Posted tagged ‘கற்பழிப்பு ஜிஹாத்’

தினேஷ் முகமது அஸ்லாம் ஆனது, பாரூக் “நான்தான் கடவுள்”…..இறைதுாதர் என, நம்ப வைத்தது, பர்வீனை கற்பழித்து, பிறகு அவள் மகள் மீது குறிவைத்தது – இதெல்லாம் என்ன?

ஜூலை 1, 2020

தினேஷ் முகமது அஸ்லாம் ஆனது, பாரூக் நான்தான் கடவுள்“…..இறைதுாதர் என, நம்ப வைத்தது, பர்வீனை கற்பழித்து, பிறகு அவள் மகள் மீது குறிவைத்ததுஇதெல்லாம் என்ன?

Allowing Friend to rape his wife, 29-06-2020-NewsTM

கொரோனா காலத்தில் பெண்கள் படும் பாடு: கொரோனா காலத்தில், ஆண்களை விட அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளது, தொடர்ந்து பாதிக்கப் படுவது பெண்கள் தாம்.ஆண்கள் வேலைக்குப் போகாமல், வீட்டிலேயே அடைபட்ட நிலையில், சாப்பிட்டு-சாப்பிட்டு, டிவி-பேப்பெர் பார்த்து, மொபைல் இருந்தால் வம்பு பேசிக் கொண்டு, தூங்கி விழிப்பது தான் அவர்கள் வேலை என்றாகி விட்ட நிலையில், பெண்களுக்கு பாரம் இன்னும் அதிகமாகி விட்டது. காஷ்மீர் முதல் குமரி வரை, குஜராத் முதல் மேகாலயா வரை, எல்லா இடங்களிலும் பெண்கள் கஷ்டப் பட்டு உழைத்து வருகிறாற்கள். மற்ற மாநிலங்களிலிருந்து, அத்தகைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தில், அதிகமாக, பாலியல் குற்றங்கள், கற்பழிப்புகள், அவற்றைச் சார்ந்த கொலைகள் என்றுதான், அதிகமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனை, ஒரு சாதாரணமான நோக்கர் கூட கண்டு கொள்ளலாம். ஆகவே, இப்பிரச்சினை ஆய்வுக்குரியது. அதிலும், மதசார்ந்த விசயங்கள் எனும்போது, ஊடகங்கள், சொதப்பி, குழப்பி, பிறகு அப்படியே அமுக்கி விடுகிறது. இப்பொழுதைய திருச்சி-பாலியல் விவகாரமும் அப்படியே 2005லிருந்து 2020 வரை தொடர்ந்துள்ளது.

Allowing Friend to rape his wife, 29-06-2020.DD

2005ல் தினேஷ் பர்வீனை காதலித்து மணந்தது: திருச்சி கே.கே.நகர், அன்பில் தர்மலிங்கம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் என்ற முகமது அஸ்லாம் (41). இவரும் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த மதபோதகர் முகமது பாரூக் (41) கல்லூரி காலத்தில் இருந்து நீண்டகால நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்[1]. இதில் தினேஷ் கடந்த 2005ம் ஆண்டு பர்வீன் என்ற இஸ்லாமியப் பெண்ணை காதலித்துள்ளார். இதனை அடுத்து தினேஷை அவரது நண்பர் ஃபாரூக் இஸ்லாமியராக மாதம் மாற்றி, அவருக்கு முகமது அஸ்லாம் என பெயர் வைத்துள்ளார்[2]. இந்த நிலையில் பர்வீனை கடந்த 2008ம் ஆண்டு முகமது அஸ்லாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் முகமது அஸ்லாமின் வீட்டில் பணப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது தனது நண்பரான ஃபாரூக்கை அழைத்து ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு உன் மனைவியிடம் தான் பிரச்சனை இருக்கிறது, அதனால் அவருக்கு நான் புனித நீர் கொடுக்கிறேன் என தனியாக அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது நீரில் மயக்க மருந்து கொடுத்து பர்வீனை மதபோதகர் ஃபாரூக் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Allowing Friend to rape his wife, 29-06-2020

நான்தான் கடவுள்“…..இறைதுாதர் என, நம்ப வைத்ததுதினமலர் கொடுக்கும் செய்தி: திருச்சி, கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பர்வீன், 32. இவர், ஹிந்துவாக இருந்து முஸ்லிமாக மதம் மாறிய அஸ்லாம், 39, என்ற எம்.பி.ஏ., பட்டதாரியை, 12 ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்து கொண்டார். அஸ்லாமுக்கு மத போதனைகளை, நத்தர்ஷா பள்ளிவாசலில் மதபோதகராக இருக்கும் பாரூக், 41, என்பவர் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது, தன்னை இறைதுாதர் என, நம்ப வைத்துள்ளார்[3]. இதை நம்பிய அஸ்லாம், மனைவியிடமும், பாரூக்கை வணங்கும்படி கூறி வந்தார்[4]. இதை பயன்படுத்தி, புனித நீர் கொடுப்பதாக, மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்து, பர்வீனை, பாரூக் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், ‘சிரியா போருக்கு உதவ வேண்டும்; ஜிகாத்துக்கு உதவ வேண்டும்’ எனக் கூறி, பர்வீனிடம் இருந்து, 25 சவரன் நகையையும் பாரூக் வாங்கி, ஏமாற்றி விட்டார். பிறகு இது “லவ் ஜிஹாத்” போலிருக்கிறதே? பெண்களைத் தான் குறிவைத்தார்கள் என்றால், ஆண்களையும் குறிவைப்பது போலத் தெரிகிறது. அதாவது, இப்படி திருமணம் செய்து வைத்து, போதை ஏற்றி, மூளை சலவை செய்து, பிறகு சிரியாவுக்கு அனுப்பி வைப்பார்கள் போலும்!

Allowing Friend to rape his wife, 29-06-2020.DD-police complaint

2008ல் போலீஸாரிடம் புகார் கொடுத்தது, நகைகளைத் திருப்பில் கொடுத்தது: மயக்கம் தெளிந்து தனக்கு நடந்த கொடுமையை தெரிந்துகொண்ட பர்வீன் இதுகுறித்து கணவரிடம் தெரிவித்துள்ளார்[5]. ஆனால் இதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது[6]. உடனே மதபோதகர் ஃபாரூக்கின் மனைவி பாத்திமாவிடமும், கணவரின் தங்கை எவரமிடமும் கூறி கதறி அழுதுள்ளார்[7]. ஆனால் இருவரும் ஃபாரூக் என்ன சொல்கிறாரோ அதன்படி தான் செய்ய வேண்டும் என பர்வீனிடம் கூறியுள்ளனர்[8]. மேலும் தனிமையில் இருந்தபோது மற்றும் நிர்வாணமாகவும் பர்வீனை மதபோதகர் ஃபாரூக் புகைப்படங்களை எடுத்துள்ளார்[9]. இந்த புகைப்படங்களை காட்டி பர்வீனிடம் 25 பவுன் தங்க நகைகளை ஃபாரூக் பறித்ததாக கூறப்படுகிறது[10]. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2008ம் ஆண்டு பர்வீன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் நகைகளை திருப்பிக் கொடுக்கும்படி மதபோதகர் ஃபாரூக்கை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஃபாரூக் நகைகளை திருப்பி கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

Allowing Friend to rape his wife, 29-06-2020.DD-police complaint-2

படங்களைக் காட்டி 9 ஆண்டுகளாக நண்பனின் மனைவியை ஃபாரூக் பாலியல் வன்கொடுமை செய்தது: இதனை அடுத்து அந்த புகைப்படங்களை காட்டி 9 ஆண்டுகளாக நண்பனின் மனைவியை மதபோதகர் ஃபாரூக் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்[11]. இந்த நிலையில் கடந்த வாரம் நண்பன் முகமது அஸ்லாமின் மூத்த மகளிடம் மதபோதகர் ஃபாரூக் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது[12]. இதனால் ஆத்திரமடைந்த பர்வீன், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர் ஃபாரூக், பர்வீனின் கணவர் முகமது அஸ்லாம் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முகமது அஸ்லாமின் சகோதரி எரம், மற்றும் ஃபாரூக்கின் மனைவி பாத்திமாவை போலீசார் தேடி வருகின்றனர். நண்பனின் மனைவியை 9 ஆண்டுகளாக மதபோதகர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Allowing Friend to rape his wife, 29-06-2020,where they located

இஸ்லாமில் ஒருவன், தன்னை இறைதுாதர், கடவுள் என்று சொல்லிக் கொண்டது: செய்திகள் இப்படி இருக்கின்றன:

  1. அஸ்லாமுக்கு (தினேஷுக்கு) மத போதனைகளை, நத்தர்ஷா பள்ளிவாசலில் மதபோதகராக இருக்கும் பாரூக், 41, என்பவர் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது, தன்னை இறைதுாதர் என, நம்ப வைத்துள்ளார்.
  2. பர்வீனிடம் சென்று, “நான் தான் கடவுள்” என்று சொல்லி ஒரு தீர்த்தத்தை தந்தாராம்.. உடனே அதை வாங்கி குடித்து பர்வீன் மயக்கமடைந்து விழுந்ததும், அவரை நண்பர் பாலியல் கொடுமை செய்ததுடன், வீட்டில் இருந்த 25 பவுன், மற்றும் ரொக்கத்தை திருடி கொண்டு போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.

Allowing Friend to rape his wife, 30-06-2020-News DM

இங்கு தான் ஏதோ பிரச்சினை, விவகாரம் மற்றும் மர்மம் உள்ளது. தினேஷை மதம் மாற்றி கல்யாணம் செய்து வைத்தான் எனும் போது, பாரூக் மசூதி, ஜமாத் முதலியவற்றுடன் நெருக்கமாக இருக்கிறான் என்று தெரிகிறது. அதனால், தான் 2008ல் புகார் கொடுத்தபோது, போலீஸார் கண்டுகொள்ளாமல், சமரசம் செய்து அனுப்பி விட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மறுபடியும், அதே பாணியில் நகைபரிப்பு என்று ஈடுபடுவது, நம்புகின்றதாக இல்லை. மேலும், பர்வீன் தனது மூத்த மகளையும் பாரூக் கற்பழிக்க முயல்கிறான் என்பது, விவகாரம் வேறு மாதிரி போகிறது. இஸ்லாத்தில், அவர்களுக்கு சாதகமாக, நிறைய விலக்குகள் இருக்கலாம். ஆனால், இந்திய சமூகத்தில், எல்லோரும் அவ்வாறு நடந்துகொள்ள முடியாது. திராவிடத்துவத்தால், ஏற்கெனவே சமூகம் சீரழிந்துள்ளது. அது சினிமாவுடன் சேர்ந்து அதிகமாகியுள்ளது, இஸ்லாமும் சேரும் போது, பயமாக, பயங்கரமாக இருக்கிறது. மாற-மாற்ற-மாற்றப்படவேண்டும்.

© வேதபிரகாஷ்

30-06-2020

Allowing Friend to rape his wife, 29-06-2020,where they lived

[1] தமிழ்.பிஹைன்ட்.த.வுட்ஸ், ‘புனித நீரில் மயக்கமருந்து’.. 9 வருடம் கணவரின் உயிர் நண்பரால்பாலியல் வன்கொடுமை’.. திருச்சியை அதிரவைத்த சம்பவம்..!, By Selvakumar | Jun 30, 2020 11:19 AM

[2] https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/trichy-woman-sexually-abused-by-husbands-friend-9-years-arrested.html

[3] தினமலர், இளம்பெண் பலாத்காரம் மதபோதகர் கைது, Added : ஜூன் 29, 2020 22:49.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2567171

[5] தமிழ்.ஒன்.இந்தியா, நான்தான் கடவுள்“.. நண்பரின் மனைவிக்கு தீர்த்தம் தந்து.. திருச்சியை அதிர வைத்த பலாத்காரம்! By Hemavandhana | Published: Tuesday, June 30, 2020, 9:59 [IST].

[6] https://tamil.oneindia.com/news/trichirappalli/woman-raped-and-two-arrested-near-trichy-389856.html

[7] தினத்தந்தி, கட்டிய மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கிய கணவர்மதுவுக்கு அடிமையானதால் விபரீதம், பதிவு : ஜூன் 29, 2020, 09:11 PM

[8] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/06/29211115/1471683/Trichy-Husband-Wife-Issue.vpf

[9] நியூஸ்.டி.எம்.தமிழ், நண்பனின் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர்…, By Newstm Desk | Tue, 30 Jun 2020.

[10] https://newstm.in/tamilnadu/a-clergyman-who-sexually-abused-a-friends-wife-for-several/c77058-w2931-cid747710-s11189.htm

[11] விகடன், `புனித நீர் கொடுத்தா எல்லாம் சரியாயிடும்!’ மதபோதகரால் நண்பரின் மனைவிக்கு நேர்ந்த கொடுமை, எம்.திலீபன், தே.தீட்ஷித், Published:Yesterday at 8 PM; Updated:Yesterday at 8 PM.

[12] https://www.vikatan.com/news/crime/trichy-police-arrested-man-in-sexual-harassment-case

செக்யூலரிஸ உடலுறவா, கற்பழிப்பா, எந்த வகையில் ஜைனுல் ஆபிதீன் லீலைகள் இந்திய சட்டங்களில் வரும்-வராது, அல்லது ஷரீயத்தில் தப்பி விடுமா? [1]

மே 29, 2018

செக்யூலரிஸ உடலுறவா, கற்பழிப்பா, எந்த வகையில் ஜைனுல் ஆபிதீன் லீலைகள் இந்திய சட்டங்களில் வரும்-வராது, அல்லது ஷரீயத்தில் தப்பி விடுமா? [1]

p. Jainul Abeedeen involved in sexploitation-The Hindu, Tamil

ஒரு துலுக்க சாமியார், பெண்ணுடன் உடலுறவு கொண்டு, அதனை வர்ணித்துப் பேசலாமா?: சென்ற வருடம், 2017ல், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவராக இருந்தவர் பி.ஜெய்னுல் ஆபிதீன், ஒரு பெண்ணுடன், இருவரும் எவ்வாறு இன்பம் துய்த்தனர் என்பதான உரையாடல் கொண்ட ஆடியோ புழக்கத்தில் இருந்தது. “துலுக்கர் விவகாரம், நமக்கேன்” என்று யாருக் கண்டுகொள்ளவில்லை. நித்தியானந்தா விசயத்தில் சன்-டிவியும், லெனின் குருப்பும், ஹன்ஸ்ராஜும், நக்கீரனும் குதித்தது போல, குதிக்கவில்லை. ஏதோ இணைதள தமாஷாக்களில் அதுவும் ஒன்று என்பது போல கேட்டு, மகிழ்ந்து மறந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால், மே 12ம் தேதி 2018, அன்று இவ்வியக்கத்தினர், கூடினர், பிஜே தான் அந்த ஆடியோவில் பேசியது, இது தவிர, “இதேபோல் 13 பெண்களிடம் பி.ஜெ ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன,” என்று இப்ராஹிம் சொன்னதாக, இப்பொழுது செய்திகள் வெளிவந்துள்ளது, திகைப்பாக இருக்கிறது. ஒரு மதகுரு, சாமியார், ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டார், அதனை வர்ணித்து மகிழ்கிறார் என்றால், ஏதோ சாதாரண விவகாரமாகக் கொள்வது மேலும் வியப்பாக இருக்கிறது. ஆசிபா விசயத்தில் எகிறி குதித்த “செக்யூலரிஸ்டுகளில்” ஒருவன் அல்லது ஒருத்தி கூட வாயைத் திறக்கவில்லை. ஒருவேளை, இதெல்லாம் “ஒப்புக் கொள்ளப்பட்ட உடலுறவு” என்ரு உச்சநீதி மண்ர தீர்ப்பு என்ரு சொல்லி, கோக்கோகக் கதையாக முடித்து விடுவார்களா?

p. Jainul Abeedeen involved in sexploitation

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் எடுத்த முடிவு[1]:. இவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. ஜேபி பாலியல் புகார் தொடர்பாக அவர் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் 2017ல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் கடந்த மே 12-ம் தேதி நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்ப தாவது: “பி.ஜெய்னுல் ஆபிதீன் மீது கூறப்பட்ட புகார் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உயர்நிலைக் குழு கூட்டத்தில் விசாரிக்கப்பட்டது. இதில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுகிறார். இனிவரும் காலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் எந்த பொறுப்புக்கும் வர முடியாதபடி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதத்துக்கு பிறகு நடக்கவுள்ள மாநில பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து முழு விளக்கம் அளிக்கப்படும்”, இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது[2]. இதுகுறித்து தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சிலர் கூறும்போது[3], “ஜமாஅத் என்பது கட்டுப்பாடுமிக்க ஒரு அமைப்பு. எந்த ஒரு தவறுக்கும் இதில் இடம் இல்லை. அதனால்தான் ஜெய்னுல் ஆபிதீன் மீதான புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் 21 பேர் கடந்த 12-ம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, ஜெய்னுல் ஆபிதீன் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தோம். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட அறிக்கையில் 21 பேரும் கையெழுத்திட்டு இருக்கிறோம். இந்த முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றனர்[4].

TNTK letter dated 12-05-2018
விகடன்என்ன நடந்தது என விசாரித்தோம்:  ‘தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் தலைவராக இருந்த பி.ஜெய்னுல் ஆபிதீன் என்கிற பி.ஜெ கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கப்பட்டுவிட்டார்[5]. அவர்மீது எழுந்த புகார் நிரூபணமானதால், கட்சியின் உயர்மட்டக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது’ என்று அந்த அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது[6]. இந்த அமைப்பின் ஆணிவேராக இருந்த பி.ஜெய்னுல் ஆபிதீன்மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு, ஒட்டுமொத்த அமைப்பையே அசைத்துள்ளது.  “கடந்த ஆண்டு பி.ஜெ ஒரு பெண்ணுடன் ஆபாசமாகப் பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அமைப்பு அதுகுறித்து விசாரித்தது. ஆனால், அந்த ஆடியோவில் பி.ஜெ-தான் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லாததால், அவர் தலை தப்பியது. ஆனால், இதே பெண் விவகாரத்தில் அப்போலோ ஹனிபா என்பவர் பி.ஜெ-வுடன் செட்டில்மென்ட் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக அடுத்த ஆடியோ ஒன்று வெளியாக… மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது. ஆனால், ‘ஆடியோவில் இருப்பது பி.ஜெ குரலே இல்லை. அது மிமிக்ரி செய்யப்பட்டது’ என்று விளக்கம் சொன்னார்கள். கூடவே, மிமிக்ரி செய்யப்பட்ட சாம்பிள் ஆடியோ ஒன்றையும் அந்த அமைப்பு வெளியிட்டது.

p. Jainul Abeedeen involved in sexploitation.Vikatan 19-05-2018
அல்தாஃபிக்கு அடுத்து, ஜைனுல் ஆபிதீனின் மீது பாலியல் புகார்: தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பை கட்டமைத்ததே பி.ஜெ-தான். இஸ்லாமிய மக்களிடையே அவருக்கென்று தனி செல்வாக்கு உண்டு. கடந்த ஆண்டு இந்த அமைப்பின் தலைவராக இருந்த அல்தாஃபிமீது ஒரு பாலியல் குற்றச்சாட்டு கிளம்பவே, அவரை அமைப்பிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் பி.ஜெ-வை தலைவராக நியமித்தார்கள். இந்நிலையில், சில நாள்களுக்குமுன் பி.ஜே மற்றொரு பெண்ணுடன் ஆபாசமாகப் பேசியதாக ஆடியோ டீஸர் ஒன்றைச் சிலர் வெளியிட்டு கிலி ஏற்படுத்தினார்கள். அடுத்த சில தினங்களில் டீஸரின் தொடர்ச்சியாக… 10 நிமிடங்கள் ஓடக்கூடிய முழு ஆடியோ ஒன்று வெளியானது. இதனால் பிரச்னை பூதாகரமானது. ஆபாச ஆடியோ குறித்து பி.ஜெ-விடம் அமைப்பின் உயர்நிலைக் குழு விசாரணை நடத்தியபோது, ‘பேசியது நான்தான்’ என ஒப்புக்கொண்டுள்ளார் அவர். அதன்பிறகே அவரை அமைப்பிலிருந்து நீக்கியுள்ளார்கள்” என்கிறார்கள்.

Jainul Andeen removed-VP
தவ்ஹித் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்பட்ட வேலூர் இப்ராஹிம் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வந்தது: “சிறையில் இருந்து வெளிவந்துள்ள பாசித் என்பவர்தான் இந்த ஆடியோவை முதலில் வெளியிட்டுள்ளார்,” என்று செய்தி குறிப்பிட்டாலும், ஏன் சிறைக்கு சென்றார், செய்த குற்றம் என்ன, எப்படி வெளிவந்தார், போன்ற விவரங்கள் கொடுக்கப்படவில்லை. அதன்பிறகு இலங்கையில் உள்ள அமீர் சயீத் என்பவர் மூலம் இந்த ஆடியோ வெளியாகிவருகிறது. அதாவது, இந்திய சைபர் சட்டத்ட்தில் அகப்படாமல் இருக்க அவ்வாறு செய்தனர் போலும். ‘‘பி.ஜெ-வுக்கு நெருக்கமான ஒருவர் மூலமே இந்த ஆடியோக்கள் மொத்தமாகக் கைப்பற்றப்பட்டுள்ளன’’ என்று ‘ஷாக்’ கொடுக்கிறார்கள் சிலர். இவ்விஷயத்தில், முதல் ஆடியோ வெளியானது முதல் தொடர்ந்து பி.ஜெ-மீது கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறி வருபவர் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம். இவர் ஏற்கெனவே தவ்ஹித் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்.

இதேபோல் 13 பெண்களிடம் பி.ஜெ ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. அவற்றைப் போகப்போக வெளியிடுவோம்: இப்ராஹிம் நம்மிடம் “பி.ஜெ தனது நா வன்மையால் இத்தனை ஆண்டுகள் அந்த அமைப்பில் இருந்தவர்களை முட்டாளாக்கி வந்துள்ளார். இப்போது வெளியான ஆடியோ மட்டுமல்லஇதேபோல் 13 பெண்களிடம் பி.ஜெ ஆபாசமாகப் பேசியுள்ளதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. அவற்றைப் போகப்போக வெளியிடுவோம். இதற்குமுன் வெளியான ஆடியோவில் பேசியதும் இவர்தான் என்று நான் தொடர்ந்து சொல்லிவந்தேன். ஆனால், அந்த அமைப்பின் நிர்வாகத்தில் இருப்பவர்கள் இதை அமுக்கிவிட்டார்கள். அதன்பிறகுதான் இந்தப் புதிய ஆடியோ வெளியாகியுள்ளது. குடும்பப் பிரச்னை என்று வரும் பெண்கள், மார்க்கக் கூட்டத்துக்கு வரும் பெண்கள் என பலரிடமும் பி.ஜெ தனது கைவரிசையைக் காட்டியுள்ளார். அது அங்கிருக்கும் பலருக்கும் தெரியும். இப்போது பி.ஜெ நீக்கப்பட்டதும்கூட ஒரு கண்துடைப்புதான். அவருடைய ஆளுமை இன்னும் அந்த அமைப்பில் உள்ளது. பல கோடி ரூபாய்ப் பணத்தை வெளிநாட்டிலிருந்து பெற்று அதை சில தவறான காரியங்களுக்கு பி.ஜெ பயன்படுத்தி வருகிறார். அந்த உண்மையை தக்க ஆதாரங்களோடு நாங்கள் நிரூபிக்க உள்ளோம். அல்தாஃபி மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது, அதைத் தனக்குச் சாதகமாக்கி தலைவர் பதவியை மீண்டும் கைப்பற்றியவர், அதே பாலியல் குற்றச்சாட்டால் இப்போது அசிங்கப்பட்டு நிற்கிறார். அவரைக் காவல்துறை கைதுசெய்து முறையாக விசாரிக்க வேண்டும்,’’ என்றார்.

© வேதபிரகாஷ்

29-05-2018

JP playing dual role - Maulvi and politician

[1] தி.இந்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் நீக்கம்: உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு, Published : 15 May 2018 09:57 IST; Updated : 15 May 2018 09:57 IST.

[2] http://tamil.thehindu.com/tamilnadu/article23889521.ece

[3] மின்முரசு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் நீக்கம்: உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு, May 15, 2018.

[4]http://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/279179/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D/

[5] விகடன், ஆபாச ஆடியோசிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்! , அ.சையது அபுதாஹிர், Posted Date : 06:00 (19/05/2018).

[6] https://www.vikatan.com/juniorvikatan/2018-may-23/exposure/141064-jainulabdeen-sex-audio-issue.html

 

சவூதியில் 5 வயது மகளை கொடுமைப் படுத்தி, கற்பழித்துக் கொன்ற இஸ்லாமிய போதகருக்கு 8 ஆண்டு சிறை, 800 சவுக்கடி – சாட்சி சொன்ன மனைவிக்கும் தண்டனை!

ஒக்ரோபர் 10, 2013

சவூதியில் 5 வயது மகளை கொடுமைப் படுத்தி, கற்பழித்துக் கொன்ற இஸ்லாமிய போதகருக்கு 8 ஆண்டு சிறை, 800 சவுக்கடி – சாட்சி சொன்ன மனைவிக்கும் தண்டனை!

சவுதி அரேபிய மதபோதகர்

ஷரீயத்தின்படிதண்டனைக்கொடுக்கப்பட்டது: சவுதி அரேபியாவில், ரியாதில், பாலியல் பலாத்காரம் செய்து, ஐந்து வயது மகளை, கொலை செய்த, பிரபல இஸ்லாமிய மத போதகருக்கு, எட்டு ஆண்டு சிறையும், 800 சவுக்கடியும், தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது[1]. உலகம் முழுவதும் இதைப் பற்றி வலுவான கருத்து உரூவானதால், சவுதி அரச குடும்பத்தினரே தலையிட்டு குற்றவாளி வெளிவராமல் செய்ததாகத் தெரிகிறது[2]. மேலும் வேடிக்கை என்னவென்றால், புகார் கொடுத்த அவரது முந்தைய இரண்டாவது மனைவிக்கு 10 மாதங்கள் சிறை மற்றும் 150 சவுக்கடி என்று தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது[3]. ஏனெனில், பெண்ணாகிய இவர் சாட்சியாக நீதிமன்றத்தில் தோன்றி சாட்சியம் சொல்லியிருக்கிறார். இஸ்லாமியச் சட்டத்தின் படி, ஒரு பெண் சாட்சி கூறமுடியாது. இப்பொழுது ஒரு மில்லியன் ரியால் [one million riyals ($270,000) in ‘blood money’] முந்தைய இரண்டாவது மனைவிக்குக் கொடுக்கப் படவேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.  தலாக் / விவாகரத்து செய்யப் பட்ட இவர் மறுபடியும் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளைப் பெற்றிருக்கிறார். தனது அந்த குழந்தைகளைப் பற்றியும் கவலைப் படுவதாகக் கூறுகிறார். அதனால், அரசுதான் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இஸ்லாமிய குருவின் குழந்தை

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இஸ்லாமிய குருவின் குழந்தை

மகளைக்கொடுமைப்படுத்தி, கற்பழித்துக்கொன்றஇஸ்லாமியமதபோதகர்: சவுதி அரேபியாவை சேர்ந்தவர், பய்ஹான் அல் கம்தி [Fayhan al-Ghamdi]. முஸ்லிம் மத போதகரான இவர், அந்நாட்டு “டிவி’ நிகழ்ச்சிகளில், மத போதனைகள் செய்து வந்தார். அவர் தனது 5 வயது மகள் லாமா அல் கம்தியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் லாமாவை அவர் தாக்கியதில் சிறுமி படுகாயம் அடைந்தார்.

  • மண்டயோடு நொறுங்கியிருந்தது,
  • விலா எலும்புகள் உடைந்திருந்தன,
  • ஒரு நகம் பிய்க்கப்பட்டிருந்தது,
  • உடலில் பல இடங்களில் அடித்ததாலும்-
  • தீயினால் சுட்டதாலும் காயங்கள் இருந்தன.

டிசம்பர் 25, 2011 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு 2012 அக்டோபர் மாதம் பலியானார்[4]. வயர்கள் மற்றும் கொம்பு முதலியவற்றை உபயோகப் படுத்தி அடித்ததாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து சில மாதங்கள் சிறையில் இருந்த பஹ்யான் லாமாவின் தாய்க்கு “ரத்தப் பணம்” என்ற இழப்பீடு கொடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டார்[5].

லாமா என்ற அந்த குழந்தை

லாமா என்ற அந்த குழந்தை

ஷரீயத்மற்றும்சட்டகுழப்பங்கள்: இவர், தன், எட்டு வயது மகளை, பல முறை பலாத்காரம் செய்து இறுதியில் கொலை செய்து விட்டதாக, மாஜி மனைவியான, குழந்தையின் தாய், போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், தமாதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமாதிக்கு, எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 800 சவுக்கடியும் வழங்கி அந்நாட்டு கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. “தமாதிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்’ என, பலரும் குரல் கொடுத்துள்ளனர். “குழந்தையின் தாய், நஷ்ட ஈடு கோரியுள்ளதால், தமாதிக்கு மரண தண்டனை விதிக்க இயலாது’ என, கோர்ட் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, ஷரீயத்தின் படி, “ரத்தப் பணம்” கொடுக்கப் பட்டால், பெண் வாங்கிக் கொள்ளவேண்டும், தண்டனை அதோடு முடிந்து விடும். இதைத்தான் சவூதி ஊடகங்கள் கூறுகின்றன[6].

கற்பழித்து கொலை செய்த இஸ்லாமிய மதபோதகர்

கற்பழித்து கொலை செய்த இஸ்லாமிய மதபோதகர்

ஷரியத்தின் நிலைமை: ஷரீயத்தின் படி, ஒரு பெண், ஆணுக்கு எதிராக சாட்சியம் சொல்ல முடியாது. அதிலும் கற்பழிப்பு வழக்கில் சொல்லமுடியாது. கற்பழிப்பு, கொலை போன்ற குற்றங்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டாலும், இஸ்லாமிய ஷரீயத் சட்டத்தில் படி ஆட்சி நடக்கும் அங்கு மனைவிகளைக் கொல்லும் கணவர்களுக்கு மற்றும் குழந்தைகளைக் கொல்லும் தகப்பன்களுக்கும் மரண தண்டனை விதிக்க முடியாது[7]. “ரத்தப் பணம்” அல்லது இஸ்லாமிய இழப்பீடு பணம் கொடுக்கப் பட்டால், ஆண்களுக்கு தண்டனை கொடுக்க முடியாது. இந்த வழக்கில் கூட, முந்தைய மனைவி பணத்தைப் பெற்றுக் கொண்டதால், சிறையிலிருந்து பய்ஹான் அல் கம்தி வெளியே வரக்கூடும் என்ற நிலைமை இருந்தது.

பய்ஹான் அல்-கம்தி

பய்ஹான் அல்-கம்தி

சவுதிசமூகத்தொண்டர்களின்அதிருப்தி: இதனால், ரண்டா அல்-கலீப் [Randa al-Kaleeb], அஜீஜா அல்-யூசுப் [Aziza al-Yousef], மனல் அல்-செரீப் [Manal al-Sharif ] போன்ற சமூகதொண்டர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்[8]. “ஒன்று அவனுக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை கொடுக்கப் பட்டிருக்க வேண்டும், அப்பொழுதுதான் இது போன்ற குற்றங்கள் செய்பவர்களுக்குப் படிப்பினையாக இருந்திருக்கும்”, என்று கூறினர். பய்ஹான் அல் தமாதி தனது மகளின் கற்புப் பற்றி சந்தேகப்பட்டதால் (அதாவது அவள் தனது கன்னித்தன்மையை இழந்து கொண்டே இருக்கிறாள் என்று சந்தேகம் வந்ததாம்[9]), அவளை கொடுமைப் படுத்தி, கற்பழித்திருக்கிறான், என்று பாகிஸ்தானிய ஊடகம் கூறுகின்றது[10].

© வேதபிரகாஷ்

10-10-2013


[2] After the case attracted international attention, members of the Saudi Arabia’s Royal Family are now believed to have blocked al-Ghamdi’s release and ensured that a stronger sentence is upheld.

http://www.dailymail.co.uk/news/article-2277437/Saudi-celebrity-cleric-raped-murdered-daughter-claimed-injured-doubted-virgin.html

[3] Ghamdi’s second wife, accused of taking part in the crime, was sentenced to 10 months in prison and 150 lashes, said Rasheed, who is lawyer for the girl’s mother. Ghamdi was convicted of “raping and killing his five-year-old daughter Lama,” he added.

[6] Albawaba News reported the judge as saying: ‘Blood money and the time the defendant had served in prison since Lama’s death suffices as punishment.’But the Saudi Justice Ministry responded saying that the cleric was still in prison and that the case was continuing. The death penalty is thought to be unlikely in this case.

[9] It was reported that al-Ghamdi had suspected his daughter of losing her virginity and had beaten her and molested her in response.  http://www.bbc.co.uk/news/world-middle-east-24438375

உடம்பு பார்த்து நோய் தீர்க்கிறேன் என்று கற்பழிக்கும் முஹமது ஷகீல் ஷேக் பாபா!

மே 2, 2010

உடம்பு பார்த்து நோய் தீர்க்கிறேன் என்று கற்பழிக்கும் முஹமது ஷகீல் ஷேக் பாபா!

அழகான இஸ்லாம், அமைதியான இஸ்லாம், ஒழுக்கமான இஸ்லாம்……..இப்படியெல்லாம் இணைதளங்களில் வரிந்து கட்டிக் கொண்டு முஸ்லீம் நண்பர்கள் எழுதி வருகின்றார்கள்.

ஆனால், முச்லீம்களே செய்யும் அடாவடித்தனம், அக்கிரமம், சட்டமீறல்கள், மனித் உரிமை மீறல்கள், சமூகத் தீவிரவாதச் செயல்கள், காமக்களியாட்டங்கள், கற்பழிப்புகள்……….என்று பலவற்றை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினால், மௌனமாக இருக்கிறர்கள்!

நித்யானந்தா என்றால் ஆனந்தமாக இருக்கிறர்கள், ஆனால் காமக் காஜிக்கள், மஜா செய்யும் முல்லாக்கள், செக்ஸ் பாபாக்கள் என்றால் கண்களை மூடிக் கொள்கிறார்கள்!

அத்தகைய வெஏறுபாடு முஸ்லீம்களுக்கு ஏன்?


மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக் குறைந்த பட்சம் ஐந்து பெண்களை கற்பழித்து கர்ப்பமாக்கியுள்ளான்!

This baba raped and got married woman pregnant

கருதரிப்பதில் கோளாறு, கர்ப்பம் உண்டாவதில்  பிரச்சினை, குழந்தை பெறுவதில் பிரச்சினை, குழந்தை இல்லை…………………இப்படி எந்த பிரச்சினை என்றாலும் இந்த இஸ்லாமிய பாபா தீர்த்துவைப்பானாம்.

  • இதற்கு கட்டணம் ஆயிரக்கணக்கில்.
  • பணம் கொடுத்ததும், உள்ளே வரச்சொல்வானாம்.
  • பிரசாதத்துடன் மயக்க / போதை மருந்து கொடுத்து நினைவிழக்கச் செய்வானாம்.
  • மயங்கி விழுந்ததும், அவனுடைய விருப்பம் தான்.
  • ஆசைத்தீர அனுபவிப்பானாம்.
  • மயக்கம் தெளியும் நேரத்தில் குரான் வசனங்களை அள்ளிவீசி, அல்லாவின் அருள் வந்து விட்டது, உடனடியாக உனக்கு கர்ப்பம் தான், குழந்தை பிறந்து விடும். மாதம் ஒருமுறை என்னை வந்து பார், என்றெல்லாம் அன்பு-தெய்வீகக் கட்டளை இடுவானாம்!
  • அதாவது, வரும்போதெல்லாம், இதே சிகிச்சைதான்!
By: Ketan Ranga Date: 2009-02-17 Place: Mumbai

Around five women have come forward to say that Baba Mohammad Attahullah Sheikh molested them under the pretext of helping them with conceiving problems

Baba Mohammad Attahullah Sheikh who was arrested by the Ghatkopar police last month for raping a woman,

baba black sheep: Baba Mohammad Attahullah Sheikh charged   Rs 3,000 per visit and also gave narcotic substances to women

which lead to her pregnancy, has allegedly molested other women too. Sheikh was arrested after he allegedly raped 24-year-old married woman Sunita Tambe (name changed) who had approached him, as she could not conceive even after three years of marriage. She is now seven months pregnant by Sheikh.

But after his arrest on January 28, another cousin of Tambe’s also filed a molestation complaint. Around four women, aged between 24 and 28 years, have come forward saying they too have been Sheikh’s victims.

Said an officer, “The complainant (Tambe) had approached the baba after their neighbours told them about his alleged powers. After Sheikh’s arrest, we found that there are more women who have been his victims. There were three to four more women other than Tambe’s sister, but none of them wanted to file a complaint.”
The officer added that the women didn’t report the matter, as they were worried about their family’s reaction.

Drugs involved

Tambe’s cousin Anita (name changed) who was also having problems conceiving had approached Sheikh in last year in Mira Road. Sheikh, on pretext of checking her, molested her. Said Inspector Uttam Kolekar of Ghatkopar police station, “Sheikh has confessed to raping Tambe and molesting her cousin. But he has not said anything about molesting the other women.”

Sheikh said he committed the crimes under the influence of narcotics. Sheikh charged Rs 3,000 per visit and also gave narcotic substances to the women.

164 CRPC
The police will take Sheikh’s confession under section 164 of Criminal Procedure Code before the magistrate. Such a statement holds a lot of ground in court and acts as evidence. Otherwise the accused’s statement does not hold ground in court, as they later retract it or allege that the police took the statement forcefully.

அப்துல் வாகித்: குழந்தையில்லாததால் 15 திருமணங்கள்! vedaprakash எழுதியது

https://islamindia.wordpress.com/2009/11/10/அப்துல்-வாகித்-குழந்தைய/

40 ஆண்டுகள், 15 திருமணங்கள்: அடுத்த திருமணத்திற்கும் தயார்
நவம்பர் 10,2009,00:00 IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18690

அம்ரோகா: பல திருமணங்கள் செய்தும் குழந்தையில்லாத காரணத்தால், மனம் தளராமல் அடுத்த திருமணத்தையும் செய்து கொள்வதற்கு ஆவலுடன் இருக்கிறார் அப்துல் வாகித்.

உத்தரபிரதேசம், ஜோதிபாபுலே நகர் மாவட்டம், ராய்ப்பூர் கலன் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் வாகித் (65). இவர் கடந்த 40 ஆண்டுகளில் இதுவரை 15 திருமணங்கள் செய்துள்ளார். எனினும் எந்த மனைவியிடமும் இவருக்கு குழந்தை இல்லை. இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையையும் இவர் இழந்துவிடவில்லை. இப்போது 16வது திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்தி “டிவி’க்களில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் “சச் கா சாம்னா’ போன்ற ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் இவர் தயாராக இருக்கிறார்.

இந்த அப்துல் வாலித் ஏன்  மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக் பாபாவிடம் செல்லவில்லை என்று தெரியவில்லை! சென்றிருந்தால், சுலபமாக குழந்தை பாக்கியம் கொடுத்திருப்பார்! பாவம், அப்பொழுது குழந்தைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியம் அந்த பெண்களுக்கு இருக்கிறதா அல்லது அப்துல் வாகித்திற்கு இல்லையா என்று தெரிந்திருக்கும்!


March 2009

சரி, யார் இந்த ஷகீல் மொஹம்மது ஷேக் பாபா?

ஆஜ்மீரில் ஒரு பெண்ணை சந்தித்து அவளை பீவன்டிற்கு வா, உன் குறைத்தீர்க்கிறேன் என்று அழைத்தானாம்!

அவளும் ஆவலுடன் வந்தாளாம்.

ஆனால், அந்த ஷேக்கோ, சக்கையாக மருந்து கொடுத்து மயக்கி வைத்து, படுக்கையில் படுக்க வைத்து, ஷோக்காக ஐந்து நாட்கள் கற்ப்பழித்தானாம்!

பாவம், லெனின், சன் டிவி, நக்கீரன்……………யாருக்கும் தெரிவவில்லை.

இல்லையென்றால் “புளு ஃபிலிமே’ எடுத்திருப்பார்கள்.

சிடிக்கள் / டிவிடிக்கள் ரூ. ஆயிரத்திற்கும் விற்றிருப்பார்கள்!

@ ரேபிட் ஷெரிலும் அமர்க்களப் பட்டிருக்கும்!

பாவம், ஷேக் பாபா! தப்பிவிட்டார்!

Bhiwandi police arrested Sufi Mohammad Shakeel Sheikh Baba,65,last year after a middleaged woman complained of rape. The baba had met the victim in Ajmer and called her to Bhiwandi to cure all her problems.In Bhiwandi,the woman was drugged and raped by the baba for five days.