நாங்கள் உள்ளே இருக்கும்போது எப்படி பள்ளிவாசலை பூட்டலாம்?’’ என்று கூறி அவரை தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தார். இதுகுறித்து அவர் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் கபீத்ரஹ்மான் போலீசில் அளித்த புகாரில், நானும், ஷேக்மைதீனும் பள்ளிவாசலில் இருக்கும்போது வடக்கு அய்யாபுரத்தை சேர்ந்த சுலைமான், இலியாஸ், காதர்மைதீன், செய்யது அப்துல்லா ஆகிய 4 பேரும் தாக்கியதில் காயம் அடைந்ததாக குறிப்பிட்டிருந்தார்.இது தொடர்பாக கபீத்ரஹ்மான், ஷேக்மைதீன், சுலைமான், இலியாஸ், காதர்மைதீன், செய்யது அப்துல்லா ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=181750&cat=504
[13] சரித்திரரீதியில் காலக்கட்டங்களில் அவ்வாறுதான் அழைக்கப்பட்டனர். இன்று குறிப்பிட்ட வார்த்தைகள் இப்படித்தான் சொல்லப்பட வேண்டும், எழுதப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் வற்புறுத்துகின்றனர்.
பிரிவுகள்: கடையநல்லூர், ஜமாஅத், ஜமாஅத்தார், மர்கஸ், மஸ்ஜித்-உர்-ரஹ்மான், மீனாட்சிபுரம்
Tags: அரபுப் பள்ளிக்கூடம், இஸ்லாமியர்கள்!, ஏகத்துவ, ஒருத்துவ, கடையநல்லூர், கட்டிடங்கள் கட்டுவது, குண்டுவெடிப்புகள், கொலைகள், கோயில், கோவில், சகோதரத்துவ, சன்னி-ஷியா மோதல்கள், சமத்துவ, சிவன், செம்மறிவு, சைவம், ஜமாஅத், ஜமாஅத்தார், திருநெல்வேலி, துலுக்கர்கள், தொழுகை நடத்துவது, நுண்ணறிவு, நெல்லை, பள்ளிவாசல், பிரித்தறிவு, மசூதி, மர்கஸ், மஸ்ஜித்-உர்-ரஹ்மான், முகமதியர்கள், முஸ்லிம்கள், முஸ்லீம்கள், விழாக்கள் நடத்துவது
Comments: 5 பின்னூட்டங்கள்
மார்ச் 15, 2013
இந்துக்களின் மீது குரூர-கொடுமை-வன்முறைகளைத் தூண்டிவிட்டதாக, இஸ்லாமிய அடிப்படைவாதி கைது செய்யப்பட்டுள்ளானாம்!
இஸ்லாமிய அடிப்படைவாதி கைது: இஸ்லாமிய வெறியர்களின் குரூரக்கொலைகளைக் கண்டும் இனி காணாமல் இருக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதும், இந்துக்களின் மீது குரூர-கொடுமை-வன்முறைகளைத் தூண்டிவிட்டதாக, பங்களாதேசத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதி கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. வியாழக்கிழமை 14-03-2013 அன்று ஜமாத்-இ-இஸ்லாமி [Jamaat-e-Islami (JI)] என்ற அந்த அடிப்படைவாத இயக்கத்தின் மாநிலத் துணைத்தலைவனான, சிட்டகாங்கில் இந்துக்கள் மற்றும் கோவில்களைத் தாக்கியதற்குத் தூண்டுதலாக இருந்த ஆலம்கீர் கபீர் சௌத்ரி என்பவன் கைது செய்யப்பட்டிருக்கிறான்.
தொடரும் குற்றங்கள்: ஜமாத்தின் இளைஞர் இயக்கமான இஸ்லாமி சத்ரா ஷிபிர் முன்னரே குறிப்பிட்டபடி பல இடங்களில் இந்துக்களைத் தாக்கி, அவர்களது, உடமைகள், வீடுகள், கோவில்கள் என்று அனைத்தையும் சூரையாடினர்[1]. போலீஸ் மற்றும் குற்றத்தடுப்பு விரைவு நடவடிக்கை படையினர் சேர்ந்து அவனை கைது செய்தனராம்[2]ளதாவது அந்த அளவிற்கு முஸ்லீம் அடிப்படைவாதிகள் உள்ளனர் என்று தெரிகிறது. பங்சாலி என்ற இடத்தில் நடந்த தாக்குதல்களில் 70ற்கும் மேற்பட்ட கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலும் இந்துக்கள் ஆவர்[3]. 1971 குற்றங்களுக்கு ஒரு வெறியன் தண்டிக்கப்படுகிறான் என்றால், அதை வைத்துக் கொண்டு, அதே மாதிரியான குற்றங்களை முஸ்லீம்கள் செய்துள்ளனர்[4]. இந்துக்களால் அழத்தான் முடியும் போலிருக்கிறது[5]. விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்[6].
இன்னும் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை: காஜல் தேவ்நாத், பங்களா பூஜா உட்ஜாபன் பரிஷத்தின் தலைவர், “அப்பகுதியில் இருக்கும் இந்துக்கள் இன்னும் பீதியில் தான் வாழ்ந்து வருகின்றனர். உள்ளூர் எம்.பி மற்றும் இதர முஸ்லீம்கள் அத்தகைய குரூரத் தாக்குதல்கள் நடத்த ஆதரவாக இருந்தனர். அவாமி லீக் மற்றும் முக்கிய எதிர் கட்சியான பி.என்.பி Bangladesh Nationalist Party (BNP) கட்சியினரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கின்றனர்”, என்று கூறியுள்ளார்[7].
இந்துக்களைப் பற்றிப் பேச யாரும் இல்லை: இந்தியாவில் ராஜ்யசபாவில் பி.ஜே.பி மட்டும் தான் இந்துக்களைக் காக்கும் படி, கோரிக்கையை வைத்தது, தாக்குதல்கள் பற்றியும் பேசியுள்ளது[8]. கோவில்கள் தாக்கப்படுவது, இன்னும் தொடர்ந்து வரவதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன[9]. இவ்வளவு நடந்தும், நடந்து கொண்டிருந்தாலும், போர்க்குற்றங்கள் நடந்ததற்கான சாட்சிகள் நம்பகமாக இல்லை என்று குற்றவாளிகள் சார்பில் வாதம் புரிகின்றனர்[10].
வேதபிரகாஷ்
15-03-2013
[2] “Police and (elite anti-crime Rapid Action Battalion) RAB teams jointly arrested Banshkhali upazila chairman Alamgir Kabir Chowdhury on charges of inciting violence against Hindu community and attack on their temples and property,” a police official in the port city of Chittagong told PTI by phone.
[3] Banskhali was one of the areas where the followers of the Hindu faith came under attacks during the recent violence which saw deaths of over 70 people, including six policemen, while several dozen Hindu temples were vandalized.
[7] “A sense of fear is still there among the Hindu community although no fresh violence was reported in the past two days … we are disappointed that the lawmakers of the (ruling) Awami League and main opposition BNP and peoples representatives at local levels are not taking initiatives for social and political resistance,” Bangladesh Puja Udjapon Parishad vice-president Kazal Debnath told PTI.
பிரிவுகள்: 1971, 786, ஃபத்வா, அடி உதை, அடித்து சித்ரவதை, அடிப்படைவாதம், அடிமை, அடையாளம், அப்சல் குரு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இமாம்கள், இரட்டை வேடம், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உருவ வழிபாடு, உலமாக்கள், ஓட்டு, ஓட்டுவங்கி, கசாப்புக்காரத்தனம், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காங்கிரஸ், சரீயத், சரீயத் சட்டம், சிறுபான்மையினர், சுன்னத், சுன்னி, ஜமாத், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தலைவெட்டி, மதகலவரம், மத்ரஸா, முஜாஹித்தீன், முஜிபுர், முஜிபுர் ரஹ்மான், முண்டம், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், முஸ்லீம்களில் சிறுபான்மையினர்
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், ஆலம்கீர், ஆலம்கீர் கபீர், ஆலம்கீர் கபீர் சௌத்ரி, ஆலம்கீர் சௌத்ரி, இந்து, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உடைப்பு, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கபீர், காஃபிர், காஃபிர்கள், காபிர், காஷ்மீரம், காஷ்மீர், கொலை, கோயில், கோவில், கோவில் சிலை உடைப்பு, சிறுபான்மையினர், சௌத்ரி, ஜிஹாத், பங்க பந்து, பங்களாதேசம், முகமதியர், முஸ்லிம்கள், முஸ்லிம்கள் சிலை உடைப்பு, மோமின்-காஃபிர்
Comments: 1 பின்னூட்டம்
மார்ச் 2, 2013
முஸ்லீம்களின் வெறியாட்டம் – பங்களாதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் சூரையாடப்பட்டன, கோவில்கள் எரியூட்டப்பட்டன!

ஜமாத்-இ-இஸ்லாமிய கலவரத்தில் இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டன, இந்துக்கள் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டுள்ளவர்களில் இந்துக்களும் அடங்குவர், ஆனால் செக்யூலரிஸ இந்தியர்கள் கண்டுகொள்வதாக இல்லை!

முஸ்லீம் கலவரத்தில் இந்துக்கள் தாக்கப்படுவது, கொல்லப்படுவது: முஸ்லீம்களுக்குள்ளான விவகாரத்தில் கலவரம் வெடித்து அது இந்துக்களைத் தாக்குவதுதான், ஜிஹாதித்துவமாக இருக்கின்றதுகிஸ்லாம் என்றால் அமைதி என்று மார்தட்டிக் கொள்ளும் முஸ்லீம்கள் இந்துக்களுக்கு கொடுக்கும் அமைதி இதுதான்! ஜமாத்-இ-இஸ்லாமிய கலவரத்தில் இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டன, இந்துக்கள் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டுள்ளவர்களில் இந்துக்களும் அடங்குவர் பங்களா போலீஸார் இப்பொழுதுதான் இதனை எடுத்துக் காட்டியுள்ளனர். நவகாளி மற்றும் சிட்டகாங் பகுதிகளில் அவ்வாறு இந்துக்களின் வீடுகள்-கோவில்கள் தாக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்[1]. ஆனால், செக்யூலரிஸ இந்தியர்கள் கண்டுகொள்வதாக இல்லை! காலம் மாறினாலும், யுத்தமுறைகள் மாறினாலும், மாற்றங்களை இந்துக்கள் புரிந்து கொள்வதாக இல்லை[2]. வெளிநாட்டு கத்தோலிக்க சோனியாவிற்கு, 2014ல் ஆட்சியை எப்படி மறுபடியும் பிடிக்க வேண்டும் என்றுள்ளதால், இதைப்பற்றிக் கவலைப்படுவதும் இல்லை[3]. இந்து தொழிலதிபர்களை அடையாளங்கண்டு மிரட்டினாலும், அதன் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்வதில்லை[4]. மமதா அம்மையாரும் இதனை கண்டுகொள்வதாக இல்லை, மாறாக முஸ்லீம்களைத்தான் அவர் ஆதரித்து வருகின்றார்.

தீவிரவாதிக்குத் தூண்டு தண்டனை அளித்ததால் கலவரம்: டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[5] விதிக்கப்பட்டுள்ளது! இதனால் ஜிஹாதிகளை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் முஸ்லீம் குழுமங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால், ஜமாத்-இ-இஸ்லாமிகாரர்கள் இரண்டு நாட்களாக கலவரங்களில் ஈடுபட்டு, பதிலுக்கு போலீஸார் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இவ்வாறு கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

கலவரங்களில் இந்துக்களும் தாக்கப்படுகின்றனர் என்ற செய்தி இப்பொழுது வெளிவருவது: முதலில் ஏதோ முஸ்லீம்களுக்குள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள், கலவரம் செய்து கொள்கிறார்கள் என்று தான் செய்திகள் வந்தன. இப்பொழுது சம்பந்தமே இல்லாமல் இந்துக்களைத் தாக்க ஆரம்பித்துள்ளனர். சுமார் 10 இந்து கோவில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன[6]. 50 இந்துக்களின் வீடுகளும் எரிக்கப்பட்டன[7]. இதனை படமெடுத்த ஊடகக் கரர்களை, அவற்றை வெளியிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டியும் உள்ளனர். என்றேல்லாம் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.
அருந்ததி ராய், ஜிலானி, லோனி, செதல்வாத் முதலியோர் இப்பொழுது வாயைத் திறக்கமாட்டார்கள்.
© வேதபிரகாஷ்
01-03-2013
பிரிவுகள்: ஃபத்வா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இஸ்லாமிய நாடு, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஊடக வித்தைகள், ஊரடங்கு உத்தரவு, கலவரங்கள், கலவரம், கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், சரீயத், சரீயத் சட்டம், சிறுபான்மையினர், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தடை, முஸ்லீம்களிடம் ஊடல், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், முஸ்லீம்கள், முஸ்லீம்தனம், வங்காள தேசம், வங்காள மொழி
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இந்து, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கோவில், ஜமாத், ஜமாத்-இ-இஸ்லாம், பங்களாதேசம், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லீம்கள், வங்காள தேசம், வங்காளம், வீடு
Comments: 13 பின்னூட்டங்கள்
பிப்ரவரி 22, 2013
ஐயோ–வெடிக்கும், அதிரும், அலறும்பாத் – ஐதராபாத்!
நவீனகாலத்தில் ஜிஹாதிகளின் வெடிகுண்டு தாக்குதல்: ஐதராபாத்தில் இந்துக்களைக் கேவலமாகப் பேசிய ஒவைஸியின் சகோதரர் கைதாகிய விஷயம் ஆறுவதற்குள்[1], இரண்டு குண்டுகள் வெடித்து 16 பேர்களை பலிகொண்டதுடன், 100ற்கும் மேற்பட்டவர்களை காயமடையச் செய்துள்ளது. வழக்கம் போல அதே மாதிரியான, சைக்கிள்-டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள், கோவிலைக் குறிபார்த்தது, தியேட்டர்களில் வெடித்துள்ளன. இந்திய முஜாஹித்தீன் கைவரிசை என்று விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிரிகாரிகள் கூறுகிறார்கள்[2]. இடைக்காலத்தில், ஜிஹாதிகள் குதிரைகளின் மீது கத்திகளோடு வந்து, இந்தியர்களைத் தாக்கிக் கொள்ளையிட்டு, தீவிரவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு வெடி மருந்து உபயோகப்படுத்தி, பீரங்கள் மூலம் கோட்டைகளைத் தாக்கி, கொன்று அட்டூழியம் செய்தனர். அப்பொழுது எந்த யுத்ததர்மத்தையும் கடைபிடிக்கவில்லை. இந்தியர்கள் காலையிலிருந்து மாலை வரைத்தான் சண்டையிடுவார்கள். பிறகு அமைதி காப்பார்கள், ஆனால், முகமதியர்களோ வஞ்சகமாக இரவு நேரங்களிலும் தாக்கினர். நவீன காலத்தில் துப்பாக்கி வந்ததும், அதனைப் பயன்படுத்தி எல்லைகளில் தாக்கி வந்தனர். இப்பொழுது ஏ.கே.47 மற்றும் வெடிகுண்டுகளை வைத்துத் தாக்கி வருகின்றனர்.
உபயோகமற்ற உள்துறை அமைச்சர்: எல்லாம் நடந்த பிறகு, ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு நடந்த இடங்களை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. முன்னமே விஷயம் தெரியுனம் என்று வேறு கூறுகிறார். பிறகு என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. இந்த இடங்களில் வெடித்தது சக்தி வாய்ந்த தாமதித்து வெடிக்கும் டைமர் குண்டுகள் என தெரியவந்துள்ளது[3]. இது குறித்து ஆந்திர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகரில் நேற்று அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுகள் வெடித்துச் சிதறின. உவசி மூன்று என்று இப்படித்தான் சொல்லி, பிறகு இரண்டு என்று மாற்றிக் கொண்டார். அங்குள்ள கொனார்க் தியேட்டர் அருகே 7.01 மணிக்கு முதல் குண்டு வெடித்தது. அடுத்த 5 நிமிடத்தில் கொனார்க் தியேட்டர் பின்புறம் உள்ள வெங்கடாத்ரி தியேட்டரில் 2வது குண்டு வெடித்தது. 15 நிமிட இடைவெளியில் அங்குள்ள ஒரு ஓட்டலில் 3வது குண்டு வெடித்தது. இதில் மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பலியானவர்களில் 5 பேர் மாணவர்கள். சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தயார் செய்வதற்கு புத்தகங்கள் வாங்க வந்துள்ளனர்[4]. அப்போது குண்டு வெடிப்பில் சிக்கி பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான கடைகள் சேதமடைந்தன.
இந்திய முஜாஹித்தீன் கைவரிசை: பயங்கரவாதி கசாப்பிற்குப் பிறகு, நாடாளுமன்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு, சமீபத்தில் தூக்கிலிடப்பட்டாரன். அதனால், இந்திய முஜாஹித்தீன் மும்ஐ, பெஙளூரு, கோயம்புத்தூர், ஐதராபாத் முதலிய இடங்களைத் தாக்குதல் நடத்தலாம் என்று ரகசிய விவரங்கள் வந்துள்ளனவாம். இப்பொழுதோ, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது வேடிக்கைதான்! சைக்கிளில் டிபன்பாக்ஸ் பேக்குகள் மூலம் மிக சக்திவாய்ந்த டைமர் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது முந்தைய வெடுகுண்டுகளைப் போல, உள்ளுக்குள் வெடித்து சிதறும் (Internall Explosive Devices) வகையைச் சேர்ந்தவை. வெடிகுண்டு சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை ஐதராபாத் வந்து, குண்டு வெடிப்பு நடந்த இடங்களை அவர் பார்வையிட்டார். அவருடன் கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி மற்றும் டிஜிபி தினேஷ் ரெட்டி ஆகியோரும் இருந்தனர்.
ஒத்திகைப் பார்த்ததும், கேமரா வயர்களை அறுத்ததும்: கடந்த அக்டோபரில் கைதான சயீத் மக்பூல் மற்றும் இம்ரான் கான், தாங்கள் ஜூலை 2012ல் திசுக் நகருக்கு வந்து இடங்களைப் பார்த்துவிட்டு சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளனர்[5]. ரியாஸ் பட்கல் என்ற இந்திய முஜாஹித்தீன் தலைவனின் ஆணைப்படி இவ்வாறு ஒத்திகைப் பார்த்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். நான்கு நாட்களுக்கு முன்னர் தான் அங்கிருந்த கேமராவின் வயர்கள் அறுக்கப்பட்டதாக கூறுகிறார்கள்[6]. இவ்விவரம் போலீசாருக்குத் தெரிந்தேயுள்ளது. அமெரிக்க நாளிதழே இதைப் பற்றி வெளியிடும் போது[7], உள்துறை அமைச்சருக்கு தெரியாமலா இடருக்கும்? “காவி தீவிரவாதம்” என்றெல்லாம் பேசும் ஷிண்டே இதைப் பற்றி தெரிந்தும் ஏன் மௌனியாக இருந்தார்? சிதம்பரம் பாதையில் சென்று கழுத்தை அறுக்கிறார் போலும்!
மூன்று நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது: மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகள் குறித்து ஷிண்டேவிடம் டிஜிபி விளக்கினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயரதிகாரிகளிடம் ஷிண்டே விசாரித்தார். பின்னர், குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை ஷிண்டே நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “ குண்டு வெடிப்பு குறித்து மாநில அரசு துப்பு துலக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே மூன்று நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது உண்மைதான். ஆனால் எந்த இடத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்கும் என்று சரியாக கணிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது. குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்பு குறித்து முழு விசாரணை நடத்தி வருகிறோம்.” இவ்வாறு ஷிண்டே கூறினார்.
ஐதராபாத் சாய்பாபா கோயிலை குறிவைத்த குண்டுகள்: இதற்கிடையே, போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயில் அருகே தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்ய திட்டமிட்டு, பின்னர் இடத்தை மாற்றியது தெரியவந்துள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயிலில் குண்டு வைக்கத்தான் சதிகாரர்கள் முதலில் திட்டமிட்டுள்ளனர். நேற்று அங்கு நடந்த சிறப்பு பூஜையில் மாநகர போலீஸ் கமிஷனர் அமர்சிங் கலந்து கொண்டார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்ததால் மர்ம நபர்கள், தங்கள் திட்டத்தை கைவிட்டு, வேறு இடங்களில் குண்டு வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வியாழக்கிழமை என்பதால் சாய்பாபா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு குண்டு வெடித்திருந்தால் ஏராளமான பக்தர்கள் உயிரிழந்திருக்கக் கூடும்.
இரண்டாவது முறையாக குண்டு வெடிப்பில் சிக்கியவர்: ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி வாசலில் 2007ம் ஆண்டு குண்டு வெடித்தது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். மிர்சா அப்துல்வாசி என்ற கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார். அவரது கழுத்து, கால்கள் மற்றும் வயிறு பகுதியில் காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார். கல்லூரி படிப்பை முடித்த மிர்சா, சரியான வேலை கிடைக்காததால் கடந்த மாதம் ஐதராபாத் தில்சுக் நகரில் கொனார்க் தியேட்டர் அருகே உள்ள கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். தில்சுக் நகரில் நேற்று நடந்த குண்டு வெடிப்பிலும் மிர்சா அப்துல்வாசி சிக்கினார். அவருக்கு முதுகு, இடதுபக்க விலா பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை யசோதா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்துல்வாசியின் தந்தை முகமது அசாமுதீனுக்கு தகவல் தரப்பட்டது. தனது மகன் 2வது முறையாக தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
[1] ஆந்திராவில் கடந்த 2005ம் வருடம் மேடக் மாவட்டத்தின் அப்போதைய கலெக்டரை தவறாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கின் முக்கிய குற்றவாளி ஆசாதுதீன் ஒவைசி இன்று மேடக் கோர்ட்டின் முன் ஆஜரானார். அவரது சகோதரர் அக்பருதீன் ஒவைசி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
[5] Sayed Maqbool and Imran Khan, both of whom hail from Nanded district in Maharashtra, told police during interrogation after their arrest in October that they both did a recee of Dilsukhnagar, Begum Bazar and Abids in the Andhra Pradesh capital on a motorcycle in July 2012. “About a month before Ramzan in 2012, Maqbool helped Imran in doing a recce of Dilsukhnagar, Begum Bazar and Abids in Hyderabad on a motorcycle. This was done on the instruction of Riyaz Bhatkal,” the officials said.
http://www.dnaindia.com/india/report_pune-blasts-accused-did-a-recce-of-blast-site-other-hyderabad-areas_1803092
பிரிவுகள்: 2008 குண்டு வெடிப்பு, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம், இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இரட்டை வேடம், உருது மொழி, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஊரடங்கு உத்தரவு, ஐதராபாத், ஒவைஸி, ஓட்டு, ஓட்டுவங்கி, கத்தி, கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காங்கிரஸ், குஜராத், குண்டி, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கைது, கையெறி குண்டுகள், செக்யூலார் அரசாங்கம், ஜமாத்-உத்-தாவா, ஜஹல்லியா, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், டெட்டனேட்டர்கள், தக்காண முஜாஹித்தீன், தருமம், தர்மம், தில்ஷுக், தில்ஷுக் நகர், துப்பாக்கி, தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், தேசிய புலனாய்வு துறை, நூருல் ஹூடா, பட்கல், பட்டகல், பட்டக்கல், பள்ளிவாசல், பழமைவாதம், பீரங்கி, புனிதப் போர், பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட், பேட்டரி கட்டைகள், மக்கா, மஜ்லிச்துல் முஸ்லிமீன், மும்பை குண்டு வெடிப்பு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், யுத்ததருமம், யுத்ததர்மம், ரத்தம், ரமலான், ரமழான், ரமஷான், ரம்ஜான், வஞ்சகம், வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், வெடிபொருள் வழக்கு
Tags: இந்திய முஜாஹித்தீன், இந்து, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், ஐதராபாத், ஒவைசி, ஒவைஸி, கத்தி, குண்டு, குண்டு வெடிப்பு, கேமரா, கொலை, கொலைவெறி, கோயில், கோவில், சய்பாபா, சாய், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், துப்பாக்கி, பட்கல், பட்டகல், பாபா, பீரங்கி, புனிதப்போர், மதம், மருந்து, முஜாஹித்தீன், முஸ்லிம்கள், முஸ்லீம், ரத்தம், ரியாசுதீன், வெறி
Comments: 3 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 5, 2012
மலேசியாவில் இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுதல்: பசுமாடு தலை ஊர்வலத்திற்குப் பிறகு, மாரியம்மன் தலை உருளல்!
மலேசியா முஸ்லீம் நாடானது: இந்து நாடாக இருந்த மலேசியா எப்படி முஸ்லீம் மயமாக்கப் பட்டது என்று முன்னமே பல இடுகைகளில் எடுத்துக் காட்டியுள்ளேன்[1]. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் எப்படி ஸ்ரீவிஜய அரசர்கள் சைனர்களுடன், அரேபியர்களுடன் சேர்ந்து கொண்டு துரோகம் செய்தனரோ, அதே நிலை இன்றும் தொடர்கிறது. பரமேஷ்வரன் 1411ல் சீனாவிற்குச் சென்று, மிங் வம்சாவளி அரசனைப் பார்த்து 1414ல் தனது பெயரை மாற்றிக் கொள்கிறானாம். அவனது மகன் செரி மஹாராஜாவும் “சுல்தான்” என்ற பட்டத்துடன் 1424ல் பட்டத்திற்கு வருகிறானாம்[2]. 50 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் ஆட்சியாளர்கள் முஸ்லீம்களக மாறியவுடன், நாடே மாறிவிடுகிறது. இன்று நவீன காலத்திலும், மதமாற்றம் சட்டப்படி ஊக்குவிக்கப் படுகிறது[3]. 1946ல் சுதந்திரம் பெற்றும், மலேசியா இஸ்லாமிய நாடாக மாறுகிறது. கோவாவிலிருந்து அல்பான்ஸோ அல்புகுர்க், சேவியர் எல்லோரும் இங்கு வந்தாலும் கிருத்துவர்கள் ஆகவில்லை. கோவாவில் இருந்த இந்துக்கள் கொல்லப்பட்டு, கோவில்கள் இடிக்கப்பட்டு கிருத்துவமயமாக்கப் பட்டது. ஆனால், மலேசியா முஸ்லீமாகியது ஆச்சரியமே. அந்நாட்டுச் சட்டதிட்டங்கள், இந்துக்களுக்கு எதிராகத்தான் உள்ளது. அதாவது இஸ்லாமிய-ஷரீயத் சட்டம் அமூலில் உள்ளதால், காபிர்களான இந்துக்களுக்கு எந்த உரிமைகளும் கிடையாது. வெளிப்படையாக பார்த்தால் ஒன்றும் இல்லாதது போல தெரியும். ஆனால் நடந்து வரும் நிகழ்ச்சிகள் அதனைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
தொடர்ந்து கோவில்கள் இடிக்கப்படுதல்: கோவில்கள் உடைப்பது, இடிப்பது முதலியன சர்வசகஜமான காரியங்கள், விஷயங்களாக உள்ளன. கோவில்களில் ஏதாவது நடந்தால், அது “திருடர்கள்” செய்தார்கள் என்றுதான் செய்திகள் வரும், அதாவது நம் ஊரில் “சமூக விரோதிகள்” என்பதுபோல. ஏப்ரல் 26, 2006ல் கோலாலம்பூரில் நூறாண்டுகளுக்கும் மேலாக விளங்கி வந்த மலைமேல் ஸ்ரீ செல்வ காளியம்மன் கோவில் புல்டோசர்களால் இடித்துத் தள்ளிப் பட்டது[4]. ஆயிரக்கணக்கில் இந்துக்கள், அழுது-புலம்பி வேண்டியும், அதிகாரிகள் கொஞ்சமுன் இரங்காமல், போலீசை வைத்து இடித்துத் தள்ளியது. 107 ஆண்டுகள் பழமைவாய்ந்த அக்கோவிலுக்கு, இஸ்லாம் அரசு அனுமதி மறுத்து வந்தது. 1977லிருந்து விண்ணப்பித்தும், அதனை வேண்டுமென்றே நிராகரித்து வந்தது. இதுபோல நூற்றுக்கணக்கான கோவில்கள் இடுத்துத்தள்ளப்பட்டன.
இந்து கோவில் கட்டக்கூடாது என்று முஸ்லீகளின் வெறிச்செயல்!
ஆகஸ்ட்.29, 2009ல் இந்துக்கள் தங்களுக்காக ஒரு கோவிலைக் கட்டத் தீர்மானித்தபோது, செலங்கூர் தலைநகர் ஷா ஆலம் என்ற இடத்தில் 50 முஸ்லீம்கள் சேர்ந்து கொண்டு கலாட்டா செய்தனர். வழக்கம்போல, தொழுகைக்குப் பிறகு மசூதியிலிருந்துப் ( Sultan Salahuddin Abdul Aziz Mosque ) புறப்பட்ட முஸ்லீம்கல் ஒரு பசுமாட்டின் தலையை அறுத்து, அதனை வீதி-வீதியாக எடுத்துச் சென்று, அரசு தலைமையகத்தின் வாசலில் போட்டனர். வெறிபிடுத்து கால்களினால் ரத்தம் சொட்டும் அந்த பசுத்தலையை உதைத்துத் தள்ளினர். |
Malaysian Muslims protest against proposed construction of Hindu temple[5]
August 29, 2009|Associated Press
KUALA LUMPUR, Malaysia – Dozens of Malaysian Muslims paraded yesterday with the head of a cow, a sacred animal in Hinduism, in a dramatic protest against the proposed construction of a Hindu temple in their neighborhood.
The unusual protest by some 50 people in Shah Alam, the capital of Selangor state, raises new fears of racial tensions in this multiethnic Muslim-majority country where Hindus make up about 7 percent of the 27 million population.
The demonstrators who marched from a nearby mosque after Friday prayers dumped the cow head outside the gates of the state government headquarters. Selangor adjoins Kuala Lumpur. |
மைக் சகிதம் வைத்துக் கொண்டு, “தாரே தக்பீர், அல்லாஹு அக்பர்” என்று கூச்சலிட்டனர். தலையை அரசு தலைமையகத்தின் வாசலில் போட்டுவிட்டு சென்றனர்[6]. பசு இந்துக்களுக்கு புனிதமான விலங்கு, அதனை தெய்வமாகப் போற்றுகின்றனர். 7% இருக்கின்ற இந்துக்கள் மதரீதியிலாக பாதிப்பில் இருந்து வருகின்றனர். வேடிக்கை என்னவென்றால், மலேசிய உள்துறை அமைச்சர் அதனை ஆதரித்துள்ளார்[7].இவ்வளவு குரூரமான செயல் நடந்தும், போலீஸ் ஒன்றும் செய்யமுடியவில்லையாம்.
இந்துஉரிமைகள்போராட்டக்குழு: 2007ல் நடந்த இக்குழுவின் போராட்டத்தில், அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மலேசிய நாட்டு தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டதால், இன்ட்ராப் குழு தனது போராட்டங்கள் முதலியவற்றை அடக்கிக் கொண்டது. அக்டோபர் 18, 2008ல் இன்ட்ராப் பொது ஒழுங்கு மற்றும் நேர்மை முதலியவற்றிற்கு குந்தகம் விளைக்கும் வகையில் செயல்பட்டுவதாகக் குற்றஞ்சாட்டப் பற்றி தடைச்செய்யப்பட்டது[8]. இன்ட்ராப் தலைவர்களில் ஒருவரான வைத்தியமூர்த்தி மற்றும் அவரது ஆறுவயது பெண்குழந்தை முதலியோர் கைது செய்யப்பட்டனர். ஆகமொத்தத்தில், இந்தியாவில், தமிழகத்தில் தமிழர்களின் உரிமைகள் என்றெல்லாம் கூச்சலிட்டுத் திரியும் கூட்டங்கள் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை. முஸ்லீம்தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் அருந்ததிராய், இம்மக்களின் உரிமைப்பறிப்புகள், கைதுகள் பற்ரி மூச்சுக் கூடவிடவில்லை.
இந்துக்கோவில்கள் தாக்கப்படுவது சகஜமான விஷயம்: முன்பு பல கோவில்கள் ஏதாவது ஒரு சாக்கு சொல்லி அரசாங்கமே இடுந்துத் தள்ளியுள்ளது. மலேசிய தமிழ் அரசியல்வாதிகள், “நம்மவூர் நாத்திகத் திராவிடர்கள்” போல முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். உள்ளே இஸ்லாமிய அரசிற்கு சாதகமாகவும், வெளியில் ஏதோ மலேசிய இந்துக்களுக்கு உதவுவதுமாதிரிக் காட்டிக் கொள்வர்.
ஏப்ரல் 3, 2012ல் மறுபடியும் வெறியாட்டம்: பங்குனி உத்திரம் வந்தால், மலேசியர்களுக்கு வெறி பிடிக்கும் போல இருக்கிறது. குறிப்பாக கோவில்களைத் தாக்க அவ்வெறித்தூண்டுதல் மலேசியாவில் கோலாலம்பூரில் உள்ள மாரியம்மன் கோவிலில், எட்டு சிலைகளை சேதப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் கிழக்கு பகுதியில் டெர்ரங்கானு என்ற இடத்தில், ஸ்ரீ மகா மாரியம்மன் சபை கோவில் உள்ளது. கம்புங் பகுட் குயாங் (Kampung Bukit Kuang) என்ற இடத்திலிருந்து, துறைமுகத்தில் வேலைசெய்து வரும் தொழிலாளி ஒருவர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது, நேராகச் சென்று மாரியம்மன் கோவிலிலுள்ள சிலைகளை உடைத்துப் போடு என்று தனக்கு யாரோ ஆணைட்டதாக உணர்ந்தததால், மோட்டார் சைக்கிளில் விரைவாக அன்று சென்றான். யூனிபாம் போட்டு வந்தவன், நேராக கோவிலுக்குள் நுழைந்தான். 29 வயதான அவன் கோவில் கதவை சேதப்படுத்தி விட்டு உள்ளே சென்று, எட்டு சிலைகளை உடைத்துள்ளான். இந்த சம்பவத்தை பார்த்த பூசாரியும், கோவில் நிர்வாகியும் பயந்து போய், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, சிலைகளை உடைத்த நபரை கைது செய்தனர். இவரிடம் விசாரித்ததில், கோவில் சிலைகளை உடைக்கும்படி அசரீரி கூறியதாகக் குறிப்பிட்டுள்ளான்[9]. உடனே அவன் மனம் நலம் பாதிக்கப்பட்ட நபராக உள்ளான் என்று கூறி தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
“கோவில் சிலை உடைப்பை அரசியலாக்க வேண்டாம். இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை’: தமிழர்களை, குறிப்பாக தமிழ் இந்துக்களை முஸ்லீம்கள் சரியாகத்தான் புரிந்து கொண்டுள்ளார்கள். “கோவில் சிலை உடைப்பை அரசியலாக்க வேண்டாம். இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை’ என, போலீசார் தெரிவித்துள்ளனர். ஆகவே, மலேசியனுக்கு திடீர்-திடீர் என்று இவ்வாறு மனநிலை சரியாமல் போய்விடும்; யாரோ விக்கிரகத்தை உடை என்று சொல்வார்கள்; அவனும் உடைத்து விடுவான்; ஜாலியாக ஆஸ்பத்திரியில் சில நாட்கள் வைத்து அனுப்பி விடுவர். இந்துக்களுக்கு மட்டும் சுரணையில்லாமல், காசு வருகிறது என்று அவர்களது கால்களை நக்கிக் கொண்டிருப்பார்கள் போலும்.
வேதபிரகாஷ்
05-04-2012
பிரிவுகள்: அடிப்படைவாதம், அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இரட்டை வேடம், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், உருவ வழிபாடு, உள்துறை அமைச்சகம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, கலவரங்கள், கலவரம், காஃபிர், காஃபிர்கள், காளியம்மன் கோவில், சமரசப்பேச்சு, சரீயத், சரீயத் சட்டம், செல்வ காளியம்மன், செல்வ காளியம்மன் கோவில், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, பள்ளி வாசல், மசூதி, மத-போலீஸார், மதகலவரம், மந்திரம், மனச்சிதைவு, மனநிலை, மனநோய், மலைமேல், மலைமேல் ஸ்ரீ செல்வ காளியம்மன் கோவில், முஸ்லீம் தன்மை, மூளை சலவை, வன்முறை, வன்முறையில் ஈடுபடுவது, bernama
Tags: அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காபிர், கோவில், கோவில் சிலை உடைப்பு, சிலையுடைப்பு, நரசிம்மா, பசு, பசுத்தலை, புனிதப்போர், மலேசியா, மலைமேல் ஸ்ரீ செல்வ காளியம்மன் கோவில், மாரியம்மன், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லிம்கள் சிலை உடைப்பு, முஸ்லீம் சட்டம், முஸ்லீம்கள், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், ஷரியத், ஷரீயத்
Comments: Be the first to comment
அண்மைய பின்னூட்டங்கள்