Posted tagged ‘கொலைகாரர்கள்’

8–சிமி குற்றவாளிகள் கொலை – ஸ்டீல் டம்பளர், தட்டு கத்திகளாக மாறியது எப்படி? என்கவுன்டர் வீடியோக்களை எடுத்தது யார் – எப்படி?

நவம்பர் 1, 2016

 

8–சிமி குற்றவாளிகள் கொலைஸ்டீல் டம்பளர், தட்டு கத்திகளாக மாறியது எப்படி? என்கவுன்டர் வீடியோக்களை எடுத்தது யார் – எப்படி?

people-gathered-on-hillock-where-the-smi-were-shot-dead-bodies-scatteredஊடகக்காரர்களின் பொறுப்பு முதலியனவெல்லாம் கூட தீவிரவாதிகளின் உரிமைகளைத் தான் ஆதரிக்கின்றன: இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில போலீஸ் ஐ.ஜி. யோகேஷ் சவுத்ரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சுட்டுக்கொல்லப்பட்ட 8 பயங்கராவதிகளிடமிருந்து துப்பாக்கிகள், மூன்று கூர்மையான கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்றார்[1].  பயங்கரவாதிகள் எந்தஒரு ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்று வெளியான தகவல்கள் வெளியாகியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஜெயில் காவலர் கொல்லப்பட்டது கூட அவருக்குத் தெரியவில்லை / கவலையில்லை, ஆனால், இதுபோல கேள்வி கேட்க தயாராக உள்ளார். யோகேஷ் சவுதாரி, “இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது,” என்றார்.  இதற்கிடையே என்கவுண்டர் நடத்தப்பட்ட வீடியோ என ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அப்படியென்றால், இவற்றையெல்லாம் யாரோ கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என்றாகிறது. அந்த அளவுக்கு யார் கவனிப்பது, வீடியோ எடுத்தது, தங்களது அடையாளங்களை மறைப்பது – இவற்றைச் செய்வது யார்?

people-gathered-on-hillock-where-the-smi-were-shot-deadஎன்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்.ஜி. யோகேஷ் சவுத்ரி: என்கவுட்னர் வீடியோக்கள் குறித்தளவை உண்மையா-இல்லையா என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்[2]. இந்த என்கவுன்டரில் 3 போலீசார் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக அவர்களை உயிருடன் பிடிக்க முயன்ற போலீசாரை பயங்கரவாதிகள் தான் துப்பாக்கியால் சுட்டனர். இதில் நடந்த என்கவுன்டரில் 8 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இல்லை அவர்களே தங்களை சுட்டுக் கொண்டனர் என்று கூட ஊடகக்காரர்கள் வாதிப்பார்கள் போலும். இது திட்டமிட்டு நடத்தப்படவில்லை. அந்த இடத்தில் நடந்த சூழ்நிலையை பொறுத்து எடுக்கப்பட்ட முடிவு. இருப்பினும் என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். என்றார். இந்த சிமி பயங்கரவாதிகள் தொடர்ச்சியான குற்றங்களில் ஈடுபட்டு உள்ளனர், அவர்கள் 2008, 2011-ல் போலீஸ் கான்ஸ்டபிளை கொலை செய்து உள்ளனர்[3]. பயங்கரவாதிகள் எப்படி சிறையில் இருந்து தப்பினர்கள், தப்பிய பின்னர் அவர்கள் எங்கு சென்றனர் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பிட்டு உள்ளார்[4].

video-scenes-killing-simi-on-hillockஎன்கவுன்டர் வீடியோ வெளிவ்ந்தது எப்படி? யார் எடுத்தது?: என்கவுன்டர் வீடியோ பற்றி தான் இப்பொழுது ஊடக ஆராய்ச்சி அதிகமாகியுள்ளது[5]. திங்கட்கிழமை காலை 10.30 – 11.30 இடையில் இந்த சிமி-தீவிரவாதிகள் மற்றும் போலீஸார் மோதல் நடந்துள்ளது[6]. போலீஸார் எடுத்துள்ள வீடியோ தவிர மற்றவர்களும் வீடியோ எடுத்துள்ளதாக தெரிகிறது.

Ø  அப்படியென்றால், யார் எடுத்தது?

Ø  தீவிரவாதிகள் அங்குதான் இருக்கின்றனர் அல்லது போலீஸார் அங்கு வருவார்கள், இவ்வாறேல்லாம் நடக்கும், அப்பொழுது வீடியோ எடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு எப்படி தெரியும்?

Ø  அப்படியென்றால், “என்கவுன்டர்” பெயரில், இவர்களை சிறையிலிருந்து வெளியேற்றி, போலீஸாரை வைத்தே தீர்த்துக் கட்ட திட்டம் போட்ரது யார்?

Ø  அது யார் சார்பாக எடுக்கப்பட்டது?

Ø  போலீஸாருக்குத் தெரிந்து அல்லது தெரியாமல் எடுக்கப்பட்டதா?

Ø  அது ஊடகங்களுக்கு எப்படி கிடைத்தது?

ஊடகங்கள் எப்படி அவற்றை ஒலி-ஒளிபரப்பி விவதாங்களை உடனடியாக ஆரம்பி வைக்கலாம். உடனே தீவிரவாதிகளின் வழக்கறிஞர் அப்பிரச்சினையை எடுத்துக் கொண்டு அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கலாம்?

escaped-simi-killers-on-the-hillock-4-missingஸ்டில் டம்பளர், தட்டு கத்தியாக மாறியது, தலைமை கான்ஸ்டெபிள் கொல்லப்பட்டது எப்படி?: சிறையில் சிமி கைதிகளுக்குக் கொடுக்கப் பட்ட ஸ்டீல் டம்பளர், தட்டு முதலியன கூர்மையாக கத்திகளாக மாறியது எப்படி என்பதை யாரும் விள்ளக்குவதாக இல்லை. சிமிக்காரர்கள் அத்தகைய தொழிற்நுட்பங்களை சிறையிலேயே ஏற்படுத்டிக் கொண்டார்களா அல்லது வெள்ளியியிலிருந்து, அத்தகைய தொழிற்நுட்பங்கள் வரவழைக்கப்பட்டனவா என்றும் விவாதிக்கப்படவில்லை. சிறையிலேயே அவற்றை வளைத்து, வெட்டி, ராவி கூராக மாற்றியுள்ளனர் என்றால், எப்படி சாத்தியமாகும். பிறகு, சிறையிலேயே அவர்களுக்கு உதவ யாரோ இருக்கின்றனர் என்றாகிறது? அவர்கள் யார்? ராம்சங்கர் யாதவ் என்ற தலைமை கான்ஸ்டெபிள் தனது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்திருந்தார்[7]. டிசம்பர் 9, 2016 அன்று திருமணம் நடக்கும் என்றும் மிகவும் சந்தோசமாக இருந்தார், ஆனால், கொலைகாரர்கள் அவரைக் கொண்டு விட்டார்கள்[8]. இவரது உரிமைகள் பற்றி யார் பேசுவார்கள், விவாதம் நடத்துவார்கள்?

5-lalhs-announced-on-the-escaped-simi-killersபொறுப்புள்ள முஸ்லிம்கள் கேள்விகளைத் தவிர்ப்பது: குண்டுவெடிப்புகள் நடந்திருப்பது, கொள்ளைகள் நடந்தது, ஜெயிலிருந்து ஆயுதங்களுடன் தப்பியோடியது, போலீஸார் கொல்லப்பட்டது, சாதாரண அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது இவையெல்லாம் பொய்யா? இவர்களது உரிமைகளைப் பற்றி யாரும் பேசமாட்டார்களா? உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரது உரிமைகள் என்னாவது? ஐசிஸில் சேரத்துடிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளார்களே? அதேபோலத் தானே, இந்திய முஜாஹித்தீன் வேலை செய்து கொண்டு வருகிறது. பிறகு ஏன், எப்படி இந்திய முஸ்லிம்கள் அதனை ஆதரித்து வருகிறார்கள்? உள்ளூர் தீவிரவாதம் அதிகமாகி, பெருகிவருவது அவர்களுக்கு மகிழ்ச்சியாகவா இருக்கிறது? இன்னும் எத்தனை ஆண்டுகள் இத்தகைய குண்டுவெடுப்புகளை ஆதரித்துக் கொண்டிருப்பர்? தொடர்ந்து நடந்து வரும் இத்தகைய காரியங்களை ஏன் அவர்களது பெற்றோர்ருறவினர், மற்றோர் தடுப்பதில்லை? இவற்றையெல்லாம் விடுத்து, “சர்வதேச பயங்கரவாத அமைப்புகளால் கவரப்படாமல், இந்திய இளைஞர்கள் தங்களை தற்காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளில் சேரும் அளவுக்கு முஸ்லிம் இளைஞர்களுக்கு அரசின் பாதுகாப்புப் படைகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ” என்று வாதிடுவது, அத்தகையவரை ஊக்குவிப்பதாகத்தான் அமையுமே தவிர, அமைதியை உண்டாக்காது.

© வேதபிரகாஷ்

01-11-2016

escaped-simi-killers-on-the-mount-got-killed

[1] தினமலர், என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை: .பி. .ஜி.பேட்டி, பதிவு செய்த நாள்: திங்கள், அக்டோபர் 31,2016, 19:43 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 20:36 PM IST.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1638739

[3] தினத்தந்தி, சிமி பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது போலி என்கவுண்டர் என்ற விமர்சனத்தை நிராகரித்தது போலீஸ் , பதிவு செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 9:05 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 9:05 PM IST.

[4] http://www.dailythanthi.com/News/India/2016/10/31210512/Police-rejects-criticism-of-fake-encounter-of-SIMI.vpf

[5] Indian Express, SIMI activists’ jailbreak: Video shows cop shooting at inmate on ground; in another, a talk of talks, Written by Milind Ghatwai | Bhopal | Updated: November 1, 2016 5:49 am

[6] http://indianexpress.com/article/india/india-news-india/bhopal-simi-activist-dead-video-jailbreak-undertrials-3731611/

[7] DNA, Bhopal jailbreak: Constable killed by SIMI activists was preparing for daughter’s wedding, Mon, 31 Oct 2016-09:45pm , PTI

[8] http://www.dnaindia.com/india/report-bhopal-jailbreak-constable-killed-by-simi-activists-was-preparing-for-daughter-s-wedding-2269076

அம்மாவுக்குத் தெரியாதா முஜாஹித்தீன்கள், கொலைகாரர்கள், ஜீஹாதிகள், ஷஹீதுகள் என்றெல்லாம் யார்- யார் என்று தெரியாதா என்ன?

ஒக்ரோபர் 14, 2013

அம்மாவுக்குத் தெரியாதா முஜாஹித்தீன்கள், கொலைகாரர்கள், ஜீஹாதிகள், ஷஹீதுகள் என்றெல்லாம் யார்- யார் என்று தெரியாதா என்ன?

ஜாமியத்-இ-அஹ்லெ ஹடித் [Jamiat-e-Ahle Hadith (JeH)] என்ற இயக்கத்திலன் தலைவர் மௌலானா சௌகத் ஷா [Moualana Shoukat Shah] தீவிரவாதிகளால் 08-04-2011 அன்று கொலை செய்யப்பட்டார்[1]. இவரும் பிரிவினையை ஆதரித்து வந்தவர்களுள் ஒருவர்[2]. லஸ்கர்-இ-தொய்பா தாங்கள் தாம் அவரைக் கொன்றது என்று ஒப்புக் கொண்டது[3]. அதன் தளபதி, ஜாவித் முன்சி பில்லா பாபா மற்றும் நிஸார் கான் முதலியோரை தான் தான் படையில் சேர்த்துக் கொண்டான் என்றும் ஒப்புக் கொண்டான். 2010ல் ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு, வெடிமருந்துகளை எடுத்துச் சென்றதாகவும் விவரித்தான். பிரிவினைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியவற்றை சேர்த்து இஸ்லாமிய இறையியலோடு இணைத்து, ஜிஹாத் என்ற கொள்கைகளில் நியாயப் படுத்தி, மக்களைக் கொன்று வரும் போது, அவர்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளை நன்றாகவே அறிய முடிகின்றது[4].

கொலையாளிகளைக்கண்டுபிடிக்கஉருவாகப்பட்டகுழு: வேடிக்கை என்னவென்றால், அக்குழுவில் இடம் பெற்றவர்களே பிரிவினைவாதிகள் தாம்[5]:

  1. மீர்வாயிஸ் உமர் பரூக் [Mirwaiz Umar Farooq],
  2. சையது அலி ஷா ஜிலானி [Syed Ali Shah Geelani],
  3. யாசின் மாலிக் [Yasin Malik],
  4. செயிக் மொஹம்மது ஹஸன் [Shiekh Mohammad Hassan – Jamaat-e-Islami chief],
  5. குலாம் ரசூல் மாலிக் [Ghulam Rasool Malik acting president of the Jamiat Ahle Hadith],
  6. மௌல்வி அப்பாஸ் அன்சாரி [Moulvi Abbas Ansari Shia leader}
  7. ஆகா சைது ஹஸான் [Agha Syed Hassan, Shia leader].

ஆகவே, இவர்களே, ஒருவரை ஒருவர் கொன்று கொள்வர், அடையாளம் கண்டு கொள்வர் அல்லது காட்டிக் கொள்வர்-கொல்வர். மறுபடியும் ஜிஹாத் என்று கிளம்பி விடுவர். இவர்களால் எப்படி அமைதி வரும்?

சையதுஅலிஷாஜிலானியின்இரட்டைவேடங்கள், இரட்டைநாக்குகள், முரண்பட்டபேச்சுகள்முதலியன:  இந்திய அரசாங்கம், இப்பொழுது தேவையில்லாமல் இந்த பிரிவினைவாதியை ஆதரித்து வருகிறது. அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வருகின்றது. ஆனால், இவர் தீவிரவாதிகளையும் ஊக்குவித்து வருகிறார். மௌலானா சௌகத் ஷா (1956-2011) கொலையுண்ட பொழுது ஜிலானி ஷா, காலிப்புகளைப் போல கொலை செய்யப்பட்டிருகிறார் என்று பெருமையாகச் சொல்லி, தேற்றியிருக்கிறார். இந்நிலையில் பிடிபட்டுள்ள ஜாவித் முன்சி பில்லா பாபா [Javed Munshi Billa Papa] மற்றும் நிஸார் கான் [Nisar Khan] என்ற கொலையாளிகளை பக்ரீத் போது (15-10-2013) விடிவிக்குமாறு இஸ்லாமிய இயக்கங்கள் வெளிப்படையாக, அதிரடியாக கேட்டு வருகின்றன[6]. இதில் பிரிவினைவாதி மற்றும் தீவிரவாதிகளின் ஆதரவாளர், சையது அலி ஷா ஜிலானியும் [Syed Ali Shah Geelani] அடங்குவார். ஜிலானி தனது மகனின் கொலைகாரர்களை “முஜாஹித்தீன்” என்று வர்ணித்திருப்பதை ஆட்சேபித்துள்ளார். இதனால், ஆச்சரியமடைந்த, அமீனா பேகம் என்கின்ற மௌலானா சௌகத் ஷாவின் தாயார், ஜிலானி எப்படி இவ்வாறு கேட்க முடியும் என்று குமுறியுள்ளார்.

முஜாஹித்தீன்கள், கொலைகாரர்கள், ஜீஹாதிகள், ஷஹீதுகள்என்றெல்லாம்யார்யார்என்றுஅடையாளம் காண் வேண்டும்: கொலைகாரகளுக்கும், முஜாஹித்தீன்களுக்கும் வித்தியாசம் கண்டுகொள்ள வேண்டும். அன்றொரு மாதிரி, இப்பொழுது ஒரு மாதிரி பேசுவதை விடவேண்டும், செய்துள்ள பாவத்தை யாரும் மறக்க முடியாது, அல்லாவை அவர்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்[7] என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்[8]. ஒமர் அப்துல்லா அரசாங்கத்தையும் விட்டுவைக்கவில்லை. இஸ்லாம் பெயரில் இன்று யார்-யார் எல்லாம் “ஜிஹாத்” என்று கிளம்பி விட் உகிறார்கள். முஸ்லிம்களையே, முஸ்லிம்கள் கொன்று கொண்டிருக்கிறார்கள். அம்மாவுக்குத் தெரியாதா முஜாஹித்தீன்கள், கொலைகாரர்கள், ஜீஹாதிகள், ஷஹீதுகள் என்றெல்லாம் யார்- யார் என்று தெரியாதா என்ன?

© வேதபிரகாஷ்

14-10-2013


[5] Tehreek-ul-Mujahideen presented its report to the Investigation Committee established by the separatist groups to probe Shah’s murder. The committee has among its members Mirwaiz Umar Farooq, Syed Ali Shah Geelani, Yasin Malik, Jamaat-e-Islami chief Shiekh Mohammad Hassan, acting president of the Jamiat Ahle Hadith Ghulam Rasool Malik and Shia leaders Moulvi Abbas Ansari and Agha Syed Hassan.

http://archive.tehelka.com/story_main50.asp?filename=Ws290811Kashmir.asp

[6] Mother of slain Jamiat leader flays Geelani – PTI –  Srinagar, Oct 13 (PTI) The mother of slain Jamiat-e-Ahle Hadith (JeH) leader Moualana Shoukat Shah today criticised hardline Hurriyat Conference leader Syed Ali Shah Geelani for reportedly demanding release of her son’s alleged killers. Shah’s mother, Ameena, expressed astonishment over the press statements by some outfits including that of Geelani, “who are time and again issuing statements in favour of the killers” of her son.

“முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது” – சொன்னது பேனி பிரசாத் வர்மா!

மார்ச் 18, 2013

“முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது” – சொன்னது பேனி பிரசாத் வர்மா!

மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா: காங்கிரஸ் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது, உபி அரசியல் நிலை என்னாகும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாது, மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா என்றும் பேசியுள்ளார்[1]. [एक औद्योगिक प्रशिक्षण संस्‍थान के शिलान्‍यास के मौके पर पहुंचे बेनी ने प्रदेश के लिए मुलायम सिंह यादव और बसपा प्रमुख मायावती को लुटरा करार देते हुए कहा कि यह लुटेरा और गुंडा दोनों है। इन दोनों से आप अपने प्रदेश को कैसे बचाओगे। मंत्री जी यहीं नहीं रुके और उन्‍होंने कहा कि मुलायम के आतंकवादियों से इसके रिश्ते हैं और अगर वह मुझको मरवा डालेंगे तो सौ बेनी प्रसाद पैदा होंगे।] ருவரும் இப்படியிருக்கும் போது, உபியை எப்படி காப்பாற்ற முடியும்? என்று பேனி கேட்டுள்ளார்.

“முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது”: பேனி பிரசாத் வர்மாவின் பேச்சு, முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது, என்ற பேச்சு. கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதற்கிடையில் மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா, “முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை[2], அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது”, என்று பேசியிருக்கிறார்[3]. अक्सर अपने बयानों की वजह से चर्चा में बने रहने वाले केंद्रीय इस्पात मंत्री बेनी प्रसाद वर्मा ने एक बार फिर समाजवादी पार्टी प्रमुख मुलायम सिंह यादव को निशाने पर लिया है। इस बार सारी हदें पार करते हुए बेनी प्रसाद वर्मा ने मुलायम सिंह यादव को बहुत कुछ कह दिया। बेनी ने कहा, ‘मुलायम सिंह न सिर्फ गुंडा है, बल्कि उसके रिश्ते आतंकवादियों से हैं।’
बेनी प्रसाद वर्मा उत्तर प्रदेश के गोंडा में एक जनसभा को संबोधित कर रहे थे। तभी उन्होंने मुलायम सिंह के बारे में बोलना शुरू कर दिया। एक से एक तीखे शब्द इस्तेमाल करते हुए बेनी ने मुलायम पर जमकर भड़ास निकाली। बेनी ने कहा, ‘जितना मैं तुम्हारे बारे में जानता हूं कोई और नहीं जानता। कमिशन खाओ और अपने परिवार को भी खिलाओ, मगर बेनी प्रसाद वर्मा ऐसा नहीं करेगा। मुलायम सिंह! तुमने हमेशा विरोधियों को अपने दुश्मनों की तरह लिया है।’ इसके बाद बेनी कहा, ‘अपराध और बेईमानी तुम्हारा पेशा है। मुलायम सिंह प्रदेश के लिए शाप है।’ “என்னைவிட உன்னை அதிகமாகத் தெரிந்தவர் இருக்க மாட்டார்கள். நிறைய கமிஷன்வாங்கியிருக்கிறாய், உனது குடும்பத்திற்கு நன்றக சாப்பிடக் கொடுத்திருக்கிறாய். நான் அவ்வாறில்லை. பலமுறை விரோதிகளை துரோகிகளாக வைத்திருக்கிறாய். ”

இதைக்கேள்விப்பட்ட முல்லாயம், “ஒன்று அவர் பதவி விலக வேண்டு, இல்லை நான் கைது செய்யப்படவேண்டும்”, என்று ஆர்பரித்தார்[4], என்னைப்பற்றிப் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?”, என்றும் கேட்டார்[5].

வழக்கம் போல பாராளுமன்றத்தில் கலாட்டா: சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள், பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று மத்திய உருக்கு துறை அமைச்சர் பெனிபிரசாத் பேச்சால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது[6]. இவ்வாறு முலாயம்சிங்கை பேசியது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் லோக்சபாவில் சமாஜ்வாடி கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் லக்னோ அருகே உள்ள அவரது குண்டா தொகுதியில் மத்திய அமைச்சர் வர்மா பேசுகையில், “முலாயம் சிங் கொள்ளையர்கள், மற்றும் பயங்கரவாதிகளுக்குதொடர்பு வைத்துள்ளார். இவர் எப்படி நமது மாநிலத்தை காத்திட முடியும்?”, என பேசினார்.
மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார் – இப்படி ஒரு புதிய குண்டைப் போட்டுள்ளார்: இவரது பேச்சுக்கு சமாஜ்வாடி கட்சியினர் லோக்சபாவில் இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெனிபிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பெனிபிரசாத் கூறுகையில், “என்னை பதவி விலக சொல்வதற்கு முலாயம் யார் ? நான் பதவி விலகத்தயார் ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன். முலாயம்சிங் அயோத்தி இடிப்பு சம்பவத்தின்போது சிலருக்கு துணையாக இருந்தார். குறிப்பாக மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்”“, என்றார். மேலும் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது, இதனை தொடர்ந்து லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.

மத்தியஅமைச்சர்கமல்நாத்வருத்தம்: எப்படியாகிலும், முல்லாயம் அல்லது மாயா என்று உபி அரசியல்வாதிகளின் தயவு வேண்டும் என்பதனால், காங்கிரஸ்காரர்கள் தாஜா செய்ய ஆரம்பித்துள்ளனர். தலைவர்கள் பேசும் போது கவனமாக பேச வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் திரிவேதி மறைமுகமாக அமைச்சர் பெனிபிரசாத்தை சாடியுள்ளார். மத்திய அமைச்சர் கமல்நாத் இந்த பேச்சு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்[7].

முஸ்லீம் கூட்டுத் தேவை[8]: ஆனால், இப்படி பேனி பேசியவுடன், முலாயம் முஸ்லீம் பிரச்சினையைத் திசைத்திருப்பி விட்டது போலாகி உள்ளது. முஸ்லீம் பிரச்சினையை விட்டு, முலாயம் பிரச்னையை அலச ஆரம்பித்து வருவார்கள்[9]. முலாயம் முஸ்லீம்களுடன் கொஞ்சுக் குலாவுவது[10], இவரை கோபமடைய செய்துள்ளதா அல்லது முல்லா முந்திவிட்டாரே என்று ஆதங்கம் படுகிறாரா? என்ன இருந்தாலும், சோனியா இருக்கிறாரே, அவர் பெரிய அளவில் பேரம் பேசி, முஸ்லீம்களை தாஜா செய்து வழிக்கிக் கொண்டு ச்வது விடுவார். “அடுத்த உபி முதலமைச்சர் ஒரு முஸ்லீம்தான்” என்று யாராவது அறிவித்தால் போதும், உபி கதை மட்டுமல்ல, இந்தியாவின் கதையும் 2014ல் மாறிவிடும்.

© வேதபிரகாஷ்

18-03-2013