Posted tagged ‘கற்பழிப்பு’

தினேஷ் முகமது அஸ்லாம் ஆனது, பாரூக் “நான்தான் கடவுள்”…..இறைதுாதர் என, நம்ப வைத்தது, பர்வீனை கற்பழித்து, பிறகு அவள் மகள் மீது குறிவைத்தது – இதெல்லாம் என்ன?

ஜூலை 1, 2020

தினேஷ் முகமது அஸ்லாம் ஆனது, பாரூக் நான்தான் கடவுள்“…..இறைதுாதர் என, நம்ப வைத்தது, பர்வீனை கற்பழித்து, பிறகு அவள் மகள் மீது குறிவைத்ததுஇதெல்லாம் என்ன?

Allowing Friend to rape his wife, 29-06-2020-NewsTM

கொரோனா காலத்தில் பெண்கள் படும் பாடு: கொரோனா காலத்தில், ஆண்களை விட அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளது, தொடர்ந்து பாதிக்கப் படுவது பெண்கள் தாம்.ஆண்கள் வேலைக்குப் போகாமல், வீட்டிலேயே அடைபட்ட நிலையில், சாப்பிட்டு-சாப்பிட்டு, டிவி-பேப்பெர் பார்த்து, மொபைல் இருந்தால் வம்பு பேசிக் கொண்டு, தூங்கி விழிப்பது தான் அவர்கள் வேலை என்றாகி விட்ட நிலையில், பெண்களுக்கு பாரம் இன்னும் அதிகமாகி விட்டது. காஷ்மீர் முதல் குமரி வரை, குஜராத் முதல் மேகாலயா வரை, எல்லா இடங்களிலும் பெண்கள் கஷ்டப் பட்டு உழைத்து வருகிறாற்கள். மற்ற மாநிலங்களிலிருந்து, அத்தகைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தில், அதிகமாக, பாலியல் குற்றங்கள், கற்பழிப்புகள், அவற்றைச் சார்ந்த கொலைகள் என்றுதான், அதிகமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனை, ஒரு சாதாரணமான நோக்கர் கூட கண்டு கொள்ளலாம். ஆகவே, இப்பிரச்சினை ஆய்வுக்குரியது. அதிலும், மதசார்ந்த விசயங்கள் எனும்போது, ஊடகங்கள், சொதப்பி, குழப்பி, பிறகு அப்படியே அமுக்கி விடுகிறது. இப்பொழுதைய திருச்சி-பாலியல் விவகாரமும் அப்படியே 2005லிருந்து 2020 வரை தொடர்ந்துள்ளது.

Allowing Friend to rape his wife, 29-06-2020.DD

2005ல் தினேஷ் பர்வீனை காதலித்து மணந்தது: திருச்சி கே.கே.நகர், அன்பில் தர்மலிங்கம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் என்ற முகமது அஸ்லாம் (41). இவரும் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த மதபோதகர் முகமது பாரூக் (41) கல்லூரி காலத்தில் இருந்து நீண்டகால நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்[1]. இதில் தினேஷ் கடந்த 2005ம் ஆண்டு பர்வீன் என்ற இஸ்லாமியப் பெண்ணை காதலித்துள்ளார். இதனை அடுத்து தினேஷை அவரது நண்பர் ஃபாரூக் இஸ்லாமியராக மாதம் மாற்றி, அவருக்கு முகமது அஸ்லாம் என பெயர் வைத்துள்ளார்[2]. இந்த நிலையில் பர்வீனை கடந்த 2008ம் ஆண்டு முகமது அஸ்லாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் முகமது அஸ்லாமின் வீட்டில் பணப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது தனது நண்பரான ஃபாரூக்கை அழைத்து ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு உன் மனைவியிடம் தான் பிரச்சனை இருக்கிறது, அதனால் அவருக்கு நான் புனித நீர் கொடுக்கிறேன் என தனியாக அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது நீரில் மயக்க மருந்து கொடுத்து பர்வீனை மதபோதகர் ஃபாரூக் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Allowing Friend to rape his wife, 29-06-2020

நான்தான் கடவுள்“…..இறைதுாதர் என, நம்ப வைத்ததுதினமலர் கொடுக்கும் செய்தி: திருச்சி, கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பர்வீன், 32. இவர், ஹிந்துவாக இருந்து முஸ்லிமாக மதம் மாறிய அஸ்லாம், 39, என்ற எம்.பி.ஏ., பட்டதாரியை, 12 ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்து கொண்டார். அஸ்லாமுக்கு மத போதனைகளை, நத்தர்ஷா பள்ளிவாசலில் மதபோதகராக இருக்கும் பாரூக், 41, என்பவர் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது, தன்னை இறைதுாதர் என, நம்ப வைத்துள்ளார்[3]. இதை நம்பிய அஸ்லாம், மனைவியிடமும், பாரூக்கை வணங்கும்படி கூறி வந்தார்[4]. இதை பயன்படுத்தி, புனித நீர் கொடுப்பதாக, மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்து, பர்வீனை, பாரூக் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், ‘சிரியா போருக்கு உதவ வேண்டும்; ஜிகாத்துக்கு உதவ வேண்டும்’ எனக் கூறி, பர்வீனிடம் இருந்து, 25 சவரன் நகையையும் பாரூக் வாங்கி, ஏமாற்றி விட்டார். பிறகு இது “லவ் ஜிஹாத்” போலிருக்கிறதே? பெண்களைத் தான் குறிவைத்தார்கள் என்றால், ஆண்களையும் குறிவைப்பது போலத் தெரிகிறது. அதாவது, இப்படி திருமணம் செய்து வைத்து, போதை ஏற்றி, மூளை சலவை செய்து, பிறகு சிரியாவுக்கு அனுப்பி வைப்பார்கள் போலும்!

Allowing Friend to rape his wife, 29-06-2020.DD-police complaint

2008ல் போலீஸாரிடம் புகார் கொடுத்தது, நகைகளைத் திருப்பில் கொடுத்தது: மயக்கம் தெளிந்து தனக்கு நடந்த கொடுமையை தெரிந்துகொண்ட பர்வீன் இதுகுறித்து கணவரிடம் தெரிவித்துள்ளார்[5]. ஆனால் இதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது[6]. உடனே மதபோதகர் ஃபாரூக்கின் மனைவி பாத்திமாவிடமும், கணவரின் தங்கை எவரமிடமும் கூறி கதறி அழுதுள்ளார்[7]. ஆனால் இருவரும் ஃபாரூக் என்ன சொல்கிறாரோ அதன்படி தான் செய்ய வேண்டும் என பர்வீனிடம் கூறியுள்ளனர்[8]. மேலும் தனிமையில் இருந்தபோது மற்றும் நிர்வாணமாகவும் பர்வீனை மதபோதகர் ஃபாரூக் புகைப்படங்களை எடுத்துள்ளார்[9]. இந்த புகைப்படங்களை காட்டி பர்வீனிடம் 25 பவுன் தங்க நகைகளை ஃபாரூக் பறித்ததாக கூறப்படுகிறது[10]. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2008ம் ஆண்டு பர்வீன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் நகைகளை திருப்பிக் கொடுக்கும்படி மதபோதகர் ஃபாரூக்கை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஃபாரூக் நகைகளை திருப்பி கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

Allowing Friend to rape his wife, 29-06-2020.DD-police complaint-2

படங்களைக் காட்டி 9 ஆண்டுகளாக நண்பனின் மனைவியை ஃபாரூக் பாலியல் வன்கொடுமை செய்தது: இதனை அடுத்து அந்த புகைப்படங்களை காட்டி 9 ஆண்டுகளாக நண்பனின் மனைவியை மதபோதகர் ஃபாரூக் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்[11]. இந்த நிலையில் கடந்த வாரம் நண்பன் முகமது அஸ்லாமின் மூத்த மகளிடம் மதபோதகர் ஃபாரூக் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது[12]. இதனால் ஆத்திரமடைந்த பர்வீன், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர் ஃபாரூக், பர்வீனின் கணவர் முகமது அஸ்லாம் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முகமது அஸ்லாமின் சகோதரி எரம், மற்றும் ஃபாரூக்கின் மனைவி பாத்திமாவை போலீசார் தேடி வருகின்றனர். நண்பனின் மனைவியை 9 ஆண்டுகளாக மதபோதகர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Allowing Friend to rape his wife, 29-06-2020,where they located

இஸ்லாமில் ஒருவன், தன்னை இறைதுாதர், கடவுள் என்று சொல்லிக் கொண்டது: செய்திகள் இப்படி இருக்கின்றன:

  1. அஸ்லாமுக்கு (தினேஷுக்கு) மத போதனைகளை, நத்தர்ஷா பள்ளிவாசலில் மதபோதகராக இருக்கும் பாரூக், 41, என்பவர் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது, தன்னை இறைதுாதர் என, நம்ப வைத்துள்ளார்.
  2. பர்வீனிடம் சென்று, “நான் தான் கடவுள்” என்று சொல்லி ஒரு தீர்த்தத்தை தந்தாராம்.. உடனே அதை வாங்கி குடித்து பர்வீன் மயக்கமடைந்து விழுந்ததும், அவரை நண்பர் பாலியல் கொடுமை செய்ததுடன், வீட்டில் இருந்த 25 பவுன், மற்றும் ரொக்கத்தை திருடி கொண்டு போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.

Allowing Friend to rape his wife, 30-06-2020-News DM

இங்கு தான் ஏதோ பிரச்சினை, விவகாரம் மற்றும் மர்மம் உள்ளது. தினேஷை மதம் மாற்றி கல்யாணம் செய்து வைத்தான் எனும் போது, பாரூக் மசூதி, ஜமாத் முதலியவற்றுடன் நெருக்கமாக இருக்கிறான் என்று தெரிகிறது. அதனால், தான் 2008ல் புகார் கொடுத்தபோது, போலீஸார் கண்டுகொள்ளாமல், சமரசம் செய்து அனுப்பி விட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மறுபடியும், அதே பாணியில் நகைபரிப்பு என்று ஈடுபடுவது, நம்புகின்றதாக இல்லை. மேலும், பர்வீன் தனது மூத்த மகளையும் பாரூக் கற்பழிக்க முயல்கிறான் என்பது, விவகாரம் வேறு மாதிரி போகிறது. இஸ்லாத்தில், அவர்களுக்கு சாதகமாக, நிறைய விலக்குகள் இருக்கலாம். ஆனால், இந்திய சமூகத்தில், எல்லோரும் அவ்வாறு நடந்துகொள்ள முடியாது. திராவிடத்துவத்தால், ஏற்கெனவே சமூகம் சீரழிந்துள்ளது. அது சினிமாவுடன் சேர்ந்து அதிகமாகியுள்ளது, இஸ்லாமும் சேரும் போது, பயமாக, பயங்கரமாக இருக்கிறது. மாற-மாற்ற-மாற்றப்படவேண்டும்.

© வேதபிரகாஷ்

30-06-2020

Allowing Friend to rape his wife, 29-06-2020,where they lived

[1] தமிழ்.பிஹைன்ட்.த.வுட்ஸ், ‘புனித நீரில் மயக்கமருந்து’.. 9 வருடம் கணவரின் உயிர் நண்பரால்பாலியல் வன்கொடுமை’.. திருச்சியை அதிரவைத்த சம்பவம்..!, By Selvakumar | Jun 30, 2020 11:19 AM

[2] https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/trichy-woman-sexually-abused-by-husbands-friend-9-years-arrested.html

[3] தினமலர், இளம்பெண் பலாத்காரம் மதபோதகர் கைது, Added : ஜூன் 29, 2020 22:49.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2567171

[5] தமிழ்.ஒன்.இந்தியா, நான்தான் கடவுள்“.. நண்பரின் மனைவிக்கு தீர்த்தம் தந்து.. திருச்சியை அதிர வைத்த பலாத்காரம்! By Hemavandhana | Published: Tuesday, June 30, 2020, 9:59 [IST].

[6] https://tamil.oneindia.com/news/trichirappalli/woman-raped-and-two-arrested-near-trichy-389856.html

[7] தினத்தந்தி, கட்டிய மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கிய கணவர்மதுவுக்கு அடிமையானதால் விபரீதம், பதிவு : ஜூன் 29, 2020, 09:11 PM

[8] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/06/29211115/1471683/Trichy-Husband-Wife-Issue.vpf

[9] நியூஸ்.டி.எம்.தமிழ், நண்பனின் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர்…, By Newstm Desk | Tue, 30 Jun 2020.

[10] https://newstm.in/tamilnadu/a-clergyman-who-sexually-abused-a-friends-wife-for-several/c77058-w2931-cid747710-s11189.htm

[11] விகடன், `புனித நீர் கொடுத்தா எல்லாம் சரியாயிடும்!’ மதபோதகரால் நண்பரின் மனைவிக்கு நேர்ந்த கொடுமை, எம்.திலீபன், தே.தீட்ஷித், Published:Yesterday at 8 PM; Updated:Yesterday at 8 PM.

[12] https://www.vikatan.com/news/crime/trichy-police-arrested-man-in-sexual-harassment-case

கேரளாவில் இன்னொரு பிடோபைல், குழந்தைக் கற்ப்பழிப்பாளி, 38 வருடங்களாகக் கற்பழித்துக் கொண்டிருக்கிறான்!

ஜூன் 11, 2019

கேரளாவில் இன்னொரு பிடோபைல், குழந்தைக் கற்ப்பழிப்பாளி, 38 வருடங்களாகக் கற்பழித்துக் கொண்டிருக்கிறான்!

Yusf, Aluva, pedophile arrested after two years-Times now

அமுக்கி வாசிக்கும் தமிழ் ஊடகங்கள்: “சிறுவர்களை பலாத்காரம் செய்ததாக கேரளாவில் 63 வயது மதராசா ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்,” என்று பத்திற்கும் மேற்பட்ட தமிழ் இணைதளங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன[1], ஆனல், ஒன்றை ஒன்று காப்பி அடித்துதான் போட்டுள்ளன[2]. வழக்கம் போல, அவ்விசயத்தை அலசவில்லை, விமர்சிக்கவில்லை, குற்றம், சமூக சீரழிவு மற்றும் குரூர கற்பழிப்புகளின் மூலம், பின்னணி என்ன, ஏன் என்றும் கவனிக்கவில்லை. மற்ற விசயங்களுக்கு குதிக்கும் இவை, இதைப் போன்ற சீரியஸான விசங்களில் அமுங்கி விடுவது ஏன் என்று தெரியவில்லை. பொள்ளாச்சி விசயத்தில் ஆரம்பத்தில் குதித்தன, ஆனால், ஒரு நிலையில் அப்படியே அமுங்கி விட்டன. இந்தியாவில் செக்ஸ் விசயங்கள் கூட செக்யூலரிஸ கோணங்களில் வேலை செய்கிறனவா என்ற சதேகம் எழுகின்றது. இதுதான் பத்திரிகா தர்மமா, புலன் விசாரணை ஜார்னலிஸமா அல்லது அடிமைத் தனம் ஊழியமா என்று புரியவில்லை. இங்கு பிடோபைல் என்பதால் மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறார்களா?

Yousuf, Mohammedan pedophile- Kumudam

மசூதிமதரஸா கற்பழிப்புகள்கேரளாவில் இன்னொரு பிடோபைல்: கோட்டயம் அருகே கொடுங்கலூர், தலையோலபரம்பு மதசாராவில் ஆசிரியராக பணிபுரிந்தவர் யூசுப். மதரஸா என்பது, மசூதியுடன் இணைந்த குரான் மற்றும் முகமதிய மதம் போதிக்கும் இடம் ஆகும். இங்கு சிறுவர்-சிறுமிகளுக்கு போதனை அளிக்கப்படும். இங்குதான் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக யூசுப் மீது புகார்கள் எழுந்தன[3]. வெறிபிடித்த அந்த ஆளின் தொல்லைத் தாங்காமல், முஸ்லிம் மதத்தலைவர்களிடமிம் தெரிவிக்கப் பட்டது. ஆனால், அவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்லாமல், தமது அத்தகைய விவகாரங்களை, தமக்குள்ளேயே வேசித் தீர்த்து, அமுக்கி விடுவது வழக்கம். ஆனால், இம்முறை எல்லைகளை மீறி விட்டது. இதனால் “மஹல்லு கமிட்டி” [the Mahallu committee] என்று ஏற்படுத்தப் பட்டது. மஹல்லு கமிட்டி என்பது கேரளாவில் “பெரிய ஜமாத்” முகமதிய நீதிமன்றம் போல செயல் பட்டு வருகின்றது. சிறுமிகளை வேறு கற்பழித்துள்ளதால், பெற்றோர் அவன் தண்டிக்கப் படவேண்டும் என்று உறுதியாக இருந்தனர். முதலில் இந்த கமிட்டி கூட புகார் கொடுக்கத் தயங்கியது, பிறகு, அத்தகைய முடிவை எடுத்தது[4]. மசூதி நிர்வாகம் அவனை வேலையிலிருந்து நீக்கியது. நீக்கினாலும்,குற்றங்கள் புரிந்தது இல்லை என்றாகி விடாது, மதரஸா-மசூதியில் நடக்கவில்லை என்றாகாது.

Yusf, Aluva, pedophile arrested after two years-Times now-3

முதலில் ஜமாத், எல்லைகள் மீறும் போது போலீஸ் புகார்: இது தொடர்பாக மசூதியை நிர்வகிக்கும் அவ்வமைப்பு விசாரணை நடத்தி போலீசில் புகார் கொடுத்தது[5]. போலீஸார் விசாரித்த போது, யூசுப் வேறு வழியில்லாமல், பல உண்மைகளை சொல்லிவிட்டதால், வாக்குமூலத்தில் எழுதி வாங்கிக் கொண்டனர். “ஒரு வாரத்திற்கு முன்னர், குரான் கற்க ஒரு சிறுவன், யூசுப் அறைக்குச் சென்றான். வீட்டிற்குத் திரும்பு வந்தபோது, பயத்துடனும், பீதியுடனும் காணப்பட்டான். பெற்றோர் கேட்டபோது, யூசுப் தனன்னிடம் நடந்து கொண்ட விதத்தை விவரித்தான். இதிலிருந்து உண்மையினை அறிந்த பெற்றோர் மஹல்லு கமிட்டியிடம் புகார் கொடுத்தனர். அதற்கு முன்னர் அவனை வேலையிலிருந்து நீக்கியது”, என்று டி.எம். சூபி, எஸ்.ஐ தெரிவித்தார்[6]. இருப்பினும், நீதிமன்றத்திற்குச் செல்லாமல், ஜமாத் மற்ற கமிட்டிகள், தமது அரசியல் பலம் மூலம் தடுக்க, நிறுத்த, சமரசம் செய்ய வாய்ப்புள்ளது.

Yusf, Aluva, pedophile arrested after two years-Times now-4

தப்பிச் சென்று ஓடி ஒளிந்த கற்பழிப்பாளி: மதபிரசங்கங்கள் செய்யும் சாக்கில், திரிச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் உள்ள மசூதிகளுக்குச் சென்று, பிடிபடாமல் இருந்தான்”[7]. அப்படியென்றால், அவர்களுக்குத் தெரிந்து தான், உபன்யாஸங்கள் நடந்தன என்றும் புலப்படுகிறது. 38 வருடங்களாகக் கற்பழித்துக் கொண்டிருந்தான், இப்பொழுது காணவில்லை! இதனால், சைபர் கிரைம் துறையுடன், அவன் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் யூசுப்பை கைது செய்தனர்[8]. தலையோலபரம்பு [Thalayolaparambu] போலீஸாரால் கொடுங்கல்லூரில் [Kodungalloor] கைது செய்யப்பட்டான். சைபர் கிரைம் தேடி கண்டுப் பிடிக்கக் கூடிய நிலையிலா இந்த 63 வயது கிழவன் இருக்கிறான் அல்லது ஒருவேளை, நாட்டை விட்டே தப்பிச் செல்ல திட்டம்போட்டானா என்று தெரியவில்லை. முன்னர் ஒரு கற்பழிப்பு பாதிரி அவ்வாறு திட்டம் போட்டது தெரிய வந்தது. ஆனால், போலீஸாரால் கைது செய்யப் பட்டான்.

Yousuf, Mohammedan pedophile- News cutting -Tamil

கடந்த இரண்டாண்டுகளில் இவர், 19 மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினான்:  இது தொடர்பாக போலீசார் கூறுகையில், 12 சிறுவர்களுக்கும் மேலாக யூசுப் பலாத்காரம் செய்துள்ளார் என்றார்[9]. அங்கு பாடம் படிக்க வரும் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வருவதாக யூசஃப்  மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த இரண்டாண்டுகளில் இவர், 19 மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளது தெரிய வந்துள்ளது[10]. இதற்காக, இந்தியாவே திரண்டு எழுந்திருக்க வேண்டும். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. அதாவது 2017-19 களில் 19 என்றால், 38 வருடங்களில் எத்தனை என்று கணக்கு போட வேண்டும். இந்த குற்றத்தை யூசுப் ஒப்புக் கொண்டதாகவும் தாம் சிறுவயதில் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் 25 வயதில் இருந்தே சிறுவர்களை பலாத்காரம் செய்து வருவதாகவும் யூசுப் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்[11]. அதாவது 1994லிலிருந்து, 38 வருடங்களாக இவ்வாறு கற்பழிப்பு கொக்கோகங்களை செய்து வந்துள்ளான்.

Islamic pedophile, Kerala 04-06-2019

பெற்றோர் புகார் அளிக்காததால், நடவடிக்கை எடுக்கவில்லை: பெற்றோர் புகார் அளிக்காததால், நடவடிக்கை எடுக்கவில்லை[12]. இதுவும், விவகாரங்களை வெளியே செல்லாமல் கட்டுக்குள், கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்றாகிறது. அத்துடன் தம்மை பலாத்காரம் செய்தவரின் மகளை தாம் பலாத்காரம் செய்து பழிதீர்த்துவிட்டதாகவும் யூசுப் தெரிவித்துள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது[13].  அத்தகைய மனப்பாங்கு எப்படி வருகிறது என்றும் நோக்கத்தக்கது. “முன்னர் ஒரு சிறுமி மதரஸா வகுப்புகளுக்குச் செல்ல மறுத்தாள். விசாரித்தபோது, அவள் உண்மையினை சொன்னாள். இதனால், பெற்றோர் புகார் கொடுத்தனர். இருவரும் 10 வயதிற்குக் கீழாக இருந்ததால், அவர்களிடம் நாங்கள் மேற்கொண்டு விசாரிக்கவில்லை. வைக்கம் அரசு மருத்துவ மனையிலிருந்து சோதனை அறிக்கை வரவேண்டியுள்ளது. வந்தவுடன், அதன்படி நடவடிக்கை எடுப்போம்,” என்றார் எஸ்.ஐ சூபி[14]. மேலும், மதாரஸா அமைந்துள்ள வளாகத்தின் உள்ளேயே, தமக்காக தனி அறை வசதியையும் மசூதி நிர்வாகத்திடமிருந்து யூசஃப் கேட்டு பெற்றுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது[15]. இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Yusf, Aluva, pedophile arrested after two years-Times now-2

தண்டனை இஸ்லாமிய சட்டத்திலா, இந்திய சட்டத்திலா?” அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனி சட்ட வாரியத்தை சேர்ந்த, ஷைஸ்டா அம்பர் கூறியதாவது[16]: “இது போன்ற பலாத்கார வழக்குகளில், குற்றவாளியை, பலர் முன்னிலையில், தண்டிக்க வேண்டும் என, இஸ்லாமிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் தவறு செய்தால், தண்டனை மிக கடுமையாக இருக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது”, இவ்வாறு அவர் கூறினார்[17]. ஜமாத்தில் முடித்துக் கொள்ளவேண்டுமென்றால், புகார் கொடுப்பதில்லை. புகார் கொடுத்து, விவயம் விவகாரம் ஆகிவிட்டால், சமரசம் அல்லது கோர்ட்டுக்கு வெளியே முடித்துக்கொள்ளப் பணிக்கப் படுகிறது. கடுமையான தண்டனை “இஸ்லாமிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது” என்றால், இந்டிய சட்டத்திற்கு கீழ் வருவது என்று, மாற்றி-மாற்றி செயல்பட்டு வந்திருக்கிறார்..

© வேதபிரகாஷ்

10-06-2019

Kerala pedophile-Diamalar cutting

[1] வெப்துனியா,மாணவர்களைபாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் ! பெற்றோர் அதிர்ச்சி..kerala, Last Modified திங்கள், 3 ஜூன் 2019 (14:31 IST)

[2] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/teacher-who-raped-students-parental-shock-119060300036_1.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, சிறுவர்கள் பலாத்காரம்மசூதி நிர்வாகம் தந்த புகாரில் மதராசா ஆசிரியர் கைது!, By Mathivanan Maran | Published: Sunday, June 2, 2019, 16:43 [IST]

[4] While people from the Mahallu committee initially hesitated in filing the complaint, they finally decided to take action against Yusuf.

India Today, Kerala: 63-year-old madrasa teacher arrested for sexually abusing several minors, India Today Web Desk, New Delhi, June 2, 2019UPDATED: June 2, 2019 14:47 IST

[5] https://tamil.oneindia.com/news/india/kerala-madrasa-teacher-arrested-for-minors-rape-case-352832.html

[6] “A week ago, a boy was called to his room under the pretext of teaching him Quran. When the boy reached home, he looked frightened and depressed. When his parents enquired about the matter, he revealed he was sexually abused by Yusuf. The parents reported the matter to the Mahallu committee which suspended Yusuf before filing a case with the police,” said Thalayolaparambu SI Soofi T M.

[7] Though Yusuf had been absconding since then, he was seen giving religious talks at various mosques in Thrissur and Palakkad districts, Soofi said.

http://www.newindianexpress.com/states/kerala/2019/jun/02/kochi-madrassa-teacher-who-abused-kids-for-38-years-held-1984843.html

[8] குமுதம், சிறுவர்களிடம் சில்மிஷம்.. மதரஸா ஆசிரியர் கைது!!, | NATIONAL| Updated: Jun 02, 2019.

[9] https://www.kumudam.com/news/national/6039

[10] நியூஸ்.டி.எம், 19 மாணவிகளை நாசமாக்கிய ஆசிரியர் கைது!, Newstm Desk | Last Modified : 02 Jun, 2019 06:57 pm.

[11] https://www.newstm.in/news/national/district/64342-kerala-madrasa-teacher-held-for-sexually-harassing-19-students.html

[12] Police said Yusuf was a repeat offender and has sexually abused more than a dozen kids. Police added that Yusuf was not apprehended before as parents fail to lodge a complaint. After being arrested, Yusuf confessed to raping kids since the age of 25 and that he has also been a victim of sexual assault when he was a child. The sexual offender said he “took revenge” on the man who sexually assaulted him by raping the person’s daughter. Yusuf was sure that he would not get caught as kids hardly have any knowledge of sexual exploitation and the legal actions that could follow.

https://www.indiatoday.in/india/story/kerala-63-year-old-madrasa-teacher-arrested-for-sexually-abusing-several-minors-1540721-2019-06-02

[13] தமிழ்.நியூஸ், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் மகளை பலாத்காரம் செய்து பழி தீர்த்தேன்: 63 வயது ஆசிரியரின் பகீர் வாக்குமூலம், மணிக்கொடி மோகன்ம் ஜூன்.4, 2019. 08.16.AM.

[14] Earlier, a girl student had shown reluctance to go to the madrassa class due to alleged abuse by the sexagenarian. The girl’s parents registered a complaint with the Mahallu committee which, in turn, approached the police. “As both kids are below the age of 10, we didn’t interrogate them further. Once the medical test at Vaikom Government Hospital is over, we will get further information on the physical assault,” said Soofi.

Indian Express, Kochi madrassa teacher who abused kids for 38 years held, Published: 02nd June 2019 04:08 AM | Last Updated: 02nd June 2019 04:08 AM

[15] https://toptamilnews.com/kerala-63-year-old-madrasa-teacher-arrested-sexually-abusing-several-minors

[16] தினமலர், மாணவர்கள் பலாத்காரம்: மதரசா ஆசிரியர் கைது, Added : ஜூன் 02, 2019 21:34

[17] https://www.dinamalar.com/news_detail.asp?id=2289415

செக்யூலரிஸ உடலுறவா, கற்பழிப்பா, எந்த வகையில் ஜைனுல் ஆபிதீன் லீலைகள் இந்திய சட்டங்களில் வரும்-வராது, அல்லது ஷரீயத்தில் தப்பி விடுமா? [1]

மே 29, 2018

செக்யூலரிஸ உடலுறவா, கற்பழிப்பா, எந்த வகையில் ஜைனுல் ஆபிதீன் லீலைகள் இந்திய சட்டங்களில் வரும்-வராது, அல்லது ஷரீயத்தில் தப்பி விடுமா? [1]

p. Jainul Abeedeen involved in sexploitation-The Hindu, Tamil

ஒரு துலுக்க சாமியார், பெண்ணுடன் உடலுறவு கொண்டு, அதனை வர்ணித்துப் பேசலாமா?: சென்ற வருடம், 2017ல், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவராக இருந்தவர் பி.ஜெய்னுல் ஆபிதீன், ஒரு பெண்ணுடன், இருவரும் எவ்வாறு இன்பம் துய்த்தனர் என்பதான உரையாடல் கொண்ட ஆடியோ புழக்கத்தில் இருந்தது. “துலுக்கர் விவகாரம், நமக்கேன்” என்று யாருக் கண்டுகொள்ளவில்லை. நித்தியானந்தா விசயத்தில் சன்-டிவியும், லெனின் குருப்பும், ஹன்ஸ்ராஜும், நக்கீரனும் குதித்தது போல, குதிக்கவில்லை. ஏதோ இணைதள தமாஷாக்களில் அதுவும் ஒன்று என்பது போல கேட்டு, மகிழ்ந்து மறந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால், மே 12ம் தேதி 2018, அன்று இவ்வியக்கத்தினர், கூடினர், பிஜே தான் அந்த ஆடியோவில் பேசியது, இது தவிர, “இதேபோல் 13 பெண்களிடம் பி.ஜெ ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன,” என்று இப்ராஹிம் சொன்னதாக, இப்பொழுது செய்திகள் வெளிவந்துள்ளது, திகைப்பாக இருக்கிறது. ஒரு மதகுரு, சாமியார், ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டார், அதனை வர்ணித்து மகிழ்கிறார் என்றால், ஏதோ சாதாரண விவகாரமாகக் கொள்வது மேலும் வியப்பாக இருக்கிறது. ஆசிபா விசயத்தில் எகிறி குதித்த “செக்யூலரிஸ்டுகளில்” ஒருவன் அல்லது ஒருத்தி கூட வாயைத் திறக்கவில்லை. ஒருவேளை, இதெல்லாம் “ஒப்புக் கொள்ளப்பட்ட உடலுறவு” என்ரு உச்சநீதி மண்ர தீர்ப்பு என்ரு சொல்லி, கோக்கோகக் கதையாக முடித்து விடுவார்களா?

p. Jainul Abeedeen involved in sexploitation

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் எடுத்த முடிவு[1]:. இவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. ஜேபி பாலியல் புகார் தொடர்பாக அவர் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் 2017ல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் கடந்த மே 12-ம் தேதி நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்ப தாவது: “பி.ஜெய்னுல் ஆபிதீன் மீது கூறப்பட்ட புகார் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உயர்நிலைக் குழு கூட்டத்தில் விசாரிக்கப்பட்டது. இதில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுகிறார். இனிவரும் காலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் எந்த பொறுப்புக்கும் வர முடியாதபடி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதத்துக்கு பிறகு நடக்கவுள்ள மாநில பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து முழு விளக்கம் அளிக்கப்படும்”, இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது[2]. இதுகுறித்து தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சிலர் கூறும்போது[3], “ஜமாஅத் என்பது கட்டுப்பாடுமிக்க ஒரு அமைப்பு. எந்த ஒரு தவறுக்கும் இதில் இடம் இல்லை. அதனால்தான் ஜெய்னுல் ஆபிதீன் மீதான புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் 21 பேர் கடந்த 12-ம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, ஜெய்னுல் ஆபிதீன் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தோம். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட அறிக்கையில் 21 பேரும் கையெழுத்திட்டு இருக்கிறோம். இந்த முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றனர்[4].

TNTK letter dated 12-05-2018
விகடன்என்ன நடந்தது என விசாரித்தோம்:  ‘தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் தலைவராக இருந்த பி.ஜெய்னுல் ஆபிதீன் என்கிற பி.ஜெ கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கப்பட்டுவிட்டார்[5]. அவர்மீது எழுந்த புகார் நிரூபணமானதால், கட்சியின் உயர்மட்டக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது’ என்று அந்த அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது[6]. இந்த அமைப்பின் ஆணிவேராக இருந்த பி.ஜெய்னுல் ஆபிதீன்மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு, ஒட்டுமொத்த அமைப்பையே அசைத்துள்ளது.  “கடந்த ஆண்டு பி.ஜெ ஒரு பெண்ணுடன் ஆபாசமாகப் பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அமைப்பு அதுகுறித்து விசாரித்தது. ஆனால், அந்த ஆடியோவில் பி.ஜெ-தான் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லாததால், அவர் தலை தப்பியது. ஆனால், இதே பெண் விவகாரத்தில் அப்போலோ ஹனிபா என்பவர் பி.ஜெ-வுடன் செட்டில்மென்ட் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக அடுத்த ஆடியோ ஒன்று வெளியாக… மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது. ஆனால், ‘ஆடியோவில் இருப்பது பி.ஜெ குரலே இல்லை. அது மிமிக்ரி செய்யப்பட்டது’ என்று விளக்கம் சொன்னார்கள். கூடவே, மிமிக்ரி செய்யப்பட்ட சாம்பிள் ஆடியோ ஒன்றையும் அந்த அமைப்பு வெளியிட்டது.

p. Jainul Abeedeen involved in sexploitation.Vikatan 19-05-2018
அல்தாஃபிக்கு அடுத்து, ஜைனுல் ஆபிதீனின் மீது பாலியல் புகார்: தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பை கட்டமைத்ததே பி.ஜெ-தான். இஸ்லாமிய மக்களிடையே அவருக்கென்று தனி செல்வாக்கு உண்டு. கடந்த ஆண்டு இந்த அமைப்பின் தலைவராக இருந்த அல்தாஃபிமீது ஒரு பாலியல் குற்றச்சாட்டு கிளம்பவே, அவரை அமைப்பிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் பி.ஜெ-வை தலைவராக நியமித்தார்கள். இந்நிலையில், சில நாள்களுக்குமுன் பி.ஜே மற்றொரு பெண்ணுடன் ஆபாசமாகப் பேசியதாக ஆடியோ டீஸர் ஒன்றைச் சிலர் வெளியிட்டு கிலி ஏற்படுத்தினார்கள். அடுத்த சில தினங்களில் டீஸரின் தொடர்ச்சியாக… 10 நிமிடங்கள் ஓடக்கூடிய முழு ஆடியோ ஒன்று வெளியானது. இதனால் பிரச்னை பூதாகரமானது. ஆபாச ஆடியோ குறித்து பி.ஜெ-விடம் அமைப்பின் உயர்நிலைக் குழு விசாரணை நடத்தியபோது, ‘பேசியது நான்தான்’ என ஒப்புக்கொண்டுள்ளார் அவர். அதன்பிறகே அவரை அமைப்பிலிருந்து நீக்கியுள்ளார்கள்” என்கிறார்கள்.

Jainul Andeen removed-VP
தவ்ஹித் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்பட்ட வேலூர் இப்ராஹிம் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வந்தது: “சிறையில் இருந்து வெளிவந்துள்ள பாசித் என்பவர்தான் இந்த ஆடியோவை முதலில் வெளியிட்டுள்ளார்,” என்று செய்தி குறிப்பிட்டாலும், ஏன் சிறைக்கு சென்றார், செய்த குற்றம் என்ன, எப்படி வெளிவந்தார், போன்ற விவரங்கள் கொடுக்கப்படவில்லை. அதன்பிறகு இலங்கையில் உள்ள அமீர் சயீத் என்பவர் மூலம் இந்த ஆடியோ வெளியாகிவருகிறது. அதாவது, இந்திய சைபர் சட்டத்ட்தில் அகப்படாமல் இருக்க அவ்வாறு செய்தனர் போலும். ‘‘பி.ஜெ-வுக்கு நெருக்கமான ஒருவர் மூலமே இந்த ஆடியோக்கள் மொத்தமாகக் கைப்பற்றப்பட்டுள்ளன’’ என்று ‘ஷாக்’ கொடுக்கிறார்கள் சிலர். இவ்விஷயத்தில், முதல் ஆடியோ வெளியானது முதல் தொடர்ந்து பி.ஜெ-மீது கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறி வருபவர் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம். இவர் ஏற்கெனவே தவ்ஹித் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்.

இதேபோல் 13 பெண்களிடம் பி.ஜெ ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. அவற்றைப் போகப்போக வெளியிடுவோம்: இப்ராஹிம் நம்மிடம் “பி.ஜெ தனது நா வன்மையால் இத்தனை ஆண்டுகள் அந்த அமைப்பில் இருந்தவர்களை முட்டாளாக்கி வந்துள்ளார். இப்போது வெளியான ஆடியோ மட்டுமல்லஇதேபோல் 13 பெண்களிடம் பி.ஜெ ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. அவற்றைப் போகப்போக வெளியிடுவோம். இதற்குமுன் வெளியான ஆடியோவில் பேசியதும் இவர்தான் என்று நான் தொடர்ந்து சொல்லிவந்தேன். ஆனால், அந்த அமைப்பின் நிர்வாகத்தில் இருப்பவர்கள் இதை அமுக்கிவிட்டார்கள். அதன்பிறகுதான் இந்தப் புதிய ஆடியோ வெளியாகியுள்ளது. குடும்பப் பிரச்னை என்று வரும் பெண்கள், மார்க்கக் கூட்டத்துக்கு வரும் பெண்கள் என பலரிடமும் பி.ஜெ தனது கைவரிசையைக் காட்டியுள்ளார். அது அங்கிருக்கும் பலருக்கும் தெரியும். இப்போது பி.ஜெ நீக்கப்பட்டதும்கூட ஒரு கண்துடைப்புதான். அவருடைய ஆளுமை இன்னும் அந்த அமைப்பில் உள்ளது. பல கோடி ரூபாய்ப் பணத்தை வெளிநாட்டிலிருந்து பெற்று அதை சில தவறான காரியங்களுக்கு பி.ஜெ பயன்படுத்தி வருகிறார். அந்த உண்மையை தக்க ஆதாரங்களோடு நாங்கள் நிரூபிக்க உள்ளோம். அல்தாஃபி மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது, அதைத் தனக்குச் சாதகமாக்கி தலைவர் பதவியை மீண்டும் கைப்பற்றியவர், அதே பாலியல் குற்றச்சாட்டால் இப்போது அசிங்கப்பட்டு நிற்கிறார். அவரைக் காவல்துறை கைதுசெய்து முறையாக விசாரிக்க வேண்டும்,’’ என்றார்.

© வேதபிரகாஷ்

29-05-2018

JP playing dual role - Maulvi and politician

[1] தி.இந்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் நீக்கம்: உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு, Published : 15 May 2018 09:57 IST; Updated : 15 May 2018 09:57 IST.

[2] http://tamil.thehindu.com/tamilnadu/article23889521.ece

[3] மின்முரசு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் நீக்கம்: உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு, May 15, 2018.

[4]http://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/279179/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D/

[5] விகடன், ஆபாச ஆடியோசிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்! , அ.சையது அபுதாஹிர், Posted Date : 06:00 (19/05/2018).

[6] https://www.vikatan.com/juniorvikatan/2018-may-23/exposure/141064-jainulabdeen-sex-audio-issue.html

 

கேரள முஸ்லிம் அனாதை இல்லத்து இளம்பெண்கள் மூன்று மாதங்களாக கற்பழிக்கப்பட்டு வருவதால் ஏழு இளைஞர்கள் கைது – யதீம் கானா அதிகாரிகளின் தொடர்பு!

மார்ச் 16, 2017

கேரள முஸ்லிம் அனாதை இல்லத்து இளம்பெண்கள் மூன்று மாதங்களாக கற்பழிக்கப்பட்டு வருவதால் ஏழு இளைஞர்கள் கைது – யதீம் கானா அதிகாரிகளின் தொடர்பு!

girls-raped-at-muslim-orphanage-07-03-2017

அனைத்துலக பெண்கள் தினத்திற்கு முன்னர் கற்பழிப்பு விவகாரம் வெளிவருவது:  மார்ச்.8 அனைத்துலக பெண்கள் தினம் என்ற நிலையில் 07-03-2017 அன்று வயநாடு, யதீம் கானாவில் உள்ள முஸ்லிம் அனாதை இல்லத்து டீன் – ஏஜ் பெண்கள் கற்பழிக்கப் பட்ட செய்தி வந்துள்ளது. பெரிய இடத்து புள்ளிகள், அதிலும் முஸ்லிம்கள் சமந்தப்பட்டிருப்பதால், உடனடியாக பெண்கள் மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்து, முடிவுகள் பெறப்பட்டுள்ளன[1]. வெளியாட்கள் எப்படி அந்த அனாதை இல்லத்து 15-17 வயது பெண்களை சாக்லெட், மிட்டாய் கொடுத்து கற்பழிக்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது[2]. பாலியல் வன்முறையில் இருந்து பெண்கள், சிறுமிகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை மத்திய, மாநில அரசுக்கள் தரப்பில் எடுக்கப்பட்டாலும் தொடர்ந்து வன்முறை தாக்குதல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கேரள மாநிலத்தில் ஆதரவற்றோர் விடுதியில் 2 மாதங்களாக 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறி உள்ளது.

wayanad-muslim-orphanage-muttil-google-map

வயநாடு முஸ்லிம் ஹார்பனேஜ் – யதீம் கானா: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கால்பேட்டாவின் முட்டில் பகுதியில் உள்ள முஸ்லிம் அமைப்பு நடத்தும்ஆதரவற்றோர் விடுதியில் 14-15 வயதுகள் கொண்ட 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  வயநாடு முஸ்லிம் ஹார்பனேஜ் [Wayanad Muslim Orphanage Muttil, WMO[3]] 1967ல் தொடங்கப்பட்டது. முன்னரே பல்வேறு நிதிமோசடிகளில் சம்பந்தப் பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து நிதி பெறும் இது, பலவிதமான வியாபாரங்களில் ஈடுபட்டுள்ளது. கடவுளின் சொந்தமான தேசம் என்று பீழ்த்திக் கொள்ளும், இந்த கேரள மாநிலம், இவ்வாறு அடிக்கடி பாலியல், செக்ஸ் குற்றங்கள், கற்பழிப்புகள் முதலியன தொடர்ந்து நடந்து வருவது திகிலடையச் செய்வதாக இருக்கிறது[4]. இங்கு 100க்கும் மேற்பட்ட சிறுமிகள் உள்ளனர்.

 medical-report-confirms-rape-of-students-of-yateen-khana

கேரள முஸ்லிம் அனாதை இல்லத்து இளம்பெண்கள் மூன்று மாதங்களாக கற்பழிக்கப்பட்டு வருவதால் ஏழு இளைஞர்கள் கைது: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிகளில் ஒருவர் விடுதிக்கு அருகே உள்ள கடையில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் வெளியே வந்து உள்ளார். அப்போது விடுதியை சேர்ந்த பாதுகாவலர் அவரிடம் விசாரித்து உள்ளார். விசாரணையில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறுமிகள் ஆசைவார்த்தை கூறப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர் என தெரியவந்து உள்ளது[5]. இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 6, 7 இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். பாலியல் பலாத்காரங்கள் தொடர்பாக சிலரை பிடித்து விசாரித்து வரும் போலீசார் இதுவரையில் யாரையும் கைது செய்யவில்லை[6]. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாலியல் பலாத்காரங்கள் தொடர்பாக எந்த ஒரு முழு தகவல்களும் இதுவரையில் வெளியாகவில்லை. இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமி பாதிரியாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி மற்றும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

rape-in-kerala

சாக்லேட், மிட்டாய் கொடுத்து கற்பழிக்க முடியுமா?: விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் சிறுமிகள் பள்ளிக்கு சென்றபோது அவர்களை வழிமறித்து இனிப்புகளை வழங்கி உள்ளனர் மற்றும் அவர்களுக்கு செல்போனில் ஆபாச பாடங்களை பார்க்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இதனை வெளியே கூறினால் கடும் விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும் என மிரட்டிஉள்ளனர் என புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் அந்த பகுதி போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அந்த பெட்டிக் கடைக்காரரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது, மொத்தம் 7  சிறுமிகளுக்கு மயக்க மருந்து கலக்கப்பட்டிருக்கும் சாக்லேட் கொடுத்து, மயக்கமடைந்த பின்பு அவர் காம லீலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதோடு, அந்த 7 சிறுமிகளையும் தனது நண்பர்கள் சிலருக்கும் அவர் விருந்தாக்கியது தெரிய வந்ததும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்[7].

yateen-khana-rape-persons-close-to-management-among-the-accused

வழக்கு பதிவு செய்யப் பட்டது: இதெல்லாம் ஜனவரி 2017லிருந்து நடந்து வருகின்றது. இதையடுத்து அவரின் நண்பர்கள் சிலரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.  சில சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியும், சில சிறுமிகளை ஆபாசமாக செல்போனில் புகைப்படம் எடுத்து மிரட்டியும் பல மாதங்களாக அவர் அந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது[8]. சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தை கொண்டு  குற்றத்தில் ஈடுப்பட்ட 6 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்[9]. குழந்தைகளுக்கான பாலியல் குற்றம் தடுப்பு சட்டம் [the Protection of Children from Sexual Offences Act (POCSO) act] உட்பட 11 பிரிவுகளின் கீழ் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[10]. இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சிறுமிகளுக்கு கவுன்சலிங் கொடுக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களின் விவரத்தை போலீசார் வெளியிடவில்லை[11]. இந்த சம்பவம் தொடர்பாக வயநாடு எஸ்.பி. ராஜ்பால் மீனா தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்[12].

 rape-in-kerala-a-woman-is-raped-in-every-6-hours

மெத்தப்படித்த மாநிலத்தில், இவ்வாறு நடப்பது எப்படி?: யதீம் கானா கற்பழிப்பில், அந்த அனாதை இல்லத்து நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களே சம்பந்தப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது[13]. அனாதை இல்லங்கள், பள்ளிகள்-கல்லூரிகள், வியாபார நிறுவனங்கள் என்பதோடு, அரசியல் தொடர்புகளும் இருப்பதால், முதலில் போலீசார் தயங்கினர். பெயர்களைக் கூட வெளியிடவில்லை. ஹாஸ்டலில் இருப்பவர்கள் இதில் சம்பந்தப் பட்டிருப்பதும் தெரிகிறது. இப்பொழுது கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் உள்ளதால், பத்து நாட்கள் இடைவெளியில் இவ்வாறு கிருத்துவ மற்றும் முஸ்லிம் மதத்து மடாலயங்கள், சாமியார்கள் என்று பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது, எல்லோரையும் கலங்க வைத்துள்ளது. முழுக்க அரசியல்வாதிகள் இப்பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளது, வெளிவந்துள்ள விவகாரங்களை விட மறைக்கப் பட்டவை அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. ஒரு பக்கம் கொலைகள், இன்னொரு பக்கம் இப்படி கற்பழிப்புகள் என்று அசிங்கப்படுகிறது. கேரளாவில் ஆறு மணி நேரத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள் என்று புள்ளி விவரங்கள் கொடுக்கப் படுவது, அதைவிட கேவலமாக இருக்கிறது. மேலும் கேரளா எழுத-படிக்கும் கல்வியறிவில் இந்தியாவில் முதன்மையாக இருக்கிறது. பிறகு, அத்தகைய மெத்தப் படித்தவர்கள், எவ்வாறு இத்தகைய ஆபாசமான, பாலியல், கொக்கோகங்களில் ஈடுபட முடியும்? உலக நாடுகளுக்கு நர்சுகளையும், கன்னியாஸ்திரிக்களையும் ஏற்றுமதி செய்கிறது என்ற பெருமையும் கொண்டுள்ளது கேரளா.

© வேதபிரகாஷ்

16-03-2017.

rape-in-kerala-a-woman-is-raped-in-every-6-hours-gods-own

[1] Mathrubhumi, Girls in Wayanad orphanage sexually abused: report, Published: Mar 7, 2017, 08:43 AM IST

[2] http://english.mathrubhumi.com/news/kerala/girls-in-wayanad-orphanage-sexually-abused-report-kerala-crime-news-1.1780392

[3] http://www.wmomuttil.org/contact/

[4]  Though, the media mentions it as “Yatheem Khana at Muttil in Kalpetta”, it has been pointed out specifically as the one that has been there started in 1967 and involved in financial irregularities earlier. As the WMO has many orphanages, educational institutions, commercial ventures, and other interests with political patronage and gulf-connerction, probably, the identity has been suppressed. Kerala has been ‘the God own country” and any God can do anything and ordinary men, particularly, secular Indians cannot ask anything. Now, ironically, the Communists have been ruling such “God owned country” and none knows what would happen there in coming days.

[5] தினத்தந்தி, ஆதரவற்றோர் விடுதியில் 2 மாதங்களாக 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம், மார்ச் 07, 11:07 AM.

[6] http://www.dailythanthi.com/News/India/2017/03/07110737/7-minor-girls-in-Kerala-orphanage-raped-for-2-months.vpf

[7] வெப்துனியா, ஏழு சிறுமிகளை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காம கொடூரன்அதிர்ச்சி செய்தி, Last Modified: புதன், 8 மார்ச் 2017 (15:48 IST)

[8] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/seven-girls-molested-in-kerala-man-arrested-117030800028_1.html

[9] தினமலர், கேரளாவில் ஆதரவற்றோர் இல்ல சிறுமிகள் பாலியல் பலாத்காரம் – 7 பேர் கைது, 07 மார்ச் 2017, 06:33 PM.

[10] http://www.dinamalarnellai.com/cinema/news/23902

[11] தினகரன், கேரள காப்பகத்தில் 7 சிறுமிகள் பலாத்காரம்: 6 வாலிபர்கள் சிக்கினர், 2017-03-08@ 00:39:27.

[12] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=285339

[13] Kamudi.com, Yateem Khana rape: Persons close to management among accused, Posted on :15:06:31 Mar 7, 2017,  Last edited on:15:06:31 Mar 7, 2017

தந்தை மகளைக் கற்பழித்ததை தாய் கண்ணால் பார்த்தது, ஆனால் தந்தை மறுத்தது, 2013ல் நடந்த குற்றத்திற்கு 2017ல் தண்டனை உறுதியானது!

பிப்ரவரி 7, 2017

தந்தை மகளைக் கற்பழித்ததை தாய் கண்ணால் பார்த்தது, ஆனால் தந்தை மறுத்தது,  2013ல் நடந்த குற்றத்திற்கு 2017ல் தண்டனை உறுதியானது!

r-hakkim-rape-coimbatore-representative

தந்தை மகளைக் கற்பழித்ததை தாய் கண்ணால் பார்த்தது: மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தந்தைக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆர். ஹக்கிம் (35). தனது 12 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். நவம்பர் 2013ல், சுந்தரபுரம் அருகில் குருச்சி பிரிவு பகுதியில் வாழ்ந்து வந்த இவர் தன்னுடைய வீட்டில் மகளை பலாதகாரம் செய்தார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அருகிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்கள். இவன் மீன்களையும் விற்றும், கழிவுப்பொருட்கள் (ஸ்கார்ப்) வியாபாரமும் செய்து வந்தான். நவம்பர் 9, 2013 அன்று ஹகிம் மதியம் சாப்பிட்டு விட்டு தூங்கிக் கொண்டிருந்தான்.ஐரு பெண்களும் தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால், மனைவி முன்புறம் பூட்டி விட்டு, இரும்பு ஸ்கிராப்பை பிரித்துக் கொண்டிருந்தாள். ஒரு மணி நேரம் கழித்து, அவள் உள்ளே சென்றபோது, ஹகிம் தன் மூத்த பெண்ணைக் கற்பழித்துக் கொண்டிருந்தான்[1]. திடுக்கிட்ட அவள், தன் பெண்ணை கண்டபடி திட்டினாள், அப்பன் அவ்வாறு செயதால் கத்தி சொல்லக்கூடாதா என்று கடிந்து கொண்டாள். அதற்கு அவள் கடந்த நவம்பர் 5, 2013 அன்று கூட தன்னை கற்பழித்ததாக தெர்வித்தாள். இதனால், அதிர்ந்து போன அவள், தன் கணவனை கண்டபடி திட்டினாள். ஆனால், அவனோ இவ்விசயத்தை வெளியே சொன்னால், அவர்களை விட்டு பிரிந்து விடுவேன் என்று மிரட்டினாள். மகளோ மிரண்டு போயிருந்தாள்[2].

hakim-raped-her-daughter-jailed

ஹக்கிம் கைதாகி, சிறையிலடைக்கப் பட்டு, பெயிலில் வெளிவந்தது: ஹக்கிம் மனைவி முதலில், முஸ்லிம்களின் வழக்கம் படி ஜமாத்திடம் முறையிட்டாள். அவர்களின் போக்கு சாதகமாக இல்லாததால், பிறகு பொதனூர் போலீஸ் ஷ்டேசனில் புகார் கொடுத்தாள். இதனால் ஐந்து நாட்கள் தாமதம் ஆகியது. போலீஸார் குழந்தைகளை பாலியல் தாக்குதலிருந்து காப்பாற்றும் சட்டத்தின் / குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் தடுப்பு சட்டத்தின்கீழ் பிரிவுகள் 5 (n) மற்றும் 6ன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்[3]. பிறகு ராமநாதபுரம் (கிழக்கு) போலீஸ் ஷ்டேசனுக்கு மாற்றப்பட்டது. போலீஸார் ஹகீமை கைது செய்து, கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைத்தனர். அவனும், அவளது பெண்ணும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப் பட்டனர். ஆனால், இச்சோதனையும் ஐந்து நாட்கள் கழித்து தான் நடந்தது என்று குறிப்பிடத் தக்கது. அதாவது ஐந்து நாட்களில் மருத்துவ சோதனைக்கான ஆதாரங்கள் கிடைக்காமல் செய்திருக்கலாம். நன்றாக துடைத்து சுத்தம் செய்தாலே, ஆதாரங்கள் மறைந்து விடும். இவையெல்லாம் இப்படியிருந்தாகும், சில நாட்களில் ஹக்கிம் பெயிலில் வெளியே வந்து விட்டான்[4].

r-hakkim-rape-coimbatore-indian-expressமகளிர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டதுமேல் முறையீடு செய்தது: இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது[5].  தாய் தன் கண்ணால் பார்த்ததை வெளிப்படையாக கூறினாள். பாதிக்கப்பட்ட பெண்ணும், தன் தந்தை செய்ததை விளக்கினாள், ஒப்புக் கொண்டாள். ஆனால், குற்றஞ்சாட்டப் பட்ட தந்தை மறுத்தான். அவனது, வழக்கறிஞரும் அவ்வாறே வாதிட்டார். ஒரு பெண் பாலியல் குற்றத்தில் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப் படுகிறாள், கேள்விகளுக்கு உட்படுகிறாள், அவற்றிற்கெல்லாம் மறுபடி-மறுபடி பதில் சொல்ல வேண்டி இருக்கிறது போன்றவற்றைக் கவனிக்கலாம். இதனால், உடலாலும், மனதாலும், எந்த அளவுக்கு பாதிக்கப் படுகிறால் என்பதையும் கவனிக்கலாம். இங்கு கற்பழித்தது தந்தையாக இருப்பதால், அத்தகைய மனவுலைச்சல் அளவுக்கு அதிகமாகிறது. வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 4ம் தேதி 2016 தீர்ப்பளித்தது[6]. தீர்ப்பில், ஹக்கிமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது[7]. இந்த தண்டனையை எதிர்த்து ஹகிம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு செய்தான்.

r-hakkim-rape-coimbatore-dinamani2013ல் நடந்த குற்றத்திற்கு 2017ல் தண்டனை உறுதியானது: மனு உயர் நீதிமன்றம் முன்பு வந்தபோது, ஹக்கிமின் வக்கீல்லைந்து நாட்கள் கழித்துதான் புகார் கொடுத்தார், சோதனையில், அப்பெண்ணின் உறுப்பில், ஹக்கிமின் விந்து எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்றெல்லாம் வாதாடினார்[8]. ஆனால், தாய் என்ற முறையில் அவள் தனது குடும்ப மானம் காக்கப்பட வேண்டும், பெண்ணின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்ற நிலையில் காலந்தாழ்த்திருக்கலாம். மேலும், அவள் சிறுமியாக இருந்திருடந்ததால், தந்தை செய்த குற்றத்தைக் கூட அறியாமல் இருந்திருக்கலாம். ஐந்து நாட்கள் சோதனை நடத்தியதால், அவளது பெண்ணுறுப்பு கழுவப்பட்டிருக்கலாம். அதனால், விந்து இல்லாமல் துடைக்கப்பட்டிருக்கலாம். மேலும் பெண் அவற்றையெல்லாம் கூறவில்லை, தன்னுடைய உறுப்பில் அவன் தனது உறுப்பை ஆழப்பதித்தான் என்று தான் சொன்னாள்[9]. ஆகவே, இதனால் குற்றம் புரிந்ததை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. ஹகிம் பாலியல் தொந்தரவு செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது[10].  மருத்துவ ஆவணங்கள் அடிப்படையில்தான் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, மகளிர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டது. “மனிதனாக காணப்பட்டாலும், தன்னுடைய மகளையே கற்பழித்ததால், தன்னுடைய மிருகக் குணத்தை வெளிப்படுத்தியுள்ளான்[11]. இத்தகைய குடும்பக் குற்றங்களை பொறுத்துக் கொள்ள முடியாது[12]. அதனால் கொடுக்கப்பட்டுள்ள ஆயுள்தண்டனை சரியானதே,” என்று நீதிபதிகள் எஸ்.நாகமுத்து மற்றும் என். ஆதிநாதன் அடங்கிய பெஞ்சு தீர்ப்பளித்தது[13]. அவன் ஜனவரியில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது[14].

© வேதபிரகாஷ்

07-02-2017

r-hakkim-rape-coimbatore

[1] A 36-year-old man was on Saturday sentenced to life imprisonment for raping his 12-year-old daughter twice at his residence at Kurichi Pirivu near Sundarapuram here in November 2013. Pronouncing the judgement, the district Mahila court has also fined him 5,000. The convict, identified as R Hakkim, was into fish selling and scrap business. He resided at a rental house at Kurichi Pirivu along with his wife and two daughters aged 12 and 11 years. His wife used to help him with scrap business, while daughters were students of a private school in the locality.

The Times of India, Man gets life imprisonment for raping daughter, TNN | Jun 5, 2016, 07.06 AM IST.

[2] On November 9, 2013, his two daughters went to sleep after lunch. His wife was outside the house, after locking the front door of the house, segregating iron scrap. Hakkim was sleeping on the floor. When she went inside the house about an hour later, she found her husband raping her elder daughter. The mother chided the girl and rebuked her for not raising any alarm when her father tried to rape her. The girl revealed that her father had raped her on November 5, 2013, when she was alone at the house. Hakkim had threatened to desert her and her mother, if she were to reveal the incident to anyone. “

http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Man-gets-life-imprisonment-for-raping-daughter/articleshow/52597449.cms

[3] Her mother first approached a Jamath and later lodged a complaint with Podanur police, who registered a case against Hakkim under Section 5 (n) (relative of a child through blood committing penetrative sexual assault) and 6 (punishment for penetrative sexual assault) of the Protection of Children from Sexual Offences (POCSO) Act.

[4] The case was later transferred to Ramanathapuram (east) all-woman police, who arrested Hakkim and lodged him in Coimbatore central prison. Hakkim, however, came out on bail.

[5] தினகரன், மகளுக்கு பாலியல் தொந்தரவு, தந்தைக்கு ஆயுள் உறுதி : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு, 2017-02-05@ 00:38:04.

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=277516

[7] நியூஸ்.பாஸ், மகளுக்கு பாலியல் தொந்தரவு, தந்தைக்கு ஆயுள் உறுதி : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு, 2017-02-05@ 00:38:04.

[8] Though his counsel totally denied the charge, he later confined his argument to contend there was an unexplained delay of five days to lodge the complaint. Hence, the evidence of the mother and the victim should be doubted………………. Counsel then argued that the medical evidence did not corroborate the evidence of the complainants, as there was no presence of sperm in the vagina.

Indian Express, Life imprisonment to Coimbatore man for raping daughter upheld by Madras HC, By Siva Sekaran, Express News Service, Published: 05th February 2017 05:10 AM, Last Updated: 05th February 2017 05:10 AM

[9] Turning this down, the bench pointed out that the victim girl did not say that there was ejaculation of semen. She had only stated there was penetration, the bench noted. Therefore, there would have been no chance for any semen being present in the vaginal smear taken from the girl. Assuming that there was ejaculation, since the victim was examined after about five days,  due to passing of time or washing, the semen would have been washed off, the bench pointed out, refuting the arguments presented by the counsel for defence.

[10] http://newsboss.in/ly/nXPbB1/-

[11] தினமணி, மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை: ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவு, பிப்ரவரி.5, 2017. 02.37.

[12]http://www.dinamani.com/tamilnadu/2017/feb/05/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2644002.html

[13] The life term awarded by a lower court to a 38-year-old man, who sexually abused his own minor daughter, has been upheld by a division bench of the Madras High Court. “Though he is a man by appearance, by his behaviour towards his own daughter, he has exhibited animal instinct. This kind of domestic violence on his own daughter cannot be tolerated, a bench of Justices S Nagamuthu and N Authinathan said while dismissing a criminal appeal from Hakkim, a resident of Coimbatore district, on January 24, 2017.

Indian Express, Life imprisonment to Coimbatore man for raping daughter upheld by Madras HC, By Siva Sekaran, Express News Service, Published: 05th February 2017 05:10 AM, Last Updated: 05th February 2017 05:10 AM

[14] http://www.newindianexpress.com/cities/chennai/2017/feb/05/life-imprisonment-to-coimbatore-man-for-raping-daughter-upheld-by-madras-hc-1567153.html

ஆஜ்மீர் தர்காவின் இரண்டு முஸ்லிம் சாமியார்கள் நேர்த்திக்கடன் செய்ய வந்த ஒரு பெண்ணை எட்டு நாட்களாக கூட்டு கற்பழித்துள்ளனர்!

செப்ரெம்பர் 4, 2016

ஆஜ்மீர் தர்காவின் இரண்டு முஸ்லிம் சாமியார்கள் நேர்த்திக்கடன் செய்ய வந்த ஒரு பெண்ணை எட்டு நாட்களாக கூட்டு கற்பழித்துள்ளனர்!

two priests of Ajmer dargah arrested for rape 27-08-2016

ஆஜ்மீர், தர்கா, கற்பழிப்புகள்: க்வாஜா மொயுனித்தீன் கிஸ்டி [Khwaja Moinuddin Chiட்shty] என்ற தர்கா முஸ்லிம்களின் பிரசித்தி பெற்ற வழிபாட்டு ஸ்தலமாக இருக்கிறது. பல நாடுகளிலிருந்து முஸ்லிம் பிரமுகர்கள், பிரபலங்கள் முதலியோர் இங்கு வந்து நேர்த்திக் கடன் செய்து விட்டு போகின்றனர். ஆபாச நடிகைகள் கூட வந்து செல்கின்றனர். அயல்நாட்டவரும் சுற்றுலா ரீதியில் வந்து செல்கின்றனர். அதனால் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது. ஆனால், கற்பழிப்புகள் முதலியவையும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஏப்ரல் 2016ல் கூட தர்காவுக்கு வந்த ஒரு ஸ்பெயின் நாட்டு பெண்ணை ஒரு கும்பல் சேர்ந்து கற்பழிக்க முயன்றுள்ளனர். பிறகு, அவரது நண்பர்களால் மீட்கப்பட்டனர்[1]. பிப்ரவரி 2015லும் தர்காவில் வழிபட வந்த ஒரு இளம்பெண் கற்பழிக்கப்பட்டுள்ளாள்[2]. தில்லியிலிருந்து ஆஜ்மீருக்கு வந்து, ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கி நேர்த்திக் கடன் செய்து வஎந்த வேலையில், மத்திய பிரதேசத்து நபரால் கற்பழிக்கப்பட்டாள். குற்றவாளியையை கைது செய்து, பெண்னை தில்லிக்கு அனுப்பி வைத்தனர்[3]. ஜூன் 2014லிலும் அத்தகைய கற்பழிப்பு நடந்தது[4]. அதில் சம்பந்தப்பட்டது, மூன்றாம் பாலினத்த பெண் என்பதால் போலீஸ் மெத்தனம் காட்டியதால், சி.ஐ.டி விசாரணைக்கு ஒப்படைக்கப் பட்டது[5]. தர்கா விழாக்களின் போது, இங்கு ஆயிரக்கணக்கான மூன்றாம் பாலினத்தவர் இங்கு வந்து, மகிழ்விப்பது வழக்கமாக இருக்கிறது.

Ajmer dargah - actresses come

க்வாஜா மொயுனித்தீன் கிஸ்டியின் காதிம்கள் கற்பழிப்பில் இறங்கியது (ஆகஸ்ட் 2016): 26-08-2016 அன்று கொல்கொத்தாவிலிருந்து வந்த ஒரு பக்தையைக் கற்பழித்ததற்காக, இரண்டு முஸ்லிம் சந்நியாசிகள்-காதிம்கள், ஆஸிம் மற்றும் சலீம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்[6]. இவ்விருவரும் சகோதரர்கள் என்றும் தெரிய வந்தது. சகோதரர்கள் இப்படி ஒரு பெண்ணை கூட்டாகக் கற்பழித்தது திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி, இருவரையும் தேடுகின்றனர்[7]. அந்த பெண் எட்டு நாட்களுக்கு முன்னர் என்ற கிரிஸ்டி-சாமிக்கு நேர்த்தி கடன் செய்ய வந்து, விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தாள்[8]. அப்பொழுது தான், இவ்விருவரும் உள்ளே நுழைந்து, கதவை தாழிட்டு தன்னை கற்பழித்ததாக கூறினாள். 225-08-2016 அன்று தப்பித்து வெளியே வந்த அவள் போலீஸாரிடம் புகார் கொடுத்தாள்[9]. அதற்குள் குற்றஞ்சாட்டப் பட்டவர்களின் குடும்பத்தினர், ஆஸிம் அவளை ஏழு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்திருந்தான், பிறகு விவாகரத்து / தலாக் செய்துவிட்டான் என்றனர். மேலும், போலீஸார் கேட்டபோது, சட்டரீதியில் அக்குடும்பத்தினர் எந்த ஆவணத்தையும் கட்டமுடியவில்லை[10]. பிறகு, எதற்கு வக்காலத்து வாங்க வந்தார்கள் என்று தெரியவில்லை.

Ajmer sex scandal 2012

காதிம்கள் கூட்டுக் கற்பழிப்பில் ஈடுபடலாமா?: இங்கு காதிம் [खादिम] என்றால், க்வாஜா மொயுனித்தீன் கிஸ்டியின் சேவகர்கள், வேலையாட்கள், பாதுகாவலர்கள் என்று பொருள். காலபோக்கில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்தாலும், காதிம்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து வருகிறார்கள்[11]. இங்கு கூட்டம் அதிகமானால், இவர்களுக்கு வருமானமும் அதிகமாகிறது. இதனால், முன்னர் திவான் ஜைனுல் ஆபிதின் அலி கான் [ Dewan Zainul Abedin Ali Khan] பாலிவுட் ஆபாசங்கள் எல்லாம் இங்கு வரக்கூடாது, தடை விதிக்க வேண்டும் என்றபோது[12], காதிம்களின் அமைப்பு, அஞ்சுமான் கமிட்டி [Anjuman committee,representative body of khadims ]  எதிர்ப்பு தெரிவித்தது[13]. ஏனெனில், தர்காவில் ஜியாரத் [ziyarat in the dargarh] என்ற சடங்கை இவர்கள் தான் செய்வித்து வருகிறாற்கள். ஆனால், இந்த காதிம்கள் கற்பழிப்பில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். அப்படியென்றால், மனைவி இல்லாத ஒரு பெண்ணை மறுபடியும் கற்பழிக்க முடியுமா? அதிலும் இரண்டு காஜிக்கள், முல்லாக்கள், காதிம்கள் போன்றோர் சேர்ந்து கூட்டாகக் கற்பழிக்கலாமா? சகோதரர்களாக இருக்கும் அவர்கள் அவ்வாறு கற்பழிக்கலாமா? இப்பொழுது தலாக் பற்றி பெரிய சர்ச்சை நடந்து கொண்டிருக்கும் போது, முஸ்லிம் சாமியார்கள் இவ்வாறெல்லாம் செய்யலாமா?

ஆஜ்மீர் செக்ஸ்

1992ம் ஆண்டு ஆல்மீர் கற்பழிப்பு: ஆஜ்மீர் என்றாலே கற்பழிப்பு என்ற நிலைவு, நிலை மற்றும் நெடிய ஒரு தீய பாரம்பரியம் 1992லிருந்து இருந்து வந்துள்ளது. 1992ல் நூற்றுக்கணக்கான பள்ளிமாணவிகளை அங்கு அழைத்து வந்து, கூட்டாக 18-பேர் கொண்ட ஒரு கும்பல் பண்ணை இல்லங்களுக்கு  வகுக்கட்டாயமாகக் கூட்டிச் சென்று கற்பழித்து வந்தது. அதுமட்டுமல்லாது, கற்பழிக்கும் காட்சிகளை புகைப்படம் எடுத்து வைத்து, அவர்களை மிரட்டி அத்தகைய கற்பழிப்புகள் தொடர்ந்தன. பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் சொல்லக்கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்[14]. அரசியல்வாதிகள் சம்பந்தங்களினால் ஆறு ஆண்டுகளாக வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. ஒருவழியாக விசாரணை முடிந்து 1998ல் ஆஜ்மீர் மாவட்ட நீதிமன்றாம் எட்டு பேருக்கு ஆயுள்தண்டனை விதித்தது[15].  ஆனால், அவர்கள் பிடிபடாமல் தப்பித்து வந்தனர்.

1992 Ajmer sex scandal accused arrested Rajasthan Voice

1998 முதல் 2012 வரை தப்பித்து வந்த குற்றாவாளிகள்: 1998ல் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டாலும், அவர்கள் பிடிபடவில்லை.

  1. அதில் பரூக் கிரிஸ்டி என்பவன் காங்கிரஸ் இளைஞர் அணியின் தலைவன் ஆவான். அவனுக்கு பைத்தியம் பிடித்தது என்றார்கள்.
  2. இன்னொருவன் புருசோத்தமன் 1994ல் பிணையில் விடுவித்தபோது, தற்கொலை செய்து கொண்டான் என சொல்லப்பட்டது. ஆனால், அவன், உயிரோடு இருந்தானாம்.
  3. சோஹைல் ஹனி முதலிய ஆறு பேர் காணாமல் போய் விட்டனர்.
  4. 2012ல் சையது சலீம் கிருஸ்டி [Saiyed Saleem Chishty, 42] பிடிக்கப்பட்டான்[16]. இவன் பங்களாதேசம் மற்றும் மும்பை போன்ற இடங்களில் மறைந்து வாழ்ந்தான். ஆஜ்மீருக்கு 2012ல் வந்தபோது பிடிபட்டான்[17].
  5. சலீம் கிரிஸ்டி, காதிம் மொஹல்லாவில் பிடிபட்டான் என்பது குறிப்பிடத் தக்கது[18].

பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை.

Ajmer dargah - attempted rape on Spanish woman

2004ல் உச்சநீதிமன்றம் தண்டனை குறைப்பு தீர்ப்பை தள்ளுபடி செய்தது: ராஜஸ்தான் நீதிமன்றம், ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகளாகக் குறைத்தது. ஆனால், 2004ல் உச்சநீதி மன்றம் அதனை தள்ளுபடி செய்தது. ஆஜ்மீர் மஹிலா சமோஹ் என்ற இயக்கம், கற்பழிக்கப் பட்ட பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியது. அப்பெண்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டார்கள். இந்த இயக்கத்திற்கும் மிரட்டல்கள் இருந்ததால், தனது போராட்டங்களை நிறுத்திக் கொண்டு அமைதியானது. இப்பொழுது அவர்களின் நிலை என்ன என்பதெல்லாம் தெரியாமல் கிடக்கின்றன.

© வேதபிரகாஷ்

04-09-2016

Accused 1992 Ajmer sex scandal case arrested - Midday 2012

[1] Published on Apr 5, 2016 – A group of drunk miscreants allegedly tried to rape a Spanish tourist and beat up her friends in Ajmer in Rajasthan. The tourists were also looted. However, luckily they called up their friend, who rescued them  –  https://www.youtube.com/watch?v=jEvcPzav8FM

[2] english.pradesh18.com, Ajmer dargah tour turns tragic, minor pilgrim raped by MP man, Posted on: Feb 06, 2015 12:06 AM IST | Updated on: Feb 06, 2015 12:06 AM IST

[3] A minor girl who went to Ajmer Dargah for worship was allegedly raped by a man from Madhya Pradesh. The crime was allegedly committed in a guest house in Dargah Bazar. The pilgrim had come from Delhi to Ajmer on January 19, 2015. A case has been registered under sections of POCSO. The rape survivor moved to Delhi after the incident. Police have arrested the accused.

http://english.pradesh18.com/news/bihar/ajmer-dargah-tour-turns-tragic-minor-pilgrim-raped-by-mp-man-681681.html

[4] Indian Express, CID to probe transgender’s rape in Ajmer, Written by Sweta Dutta | Jaipur | Published:June 27, 2014 12:27 am.

[5] http://indianexpress.com/article/india/india-others/cid-to-probe-transgenders-rape-in-ajmer/

[6] Times of India, Two khadims of Ajmer Sharif Dargah face gangrape charge, TNN | Aug 27, 2016, 08.31 AM IST.

[7] http://www.india.com, Ajmer Sharif Dargah: Priest brothers accused of gangraping devotee, By Sandhya Dangwal on August 27, 2016 at 4:40 PM.

[8] http://www.india.com/news/india/ajmer-sharif-dargah-priest-brothers-accused-of-gangraping-devotee-1438898/

[9] http://timesofindia.indiatimes.com/city/ajmer/Two-khadims-of-Ajmer-Sharif-Dargah-face-gangrape-charge/articleshow/53882064.cms

[10] Meanwhile, family members of the accused have stated to police that Azim married the victim seven years ago and later they had a divorce and last week the victim again came to Ajmer but police said that no legal papers of marriage or ivorce have been produce by the family members and therefore police is looking for both the accused.

http://timesofindia.indiatimes.com/city/ajmer/Two-khadims-of-Ajmer-Sharif-Dargah-face-gangrape-charge/articleshow/53882064.cms

[11] Although the Khadims have faced a number of revolutions and changes of Government, but under all circumstances and worst political upheavals they kept themselves attached to the Shrine and performed all their traditional duties and services.http://dargahajmer.com/descendent-khadims/

[12] Indian Express, B’wood obscenity: Ajmer Dargah caretakers slam dewan’s star ban demand, Written by Agencies | Jaipur | Published:July 23, 2012 7:36 pm

[13] http://indianexpress.com/article/entertainment/entertainment-others/bwood-obscenity-ajmer-dargah-caretakers-slam-dewans-star-ban-demand/

[14] http://news.outlookindia.com/items.aspx?artid=746397

[15] http://www.thaindian.com/newsportal/uncategorized/accused-in-1992-ajmer-sex-scandal-case-arrested_100588267.html

[16] Mid-day, Accused in 1992 Ajmer sex scandal case arrested, January 04, 2012, Jaipur

[17] http://archive.mid-day.com/news/2012/jan/041211-Accused-in-1992-Ajmer-sex-scandal-case-arrested.htm

[18] http://icarelive.com/news/news.php?cat_id=1&article_id=34444

ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (3)

ஓகஸ்ட் 7, 2015

ஆம்பூர் கலவரம்முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன்அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (3)

Pavitra-Pazhani Ambur

Pavitra-Pazhani Ambur

பவித்ராவின் மறுபக்கம் (நக்கீரன்)[1]: மாயமான பவித்ராவை மையங்கொண்டே ஷகீல் அகமது மரணமும், ஆம்பூர் கலவரமும் வெடித்திருக்கிறது. தற்போது பவித்ரா கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். பவித்ரா யார்? இவர் மாயமானது ஏன்? கண்டு பிடிக்கப்பட்டது எப்படி? என்று கேள்விகளை எழுப்பி பவித்ரா புராணம் பாடியியுக்கிறது நக்கீரன் பத்திரிக்கை. திருவண்ணாமலை மாவட்ட கண்ணமங்கலத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன்-செல்வி ஆகியோரின் மகள்தான் பவித்ரா. சிறுமியாக இருக்கும் போதே பவித்ராவை, குச்சிப்பாளையத்தில் இருக்கும் அவளது பாட்டி ராதாம்மாளிடம் வளர்க்கக் கொடுத்துவிட்டார்கள். அவர்தான் வளர்த்து 10 ஆம் வகுப்புவரை படிக்கவைத்தார். 10ஆம் வகுப்பில் ஃபெயிலான பவித்ராவுக்கு அதற்கு மேல் படிக்க ஆர்வம் இல்லை. ஒருவருடம் வீட்டிலேயே இருந்த அவரை, அவரது மாமா மகனான பழனிக்கு 7 வருடங்களுக்கு முன் கட்டிவைத்தனர்[2]. அப்போது பவித்ராவிற்கு வயது 17. அவரை விட பழனி 10 வயது மூத்தவர். திருமணமான 3 ஆம் வருடம் பவித்ராவிற்கு  ரிஷிதா என்ற பெண் குழந்தை பிறந்தது. இதன்பின் வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்கவில்லை என ஊர்ப்பெண்கள் சிலர் வேலைபார்க்கும்ஷூ’ கம்பெனிக்கு வேலைக்கு போனார் பவித்ரா.

பவித்ரா, ஷமீல் அஹ்மது

பவித்ரா, ஷமீல் அஹ்மது

பவித்ரா திசை மாறியதைப் பற்றி மாலைமலரின் விவரங்கள்: “சுறுசுறுப்பான கேரக்டர் உடைய பவித்ராவுக்கு குழந்தையை கவனித்துக் கொண்டு வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. எனவே வேலைக்கு செல்லப்போகிறேன் என்று அடம் பிடித்தார். இறுதியில் ஆம்பூர் பகுதியில் உள்ள , ’டெல்டா ஷூ கம்பெனிக்கு வேலைக்கு போனார் பவித்ரா. டெல்டா ஷூ பிரைவேட் லிமிடெட், பரிதா குழுமத்தைச் செர்ர்ந்த கம்பெனி[3]. அங்கிருந்து அவரது பாதை மாறும் என்று பழனியும் நினைக்கவில்லை. அவரது பெற்றோரும் நினைக்கவில்லை. உடன் பணிபுரிந்த பெண்களும், பவித்ராவின் தோழிகளும் அவரது மனம் தடம் மாற வழிவகுத்தனர். “என்னடி உன் புருசன் இப்படி கன்னங்கரேல்ன்னு இருக்கார். உன்னைவிட இத்தன வயசு மூத்தவரோட எப்படி குடும்பம் நடத்துறே” என்று கேட்டுக் கேட்டே உசுப்பேற்றினர்”, மாலை மலர் இவ்வாறு கூறுகிறது.

டெல்டா ஷூ, ஆம்பூர்- ஷமில் அஹ்மது, பவித்ரா

டெல்டா ஷூ, ஆம்பூர்- ஷமில் அஹ்மது, பவித்ரா

டெல்டா ஷூ கம்பெனியில், சமீல் அகமதுவிடம் தொடர்பு வைத்துக் கொண்டது: ஷூ கம்பெனிகள் சில பெண்கள் பல காரணங்களுக்காக பலருடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. அத்தகையோர் மற்றவர்களையும் தம்மை போல ஆக்க முயல்வது வழக்கம். அவ்விதத்தில் தான், பவித்ராவைப் பார்த்து இவ்வாறு கணைகளைத் தொடுத்தனர். அந்த கேள்விகள் பவித்ராவின் மனதில் அதுவரை தோன்றாமல் இருந்த கணவரின் வயதும் நிறமும் திடீரென தவறாக தெரிய தொடங்கியது. இதுவே கணவரிடம் இருந்து பவித்ராவை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்தது.  தனது அழகை உயர்வாக நினைத்த அவர் அங்கு பணிபுரிந்த ஷமில் அகமதுவுடன் பழகினார். இது அவரை தவறான வழிக்கு கொண்டு சென்றது என்று ஊடகங்கள் குறிப்பிட்டாலும், ஒரு மணமான பெண்ணுடன் பழக எப்படி மணமான ஷமில் அகமது ஒப்புக்கொண்டார், இயைந்து நடந்தார் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. ஓன்று இருவரும் திருமணம் ஆனவர்கள் மற்றும் வெவ்வேறு மதத்தினை சேர்ந்தவர்கள். மேலும், ஏற்கெனவே, லவ்-ஜிஹாத் போன்ற விவாதங்கள் நடந்து வருகின்றன என்பது தெரிந்திருக்கும். அதனையும் மீறி, இடங்கொடுத்திருக்கிறார் என்றால், ஷமீல் அகமதுக்கு ஏதோ உள்-நோக்கம் இருந்துள்ளது என்றாகிறது.

Pazhani with his daughter Rishitha- Ambur issue

Pazhani with his daughter Rishitha- Ambur issue

ஆம்பூரிலிருந்து ஈரோடுக்குச் சென்ற ஷமீல்பவித்ரா: மாலை மலர் தொடர்கிறது, “மலர் கணவரையும், குழந்தையையும் முற்றிலும் மறக்க தொடங்கினார். ஷூ கம்பெனியில் பவித்ராவின் தவறான நடவடிக்கையை அறிந்த நிர்வாகம் அவரை வேலையை விட்டு தூக்கியது. ஷமில் அகமதுவையும் நீக்கினர். அதன்பின்னர் ஷமில் அகமது ஈரோட்டுக்கு வேலைக்கு சென்றார்.  அதன்பின் பவித்ராவை ஷமில்அகமது ஈரோட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வைத்துள்ளார். பின்னர் பயத்தினால் பவித்ராவிடம் ரூ.300– கையில் கொடுத்து அவரை குச்சிபாளையத்திற்கு செல்லும்படி அனுப்பி வைத்து உள்ளார்[4]. அவரது நினைவாகவே பவித்ரா இருந்தார். அவருடன் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசிய படி இருந்தார். இதை அறிந்த அவரது கணவர் பழனி ஆத்திரம் அடைந்தார். ஒருநாள் செல்போனை பிடுங்கி எறிந்து உடைத்தார். இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வாக்குவாதத்தால் கணவருடனான விரிசல் அதிகமானது.  தனது மனவிருப்பப்படி நடந்து கொள்வதற்காக கணவரையும், குழந்தையையும் விட்டு பிரிந்து போக பவித்ரா முடிவு செய்தார்[5].  ஒரு வருடம் ஈரோட்டில் தனிகுடித்தனம் நடத்தியிருக்கிறார்கள் என்றால், எல்லோரிடத்திலும் அதிகமாகவே பொய் சொல்லியிருந்திருக்க வேண்டும்.

ஆம்பூர் பவித்ரா.- பழனி

ஆம்பூர் பவித்ரா.- பழனி

மனைவி பவித்ராவை தேடிய புருஷன் பழனி: மாலை மலர் தொடர்கிறது, “கடந்த 17.5.2015 அன்று வீட்டைவிட்டு சென்றார். பல இடங்களில் பவித்ராவை தேடினர். பழனியும் பவித்ரா பணிபுரிந்த இடங்களுக்கு சென்று விசாரித்தார். அப்போது ஷமில் அகமது, சரவணன், புகழேந்தி ஆகிய 3 பேருடன் பவித்ராவுக்கு பழக்கம் இருந்தது தெரிய வந்தது. அவர்களை பற்றி விசாரித்த பழனி அவர்களுடன் தனது மனைவி சென்றிருப்பாரா என்று தேடி அலைந்தார். கணவரையும், குழந்தையையும் பிரிந்த பவித்ராவோ நேராக ஈரோடு சென்றார். அங்கு ஷமில் அகமதுவை சந்தித்து பேசினார். தன்னுடன் இருக்க ஷமில் அகமது அனுமதிக்காததால் ரெயில் ஏறி பவித்ரா சென்னைக்கு சென்றார். அங்கு சரவணன், புகழேந்தி ஆகியோரின் உதவியை நாடினார். சினிமா வாய்ப்பு கேட்டும் அலைந்தார். ஒரு வழியாக அம்பத்தூரில் உள்ள துணிக்கடையில் ரூ.6 ஆயிரம் சம்பளத்துக்கு பவித்ரா வேலைக்கு சேர்ந்தார். அருகில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார்[6].  மூன்று பேருடன் பழக்கம் எனும்போது, எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. நிச்சயமாக, இதை தீவிரமாக விசாரிக்க வேண்டியுள்ளது.

சமீல் அகமது காதலி காணவில்லை - இந்தியன் எக்ஸ்பிரஸ்.1

சமீல் அகமது காதலி காணவில்லை – இந்தியன் எக்ஸ்பிரஸ்.1

பழனி போலீஸாரிடம் புகார் கொடுத்ததும், சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கலும்: மாலை மலர் தொடர்கிறது, “மனைவியை தேடி அலைந்த பழனிக்கு ஷமில் அகமதுவின் வீடு தெரிந்திருந்ததால் அங்கு சென்றுஎன் மனைவியை எங்கேஎன்று கேட்டு தகராறு செய்துள்ளார். அது கைகலப்பாகவும் மாறியது. இருந்தபோதிலும் மனைவி பற்றி தகவல் தெரியாததால் 24.5.2015 அன்று பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் பழனி புகார் செய்தார். அதில்எனது மனைவி மாயமானதில் சரவணன், புகழேந்தி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக அறிகிறேன். எனவே அவர்களிடம் இருந்து எனது மனைவியை மீட்டுத்தாருங்கள்என்று கூறி இருந்தார். சென்னை ஐகோர்ட்டிலும் தனது மனைவியை மீட்டுத்தருமாறு கேட்டு ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்”.  அழனி சென்னை ஐகோர்ட்டிலும் தனது மனைவியை மீட்டுத்தருமாறு கேட்டு ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார் என்றதால், யாரோ அவருக்கு ஆலோசனை கொடுத்திருக்கிறார்கள்  அல்லது உதவியிருக்கிறார்கள் என்றாகிறது.

சமீல் அகமது காதலி காணவில்லை - இந்தியன் எக்ஸ்பிரஸ்.2

சமீல் அகமது காதலி காணவில்லை – இந்தியன் எக்ஸ்பிரஸ்.2

17.5.2015 அன்று ஆம்பூர் வீட்டை விட்டுச் சென்ற பவித்ரா 04-07-2015 அன்று சென்னையில் பிடிபட்டது:  மாலை மலர் தொடர்கிறது, “சந்தேகத்தின் பேரில் ஷமில் அகமதுவை பள்ளி கொண்டா போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணை முடிந்து திரும்பிய ஷமில் அகமது போலீசார் தாக்கியதாக கூறி ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் தாக்கிய தால்தான் ஷமில் அகமது இறந்ததாக கூறி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் பவித்ராவை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். செல்போன் உதவியுடன் பவித்ரா சென்னையில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்றனர். கடந்த ஜூலை 4-ந் தேதி இரவு பவித்ரா போலீசில் பிடிபட்டார். அவருக்கு உதவிய சரவணன், புகழேந்தி ஆகியோரும் பிடிபட்டனர்”.

Pazhani Ambur with his daughter Rishitha

Pazhani Ambur with his daughter Rishitha

தன்னை கடத்தவில்லை என்று பவித்ரா நீதிபதியிடம் கூறியதால் சரவணனும் புகழேந்தியும் தப்பினர்: மாலை மலர் தொடர்கிறது, “சென்னையில் சரவணன், புகழேந்தியிடம் சென்று பவித்ரா உதவி கேட்டது ஏன் பவித்ராவுக்கு அவர்கள் உதவியது ஏன் என்பது தெரியவில்லை. பவித்ரா மாயமானது தொடர்பாக கொடுத்த புகாரிலும், ஆட்கொணர்வு மனுவிலும்சரவணன், புகழேந்தி ஆகியோர் தனது மனைவியை கடத்தி சென்றிருக்கலாம்என்று பழனி கூறி இருந்தார். ஆனால் யாரும் தன்னை கடத்தவில்லை என்று பவித்ரா நீதிபதியிடம் கூறியதால் சரவணனும் புகழேந்தியும் தப்பினர். இருந்தபோதிலும் சரவணனையும், புகழேந்தியையும் பவித்ரா தேடி சென்று வேலை கேட்டது எப்படி நடந்தது பவித்ராவுக்கும் சரவணன், புகழேந்திக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்ததா என்பது புரியாத புதிராகவே உள்ளது. இதுபற்றிய உண்மை நிலை என்ன என்பது பின்னர்தான் தெரியவரும்”.  ஆம்பூரில் இவ்வளவு விவகாரங்கள் நடந்த நிலையில், எப்படி-ஏன் – எதற்காக இவ்விருவர், பவித்ராவை மறைந்து வாழ செய்ய வேண்டும்?

கணவன், மகளை ஏறேடுத்துப் பார்க்காத பத்னி பவித்ரா: மாலை மலர் தொடர்கிறது, தாய் பாசத்துக்கு ஏங்கும் மகளுக்காக காப்பகத்தில் பவித்ராவை சந்தித்து பேசவில்லை ஒரே வார்த்தையில் பதிலளித்த கணவர் பழனி சென்னையில் பிடிபட்ட பின்னர் ஐகோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பவித்ரா தனது கணவரையும், குழந்தையையும் ஏறெடுத்து பார்க்கவில்லை. நீதிபதியிடம், “எனது கணவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்என்று அவர் கேட்ட கேள்வி நீதிபதி உள்பட கணவரையும் தூக்கி வாரிப்போட்டது. நீதிபதி எவ்வளவோ கூறியும் அதை காதில் வாங்கிக் கொள்ளாத பவித்ரா விவாகரத்து கேட்பதிலேயே குறியாக இருந்தார். இதைத் தொடர்ந்து அவரை காப்பகத்தில் தங்க வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி சென்னை காப்பகத்தில் பவித்ரா தங்க வைக்கப்பட்டார்”.  விவாகரத்து தான் குறி என்றிருக்கும் பவித்ராவின் போக்கு திடுக்கிட வைக்கிறது. கணவனைத் தவிர மூன்று பேருடன் தொடர்பு, சினிமாவில் நடிக்க முயற்சி என்றெல்லாம் பார்க்கும் போது, பவித்ராவின் மனநிலை என்ன என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.

அம்மா எப்போது வருவார் என்று கேட்டபடி  இருக்கும்                 மகள் ரிஷிதாவும், கண்டு கொள்ளாமல் இருக்கும் தாய் பவித்ராவும்: மாலை மலர் தொடர்கிறது, “பவித்ரா தனது மகள் ரிஷிதாவுக்காக மனம் மாறி தன்னுடன் சேர்ந்து வாழ வருவார் என்ற ஆசையில் பழனி இருக்கிறார். விசாரணைக்காக வேலூருக்கு பவித்ரா அழைத்து வரப்பட்ட போது தனது மகளுடன் பழனி அங்கு சென்றார். ஆனால் 2 பேரையும் பவித்ரா கண்டுகொள்ளவே இல்லை. அப்போது தாய் பாசத்துக்காக ஏங்கிய ரிஷிதாவை பார்த்து பலர் மனம் கலங்கினர். தற்போது ரிஷிதா குச்சிபாளையத்தில் தனது பாட்டியின் அரவணைப்பில் உள்ளார் என்றபோதிலும் அம்மா எப்போது வருவார் என்று கேட்டபடிதான் ரிஷிதா இருக்கிறார். அவருக்காக பழனியுடன் பவித்ரா சேர்வாரா பவித்ராவை பழனி சந்தித்து பேசி மனம் மாற்றுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பழனியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, “பத்திரிகைக்காரங்களா…” என்று கேட்டுவிட்டு பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார். ஆனால் இணைப்பை துண்டிக்காமல் இருந்த அவரிடம், “உங்கள் மனைவி பவித்ராஎன்று ஆரம்பித்ததும், “சார் எம்பாட்டுக்கு நான் என் வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன் சார். என்னை விடுங்க…” என்று கூறினார். உங்கள் மகளுக்காக காப்பகத்தில் இருக்கும் உங்கள் மனைவியுடன் பேசினீர்களாஎன்று கேட்டபோது, “இல்லைஎன்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். நீதிபதி உத்தரவுபடி வருகிற 20-ந் தேதி வரை காப்பகத்தில் இருக்க வேண்டிய பவித்ரா மகளுக்காக கணவருடன் இணைவாரா”., என்று முடித்துள்ளது.

© வேதபிரகாஷ்

07-08-2015

[1] நக்கீரன், பவித்ராவின் மறுபக்கம், பதிவு செய்த நாள் : 8, ஜூலை 2015 (10:1 IST) ; மாற்றம் செய்த நாள் :8, ஜூலை 2015 (10:1 IST)

[2] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=146393

[3] http://www.farida.co.in/group_companies.php

[4] http://www.dailythanthi.com/News/Districts/Vellore/2015/07/06012707/Pavithra-how-police-came-to-redeem.vpf

[5] http://www.maalaimalar.com/2015/07/12194252/Pavithra-track-changed-and-why.html

[6]  மாலைமலர், பவித்ரா தடம் மாறியது ஏன்? வெளிவராத புதிய தகவல், பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12, 7:42 PM IST.

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதை-புனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல் – பொகோ ஹரமின் கவர்ச்சியான-செக்ஸியான திட்டம் (2)

மே 10, 2015

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதைபுனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல்பொகோ ஹரமின் கவர்ச்சியானசெக்ஸியான திட்டம் (2)

30 More Women, Children Escape Boko Haram Sambisa

30 More Women, Children Escape Boko Haram Sambisa

நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்” – இனவெறி முதல் ஜிஹாத் வரை: ஜிஹாதி பாதையில் தீவிரவாதத்தை வளர்க்க பொருளாரத்தைப் பாதிக்கும் செயல்கள் நடந்து கொண்டிருக்கும் வேலையில், பொகோ ஹராமின் பெண்களின் மீதான தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் “நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்” என்ற [eugenics] முறையும் இக்காலத்தில் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது கவனிக்கத்தக்கது. அமெரிக்காவில் வெள்ளை-கறுப்பு நிற மக்களிடையே உள்ள வேறுபாடுகளை களைய அவர்க்களுக்கிடையே திருமணத்தை ஊக்குவித்து வருகிறது. விருப்பப்படி குழந்தைகளைப் பெற்ருக் கொள்ள நவீன முறைகளும் உருவாக்கப் பட்டு விட்டன[1]. இப்பொழுதைய பால்டிமோர் கலவரங்களுக்குக் கூட அத்தகைய விளக்கம் கொடுக்கப்பட்டது. உலகப்போர்களுக்கு முக்கியமான காரணம் இனவெறி மற்றும் அது சம்பந்தமான விஞ்ஞானத்திற்குப் புறம்பான இனவெறி நம்பிக்கைகள். அதில் ஒன்று இனத்தூய்னை என்பது. இதன் மூலம் வெள்ளைநிற மக்களிடையே, யார் உயர்ந்தவர், சிறந்தவர் மற்றும் அறிவாளி அத்தகைய நிலை எந்த மக்களிடம் காணப்படுகிறது என்றெல்லாம் ஆராய்ச்சி நடந்து, அதிலும் மதம் புகுத்தப்பட்டது. இப்பொழுது, ஜிஹாதிகளின் அறிவுஜீவிக்குழுக்கள் அவற்றைப் பின்பற்றுகின்றன போலும்.

Boko-Haram-rescued women from sex harassment

Boko-Haram-rescued women from sex harassment

பெண்களைக் கடத்தல், உடலுறவு கொள்ளுதல், கர்ப்பமாக்குதல், ஜிஹாதித்துவ குழந்தைகளைப் பெற்றெடுத்தல்: இஸ்லாமிய நாடுகளில் அல்லது முஸ்லிம்களினால் இது – “நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்” வேறுமுறையில் செயல்படுத்தப் படுகின்றன. அதாவது, பெண்களை அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள செய்தல், நிறைய பெண்களை திருமணம் செய்து கொள்ளுதல், நூற்றுக்கணக்கில் பெண்களை கற்பழித்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளச் செய்தல் என்ற முறைகள் பின்பற்றப் படுகின்றன. முஸ்லிம்களின் நான்கு-மனைவி திட்டம் விமர்சிக்கப் பட்டாலும், பொகோ ஹராம் என்ற ஜிஹாதி இயக்கத்தின் வலுக்கட்டாய உடலுறவு, செக்ஸ், கற்பழிப்பு முதலியவை இந்திய ஊடகங்களில் குறைவாகவே விவாதிக்கப்படுகின்றன. போகோ ஹராம் தலைவரான அபுபக்கர் என்பவர் இந்தப் பெண்களை நாங்கள் விரும்பும் நபர்களுக்கு கல்யாணம் செய்து கொடுத்து விடுவோம். அல்லது அடிமைகளாக விற்று விடுவோம். அல்லது அவர்களை மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்துவோம் என்று அச்சுறுத்தியிருக்கிறார். ஏற்கெனவே பத்து வயதுச் சிறுமிகளை எல்லாம் மனித வெடிகுண்டாகப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள்தான் போகோ ஹராம் இயக்கத்தினர்[2]. ஆகவே பெண்களைக் கடத்தல், உடலுறவு கொள்ளுதல், கர்ப்பமாக்குதல், ஜிஹாதித்துவ குழந்தைகளைப் பெற்றெடுத்தல் என்ற இம்முறை, அவர்களது குரானில் உள்ள “இறைவனுக்கு அர்ப்பணிக்கப் பட்ட பெண்கள்” பிறகு அனைவருக்கும் பொதுவானர்கள் என்ற இறையியல் சித்தாந்தத்திற்கு ஏற்றமுறையில் செயல்படுத்துவாதாகத் தோன்றுகிறது[3].

Escaped women tell their horrowful stories

Escaped women tell their horrowful stories

பள்ளி சிறுமிகள் கடத்தல்செக்ஸ், குழந்தை பெற்றெடுப்பு 2014-15 நிகழ்வுகள்: நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14ந்தேதி 2014 பள்ளி விடுதியில் இருந்து 276 மாணவிகளை கடத்திச் சென்ற நைஜீரிய ஆயுதக்குழுவான போகோ ஹரம் தீவிரவாதிகள் மறைவிடத்தில் சிறை வைத்தனர்[4]. இவர்களை விடுவிக்க மக்கள் தெருக்களில் வந்து ஆர்பாட்டம் செய்தனர். போர்னா பகுதியின் ஆளுநர், பெண்கள் மேல் நிலைப் பள்ளியை சேர்ந்த 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் குறித்து உரிய தகவல் அளிப்பவர்க்ளுக்கு சன்மானம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பள்ளி மாணவிகளில் 107 பேர் பத்திரமாக விடுவிக்கப்பட்டதாகவும், சில மாணவிகளை விடுவித்துவிட்டதாக தீவிரவாதிகள் தகவல் அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர். அத்துடன் தீவிரவாதிகள் கடத்தி செல்லும் வழியிலேயே சில மாணவிகள் ஜீப்பில் இருந்து கீழே குதித்து தப்பி சென்றுவிட்டதாக நைஜீரிய ராணுவ தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தக் கடத்தலுக்குப் பின்னணியாக, போகோ ஹராம் இயக்கத்துக்கு அல் காய்தா உதவியிருக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது[5]. காரணம் இதே போன்ற மாணவிகள் கடத்தல் சம்பவங்களை அல்ஜீரியாவில் 1990-க்களிலும், 2000களிலும் அல் காய்தா நிகழ்த்தி இருக்கிறது[6].

Escape more than 60 women and girls abducted by Boko Haram

Escape more than 60 women and girls abducted by Boko Haram

ராணுவம் மற்றும் ஆட்சியாளர்களுன் முரண்பட்ட அறிக்கைகள்பாதிக்கப்பட்டது பெண்கள் தாம்: ஆனால், இன்று இது குறித்து போர்னா நைஜீரிய பள்ளியின் முதல்வர் கூறுகையில், “கடத்தப்பட்ட மாணவிகள் குறித்து இதுவரை எந்த தகவலும் அறியப்படவில்லை. மாணவிகள் விடுவிக்கப்பட்டதாக ராணுவம் சார்பில் ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மை இல்லை. நாங்கள் அனைவரும் மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று இறைவனை பிராத்தித்து வருகிறோம்”, என்று அவர் தெரிவித்தார். நைஜீரியாவில் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்ததாக கருதப்படும் பகுதிகளில் மாணவிகளை தேடும் பணியை அதன் அரசு முடக்கி விட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் கல்வி முறை பெரும் பாவம் என்று கூறி அதனை தீவிரமாக எதிர்த்து வரும் பொகோ ஹரம் அமைப்பினர், சமீப காலமாக பள்ளிகள் மற்றும் மாணவர்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது[7]. அதாவது, தலிபன்கள் ஆப்கானிஸ்தானில் செய்து வருவதை, பொகோ ஹராம் இங்கு செய்கின்றனர். மேற்கத்தைய கல்வியை எதிர்க்கிறோம் என்பதில், இஸ்லாமியக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது தெரிகிறது.

Ridiculing Boko Haram Where It Hurts

Ridiculing Boko Haram Where It Hurts

கடத்தப்பட்ட மாணவிகள் விற்கப்படுதல் முதலியன: அந்த மாணவிகளில் ஒரு சிலரை விற்பனை செய்யவும், வேறு சிலரை அடிமைகளாக வைத்திருக்கவும், மற்றவரைக் கட்டாயத் திருமணம் செய்துவைக்கப் போவதாகவும் அந்த இயக்கத்தின் தலைவர் அறிவித்தார். கடத்தப்பட்ட மாணவிகளில் சிலர் காமரூனிலும், சட் முதலிய நாடுகளில் கட்டாயத் திருமணம் செய்துவைக்கும் கூட்டத்தினருக்கு 12 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டதாகவும் தெரியவந்தது. 53 மாணவிகள் தப்பியுள்ளதாகவும், மற்றவர் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளதாகவும் காவல் படையினரின் தகவல் தெரிவித்தன. பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டை பயனளிக்காது போனமையும், கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் வீதிகளில் ஆர்பாட்டங்கள் நடத்தின. பொகோ ஹரம் இயக்கத்தினர், வட நைஜீரியாவில் முஸ்லீம் மத அரசை அமைக்கப் போராடி வருகின்றமை நினைவு கூறப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் மேலும், நைஜீரிய ஜனாதிபதி குட்லக் ஜோநாதன் மேலும், பாதிக்கப்பட்டோர்களும், ஊர்மக்களும் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடப்பட்டுள்ளது. வீதி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட பெண்களில் இருவர் கைது செய்யப்பட்டு, ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக, ஜனாதிபதியின் மனைவியால் குற்றம் சாட்டப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட பெண்கள் கூறும் விசயங்கள் எந்த மனிதனையும் திகைக்க வைக்கின்றன[8]. இடைக்காலத்தில் முகமதியர்கள் எப்படி பெண்களைக் கடத்தியது, அடிமைகளாக விற்றது, ஹேரம் என்ற அந்தப்புரங்களில் சுல்தான்கள், படைத்தலைவர்கள், என்று முறையே அனுபவிக்கப் பட்டு, பிறகு வீரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஏனெனில், இந்த நவீன காலத்திலும் அதே முறைகளை, வேறு மாதிரி செய்து வருவது வெளிப்படுகிறது[9]. அவற்றையெல்லாம் மீறிய முறைதான் ஜிஹாதி-குழந்தைகளைப் பெற்றெடுத்தல், வளர்த்தல் முதலியனவாகும்[10].

© வேதபிரகாஷ்

09-05-2015

[1] http://www.theguardian.com/commentisfree/2014/oct/03/sperm-donot-lawsuit-racism-eugenics-lesbian-couple-black-donor

[2] http://tamil.thehindu.com/world/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-6/article7052396.ece

[3]  பைபிளில் இத்தகைய ஆதாரங்கள், அவற்றைப் பின்பற்றிய போக்கு சரித்திரத்தில், பல உதாரணங்களில் காணலாம்.

[4] https://www.ctc.usma.edu/v2/wp-content/uploads/2015/05/CTCSentinel-Vol8Issue42.pdf

[5] https://www.ctc.usma.edu/v2/wp-content/uploads/2015/03/CTCSentinel-Vol8Issue316.pdf

[6] http://tamil.thehindu.com/world/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-1/article7002695.ece

[7]http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-129-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88/article5922474.ece

[8] Wall Street Journal, Boko Haram and the Lost Girls of Nigeria- After a military rescue, captives tell their story to The Wall Street Journal, By Patrick McGrothy, Updated May 8, 2015 3:38 p.m. ET.

[9] http://www.wsj.com/articles/boko-haram-and-the-lost-girls-of-nigeria-1431113437

[10] http://www.ibtimes.co.uk/nigeria-boko-haram-impregnated-girls-guarantee-new-generation-fighters-1500022

பிள்ளைக்கறி சாப்பிடவைத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் – அத்தகைய எண்ணத்தை எப்படி வளர்த்துக் கொண்டார்கள் – ஒரு இறையியல் விளக்கம்!

மார்ச் 6, 2015

பிள்ளைக்கறி சாப்பிடவைத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் – அத்தகைய எண்ணத்தை எப்படி வளர்த்துக் கொண்டார்கள் –  ஒரு இறையியல் விளக்கம்!

ISIS

ISIS

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் குரூர செயல்கள்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் செய்து வரும் குரூர காரியங்கள் உலகம் முழுவதும் பெருத்த வெறுப்பையும், அருவருப்பு மிக்க கோபத்தையும், திடுக்கிடும் திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஷியா மற்றும் கிருத்துவப் பெண்களைக் கடத்திக் கொண்டுச் சென்று கற்பழிப்பது என்பது தினசரி செய்தியாகி விட்டது. இந்நிலையில் வாலிபர் ஒருவரை கடத்தி கொலை செய்து அவரின் உடலை வெட்டி சமைத்து அதை அவரின் தாய்க்கே உணவாக கொடுத்துள்ள கொடுமை நடந்துள்ளது[1] என்ற செய்தி அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அதாவது, பெற்ற தாயுக்கே பிள்ளைக்கறி அமைத்துக் கொடுத்து புனிதமான காரியத்தைச் செய்துள்ளனர்[2].

A child being offered as a sacrifice to a Molech idol.

A child being offered as a sacrifice to a Molech idol.

பிள்ளைக்கறி சாப்பிடவைத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக்கைச் சேர்ந்த குர்து இன வாலிபர் ஒருவரை கடத்தி தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மொசுல் நகருக்கு கொண்டு சென்றனர். மொசுல் நகரில் வைத்து அந்த வாலிபரை தீவிரவாதிகள் அழக்கம் போல கொன்றுவிட்டனர்[3]. இந்நிலையில் அவரின் வயதான தாய் மொசுல் நகருக்கு வந்துள்ளார். அவர் தீவிரவாதிகள் இருக்கும் இடத்திற்கு சென்று தனது மகனை விடுவிக்குமாறு கெஞ்சியுள்ளார்[4]. அதற்கு தீவிரவாதிகள், நீங்கள் வெகுதூரத்தில் இருந்து வந்துள்ளதால் களைப்பாகவும், பசியாகவும் இருக்கும். முதலில் சாப்பிடுங்கள் பிறகு பேசலாம் என்று தெரிவித்துள்ளனர்[5]. அதோடு நின்றுவிடாமல் அந்த தாய்க்கு சாதம், சூப், மாமிசம், டீ கொடுத்துள்ளனர். அந்த அப்பாவி தாயும் தனக்கு அளிக்கப்பட்ட உணவை சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்த உடன் அவர் தீவிரவாதிகளை பார்த்து தனது மகனை விடுவிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு தீவிரவாதிகளோ, உங்களை மகனை தான் தற்போது சாப்பிட்டீர்கள். அவரை கொன்று, உடலை வெட்டி, கறி சமைத்து உங்களுக்கு கொடுத்தோம் என்று கூறி சிரித்துள்ளனர்[6]. தாய் திடுக்கிட்டு மயக்கமடைந்து விட்டார். அத்தகைய இரக்கமில்லத அரக்கர்களாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மாறியிருப்பது காலத்தைய குரூரத்திலும் குரூரமான நிகழ்ச்சி எனலாம். மனித உணர்வு கொண்ட முஸ்லிம்கள் யாரும் கண்டிக்காதது நோக்கத்தக்கது.

Abraham sacrifice depicted on San Vitale in Ravenna

Abraham sacrifice depicted on San Vitale in Ravenna

பிள்ளைக்கறி தயாரிக்க ஏற்பட்ட மனப்பாங்கு எவ்வாறு ஏற்பட்டது?: இஸ்லாத்தில் எப்படி இத்தகைய குரூர எண்ணங்கள் வருகின்றன என்பதும் ஆராயத்தக்கது. சுன்னி முஸ்லிம்கள், தொடர்ந்து ஷியா முஸ்லிம்களைக் கொன்றுவருவது, துன்புறுத்துவது, கொடுமைப்படுத்துவது முதலியன எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் (இரானைத் தவிர) நடந்து வருகின்றன. அடிப்படைவாத சித்தாந்தம் எப்படி மக்களை கொடுமைப்படுத்த உபயோகப்படுத்தப் படுகிறது என்பதும்  ஆராயத்தக்கது. பொதுவாக, மத்தியத் தரைக்கடல் நாகரிகங்கள் உழவு, உணவு உற்பத்தி, அறுவடை போன்றவற்றிடன் சம்பந்தப்பட்டுள்ளன[7]. விளைச்சல் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, தலைப்பிள்ளையை பலிக்கொடுப்பது பழக்கமாக இருந்து வந்தது. அதன் மாமிசத்தையும், ரத்தத்தையும் தானிய மாவுடன் பிசைந்து தின்னும் பழக்கமும் இருந்து வந்துள்ளது. யூதர்களின் பழக்கம் பிறகு மற்றவர்களுக்கும் பரவியது[8]. ஹாலிவுட் படங்களில் இதனை உருவகமாக காட்டுவதுண்டு. கிருத்துவத்தில் யுகேரிஸ்ட் என்ற சடங்கே, மனித உடல் புசிகும் கிரியையை உள்ளாடக்கியதாகும்[9]. அதனால்தான், அதனை பலி, திருப்பலி என்றே கிருத்துவர்கள் கூறிவருகிறார்கள். சடங்கில் அளிக்கப்படும் ரொட்டி மற்றும் மது, ஏசுவின் சதை மற்றும் ரத்தமாக மாறுவதாக நம்பவேண்டும். இல்லையென்றால், அவன் கிருத்துவனாகவே கருதப்பட மாட்டேன். ஆனால், எந்த கிருத்துவனும் தான் அத்தகைய நம்பிக்கையினைக் கொண்டிருக்கிறேன் என்று வெளிப்படையாக தெரிவித்துக் கொள்ளமாட்டார்கள்.

Cannibalism

Cannibalism

பிள்ளையை பலியிடும் நம்பிக்கை: மதரீதியில், இந்நம்பிக்கை அவர்களது மனங்களில் ஆழ்ந்து படிந்து கிடந்தாலும், நவீன காலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மகனுக்குப் பதிலாக விலங்கை பலியிடும் பழக்கம் இப்ராஹிம் கதையில் காணப்படுகிறது. பக்ரீதில் அதனால்தான், தலைப்பிள்ளைக்கு, மகனுக்கு, மனிதனுக்குப் பதிலாக ஆடு, மாடு, ஒட்டகம் என்று விலங்கு பலிக்கொடுக்கப்பட்டது. அம்முறை இப்பொழுதும் பின்பற்றப்பட்டுவருகிறது. ஆகவே, சுன்னிகள், மிகவும் குரூர எண்ணத்துடன் தான், ஷியா மக்களை அவ்வாறான கொடுமைகளுக்கு உட்படுத்தப் பட்டு வருகிறார்கள். மேலும் இஸ்லாத்தில் மதவெறி பிடித்தவர்கள், பெரும்பாலும் தாமே மொஹம்மது போல நினைத்துக் கொண்டு, அவர் செய்வது போல செய்வதில் குறியாக இருப்பார்கள். மொஹம்மது என்ற பெயரையும் கொண்டிருப்பார்கள். அப்ரஹாம் பிள்ளையை பலி கொடுத்தது போல, தமும் பலிகொடுத்தால், அல்லா சொர்க்கத்துக்கு நேராக செல்ல அனுமதி கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையும் அதனுடன் சேர்ந்திருப்பதால், ஜிஹாதிகள் இம்மாதிரியான காரியங்களை செய்வதில் எந்த இரக்கத்தையும் கொள்வதில்லை.

Molech and child sacrifice

Molech and child sacrifice

உலகம் ஏன் அமைதியாக இருக்கிறது?: இங்கிலாந்தில் உள்ள மேற்கு யார்க்ஷயரைச் சேர்ந்த பாதுகாவலரான யாசிர் அப்துல்லா என்பவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர ஈராக் சென்றுள்ளார்[10]. அவர் தான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.  இஸ்லாத்தையே அவர்கள் கடத்தி விட்டார்கள். ஐஎஸ்ஐஎஸ் செய்வது தவறு, அவர்கள் மக்களின் தலைகளை வெட்டுகிறார்கள், உயிரோடு எரிக்கிறார்கள், தங்களுக்கு தானே சமாதியை வெட்டச் சொல்கிறார்கள். யாரும் அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுப்பதில்லை. என்று யாசிர் அப்துல்லா கூறியிருப்பதும் நோக்கத்தக்கது[11]. தீவிரவாதத்தின் உச்சத்தில் இருப்பதனால், மற்ற நாடுகள் அவர்களிடம் ஏன் மோத வேண்டும் என்று நினைத்து அமைதியாக இருக்கலாம். ஏனெனில், அமெரிக்கா போன்ற நாடுகளே இன்னொரு 26/11 போன்ற தீவிரவாத செயல்களை விரும்பவில்லை. இப்பொழுதுள்ள மோதல்கள் இஸ்லாதிற்குள் என்பதனால், அடக்கி வாசிக்கிறார்கள் என்றும் கொள்ளாலாம்.

Eucharist lamb sacrifice

Eucharist lamb sacrifice

[1] http://tamil.oneindia.com/news/international/inhuman-isis-men-fed-murdered-kidnap-victim-his-own-mother-222132.html

[2] http://www.deccanherald.com/content/463382/inhuman-isis-militants-trick-mother.html

[3] http://metro.co.uk/2015/03/02/isis-tells-mother-on-rescue-mission-youve-just-eaten-your-son-5084957/

[4] http://www.express.co.uk/news/world/561385/Islamic-State-Mother-Feed-Corpse-Body-Cooked-Son-ISIS-Kurdish-Fighter

[5] http://www.thesun.co.uk/sol/homepage/news/6351852/Sick-Islamic-State-jihadis-fed-mother-her-son-says-Brit-taking-fight-to-fanatics.html

[6] தமிழ்.ஒன்.இந்தியா.காம், வாலிபரை கடத்திக் கொன்று சமைத்து அவரின் தாய்க்கே உணவாக அளித்த ஐஎஸ் மிருகங்கள், Posted by: Siva
Published: Wednesday, March 4, 2015, 15:41 [IST]

[7] Van Seters, John. “From child sacrifice to paschal lamb: a remarkable transformation in Israelite religion.” Old Testament Essays 16.2 (2003): p-453.

[8] Paulien, Jon. “The Role of the Hebrew Cultus, Sanctuary, and Temple in the Plot and Structure of the Book of Revelation.” Andrews University Seminary Studies 33 (1995): 245-264.

[9] Douglas, Mary. “The Eucharist: Its Continuity with the Bread Sacrifice of Leviticus.” Modern Theology 15.2 (1999): 209-224.

[10] http://www.dailymail.co.uk/news/article-2975200/Isis-fed-murdered-kidnap-victim-mother-travelled-headquarters-demanded-him.html

[11] http://www.mirror.co.uk/news/world-news/isis-desperate-mum-told-youve-5257013

இளம்பெண்ணை கற்பழித்த பீர் (இஸ்லாமிய சாமியார்) – பாகிஸ்தானில் கற்பழிப்புகள் அதிகமாகவே உள்ளன!

ஏப்ரல் 17, 2014

இளம்பெண்ணை கற்பழித்த பீர் (இஸ்லாமிய சாமியார்) – பாகிஸ்தானில் கற்பழிப்புகள் அதிகமாகவே உள்ளன!

 

பாகிஸ்தானில் ஒரு  பாபா 14 வயது இளம்பெண்ணை கற்பழித்ததற்காக கைது செய்யப் பட்டிருக்கிறார்(ன்)[1].  இவர் ஆன்மீகத்தால் நோய்களைத் தீர்க்கும் பக்கீர் என்கிறார்கள், ஆனால், இப்பொழுது போலி அமீல் [A fake amil (spiritual healer)] என்கிறர்கள்[2]. ஏனெனில், குலாம்ரஸூல் தனிடியன்வாலா (பாகிஸ்தான்) வில் உள்ள ஒரு பகீர்.  இப்பெண்ணிற்கு இரண்டு நாட்களாக சிகிச்சை செய்து வருகிறாராம்[3].  ஆனால்,  அவன் வரம்பு மீறி கற்பழித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் பெண்ணின் தாயார் சாஜியா மக்பூல் டேசில் சமுந்திரி,  சக்-19  போலீஸ் ஷ்டேசனில் [ Chak 19, Tehsil Samundri] புகார் கொடுத்தார். அவளுக்கு பேய் பிடித்திருக்கிறது,  பேயோட்டுகிறேன் என்று அப்பெண்ணை தனது இடத்தில் வைத்திருந்தான்.  ஆனால், உடம்பு  தேய்க்கிறேன் என்று, கற்பழித்து கற்பழித்துள்ளான். உடல் –  மனம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருந்த அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக் கொடுக்கப்பட்டு வருகிறது. குலாம் ரஸுலைத் தவிர ஜஃபர் என்ற இன்னொருவனும் கற்பழிப்புக் குற்றத்திற்காக கைது செய்யப் பட்டிருக்கிறான்.

 

பாகிஸ்தானில் இத்தகைய பாலியல் குற்றங்கள் நடப்பது அதிகமாகி விட்டது:பாலியல் குற்றங்கள் பாகிஸ்தானில் நடப்பது சகஜம் தான், குறிப்பாக சிறுபான்மையினரின் மீது நடக்கும் அத்தகைய குற்றங்கள் ஓரளவே ஊடகங்களில் வெளிவருகின்றன. இந்துக்களின் மீதான பாலியல் வன்முறைகள் அமுக்கப் படுகின்றன. ஆனால், இவையெல்லாம் முஸ்லிம் பெண்களின் மீது நடந்துள்ளவையாகும்.

 

  • மாடல்டவுன்போலீஸ்ஷ்டேசனில்ஹபீப்என்பவன் 13-வயதுசிறுமியைகற்பழித்ததற்காககைதுசெய்யப்பட்டுள்ளான்[4].

 

  • ஜோஹர் டவுன் போலீசார்,  அஸ்லம் என்பவனை  4-வயது சிறுமியை கற்பழித்ததற்காக கைது செய்யப் பட்டுள்ளான்[5].

 

 

 

  • குஜராத் தானாவைச் சேர்ந்த இக்பால் அஹமது என்பவரும், தனது 16- வயதான மகளை ஒரு போலீசார் உட்பட ஆறு பேர் கற்பழித்துள்ளதாக புகார் கொடுத்துள்ளார். ஆறுநாட்களுக்கு முன்னர், அக்கோடூரகாரியத்தைப் புரிந்து, மொஹம்மது ரபீக் என்ற போலீஸ்காரன் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை மறைத்து விட்டான்[6].

இவையெல்லாம் பாகிஸ்தான் ஊடகங்களிலிருந்து தொகுத்தவையாகும்.

 

பாபா மொஹம்மது அதாஹுல்லாஹ் ஷேய்க் என்பவனில் கொக்கோக லீலைகள்[7]: உடம்பு பார்த்து தேத்து விட்டு நோய் தீர்க்கும் இஸ்லாமிய பீர்கள், பக்கீர்களைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். கருதரிப்பதில் கோளாறு, கர்ப்பம் உண்டாவதில்  பிரச்சினை, குழந்தை பெறுவதில் பிரச்சினை, குழந்தை இல்லை…………………இப்படி எந்த பிரச்சினை என்றாலும் இந்த இஸ்லாமிய பாபா தீர்த்து வைப்பானாம்.

  • இதற்குகட்டணம்ஆயிரக்கணக்கில்.
  • பணம்கொடுத்ததும், உள்ளேவரச்சொல்வானாம்.
  • பிரசாதத்துடன்மயக்க / போதைமருந்துகொடுத்துநினைவிழக்கச்செய்வானாம்.
  • மயங்கிவிழுந்ததும், அவனுடையவிருப்பம்தான்.
  • ஆசைத்தீரஅனுபவிப்பானாம்.
  • மயக்கம்தெளியும்நேரத்தில்குரான்வசனங்களைஅள்ளிவீசி, அல்லாவின்அருள்வந்துவிட்டது, உடனடியாகஉனக்குகர்ப்பம்தான், குழந்தைபிறந்துவிடும். மாதம்ஒருமுறைஎன்னைவந்துபார், என்றெல்லாம்அன்பு-தெய்வீகக்கட்டளைஇடுவானாம்!
  • அதாவது, வரும்போதெல்லாம், இதேசிகிச்சைதான்!

இவை இந்தியாவில் நடந்தாலும், முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டிருப்பதால், அமுக்கப் பட்டு விட்டன.

 

40 ஆண்டுகள், 15 திருமணங்கள்: அடுத்த திருமணத்திற்கும் தயார்: அம்ரோகா: பல திருமணங்கள் செய்தும் குழந்தையில்லாத காரணத்தால்,  மனம் தளராமல் அடுத்த திருமணத்தையும் செய்து கொள்வதற்கு ஆவலுடன் இருக்கிறார் அப்துல் வாகித்.  உத்தரபிரதேசம், ஜோதிபா புலே நகர் மாவட்டம்,  ராய்ப்பூர் கலன் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் வாகித் (65). இவர் கடந்த  40 ஆண்டுகளில் இது வரை 15 திருமணங்கள் செய்துள்ளார்[8].  எனினும் எந்த மனைவியிடமும் இவருக்கு குழந்தை இல்லை.  இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையையும் இவர் இழந்து விடவில்லை.  இப்போது  16வது திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்[9]. இந்தி “டிவி’க்களில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும்  “சச்கா சாம்னா’  போன்ற ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் இவர் தயாராக இருக்கிறார்[10].  இவ்வாறு பலதார திருமணத்தைக் கண்டித்து யாரும் பேசவில்லை என்று நோக்கத்தக்கது.

 

சரி, யார்இந்த ஷகீல் மொஹம்மது ஷேக் பாபா?: ஆஜ்மீரில் ஒரு பெண்ணை சந்தித்து அவளை பீவன்டிற்கு வா,  உன் குறைத் தீர்க்கிறேன் என்று அழைத்தானாம்! அவளும் ஆவலுடன் வந்தாளாம். ஆனால்,  அந்த ஷேக்கோ,  சக்கையாக மருந்து கொடுத்து மயக்கி வைத்து, படுக்கையில் படுக்க வைத்து,  ஷோக்காக  ஐந்து  நாட்கள்  கற்ப்பழித்தானாம்[11]!  பாவம்,   லெனின்,  சன்டிவி,   நக்கீரன்……………யாருக்கும் தெரிவவில்லை. இல்லையென்றால்  “புளு ஃபிலிமே’  எடுத்திருப்பார்கள். சிடிக்கள் / டிவிடிக்கள் ரூ. ஆயிரத்திற்கும்  விற்றிருப்பார்கள்!  @ ரேபிட் ஷெரிலும் அமர்க்களப் பட்டிருக்கும்! பாவம்,  ஷேக்பாபா!  தப்பிவிட்டார்!இந்தஅப்துல்வாலித்ஏன்  மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக் பாபாவிடம் செல்லவில்லை என்று தெரியவில்லை!  சென்றிருந்தால், சுலபமாககுழந்தைபாக்கியம்கொடுத்திருப்பார்! பாவம் ,அப்பொழுது குழந்தைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியம் அந்த பெண்களுக்கு இருக்கிறதா அல்லது அப்துல் வாகித் திற்கு இல்லையா  என்று தெரிந்திருக்கும்!

 

© வேதபிரகாஷ்

17-04-2014

 

[1]The Nation, Fake amil arrested for rape, Lahore, Pakistan,Thursday, 17 April, 2014

[2] http://www.nation.com.pk/national/16-Apr-2014/fake-amil-arrested-for-rape

[3] A fake amil (spiritual healer) was arrested for allegedly raping a 14-year-old girl by police today (16-04-2014). According to details, the fake amil named Ghulam Rasool, resident of Tandlianwala, had allegedly raped the girl when she came with her family for treatment of her illness two days ago. He went into hiding after committing the heinous crime. However, he was arrested from Sumandri area today. The police said that literature which was normally used by fake amils to lure people was recovered from the suspect’s custody. Nasrullah, an investigation officer, said that the amil was being interrogated in the light of girl’s statement. “We have decided to conduct his DNA test to ascertain the truth,” he said.

[4] The International News, Fake Pir, accomplice rate teen, 16-04-2014.

[5] Meanwhile, Model Town police arrested a man, Habib, on charges of abusing a 13-year-old boy.Johar Town police arrested a man, Aslam, on charges of trying to rape a four-year-old girl.

[6] http://www.thenews.com.pk/Todays-News-2-244470-Fake-Pir,-accomplice-rape-teen

[7]https://islamindia.wordpress.com/2010/05/02/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/

[8]தினமலர், 40 ஆண்டுகள், 15 திருமணங்கள்: அடுத்ததிருமணத்திற்கும்தயார்
நவம்பர் 10,2009,00:00 IST

[9] http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18690

[10]https://islamindia.wordpress.com/2010/05/02/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/

[11]https://islamindia.wordpress.com/2010/05/02/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/