Posted tagged ‘இமாம்’

சதாம் ஹுஸ்ஸைன் பீகாரிலிருந்து வந்து பண்ருட்டியில் இமாம் ஆனது, பெண் தொடர்பு விசயத்தில் தகறாரு-விரோதம்-கொலை!

ஓகஸ்ட் 17, 2020

சதாம் ஹுஸ்ஸைன் பீகாரிலிருந்து வந்து பண்ருட்டியில் இமாம் ஆனது, பெண் தொடர்பு விசயத்தில் தகறாருவிரோதம்கொலை!

Imam murder, DM, 17-08-2020
ஏரியில் அடையாளம் தெரியாத பிணம் கிடந்தது (13-08-2020): கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பெரியப்பட்டு ஏரி. அந்த ஏரிக்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 13-08-2020 அன்று, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்[1]. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்[2]. மக்கள் நெருக்கமாக வசிக்கும் நகரங்களில், அவ்வாறு, ஒருவன் காணாமல் போவது, ஏரியில் பிணமாகக் கிடப்பது, அதிலும், “ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக” கிடப்பது சாதாரணமான விசயம் இல்லை.

Pallivasal Murasu, 15-08-2020-1

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது யார்? (14-08-2020): அடையாளம் குறித்து, நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்டவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி ரஹ்மத் நகரை சேர்ந்த முகமது பராக் மகன் சதாம் உசேன் (வயது 33) என்பது தெரியவந்தது. மேலும் இவர் பீகார் மாநிலத்தில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு பண்ருட்டிக்கு வந்துள்ளார் என்றும் தற்போது பண்ருட்டி ஆர்.எஸ். சம்சுதீன் பள்ளிவாசலில் இமாமாக பணி செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. அதாவது, இப்பொழுதெல்லாம், தமிழகத்தில் இமாமாக இருக்க, பிகாரிலிருந்து எல்லாம் ஆட்கள் வரவழைக்கப் படுகிறார்கள் போலும். இங்கு இருப்பவர்கள், இம்மாம் பயிற்சி கொடுக்கப் படவில்லை போலும். இறந்த சதாம் உசேனுக்கு மனைவி ஷல்பா பானு, 25; மகன்கள் யாகூப், 7; அப்துல், 3; மகள் ஆசியாபானு, 5; ஆகியோர் உள்ளனர்[3]. இவர் கடந்த 13ம் தேதி இரவு முதல் காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர்[4]. இந்த நிலையில்தான் பெரியபட்டு ஏரியில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இவருக்கு ஷல்பாபானு என்ற மனைவியும், இரு மகன்கள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.

Pallivasal Murasu, 15-08-2020-2

மருத்துவ பரிசொதனைக்குப் பிறகு உடல் ஒப்படைக்கப் பட்டது: இந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சதாம் உசேன் உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மாலை 14-08-2020 அவரது உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் கொலையாளிகளை கைது செய்யாத வரை உடலை வாங்க மாட்டோம் என சதாம் உசேனின் உறவினர்கள் மறுத்துள்ளனர். போலீசார் சமாதான பேச்சு நடத்தியும் சமரசம் ஏற்படாமல் உடலை வாங்காமல் சென்றுள்ளனர். தற்போது போலீசார் கொலையாளியை நெருங்கி விட்டதாக கூறுகின்றனர் விரைவில் கொலையாளிகள் யார் எதற்காக சதாம் உசேன் கொலை செய்யப்பட்டார் என்ற உண்மைகள் வெளிவரும் என்கிறது போலீஸ் தரப்பில். ஜமாத்துக்கு, பள்ளிவாசலுக்கு, இமாம் கவுன்சில் போன்ற அமைப்புகளுக்கு, வெளியூரில் இருந்து வரும் ஆட்கள், இமாம் ஆகி என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியாதா? மனைவிக்கு, கணவன் செய்து கொண்டிருந்தான் என்று தெரியாதா? பிறகு, எதற்கு இந்த ஆர்பாட்டம் எல்லாம்?

All India Imam Council, Panruti Imam murder 13-08-2020

பள்ளிவாசல் இமாமை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில், சிறுவன் உட்பட மூன்று பேரை, போலீசார் கைது:  பள்ளிவாசல் இமாமை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில், சிறுவன் உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா, பெரியபட்டு ஏரியில், கடந்த 14ம் தேதி, ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்[5]. திருநாவலுார் போலீசார் விசாரித்ததில், கொலை செய்யப்பட்டவர், கடலுார் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த சதாம் உசேன், 33, என தெரிந்தது[6]. இவர், பண்ருட்டி எல்.என்.புரம் பள்ளிவாசலில் இமாமாக இருந்துள்ளார். தொடர் விசாரணையில், –

  1. எலவனாசூர்கோட்டை காசிம் அன்சாரி, 35,
  2. அஷரப் அலி, 20,
  3. ………………………………….மற்றும்,
  4. 15 வயது சிறுவன்

உட்பட நான்கு பேர் சேர்ந்து, கொலை செய்தது தெரிந்தது. சிறுவன் உட்பட மூவரை கைது செய்து, மூன்று கத்திகள், ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்; ஒருவரை தேடி வருகின்றனர். எஸ்.பி., ஜியாவுல்ஹக் கூறுகையில், “சதாம் உசேன், காசிம் அன்சாரி இடையே, பெண் தொடர்பாக தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் உள்ளது. இதனால், காசிம் அன்சாரி மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து, சதாம் உசேனை ஏரிக்கு அழைத்துச் சென்று, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்,” என்றார். கொலையாளிகள் கைது செய்யப்பட்டதை அடுத்து, சதாம் உசேன் உடலை, உறவினர்கள் வாங்கி சென்றனர்.

Panruti Imam murder 13-08-2020

ஏதோ இமாமை வேறு யாரோ கொலை செய்து விட்டது போன்ற அறிக்கைக்கள் முதலியன: முஸ்லிம்கள் நிறுவன ரீதியில் கட்டுப் பட்டு செயல்பட்டு வருகின்ற நிலையில், எந்த முஸ்லீமும், தன்னிச்சையாக எதையும் செய்து விட முடியாது. பீகாரிலிருந்து, ஒரு முஸ்லிம் இங்கு வந்து இமாம் ஆகியிருக்கிறான் என்றால், அவர்களுக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது. அகில் இந்திய இமாம் கவுன்சில் கண்டனம் தெரிவிக்கிறது. முஸ்லிம் தலைவர்கள், வழக்கம் போல, லட்சங்களில் இழப்பீடு, அரசு வேலை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் விடப்பட்டன[7].  அந்த இடங்களில் உள்ள முஸ்லிம்கள் எல்லோரும் பரபரப்புக்கு உள்ளாகினர். என்று செய்தி வெளியிட்டனர்[8]. இமாம் ஏன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தான் என்பதெல்லாம் அவர்கள் கண்டுகொள்ளைல்லை. கோவில் பூஜாரி, பள்ளிவாசல் சாமியார் அவ்வாறு செய்யலாமா என்று தெரியவில்லை. ஆக விவகாரங்களை மறைத்து, இம்மாமை வேறு யாரோ கொலை செய்து விட்டது போன்ற பிரமிப்பை உண்டாக்கும் அறிக்கைகள் ஏன் என்று தெரியவில்லை. எல்லாமே, அவர்களது உள்-பிரச்சினை என்றால், அவ்வாறே இருக்க வேண்டும். ஆனால், போலீஸ் ஷ்டேசனுக்கு வருகிறது, எனும் போது, விவரங்கள்-விவகாரங்கள் தெரியத்தான் செய்யும். செக்யூலரிஸ ரீதியில் தான் செய்திகள் இருக்கும்.

One nation, country, law

செக்யூலரிஸம், கம்யூனலிஸம், சட்டம், பாரபட்சம் முதலியன: செக்யூலரிஸ நாட்டில், இத்தகைய, மதரீதியில் உள்ள நீதிமன்ற போன்ற அமைப்புகள் தடுத்து, ஒழிக்கப் பட வேண்டும். இந்திய குடிமகன்கள் இவ்வாறு, இரண்டுவ்த சட்டதிட்டங்களூக்கு உட்பட்டவராக இருக்க முடியாது. சாதகமாக உள்ளது என்றால், இந்திய சட்டங்களுக்கு வருவது, இல்லையெனில், ஜமாத் என்ற முறையில், எல்லாவற்றாஇயும் மறைத்து இருப்பது, பெரிய பிரச்சினை ஆகும் போது, நீதிமன்றங்களை அணுகுவது, இந்திய சட்டதிட்டங்களுக்குப் படி அடந்து கொள்வேன் என்பது போன்ற நிலைப்பாடு, செக்யூலரிஸத்தை ஏற்கெனவே அறித்து விட்டது. “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்றெல்லாம் பேசியோ, விளம்பரம் படுத்தியோ, செய்து கொண்டிருப்பதால் ஒன்றும் செயல்படுத்த முடியாது. சட்டங்கள் எல்லா இந்திய பிரஜைகளுக்கும் அமூல்படுத்த வேண்டும். அப்பொழுது தான், உண்மையான செக்யூலரிஸ உருவாகும்.

© வேதபிரகாஷ்

17-08-2020

One nation, country, law-Imam council

[1] நக்கீரன், கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் அடையாளம் தெரிந்ததுபண்ருட்டி அருகே பரபரப்பு, எஸ்.பி. சேகர், Published on 16/08/2020 (20:07) | Edited on 16/08/2020 (20:11),

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/panruti-ulundurpet-incident-police-investigation

[3] தினமலர், திருநாவலுாரில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டவர், Added : ஆக 16, 2020 01:20

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2595861

[5] தினமலர், இமாம் கொலை: 3 பேர் கைது, Added : ஆக 17, 2020 00:21

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2596277

[7] பள்ளிவாசல் முரசு, பண்ருட்டியில் இமாம் படுகொலை : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !, August 15, 2020 • M.Divan Mydeen.

[8]https://pallivasalmurasu.page/article/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-:-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-!/BxdNu8.html

One nation, country, law-Imam council-2

கற்பழிப்பு விசயத்தில் கற்பழித்த இமாமும், ஆஸம் கானும், ஒரே மாதிரி பேசுவதேன் – உபியில் கற்பழிப்பு வீடியோக்கள் விற்பதேன்?

ஓகஸ்ட் 31, 2016

கற்பழிப்பு விசயத்தில் கற்பழித்த இமாமும், ஆஸம் கானும், ஒரே மாதிரி பேசுவதேன் – உபியில் கற்பழிப்பு வீடியோக்கள் விற்பதேன்?

ஆஸம் கான் பேச்சு

.பி.யில் கற்பழிப்பு காட்சியை வீடியோ எடுத்து 150 ரூபாய் வரை விற்கும் கொடூரமும் நடக்கிறது[1]: உ.பி.யில் கற்பழிப்புகள் தொடர்கதையாகி விட்ட நிலையில், கற்பழிப்பு காட்சியை வீடியோ எடுத்து 150 ரூபாய் வரை விற்கும் கொடூரமும் நடக்கிறது. உ.பி.யில் அடிக்கடி கற்பழிப்பு குற்றங்கள் நடந்த வண்ணம் உள்ளன. கடந்த வெள்ளி(27-07-2016)யன்று இரவில் நெடுஞ்சாலையில் ஒரு காரை வழிமறித்து தாயையும் மகளையும் ஒரு கும்பல் கற்பழித்தது. சுமார் 3 மணி நேரம் கொடூரமான முறையில் நடந்து கொண்ட அந்த கும்பல், துப்பாக்கி முனையில் இந்த கொடுமையை அரங்கேற்றி உள்ளது. இது தொடர்பாக 3 பேர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடுவதாக கூறுகிறார்கள். அதே இடத்தில் தொடர்ந்து 3 முறை இது போன்ற கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் ஒரு ஆசிரியை துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டுள்ளார். இப்படி தொடரும் இந்த கற்பழிப்புகளை வீடியோவும் எடுத்து வைத்துள்ளனர். இதை ஒரு தொழிலாகவே நடத்துவது தெரிய வந்துள்ளது. அந்த வீடியோ காட்சியை இப்போது சிடி வடிவில் விற்கவும் துணிந்துவிட்டார்கள். உபி கடைவீதிகளில் 50 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.rape-video sale in UP 30 வினாடி முதல் 5 நிமிடம் வரை ஓடக்கூடிய வகையில் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் என்று பெயர் சொல்லியே விற்கப்படுவதாகவும் தினமும் ஆயிரக்கணக்கான சிடிக்கள் விற்பதாகவும் தெரிய வந்துள்ளது. ஆபாச சிடி எல்லாம் காலம் கடந்தது. இப்போது இது நிஜத்தில் நடந்தது என்று கூறியே ஆக்ராவில் விற்பதாகவும் கூறப்படுகிறது. பென் டிரைவரை கொண்டு கொடுத்தால், அதில் பதிவு செய்தும் கொடுக்கிறார்கள். சமீபத்தில் பள்ளி மாணவி தனது பாய்பிரண்டுடன் வந்தபோது, அவனை அடித்து விரட்டிவிட்டு கற்பழித்த கொடுமையான காட்சியை, மாணவியை பிளாக்மெயில் செய்வதற்காக மொபைலில் எடுத்துள்ளனர். அதுதான் தற்போது விற்பனை ஆவது தெரிய வந்துள்ளது[2]. இமாம், ஆஸன்கான் போன்றே பேசியிருப்பதும் நோக்கத்தக்கது.

Maulana Anwarul Haq Imam announced 51 lakhsதாய்மகள் கற்பழிப்பும், ஆஸம்கானின் ஆபாச பேச்சும்[3]: உத்தரபிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (27-07-2016) இரவு ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நொய்டாவில் இருந்து ஷாஜகான் பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். வழியில் புலந்த்‌ஷர் என்ற இடத்தில் இரும்பு கம்பியை போட்டு தடை ஏற்படுத்தி ஒரு கும்பல் காரை நிறுத்தியது. கார் நின்றதும் காரில் இருந்த ஆண்களை கட்டிப்போட்டு விட்டு தாய்-மகளை அந்த கும்பல் கற்பழித்தது. பிறகு நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்று விட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரும் 14 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்[4]. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளன.  இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற புலந்த்‌ஷர் கும்பல் பலாத்கார சம்பவத்தில் மேலும் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்[5]. அதில் முக்கியமான குற்றவாளியும் ஒருவர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேச அமைச்சர் ஆசம் கான் நிருபர்களிடம் கூறுகையில், இது அரசுக்கு எதிரான சதி சம்பவம் என கூறியிருந்தார்[6].

Raped imam with CM Akhilesh Yadavபெண்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது: இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இனிமேலும் உத்தரபிரதேசத்தில் வழக்கு நடந்தால் தங்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை என கூறினர். மேலும், ஆசம்கான் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தனர். இதுகுறித்து, விசாரித்த சுப்ரீம்கோர்ட், ஆசம்கான் போன்ற அரசியல்வாதிகள் கருத்து வழக்கின் போக்கை திசை திருப்பிவிடும் என்றும், தனது கருத்து குறித்து கோர்ட்டில் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது[7]. ஆக, இவையெல்லாம் ஒரே நேரத்தில், வாரத்தில், மாதத்தில் நடப்பதாலும், பேச்சும்-செயலும்-நடவடிக்கைகளும் இருப்பதாலும், உண்மையில் சதி செய்வது யார் என்ற கேள்வியும் எழுகின்றது. மேலும், இந்த இமாம் முதலமைச்சர் அகிலேஷ் யாதவுடன் இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

© வேதபிரகாஷ்

31-08-2016

Raped imam with Akhilesh Yadav

[1] தினமலர், கற்பழிப்பு வீடியோ கடைகளில் விற்பனை: உபியில் 150 ரூபாய்க்கு விலைபோகும் கொடூரம், 04 ஆகஸ்ட் 2016, 05:44 PM

[2] http://www.dinamalarnellai.com/cinema/news/12649

[3] தமிழ்.ஒன்.இந்தியா, சிறுமி, தாய் பலாத்காரம்.. கண்டபடி கருத்து கூறிய .பி அமைச்சர் மீது சுப்ரீம்கோர்ட் பாய்ச்சல், By: Veera Kumar, Published: Monday, August 29, 2016, 12:44 [IST]

[4] மாலைமலர், புலந்த்ஷர் கற்பழிப்பு சம்பவம்: முக்கிய குற்றவாளி உட்பட மேலும் 3 பேர் கைது, பதிவு: ஆகஸ்ட் 09, 2016 00:01

[5] http://www.maalaimalar.com/News/National/2016/08/09000139/1031529/Three-more-persons-including-the-main-accused-in-the.vpf

[6] http://tamil.oneindia.com/news/india/bulandshahr-rape-remark-sc-pulls-up-azam-khan-261428.html

[7] http://www.thehindu.com/news/national/sc-takes-note-of-azam-khans-remark-on-bulandshahr-gang-rape/article9045527.ece

தர்காவில் இமாம் ஒரு பெண்ணை கற்பழித்தது – பேயோட்டுகிறேன் என்று கொக்கோகத்தில் ஈடுபட்ட ஹக் கையும் களவுமாக பிடிபட்டான்!

ஓகஸ்ட் 31, 2016

தர்காவில் இமாம் ஒரு பெண்ணை கற்பழித்தது – பேயோட்டுகிறேன் என்று கொக்கோகத்தில் ஈடுபட்ட ஹக் கையும் களவுமாக பிடிபட்டான்!

two priests of Ajmer dargah arrested for rape 27-08-2016தர்காக்களில் நடப்பது என்ன?: இந்தியாவில் பொதுவாக தர்காக்களுக்கு குழந்தைகளைக் கூடிச் சென்று மந்திரித்தால், குழந்தைக்கு நல்லது, எதையாவது கண்டு பயந்தது அல்லது எந்த தீய சக்தியும் அணுகாது போன்ற நம்பிக்கைகளில் அவ்வாறு செய்கின்றனர். பெண்களும் பேய்-பிசாசு பிடித்துள்ளது அல்லது அவர்கள் ஒருமாதிரி பைத்தியம் பிடித்தது போல நடந்து கொண்டால், ஏதோ கெட்டகாற்றினால், ஆவியினால் அவ்வாறு நடந்து கொள்கிறாள் மந்திரித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று தர்காவுக்குக் கூட்டிச் செல்கின்றனர். தர்காக்களில் இதற்கான பிரத்யேக அறை, பூஜைசெய்ய இமாம் போன்றோர் இருக்கின்றனர். ஆனால், இவர்கள் சிறுமிகள், பெண்கள் முதலியோரை பாலியல் ரிதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு சீரழிக்கப் படுகின்றனர். வெளியே சொன்னால் கொன்று விடுவேன், விலக்கி வைத்து விடுவேன் என்று பயமுருத்தியே, விவகாரங்களை மறைத்து விடுகின்றனர். எப்பொழுதாவது எல்லைகளை மீறும் போது, தொடர்ந்து பெண்கள் பாலியல் தொல்லைக்குள்ளாகும் போது, பொறுக்கமுடியாமல், புகார் கொடுக்கும் போது உண்மைகள் வெளிவருகின்றன. அதுபோலத்தான், பிஜ்னோர் இமாம் விசயமும் உள்ளது.

Maulana Anwarul Haq booked for rape 19-08-2016பிஜ்னோர் இமாம் மாட்டிக் கொண்டது: மௌலானா அன்வருல் ஹக் [Maulana Anwarul Haq (40)] பிஜ்னோர் நகரத்தின் தலைமை இமாமாக [head Imam of Jama Masjid in Chah Siri, Bijnor city] இருக்கிறான். அரசியல் ஆதரவும் இருப்பதால், அதே தோரணையில் உலா வந்து கொண்டிருந்த நேரத்தில் தான், ஒரு பெண் உருவில் பிரச்சினை வந்தது. ஆகஸ்ட்.19, 2016 வெள்ளிக்கிழமை அன்று அவனை சிலர் நன்றாக அடித்துள்ளனர். அதனால் தான் விவகாரம் வெளியே வந்துள்ளது. ஆகஸ்ட்.12 2016 வெள்ளிக்கிழமை அன்று கிராடாபூரைச் சேர்ந்த 30 வயதுள்ள ஒரு பெண்ணை பேய்-பிசாசை வெளியேற்றுகிறேன் என்ற சாக்கில் கற்பழித்துள்ளான்[1] என்று பிறகு தெரிய வந்தது. முதலில் பயந்த அப்பெண் பிறகு தனது கணவனிடம் நடந்ததை கூறியுள்ளாள். இதனால், அவள் கணவன் மற்றும் சிலர் அந்த இமாமை அடித்துள்ளனர்.

Maulana Anwarul Haq caught on video for rape with woman 19-08-2016தர்காவில் கற்பழித்த இமாம்: முன்னர் அக்கணவன் தன் மனைவிக்கு பேய் பிடித்திருக்கிறது, அதனை நீக்க வேண்டும் என்று தான், இமாமிடம் தன் மனைவியைக் கூட்டிச் சென்றுள்ளான். பொதுவாக முஸ்லிம்கள் அவ்வாறு நம்பிக்கைக் கொண்டிருப்பதால், அவ்வாறு செய்துள்ளான். இமாம் அதற்கு தர்காவில் சில பரிகாரங்கள் முதலியவை செய்ய வேண்டும் என்று அவர்களை ஹரித்வாருக்கு கூட்டிச் சென்று சென்று ஒரு ஹோட்டலில் தங்க வைத்துள்ளான். இமாம் அவளை ஹரித்வாரில் உள்ள கலியூர் தர்காவுக்கு [Kaliyar Sharif dargah in Haridwar] கூட்டிச் சென்று அங்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துள்ளான். பிறகு தன் கணவனுக்கு தெரிவித்தால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியும் உள்ளான். இதனால், அப்பெண் விசயத்தை வெளியில் சொல்லவில்லை போலும். முஸ்லிம்கள் இப்படித்தான் உண்மைகளை மறைத்து விடுகிறார்கள் போலும்.

Maulana Anwarul Haq Imam caught on video for rape 19-08-2016ருசி கண்ட பூனை மறுபடியும் சென்றது: ருசி கண்ட பூனை சும்மாயிருக்காது என்பது போல, அந்த இமாம், மறுபடியும் அப்பெண்ணை அனுபவிக்க விரும்பினான் போலும். அதனால், ஆகஸ்ட்.19, 2016 அன்று ஹக், குர்ரம் என்ற தனது உதவியாளுடன், அப்பெண் வீட்டில் தனியாக இருக்கும் போது சென்றுள்ளான். அதாவது, பக்‌ஷிவாலா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அப்பெண்ணை வருமாறு அழைத்துள்ளான்[2]. குர்ரத்தை வெளியே நிறுத்து வைத்து, உள்ளே சென்றுள்ளான். உடம்பை பரிசோதனை செய்ய வேண்டும் என்று தன்னுடைய வேலையை ஆரம்பித்துள்ளான். சிறிது நேரத்தில் அப்பெண்ணின் கணவன் வந்தபோது, குர்ரம் அவனை உள்ளே செல்ல தடுத்துள்ளான். இதனால், சந்தேகமடைந்த கணவன், கோபத்துடன் கதவைத் தள்ளிக் கொண்டு, உள்ளே சென்றபோது, இமாம் தன் மனைவியைக் கட்டித்தழுவி சேட்டைகளை செய்து கொண்டிருந்ததைக் கண்டான். அவன் தன்னுடைய உடைகளையும் கழட்டியிருந்தான். அரை நிர்வாண கோலத்தில் இமாம் மற்றும் தன் மனைவி என்று கண்டதால், கோபத்துடன் கத்தி, விவரத்தைக் கேட்டுள்ளான். மனைவி உண்மையினை கூறினாள். இதனால், அவன் சத்தம் போட, அருகில் உள்ளவர்கள் வந்து, அவனை அடித்துள்ளனர். அடிப்பதை தடுக்கும் இமாமையும் அந்த வீடியோவில் காண முடிகிறது. இக்காட்சியை வீடியோ, புகைப்படமும் எடுத்துள்ளனர்[3]. இவ்வளவு நடந்தும், அவர்கள் இவ்விவகாரத்தை போலீஸில் சொல்லவில்லை.

Maulana Anwarul Haq Imam booked for rape 19-08-2016கையும் களவுமாக மாட்டிக் கொண்ட இமாம்: ஒரு இமாம், மௌலானா, முஸ்லிம் மதகுரு இவ்வளவு வக்கிரத்துடன் நடந்து கொண்டுள்ளான்[4]. ஏற்கெனவே மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததுடன், மறுபடியும், மந்திரிக்கிறேன் என்று அழைத்துள்ளான். போதாகுறைக்கு, யாரும் உள்ளே வரக்கூடாது என்று ஒரு ஆளை வேறு நிற்கவைத்துள்ளான். இதெல்லாம் அவனின் குரூர காமத்தையே வெளிப்படுத்துகிறது. இமாம் மற்றும் அப்பெண் உள்ளே இருப்பதை எல்லோரும் பார்க்கின்றனர், கணவன் விசயம்  என்ன என்று கேட்கிறான், மனைவி சொல்கிறாள், கணவன் “நீயெல்லாம் ஒரு முஸ்லிமா?” என்று கொதித்து அடிக்க ஆரம்பிக்கிறான். இவையெல்லாம் அந்த விடியோக்களில் தெரிகிறது[5]. இப்பொழுதும் கையும் களவுமாக பிடிபட்டும், அதிகாரத் தோரணையில் வாதிடுகிறான், மறுக்கிறான், திரும்பத் தாக்க முனைந்துள்ளான்[6]. போதாகுறைக்கு ஐந்தாறு பேர் வீடியோவும் எடுத்துள்ளனர்[7]. எல்லோர் முன்னிலையில், இத்தனையும் நிகழ்ந்தேறியுள்ளன[8]. பெண்களுக்கு எல்லாம் உரிமைகள் உள்ளன, தர்காவுக்குள் பென்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று இன்னொரு புறம் போராட்டம் நடைபெறுகிறது. நீதிமன்றங்கள் தலையிடுகின்றன. ஆனால் அதே நேரத்தில், தர்காக்களில் நடக்கும் இத்தகைய கற்பழிப்புகளைப் பற்றி மூச்சு விடாமல் இருப்படு வேடிக்கையாக இருக்கிறது.

Najibabad, imam caught in videoகற்பழிக்கப்பட்ட பெண், கணவன், படமெடுத்த மற்றவர் மீது பொய் புகார் கொடுத்த இமாம்: மௌலானா அன்வருல் ஹக் அப்பகுதியில் அதிகாரம் மிக்க ஆள் என்பதனால், அவர்களைக் கூப்பிட்டு மிரட்டினான். மேலும், இமாம் வீடியோ உட்பட அப்படங்களை கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்து மிரட்டியுள்ளான். ஆனால், எடுத்தவர்கள் மறுத்தனர். இதனால், ஹக் அவர்கள் மீதே போலீஸிடம் புகார் கொடுத்து, எப்.ஐ.ஆர் போட வைத்துள்ளான்[9]. அந்த கணவன் மற்றும் நான்கு நபர்கள் மீது, தன் மனைவியுடன் அவர்கள் தவறாக நடந்து கொண்டதாகவும், ரூ.50,000/- மற்றும் நகைகளை எடுத்துச் சென்றதாகவும் புகார் கொடுத்தான்[10]. இதற்குள் அச்சம்பவத்தைப் பற்றிய வீடியோ இணைதளங்களில் பரவ ஆரம்பித்தது. இதனால், போலீஸார் திகைத்தனர். ஏற்கெனவே கற்பழிப்புகள் அதிகமாகி, உபியில் பெருத்த சர்ச்சை கிளம்பியுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிடுப்பட்டுள்ளது. இமாம் என்றதால், தயங்கினாலும், விடீயோ ஆதாரங்கள் வெளிவந்து விட்டதால் நடவடிக்கை எடுக்குமாறு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது.

© வேதபிரகாஷ்

31-08-2016

Maulana Anwarul Haq Imam demanded death sentence for Kamalesh Tiwari

[1] Indian Express, Bijnor Jama Masjid imam booked for rape, Written by Manish Sahu | Lucknow | Published:August 27, 2016 12:56 am

[2] IndiaTVnews, Bijnor Jama Masjid’s head Imam booked for rape, India TV News Desk, Bijnor [Published on:27 Aug 2016, 12:03:56].

[3] Daily.Bhaskar.com, Bijnor Jama Masjid Head Imam Rapes Woman on the Pretext of ‘Rescuing Her from Evil Spirits’!, Poornima Bajwa Sharma | Aug 27, 2016, 16:25PM IST

[4] timesofahmad., India: Bijnor Jami’a Masjid imam booked for rape, Times of Ahmad | News Watch | UK deskSource/Credit: IB Times, By Asmita Sarkar | August 27, 2016.

http://www.uttarpradesh.org/uttarpradesh/bijnor-rape-police-caught-maulana-red-handed-3814/

[5] http://www.uttarpradesh.org/uttarpradesh/bijnor-rape-police-caught-maulana-red-handed-3814/

[6] http://timesofahmad.blogspot.in/2016/08/india-bijnor-jamia-masjid-imam-booked.html

[7] Z-news, What a pervert! Bijnor imam caught on camera during rape – Watch shocking video, Last Updated: Saturday, August 27, 2016 – 19:56.

[8] http://zeenews.india.com/news/uttar-pradesh/what-a-pervert-bijnor-imam-caught-on-camera-during-rape-watch-shocking-video_1923153.html

[9] http://indianexpress.com/article/cities/lucknow/bijnor-jama-masjid-imam-booked-for-rape-2998311/

[10] http://www.indiatvnews.com/news/india-bijnor-jama-masjid-s-head-imam-booked-for-rape-345516

அல்-உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம் – என்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும் முன்பே நடந்த கதை தான்!

செப்ரெம்பர் 27, 2015

அல்உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில்ஹாலிவுட் ஸ்டைலில்போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம்என்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும் முன்பே நடந்த கதை தான்!

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா…?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம்: பிலால் மாலிக் உள்ளிட்டவர்களை என்கவுன்டர் செய்யவே, புழல் சிறையில் போலீசார் மோதல் நாடகம் நடத்தி இருக்கலாம் என பிலால் மாலிக்கின் சகோதரர் கஜினி முகம்மதுசந்தேகம் எழுப்பியுள்ளார்[1]. “போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், பண்ணா இஸ்மாயில் உள்ளிட்டோர் இவர்கள் உயர் பாதுகாப்பு சிறையில் தனியாக அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 25-09-2015 அன்று ஜெயிலர் இளவரசனை இவர்கள் தாக்கியதாகவும், அவரை காப்பாற்ற சென்ற வார்டன்கள் முத்துமணி, ரவிமோகன், செல்வின் தேவராஜ் ஆகியோர் அவர்களை திருப்பி தாக்கியதாகவும், பதிலுக்கு வார்டன்களை தீவிரவாதிகள் தாக்கியதாகவும் சிறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்த சிறை அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைத்துறை ஏடிஜிபி திரிபாதி, இரவு சிறைக்கு சென்று கைதிகளிடம் சமாதானம் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டி.வியில் காயம்பட்ட சிறை அதிகாரிகளைத்தான் காட்டுகிறார்களே தவிர, போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், இஸ்மாயில் இவர்களை காட்டவில்லை”.

Five arrested in Melappalayam - Musims protest, argue

Five arrested in Melappalayam – Musims protest, argue

ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை தாக்கும் அளவுக்கு நமது காவல்துறை பலவீனமானதா?: இப்படி கேள்வி கேட்டு தொடர்கிறார் கஜினி முகமது, “சிறைக்குள் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் எப்படி ஒன்றாக சேர முடியும். அப்படியே சேர்ந்தாலும் ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை இவர்களால் தாக்க முடியுமா? அவ்வளவு பலவீனமானதா நமது காவல்துறை?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்[2]. புழல் சிறை அதிகாரி இளவரசன் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ள கஜினி முகம்மது[3], இந்த வழக்கை மெதுவாக நடத்தி வருவதாகவும், இருக்கிற கொலை வழக்கு அனைத்தையும் இவர்கள் மீது போட்டுள்ளதாகவும் போலீசார் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்[4]. இப்போது சிறையில் நடந்திருப்பதாக சொல்லப்படும் தாக்குதலில் போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், இஸ்மாயில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கலாம் என கஜினி சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், இவர்களை சிறைக்கு மாற்றுவதாக அறிவித்திருப்பது வழக்கை நடத்த முடியாமல் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டிருப்பதுபோல் தெரிகிறது. தமிழக அரசு, கைதிகளை ஒரே மாதிரியாக அணுகி அவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் கஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்[5]. மாதம் ஒருமுறை இவர் சென்று வருவதினால், இவருக்கு மேலும் விசயங்கள் தெரியும் போலிருக்கிறது.

Fakrudhhin-Abdul Rahman-Mohammed Haneefa- Advani plot.fullஎன்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும்: பா.ஜ.க. மூ‌த்த தலைவ‌ர் எ‌ல். கே. அத்வானி கொலை முயற்சி வழக்கில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பக்ருதீனை  நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜர்படுத்த காவ‌ல்துறை‌க்கு உத்தரவிட‌க் கோ‌ரி சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தாக்கல் செய்யப்பட்டது[6], ஆனால் தள்ளுபடி செய்யப்பட்டது. தீவிரவாதிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு, இத்தகைய பீதியைக் கிளப்பி விடுவது வழக்கமான வேலையாக இருக்கிறது. ஆனால், குண்டு வைத்தது உண்மை, அத்தகைய தீவிரவாத எண்ணம் உள்ளது உண்மை, அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற திட்டம் தீட்டியது உண்மை; கொலைகள் நடந்திருப்பது உண்மை; குண்டுகள் வெடித்திருப்பது உண்மை; அப்பாவி மக்கள் இறந்திருப்பது உண்மை; எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமே இல்லை, நடக்கவில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொண்டால், நடந்தது நடக்கவில்லை என்றாகுமா?[7]. நீதிமன்றத்திலேயே, இவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் கொடுக்கப்படுகிறது.

Chota-rajan-with-Dawoodநீதிமன்றத்தில் சட்டமீறல்கள்: அத்வானியைக் கொலை செய்ய திட்டமிட்ட ஜிஹாதிகளுள் ஒருவன் ஜாஹிர் ஹுஸைன் என்ற குற்றவாளி நீதிமன்றத்தில் செய்த கலாட்டாவால் பரப்பரப்பு ஏற்பட்டது. மாஜிஸ்ட்ரேட் முன்பு கொண்டுவரப்பட்ட அவன் பிளேடினால் தனது கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றான். உடனே, போலீஸார் தடுத்து அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறிய காயத்துடன் அவன் தப்பினான். கடந்த ஏப்ரல் மாதம் கூட இதே மாதிரி தற்கொலை முயற்சியில் அவன் ஈடுபட்டான்[8]. அப்பொழுது தன்னை விடுவிக்குமாறு முறையீடு செய்திருந்தான். ஆனால் நீதிபதி அவனது மனுவை தள்ளுபடி செய்தார்[9]. அதாவது, இவ்வாறு கலாட்டா செய்வதே அவர்களுக்கு வாடிக்கையாக இருக்கிறது என்பதற்காக எடுத்துக் காட்டப்படுகிறது. நீதிமன்றத்தையே மதிக்காதவர்கள் சிறைச்சாலையை, சிறை போலீஸாரை எப்படி மதிப்பர்?

gulshan-kumar-killer-Abdul Rauf Merchant

gulshan-kumar-killer-Abdul Rauf Merchant

முகமது அனிபா டிஎஸ்பியைத் தாக்குதல் (08-07-2013): திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டி எடமலையான் கோவில் அடிவாரத்தில் பதுங்கியிருந்த அத்வானி செல்லும் பாதையில் குண்டு வைத்த வழக்கில் முகமது அனீபாவை, டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை 08-07-2013 அன்று மடக்கி பிடித்தனர்[10]. அப்பொழுது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த முகமது அனீபா, டி.எஸ்.பி. கார்த்திகேயன் மீது வீசினார். இதில் டி.எஸ்.பி. கார்த்திகேயன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்[11]. இதனால் அந்த இடத்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவனை மடக்கி பிடித்த போலீசார், அவனிடம் வெடிமருந்து, ஜெலட்டின் குச்சிகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். வத்தலகுண்டு காவல்நிலையத்தில், தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், வெடிமருந்து மற்றும் ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்தாகவும், இந்து முன்னணி தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டு தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சி செய்தது உட்பட 5 வழக்குகள் முகமது அனீபா மீது டி.எஸ்.பி. கார்த்திகேயன் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது[12]. அன்று டி.எஸ்.பியை தாக்கியவர்களின் மனப்பாங்குதான், புழல் சிறையில் போலீஸாரைத் தாக்கியவர்களின் மனப்பாங்குடன் இயைந்து போகிறது. குற்றவாளிகள் மேன்மேலும் குற்றங்களை செய்து கொண்டே இருந்தால், ஒன்றும் செய்ய முடியாது என்ற போக்கும் அவர்களிடையே உள்ளது.

© வேதபிரகாஷ்

27-09-2015

[1] ஒன்.இந்தியா, புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா…?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம், Posted by: Jayachitra, Published: Sunday, September 27, 2015, 12:21 [IST].

[2]  விகடன்.காம், புழல் சிறை மோதல் என்கவுன்டருக்கான நாடகமா? சந்தேகம் எழுப்பும் பிலால் மாலிக் சகோதரர், Posted Date : 16:05 (26/09/2015)

Last updated : 16:05 (26/09/2015).

[3] புழல் சிறைக்கு இவர்கள் மாற்றப்பட்டதில் இருந்து சிறை அதிகாரி இளவரசன் ரொம்பவும் மோசமாக நடந்து கொள்கிறார். நான் மாதம் ஒரு தடவை பார்க்க செல்வேன். என்னையே கடுமையாக திட்டுவார். http://www.vikatan.com/news/article.php?aid=52934

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/bilal-malik-s-brother-questions-puzhal-prison-clash-incident-236563.html

[5] http://www.vikatan.com/news/article.php?aid=52934

[6] Claiming himself to be a friend of Fakruddin, M Abdulla of Chennai alleged that he was arrested by CB-CID SIT on November 2 and was being kept in “illegal” custody in violation of Article 21 and 22 of the Constitution.

 http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=5580797

[7] https://islamindia.wordpress.com/2011/11/11/plan-to-kill-advani-arrest-haeabus-corpus-petition-legal-warangles/

[8]  http://zeenews.india.com/news/tamil-nadu/accused-in-advani-bomb-planting-case-causes-flutter-in-court_861146.html

[9]  http://www.business-standard.com/article/pti-stories/accused-in-advani-bomb-planting-case-causes-flutter-in-court-113070901058_1.html

[10]  http://www.dinamalar.com/news_detail.asp?id=753374

[11]  http://www.dnaindia.com/india/1858935/report-one-more-case-filed-for-trying-to-plant-bomb-during-lk-advani-s-yatra-in-tamil-nadu-in-2011

[12] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=103304

இந்திய தேசிய கொடி எரிப்பும், ஐ.எஸ் கொடி எரிப்பும்: முஸ்லிம்களின் போலித்தனம், தேசவிரோதம், தீவிரவாத ஆதரவு!

ஜூலை 28, 2015

இந்திய தேசிய கொடி எரிப்பும், .எஸ் கொடி எரிப்பும்: முஸ்லிம்களின் போலித்தனம், தேசவிரோதம், தீவிரவாத ஆதரவு!

ஐ.எஸ் கொடி

ஐ.எஸ் கொடி

.எஸ் தீவிரவாதிகளின் கொடியை எரித்ததற்கு காஷ்மீர் முஸ்லிம்கள் கலாட்டா, ஆர்பாட்டம்: இந்தியாவில் எல்லாமே விசித்திரமாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன, அதிலும் காஷ்மீர் என்றால் கேட்கவே வேண்டாம். ஜூலை 18 2015 அன்று ஐசிஸ் கொடியை எரித்ததற்காக கலாட்டா, ஊரடங்கு என்று 14-07-2015, செவ்வாய் கிழமையிலிருந்து நடந்து வருகிறது. விஷமிகள் வதந்திகளைப் பரப்பி விடுவார்கள் என்று அரசு உடனே முன்னெச்சரிக்கையாக ஜி.பி.ஆர்.எஸ்.சேவையை முடக்கி விட்டது[1]. போலீஸார், பாதுகாப்புத் துறையினர், தெருக்களில் நடமாட்டத்தைக் கட்டுப் படுத்தினர். விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தல் ஆட்கள் ஐசிஸ் கொடியின் மீது, கலிமா-தாயபா எழுதி எரித்ததாக உள்ளூர் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்[2]. எங்களுக்கு ஐசிஸ் கொடியை எரிப்பதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை, ஆனால், அவர்கள் ஒரு கருப்புக் காகிதத்தால் ஐசிஸ் கொடி போன்று செய்து, அதில் கையினால், குரான் வசனங்களை எழுதி எரித்தனர் என்று விளக்கம் அளித்தனர்[3]. அதனால், அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று கூச்சலிட்டனர்.  ஐ.எஸ் எப்படி அதே வாசகங்களை தங்களது கொடிகளில்[4] வைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

Curfew in rajouri

Curfew in rajouri

ஊடகங்களின் பாரபட்ச செய்தி வெளியீடுகள்: ஊரடங்கு உத்தரவை மீறி 15 முஸ்லிம்கள் கலாட்டா செய்ததால், அவர்கள் கைது செய்யப்பட்டனர். விஷ்வ இந்து பரிஷத் ஆட்களைக் கேட்டதற்கு, நாங்கள் கொடியைத்தான் எரித்தோம் அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது எங்களுக்குத் தெரியாது என்றனர்[5]. உண்மையில் நாங்கள் ஆர்பாட்டக்காரர்களை ஐசிஸ் கொடியில் அவ்வாறு எழுதப்பட்டிருப்பதை எதிர்க்கச் சொன்னதாகக் கூறினர்[6]. ஐ.பி.என்-சி.என்.என் இந்த செய்தியை வெளியிட்டு, “Protests in Rajouri after VHP burns IS flag, curfew imposed”, என்று தலைப்பிட்டுள்ளது விசமத்தனமாக உள்ளது[7]. இதே செய்தியை மற்ற ஊடகங்களும் அப்படியே சில மாறுதல்களுடன் வெளியிட்டுள்ளன. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று மாவட்ட மாஜிஸ்திரேட் தீப்தி உப்பால் தெரிவித்து உள்ளார். இருப்பினும் ஐ.எஸ். தீவிரவாதம் கொடி எரிக்கப்பட்ட விவகாரத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கைதுசெய்யப்படுவார்கள் என்பதை மறுத்துவிட்டார். தீப்தி பேசுகையில், தீவிரவாத இயக்கம் மற்றும் தேசத்திற்கு எதிரான இயக்கங்களின் கொடியை எரிப்பது என்பது தேசபற்று பணியாகும், என்று கூறினார். “நாங்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் கொடியை தான் எரித்தோம், ஆனால் அதில் என்ன எழுதப்பட்டு இருந்தது என்று எங்களுக்கு தெரியாது,” என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் ராமாகாந்த் துபேய் தெரிவித்து உள்ளார்[8].

IndiaTv-Rajori-protest-final

IndiaTv-Rajori-protest-final

முஸ்லிம்கள் கலாட்டா, கல்-எரிதல், ஊர்-அடங்கு உத்தரவு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரியில் போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய தேசம் என்ற பெயரில் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்நாடுகளின் அரசுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. தங்களுக்கு எதிரான வெளிநாட்டவர்களை பிணைக் கைதிகளாக  பிடித்து கொன்று குவிப்பதோடு பெண்கள்,  குழந்தைகளை கூட மிக கொடூரமாக அவர்கள் கொலை செய்வது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் ரஜொரி நகரில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கொடியை விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[9]. இதனை கண்டித்து போலீசார் மீது இளைஞர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். ஐ.எஸ். அமைப்பின் கொடியை எரித்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பதற்றம் நிலவுவதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க போலிசார் மற்றும் ராணுவத்தினர் ஏராளமானோர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்[10].

kashmir-Pakistan flag shown

kashmir-Pakistan flag shown

ஐ.எஸ் கொடியை எரித்தால், முஸ்லிம்களுக்கு ஏன் கோபம் வருகிறது?: தீவிரவாதத்தை எதிர்ப்பதும், அவர்களது சின்னங்களை எரிப்பதும் எப்படி குற்றமாகும் என்று வி.எச்.பி உள்ளூர் தலைவர் கேட்டார்[11]. ஹுரியத் கான்பரன்ஸ் என்ற இந்தியவிரோத அமைப்பும் இதற்கு கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், இப்படியே ஜம்மு முஸ்லிம்களின் மீது சதிகளைத் திணித்துக் கொண்டே இருந்தால், காஷ்மீர் பள்ளத்தாகிலிருந்து, பெரிய எதிர்ப்பு கிளம்பும், அதனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தது[12]. ஜே.கே.எல்.எப்.பின் ஆட்கள் மற்றும் தனி எம்.எல்.ஏவான ஷேக் அப்துல் ரஷ்ஹித் [ independent MLA Shiekh Abdul Rashid ] முதலியோரும் ஆர்பாட்டத்தில் இறங்ககினர் இருப்பினும் தடுக்கப் பட்டு கைது செய்யப்பட்டனர்[13]. இதே முகமதியர்கள், ஐ.எஸ் மற்றும் பாகிஸ்தான் கொடியேந்தி ஆர்பாட்டம் செய்தபோது, இந்திய-விரோத கோஷங்கள் இட்டபோது, ஏன் எதிர்க்கவில்லை என்று தெரியவில்லை. ஜூலை 25 அன்று கடையடைப்பு போராட்டம் வேறு நடத்தியிருக்கிறார்கள்[14]. அதற்கு அழைப்பு விடுத்தது, காஷ்மீர் வணிகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு, காஷ்மீர் தொழிற்சாலைகள் ஒருங்கிணைப்பு, காஷ்மீர பொருளாதார கூட்டமைப்பு மற்றும் வழக்கம் போல தேச-விரோதிகளின் கட்சிகள் இத்யாதிகள். ஓட்டல்கள்-விடுதிகள் சங்கம், சுற்றுலா துறை, ஏஜென்டுகள் சங்கம், வக்கீல்கள் சங்கம், டாக்டர்கள் சங்கம், பள்ளிகள், கல்லூரிகள் எல்லாரும் கலந்து கொண்டனர்[15]. ஆக இங்கும், முஸ்லிம்கள், முஸ்லிம்களாகத் தான் செயல் பட்டிருக்கின்றனரே அன்றி, இந்தியர்களாக செயல்படவில்லை. பிரிவினைவாதிகள், தேசவிரோதிகள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள், தீவிரவாதிகளை ஆதரிப்போர் என்று எல்லோரும் சேர்ந்து, தங்களை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதை கவனித்த மற்ற இந்திய முஸ்லிம்களும் எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை, தங்களது செக்யூலரிஸத்தை வழக்காம் போலக் காட்டிக் கொண்டு அமைதியைக் காத்தன. செக்யூலரிஸப் பழங்களைப் பற்றி கேட்கவே வ்டேண்டாம், அவை காணாமல் போய்விட்டன.

Protesters hold ISIS flag in Srinagar-TOI photo by Bilal Bahadur- October 2014

Protesters hold ISIS flag in Srinagar-TOI photo by Bilal Bahadur- October 2014

இந்திய தேசியைக் கொடியை எரித்தால் சந்தோஷம், பாகிஸ்தான் கொடியைக் காட்டினால் சந்தோஷம், ஆனால், ஐ.எஸ் கொடியை எரித்தால் கோபம் ஏன்?: பாவம், ஐசிஸ் கொடி கிடைக்காததால், அவ்வாறு கருப்புக் காகிதத்தை வைத்து கொடியைத் தயாரித்தார்கள் போலும். சரி, அதேபோல ஏதோ எழுதினார்கள் என்றால், அவர்களுக்கு அரேபிய, பாரசீக அல்லது உருது மொழி தெரியாதே, பிறகு எப்படி அவர்கள் குரான் வசனங்களை அக்காகிதத்தில் எழுத முட்டியும்? ஒருவேளை அதேபோன்று கிறுக்கியிருப்பார்கள். ஆகவே, ஒரு தார்மீக எதிர்ப்பைக் காட்டுவதற்காக அவர்கள் அவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இந்திய தேசியக் கொடிகளைத் தொடர்ந்து, முஸ்லிம்கள் எரித்து வருகிறர்கள் அதற்கு எந்த முஸ்லிமும், எம்.எல்.ஏவும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. உண்மையில் அது ராஜ-துரோக, தேசவிரோத குற்றமாக இருந்தாலும், நடந்து கொண்டே இருக்கிறது. ஊடகங்கள் அவற்றைக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறர்கள். ஐசிஸ் முதல், பாகிஸ்தான் கொடி வரை கைகளில் ஏந்தி கொண்டு, ஆட்டி, ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள்.  இந்திய தேசக்கொடி பலமுறை எரிக்கப்பட்டுள்ளன. ஊடகங்கள் அவற்றை தாராளமாகக் காட்டி வருகின்றன. ஆனால், இதுவரை, யாராவது கைது செய்யப்பட்டார்களா, சட்டமீறல்களுக்காக, தண்டனை கொடுக்கப்பட்டதா, ஜெயிலுக்குப் போனார்களா என்றெல்லாம் தெரியவிக்கப் படவில்லை. ஊடகங்கள் அத்துடன் அமைதியாகி விடுவதுதான் வழக்கமாகக் கொண்டுள்ளன.

© வேதபிரகாஷ்

28-07-2015

[1]  Arun Sharma, Curfew continues to remain in force over IS flag burning in Rajouri , Indian Express, Published:July 22, 2015 9:51 am

[2] http://indianexpress.com/article/india/india-others/curfew-continues-to-remain-in-force-over-is-flag-burning-in-rajouri/

[3] It is being alleged that some VHP and Bajrang Dal activists made an IS flag using a black piece of paper, and wrote the holy inscriptions on it by hand, followed by the words “IS” and “Hai Hai’’. Later, local Muslim leaders clarified that while they had no objection to the burning of the IS flag, they were protesting against writing of holy inscriptions by hand. The protesters asked the police to register a case and arrest the culprits by Monday evening.

[4] The flag is black with the words La ‘ilaha ‘illa-llah – “There is no God but God” – emblazoned across the top in white in a somewhat coarse, handwritten Arabic script. It’s a very different kind of typeface from the more elaborate calligraphy on the Saudi flag, for example, that also includes this same shahada, or Islamic statement of faith. Even more rough around the edges is the white circle in the middle of the ISIS flag. Inside it are three words: “God Messenger Mohammed.” It’s an interesting choice of word order given that the second part of the shahada is “and Mohammed is God’s messenger.” http://time.com/3311665/isis-flag-iraq-syria/

[5] However, clarifying that it had no intention to hurt the sentiments of Muslims, the VHP, on the other hand, asked the protesters to demonstrate against the IS for writing holy inscriptions on its flag. “We had only burnt the IS flag. We did not know as to what was written on it in Persian,” the state VHP patron, Ramakant Dubey, said today.

[6]  http://www.greaterkashmir.com/news/jammu/curfew-in-rajouri-town-after-vhp-burns-is-flag/192233.html

[7] http://www.ibnlive.com/news/india/protests-in-rajouri-after-vhp-burns-is-flag-curfew-imposed-1023783.html

[8] http://www.dailythanthi.com/News/India/2015/07/22090023/Curfew-Imposed-in-Jammu-and-Kashmir-s-Rajouri-Over.vpf

[9] http://www.vikatan.com/news/article.php?aid=49886

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=157270

[11] http://indianexpress.com/article/india/india-others/tension-in-rajouri-over-burning-of-isis-flag-by-vhp-bajrang-dal/

[12] It cautioned that if this process is not stopped and “hatching of conspiracies against the Jammu Muslims not stopped, it will have serious consequences and provoke a strong reaction against this in Kashmir Valley.”

http://www.dailykashmirimages.com/news-hurriyat-g-condemns-burning-of-flag-with-%E2%80%98kalima-tayyaba-73058.aspx

[13] http://www.outlookindia.com/news/article/jklf-langate-mla-protest-against-burning-of-is-flag-in-jk/907536

[14] The bandh call was first issued by the Kashmir Chamber of Commerce and Industries, Federation Chamber of Industries, Kashmir, and the Kashmir Economic Alliance. It was later supported by the Traders and Manufacturers Federation and other groups. The JKLF and the moderate faction of the Hurriyat Conference, headed by Mirwaiz Umar Farooq, had also supported the shutdown call http://www.tribuneindia.com/news/jammu-kashmir/kashmir-shuts-against-rajouri-flag-burning/111324.html

The strike was also supported by a faction of Hurriyat Conference-led by Mirwaiz Umar Farooq, Yasin Malik-led Jammu Kashmir Liberation Front (JKLF) and High Court Bar Association (HCBA).

http://risingkashmir.in/news/kashmir-observes-shutdown-over-flag-burning-row/

Kashmir Hotel & Restaurant Association (KHARA), Travel Agents Society of Kashmir (TASK), Kashmir

[15] Handicraft Manufactures & Exporters Association, J&K Private Diagnostic Centers Association, Joint Committee of Private Schools among others also supported the strike call.

http://www.kashmirreader.com/valley-shuts-down-over-rajouri-flag-burning/

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (6)

ஒக்ரோபர் 25, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (6)

Porous border WB with BD haven for terrorists and infiltrators

Porous border WB with BD haven for terrorists and infiltrators

மேற்கு வங்காளம் ஜிஹாதித்துவத்தின் மையமாகிறது: மேற்கு வங்காளம், வங்காளதேசத்துடன் 2220 கி,மீ மற்றும் இந்தியாவுடன் 4095 கி,மீ தூரம் எல்லைகளைக் கொண்டுள்ளது. ஆனால், பல இடங்களில் நுழையும் வழிகள் இருப்பதால், 1947 மற்றும் 1972 ஆட்சிகள்-நாடுகள் மாறினாலும், முஸ்லிம்கள்- வேலைக்கு வருபவர்கள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் என பலர் மேற்கு வங்காளத்தில் நுழைந்து, இந்தியாவில் பரவிக் கொண்டிருக்கின்றனர். கால்நடைகளைக் கவருவது, கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது, தங்கம்-போதை மருந்து கடத்துவது போன்ற காரியங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு வரும் பணம் ஜிஹாதிகளுக்குச் செல்கிறது. 2009ல் ஐந்து வருடங்களுக்கு முன்னர் யாசின் பட்கல் கொல்கத்தாவில் போலி நோட்டுகளை வைத்திருந்தான் என்பதற்காக சிறப்பு போலீஸ் படையினரால் பிடிபட்டான், ஆனால், அவனது அடையாளம் தெரியாமல் போலீஸார் விட்டுவிட்டனர்[1]. ஏனெனில் அவர்கள் சஹீத் ஹுஸைன் [ Zahid Hussein] என்பவன் தான் அதில் ஈடுபட்டிருந்தான் என்று கவனம் வைத்திருந்தனர். பர்த்வான், வங்காளாதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அருகில் இருப்பதால், ஜிஹாதிகள் அங்கு வழக்கமாக வந்து தங்களது திட்டங்களைப் பற்றிப் பேசி செல்வதுண்டு. இந்த குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்ட அறுவர் அசாமில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. மேலும் பர்த்வானில் முஸ்லிம்கள் அதிகம் வசிப்பதால், அவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. போதாகுறைக்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவும் இருக்கிறது. திரிணமூல் காங்கிரஸின் ராஜ்ய சபை அங்கத்தினரான அஹமது ஹஸன் இம்ரான் [TMC’s Rajya Sabha member Ahmed Hassan Imran] பலவழிகளில் சம்பந்தப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது[2]. ஆனால், ஓட்டுவங்கி என்பதற்காக, மம்தா முஸ்லிம் விசயங்களில் மெத்தனமாகவே செயல்பட்டு வருகிறார்.

Burdwan blast - politics WB

Burdwan blast – politics WB

மம்தா மற்றும் புத்ததேவ் மதரஸாக்களை அணுகும் முறைகள்: மதரஸாக்களை மையமாக வைத்துக் கொண்டு, இத்தனை இஸ்லாமிய தீவிரவாத செயல்கள் நடத்தப் பட்டாலும், மம்தா பானர்ஜி அசையாமல், தாங்கள் செயல்பட்ட விதம் சரிதான் என்பது போல பேசி வந்தார். ஆனால், உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இதைப் பற்றிய விவரங்கள் அலசப்பட்டதும்[3], குறிப்பாக மாநில போலீஸார் பாரபட்சமாக நடந்து கொண்டனர், குண்டுதயாரிப்பு பற்றிய ஆதாரங்களை அழித்து விட்டனர் போன்ற செய்திகள், மேலாக, சீல் வைத்த இடத்திலேயே குண்டுகள் கண்டெடுகக்கப் பட்டன என்று தெரியவந்ததும், அவருக்கு முகத்தில் ஈயாடவில்லை. ஆகவே, மம்தா பானர்ஜியும் வேறு வழியில்லாமல், பதிவு செய்யப் படாத கரேழிகளை / மதரஸாக்களை [ kharezi (unrecognised) madrasas] சோதனையிடுமாறு ஆணையிட்டுள்ளார்[4]. ஆனால், அவரது அணுகுமுறை முஸ்லிம்களை அனுசரித்து, தாஜா செய்யும் போகில் உள்ளது[5]. அதாவது மௌல்வி, இமாம் மற்றும் மைஜெம்களை விவரங்களைக் கொடுக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது[6]. “திருடனிடமே சாவியைக் கொடுப்பது” போன்ற வேலையில் மம்தா ஈடுபட்டிருப்பது, அவரது அறிவீனத்தைக் காட்டுகிறதா அல்லது தொடர்ந்து கடைபிடிக்கும் “செக்யூலரிஸம்” போன்ற வியாதியைக் காட்டுகிறதா என்று புரியவில்லை. புத்ததேவ் பட்டாச்சார்ஜி ஐ.பி.ஐ பணித்து விவரங்களை சோதனை செய்யச் சொன்னால், மம்தாவோ இம்மாதிரி செய்கிறார்[7].

பர்த்வானில் மதரஸா ஆதரவு கூட்ட 20-10-2014

பர்த்வானில் மதரஸா ஆதரவு கூட்ட 20-10-2014

எல்லா மதரஸாக்களை இழிவுபடுத்த வேண்டாம் (20-10-2014): எல்லா மதரஸாக்களையும் இழிவு படுத்த வேண்டாம் என்று ஜமாத் உலிமா-இ-ஹிந்த 20-10-2014 அன்று குண்டு வெடித்த பர்த்வானிலேயே பெரிய கூட்டம் போட்டு அரசைக் கண்டித்தது[8]. வழக்கம் போல, முஸ்லிம்கள் ஏன் ஜிஹாதிகளாக இருக்கிறார்கள் என்ற உண்மையினை மறைக்கும் வகையில் அவர்கள் பேசினார்கள். சித்திகுல்லா சௌத்ரி என்ற என்று ஜமாத் உலிமா-இ-ஹிந்தின் மாநில பொது செயலாளர், மேற்கு வங்காளத்தில் உள்ள மதரஸ்ஸாக்களை அவ்வாறு தீவிரவாதம் அல்லது நிர்வாகமின்மை என்று பழிபோட்டு மூடிவிட மூடியாது. மாறாக, அவை புதுப்பிக்கப் பட்டு, ஒழுங்காக வகுப்புகள் மற்றும் போதனைகள் நடத்தப் படவேண்டும், என்றார்[9].  மதரஸாக்களில் குண்டுகள் தயாரித்தது, வெடிபொருட்கள் வாங்கி வைத்தது, வெடிகுண்டுகளே வைத்திருந்தது, கீழே சுரங்கபாதை இருந்தது, பெண்கள் உபயோகப் படுத்தப் பட்டது……..என்ற விசயங்களைப் பற்றி கவலைப் படவில்லை. மதரஸாக்கள் புதிப்பிக்கப் பட்டால், குற்றங்கள் மறைந்துவிடுமா?

jmb - Bangala terror

jmb – Bangala terror

என்...வின் முதல் அறிக்கை (24-10-2014): பர்த்வான் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு வங்கதேசத்தில் இயங்கி வரும் ஜமாத்-உல்-முஜாஹித்தீன் என்ற பயங்கரவாத அமைப்புடன் [Jamaat-ul-Mujahideen Bangladesh (JMB).] தொடர்பு இருப்பதாக தேசியப் புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) தெரிவித்துள்ளது[10]. இதுகுறித்து அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை இரவு (24-10-2014) விடுத்துள்ள அறிக்கை: பர்த்வான் குண்டுவெடிப்பு தொடர்பாக முதல்கட்ட விசாரணை முடிவடைந்துள்ளது. இந்தக் குண்டுவெடிப்பில் காயமடைந்த அப்துல் ஹக்கிம் மற்றும் இரண்டு பெண்கள் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். விசராணையில், அவர்களுக்கும் வங்கதேசத்தில் செயல்பட்டு வரும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் அமைப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் வெடிபொருள்களைத் தயாரித்து அந்த அமைப்புக்கு அனுப்பி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தத் பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கையை என்.ஐ.ஏ. தீவிரமாக கண்காணித்து வருகிறது[11]. இந்த வழக்கு தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள ஜமாத்-உல்-முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த நபர் குறித்து தகவல் அளிப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

huji Bangaladesh

huji Bangaladesh

தொழிற்சாலை வைத்து நடத்தும் அளவிற்கு ஊக்குவிப்புகள், ஆதரவுகள், உதவிகள், முதலியவை இருந்துள்ளன: முன்னதாக, என்.ஐ.ஏ. இயக்குநர் சரத்குமார் வெள்ளிக்கிழமை காலையில் பர்த்வான் சென்று, குண்டு வெடிப்பு நிகழ்ந்த வீடு, “பர்கா தொழிற்சாலை” முதலியவற்றை நேரில் ஆய்வு செய்தார். இந்நிலையில், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்யவுள்ளார். கிடைத்துள்ள ஆதாரங்கள் முதலியவற்றையும் ஆராய்ந்துள்ளார். தொழிற்சாலை வைத்து நடத்தும் அளவிற்கு ஊக்குவிப்புகள், ஆதரவுகள், உதவிகள், முதலியவை இருந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. எல்லைகளைக் கடந்த ஜிஹாதி எந்ட்வொர்க் வலையும் அறியப்பட்டுள்ளது. ஆனால், இவையெல்லாம், ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்ட தகவல்கள் தாம். இருப்பினும், அரசு, போலீஸார் மற்றவர் அவர்களுக்கு உதவி செய்து வருவதால், தாராளமாக ஜிஹாதி வேலைகள் நடந்து வருகின்றன. இவ்விசயத்தில் சம்பந்தப்பட்டவர்கள், தலைமறைவாகியுள்ளவர்கள் மற்றவர்கள் பற்றிய விவரங்களைக் கொடுத்தால் உரிய சன்மானம் கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது[12].

Eight JMB arrested for militant snatching in Bangladedsh

Eight JMB arrested for militant snatching in Bangladedsh

ஆந்திர சிமி, வங்கிக் கொள்ளை, பர்த்வான் குண்டுவெடிப்பு தொடர்புகள்: சென்னை தொடர்புகள் தவிர, இப்பொழுது ஆந்திர தொடர்புகளும் வெளிவருகின்றன. தடை செய்யப் பட்ட சிமி இயக்கத்தினர்களின் வேலைகள் வெளிப்படுகின்றன. பிப்ரவரி 2014ல் தெலிங்கானாவில் உள்ள கரிம்நகரில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி சொப்படண்டி கிளையில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் நுழைந்து ரூ.46 லட்சம் கொள்ளையெடித்துக் கொண்டு சென்றனர். நடந்த வங்கிக் கொள்ளைக்கும், பர்த்வான் குண்டுவெடிப்பு கூட்டத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது[13]. கரீம்நகர் போலீஸார், கந்த்வா ஜெயிலிலிருந்து தப்பித்துச் சென்ற நான்கு சிமி இயக்கத்தினர் தான் அந்த வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டனர் என்று கூரியுள்ளனர். என்.ஐ.ஏ வங்கியில் கேமராபதிவுகளை ஆராய எடுத்துச் சென்றுள்ளனர்[14]. ஆக முஸ்லிம்கள் எல்லா மாநிலங்களிலும் தீவிரவாதிகளுக்கு உதவி வருகிறார்கள் என்பதும் தெரியவருகின்றது. தங்களது நண்பர்கள், உறவினர்கள் அவ்வாறு தொடர்பு கொண்டிருக்கும் போத் கண்டிக்காமல், போலீஸாரிடம் தெரிவிக்காமல், தொடர்ந்து முஸ்லிம்கள் என்ற விதத்தில் தீவிரவாதத்திற்கு துணைபோவதும் குற்றம் என்பது அவர்கள் உணரவேண்டும்.

© வேதபிரகாஷ்

25-10-2014

[1] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2787086/West-Bengal-India-s-new-terror-haven-Bangladesh-border-creates-major-channel-militants-fake-currency.html

[2] MAIL TODAY EXCLUSIVE: Letter reveals TMC leader’s role in riots  By Soudhriti Bhabani in Kolkata – With opposition parties squarely blaming the Mamata Banerjee-led government for its ignorance towards terror modules operating from the rural outskirts, an exclusive document revealed startling facts about the TMC’s Rajya Sabha member Ahmed Hassan Imran and his alleged connection with communal violence that took place in South 24 Parganas district in February last year. A confidential document revealed that Ahmed Hassan Imran was the mastermind behind the communal conflict at Naliakhali village where an unruly mob set afire over 100 huts and ransacked several households.  Read more: http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2787086/West-Bengal-India-s-new-terror-haven-Bangladesh-border-creates-major-channel-militants-fake-currency.html#ixzz3H7JN5C4t
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[3] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2798542/illegal-madrasas-west-bengal-having-links-international-jehadi-outfits.html

[4] http://indianexpress.com/article/india/india-others/mamata-government-orders-survey-of-madrasas/

[5] http://indianexpress.com/article/cities/kolkata/buddha-redux-didi-orders-survey-of-kharezi-madrasas/99/

[6] The Mamata Banerjee government’s move is reminiscent of one taken by her predecessor Buddhadeb Bhattacharjee in 2003, albeit with a difference. While Bhattacharjee had asked the Intelligence Branch (IB) of the state police to conduct the survey, the present government is roping in maulavis, imams and muazzems for information on the madrasas.

http://indianexpress.com/article/india/india-others/mamata-government-orders-survey-of-madrasas/

[7] http://indianexpress.com/article/cities/kolkata/buddha-redux-didi-orders-survey-of-kharezi-madrasas/

[8] http://indianexpress.com/article/cities/kolkata/dont-malign-all-madrasas/

[9] Claiming that such attacks on madrasas will not help the community, Siddiqullah Chowdhury, general secretary of the state committee of the Jamiat Ulema-e-Hind said no madrasa in West Bengal should be closed down either on account of panic or as an administrative measure. Urging all madrasas to resume normal classes and teachings, Chowdhury said any attack on madrasas will have serious repercussions.

http://indianexpress.com/article/cities/kolkata/dont-malign-all-madrasas/

[10] தினமணி, பர்த்வான் குண்டுவெடிப்பு: வங்கதேச பயங்கரவாத அமைப்புக்குத் தொடர்புஎன்... தகவல், By dn, புது தில்லி/ கொல்கத்தா; First Published : 25 October 2014 02:22 AM IST

[11]http://www.dinamani.com/india/2014/10/25/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5/article2492151.ece

[12] http://zeenews.india.com/news/india/burdwan-blast-ieds-made-by-jamaat-ul-mujahideen-were-for-use-in-bangladesh-says-nia_1489189.html

[13] http://www.firstpost.com/india/links-bank-robbery-burdwan-blast-probed-nia-1770183.html

[14] In the robbery, four gun-wielding men were seen entering the SBI branch at Choppadandi mandal headquarters before decamping with Rs 46 lakh in cash. “We have the data (footage and other information on the bank robbery),” he said when asked if any team had visited the bank to collect more information. The Burdwan blast case pertains to an explosion at a rented house at Khagragarh in Burdwan town on October 2 in which two men believed to be members of Jamaat-ul-Mujahideen Bangladesh died.

முஸ்லிம்கள் “யுவன் சங்கர் ராஜாவின்” மதம் மாற்றம் பற்றி மற்றவர்கள் அலசுவதை எதிர்ப்பதேன் – அவர்கள் பயப்படுவது எதற்காக (2)?

பிப்ரவரி 13, 2014

முஸ்லிம்கள் “யுவன் சங்கர் ராஜாவின்” மதம் மாற்றம் பற்றி மற்றவர்கள் அலசுவதை எதிர்ப்பதேன் – அவர்கள் பயப்படுவது எதற்காக (2)?

 

இப்பெண்ணல்தான் யுவன் மதம் மாறினாரா

இப்பெண்ணல்தான் யுவன் மதம் மாறினாரா

முஸ்லிம்களுக்கான  தனித்த  அடையாளம்  எதுவும்  இன்றி  வந்திருந்தார்: இந்நிலையில் யுசரா பங்கு கொண்ட வரவேற்பு நிகழ்ச்சி பற்றி செய்தி ஒன்று இப்படி வந்துள்ளது. ஒரு தயாரிப்பாளர் பட்டியல் சேகர் மகனும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தம்பியுமான நடிகர் கிருஷ்ணாவுக்கும், கோவையைச் சேர்ந்த கைவல்யாவுக்கும் கோவையில் திருமணம் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என திரையுலமே திரண்டு வந்து வாழ்த்தியது. இதில் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தவர் யுவன் சங்கர் ராஜா. அவர் முஸ்லிமாக மாறிவிட்டார் என்ற தகவல் பரவியிருந்த நேரத்தில் அவரது வருகை முக்கியமாக பார்க்கப்பட்டது. செய்திகளில் வந்தது போன்று அவர் தாடி எதுவும் வைத்திருக்கவில்லை. முஸ்லிம்களுக்கான தனித்த அடையாளம் எதுவும் இன்றி நீல நிற ஜீன்ஸ், வெள்ளை சட்டை அணிந்து வழக்கம்போல “எளிமையாக” வந்திருந்தார். ஆனால் முகத்தில் உற்சாகம் இல்லை.

 

அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்

அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்

அருகில்  சிகப்பு  நிறத்தில்  துப்பட்டா  அணிந்த  ஒரு  முஸ்லிம்  பெண்  அடிக்கடி  யுவனிடம்  நெருக்கமாக  பேசிக்  கொண்டிருந்தார்: வந்தவர் மேடையில் ஏறி மணமக்களை வாழ்த்திவிட்டு சிறிது நேரம் மேடையில் நின்று கொண்டிருந்தார். அவர் அருகில் சிகப்பு நிறத்தில் துப்பட்டா அணிந்த ஒரு முஸ்லிம் பெண் நின்று கொண்டிருந்தார். அடிக்கடி யுவனிடம் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தார். யுவன் மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணா? அல்லது அந்த பெண்ணின் உறவுக்கார பெண்ணா அவர் என்று எல்லோரும் முணுமுணுத்தார்கள். இதுபற்றி சில பத்திரிகையாளர்கள் விஷணுவர்த்தனிடம் கேட்டபோது அவர் எனது நண்பர்களில் ஒருவர் அவ்வளவுதான் என்று சுருக்கமாக சொல்லிவிட்டு திருமண வேலைகளில் பிசியாகிவிட்டார். திருமணத்துக்கு வந்தவர்கள் எதுவும் பிடிபடாமல் சந்தேகத்தோடு சென்றனர். இதனால் வரவேற்பு நடந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பத்திரிகையாளர்கள் ஏன் நேரிடையாக அந்த பெண்ணிடமோ, யுவராவிடமோ கேட்கவில்லை என்பதும் விசித்திரம் தான்!

 

Yuvanshankar-Raja-Islam

Yuvanshankar-Raja-Islam

முஸ்லிமாக  மாறி  ஒன்றிற்கு  மேலாக  மனைவியை  வைத்துக்கொள்ள  சினிமாக்காரர்கள்  பயன்படுத்தி  வருகிறார்கள்[1]: இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதனால், மதம் பற்றிப் பிரச்சினை இல்லை. அதிலும் சினிமாக்காரர்கள் மதம் மாறுவதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அது அவர்களுக்கு ஒரு சட்டையைக் கழட்டி, இன்னொரு சட்டையை மாட்டிக் கொள்வது போலத்தான். ஆனால், சினிமாக்காரர்கள் மதம் மாறுவது எப்பொழுதுமே பலதார திருமண விசயமாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும் முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள அது பயன் படுத்தப் பட்டு வருகின்றது. இதை கிஷோர் குமார், தர்மேந்திரா போன்ற பிரபல நடிகர்கள் கூட பின்பற்றினார்கள். கிஷோர் குமாருக்கு நான்கு மனைவிகள் – ரூமா குஹா தாகுர்தா, மதுபாலா (முஸ்லிம்), யோகிதா பாலி, லீனா சந்தவர்கர். தர்மேந்திராவுக்கு பிரகாஷ் கௌர், ஹேமாமாலினி முதலியோர்.   இந்து திருமணச் சட்டத்தின்படி இரண்டு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியாது அல்லது முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதால் தான், இந்தியாவில் நடிகர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இஸ்லாத்திற்கு மாறுவது குறுக்குவழி போல பின்பற்றி வருகிறார்கள்[2]. இதைப்பற்றியும் பகுத்தறிவு ஜீவிகள், முற்போக்குவாதிகள், பரந்த-விரிந்த பொதுவுடமைக்காரர்கள், ஜனநாயக தோழர்கள், அதிநவீனசித்தாந்திகள் முதலியோர் ஒன்றும் சொல்லாமல் இருப்பதும் தெரியவில்லை.

தொழுகை செய்கின்றவன் எல்லோரும் முஸ்லிம் தான் (பெருநியூஸ்): “பெருநியூஸ்” என்ற ஒரு முஸ்லிம் இணைதளம் இதைப் பற்றி ஒரு விளக்கமே கொடுத்துள்ளது, “ஒருவர் எந்த நாட்டை சேர்ந்தவராயிருந்தாலும் எந்த சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும் , எந்த நிறத்தை உடையவராக இருந்தாலும் , எந்த மொழியை பேசினாலும் எல்லாம் வல்ல ரஹ்மான் நம்மைப் படைத்த ஏக இறைவனுக்கு அடி பணிந்து நடக்கிறாரோ அவர் தான் முஸ்லிம்!! எந்த ஒரு மனிதனும் பிறப்பால் முஸ்லிமாவதில்லை; இஸ்லாத்தை கடைப்பிடிப்பதன் மூலம்தான் ஒருவன் முஸ்லிமாகிறான், முஸ்லிம் வீட்டில் பிறந்த ஒருவன் இஸ்லாத்தை பின்பற்றுவதை விட்டுவிட்டால் அவன் முஸ்லிம் இல்லை. முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத், திர்மிதி). தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. (ஆதாரம்: திர்மிதி). அருமை சகோதரர் யுவன் சங்கர் ராஜாவுக்கு அல்லாஹ் தவ்பீக் செய்துள்ளான் எனவே இவர் இஸ்லாத்தை படிப்படியாக சரியாக உணர்ந்து கொண்டு மிக்க மகிழ்ச்சியுடன் நல்லதொரு முஸ்லிமாக , இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஆக்கிக்கொண்டு தொடர்ந்து நேர்வழியில் நிலைத்திருக்க எல்லாம் வல்ல ரஹ்மான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் .. இந்த பதிவைப் படிப்பவர்களும் துஆ செய்யுங்கள் .. இன்ஷா அல்லாஹ்”. என்று யுவராவை வரவேற்றுள்ளது . குறிப்பு: இந்த பதிவில் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஒரு சில படிப்பினைகளோ, செய்திகளோ, நினைவூட்டல்களோ உள்ளது[3], என்றும் சேர்க்கப்பட்டுள்ளது.

 

யுவன்  ஷங்கர்  ராஜா  இஸ்லாத்திற்கு  மாறியது  ஏன்…? இயக்குநர்  அமீர் விளக்கம்! பணம், புகழ், போதை மட்டுமே வாழ்க்கை இல்லை,பொதுவாக வாழ்க்கையின் முதல்பாதியில் அமைதியாக இருப்பவர், இரண்டாம் பாதியில் ஆட்டம் போடுவார். அதுபோன்று தான் இப்போது நீயும் செய்கிறாய். என் அனுபவத்தில் சொல்கிறேன், இந்த வாழ்க்கை உனக்கு வேண்டாம். புகழ், பணம், போதை மட்டுமே வாழ்க்கை இல்லை. சினிமாவில் பாதிபேரோடு வாழ்க்கை வெறுமையாக இருக்கிறது. சினிமாவில் மிச்சமாவது இந்த வெறுமை மட்டும்தான். ஒருத்தர் சினிமாவில் எவ்வளவு ஜெயிச்சாலும் அவர்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருக்கும் என்று என்னால் முடிந்தளவுக்கு அட்வைஸ் செய்தேன்.என் தேடுதலுக்கான விடை இஸ்லாம் மதத்தில் இருக்கிறது. ஒருநாள் என்னிடம் தான் முழுவதுமாக இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன் என்று யுவன் கூறினார். ஏன்? என்று கேட்டபோது என் மனதில் நிம்மதி இல்லை, அமைதி இல்லை, என்னுள் ஏகப்பட்ட குழப்பம் உள்ளது. இவை எல்லாவற்றுக்குமான விடையும், என்னுள் இருக்கும் தேடுதலுக்கான விடையும் இஸ்லாம் மதத்தில் உள்ளது. அதனால் தான் நான் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன் என்று கூறினார். யுவன் இப்படி கூறுவதற்கு முன்பாக அவரை நான் ஒருமுறை சந்தித்தபோது, வாழ்க்கையில் அவர் எதையோ தொலைத்து தேடுவது போன்று எனக்கு தோன்றியது என்றார்[4].

யுவனை  தொடர்ந்து  இஸ்லாத்தைத்  தழுவப்போகும்   2   இளம்   ஹீரோக்கள்! தமிழ் சினிமா ரசிகர்களை பரபரப்புக்குள்ளாக்கிய யுவன் சங்கர் ராஜா, சமீபகாலமாக எந்த விழாக்களிலும் தலை காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அவரது இசையில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘தரமணி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பிற்கும் அவர் வரவில்லை. காரணம்? மீடியாக்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே? அப்படியே மற்றொரு காரணம் அவர் புதிதாக தாடி வளர்த்து வருகிறாம். இதனால் இனி அவர் முழு இஸ்லாமியராக தோற்றமளிக்கப்போகிறாராம். தற்போது இவரைத் தொடர்ந்து தமிழ் திரையுலகத்தில் மேலும் சில நடிகர்கள் இஸ்லாத்தைத் தழுவப் போகிறார்களாம்[5]. இவர்கள் அத்தனை பேரும் யுவனின் நண்பர்கள் என்றும் சினிமா வட்டாத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. இதில் இரண்டு முன்னணி ஹூரோக்களின் பெயர்கள் பரவலாக பேசப்படுகின்றன. இவர்கள் இருவருமே யுவனின் இந்த மாற்றத்தையும் அவரது தைரியத்தையும் நேரில் பாராட்டியதுடன், ‘நாங்களும் உங்களை பின்பற்ற நினைத்திருக்கிறோம்’ என்று கூறிவருகிறார்களாம். கோடம்பாக்கத்தில் இன்னும் எத்தனை மாற்றங்கள் நிகழப்போகிறதோ? அதில் இரு ஹீரோக்களைப் கிசுகிசுவாக தகவல்கள் வெளியாகியுள்ளன[6].

1.   அப்பாவின் செல்லப் பிள்ளை என்று செல்லமாக அழைக்கப்படுகிறவர். இவரது முதல் படமே ஜெயமானதால் இன்றைய கோடம்பாக்கம் கொண்டாடும் நடிகர். அப்பா முஸ்லீமாக இருந்தாலும், அம்மா இந்து. அதன் காரணமாக இந்துவாகவே வளர்க்கப்பட்டவர் இவர். தனது பெயரை விரைவில் மாற்றிக் கொண்டு முழு இஸ்லாமியராக மாறப் போகிறாராராம்[7].

2.   இவரை தொடர்ந்து இன்னொரு ஹீரோவும் தன்னை இஸ்லாத்துக்குள் இணைத்துக் கொள்ள தயாராகி வருகிறாராம். இரண்டெழுத்து ஹீரோவான இவரை சிம்புவுக்கு போட்டியாக சில காலம் மீடியாக்கள் சித்தரித்து வந்தன[8].

இவர்கள் இருவருமே யுவனின் இந்த மாற்றத்தையும் அவரது தைரியத்தையும் நேரில் பாராட்டியதுடன், ‘நாங்களும் உங்களை பின்பற்ற நினைத்திருக்கிறோம்’ என்று கூறிவருகிறார்களாம். தினமணியும் “குசுகுசு”க்களில் இறங்கிவிட்டதா என்று தெரியவில்லை. பொதுவாக அறிவிஜீவிகள் மற்ற சித்தாந்திகள் எல்லாம் தினமலர், தினமணி என்றால் “பார்ப்பன நாளேடுகள்”, “பார்ப்பனத் தூக்கிகள்” “இரண்டையும் ஒழிப்போம்” என்றெல்லாம் கூறுவார்கள், எழுதுவார்கள், பிரச்சாரம் செய்வார்கள். ஆனால், அவர்களே இவற்றைக் குறிப்பிட்டு எழுதுகிறார்கள்.

வேதபிரகாஷ்

© 13-02-2014

 


[7] தினமணி, யுவனை  தொடர்ந்து  இஸ்லாத்தைத்  தழுவப்போகும்   2   இளம் ஹீரோக்கள்??, By Web Dinamani, சென்னை, First Published : 11 February 2014 07:33 PM IST

குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விடுவதேன்?

மார்ச் 17, 2013

குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விடுவதேன்?

mulayam-singh-yadavs-iftar-diplomacy-muslims

காபிர்களுடன் உறவு-கூட்டு ஏன், எதற்கு, எப்படி: காபிர்களுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது, இருப்பினும் காபிரை வைத்து காபிரை அழிக்கலாம் என்றால் அவ்வாறான நிலையில் ஓரளவிற்கு நட்பு வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு, முஸ்லீம்கள் இருக்கும் போது, விஷயம் அறிந்தும் அறியாதது போல, இந்திய துரோகிகள், அரசியல் ஆதாயத்திற்காக, ஓட்டுவங்கி அரசியலுக்காக பேரம் பேசி தேர்தலை சந்தித்து வருகின்றனர். அரசாங்கத்தில் இப்தர் பார்ட்டி நடத்துவதிலிருந்து, அரசியல்வாதிகள் தனியாக மற்றும் இஸ்லாம் அமைப்புகளே நடத்தும் நோன்பு விழாக்கள் பல நடந்து வருகின்றன. அத்தகைய காபிர்-மோமின் கூடுதல்களில் நாத்திக, இந்துவிரோத, ஏன் கம்யூனிஸ்ட் போன்றோரும் கலந்து கொள்கின்றனர். அப்பொழுது, குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிப்பது என்பது ஒரு கலாச்சாரமாகி விட்டது.

Mullah Mulayam and Imam - 2012

முஸ்லீம்களை நம்பும் உபி அரசியல்வாதிகள்: உபியைப் பொறுத்த வரைக்கும் “முல்லா”யம் சிங் யாதவ், முஸ்லீம்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளார். காங்கிரஸ்காரர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், சுன்னத் செய்து கொள்லக் கூட தயாராக உள்ளார்கள். ராஹுல் உபிக்கு போக வேண்டும் என்றால், ஒரு மாதம் முன்னரே ஷேவ் செய்யாமல் இருப்பார். தாடி இல்லாமல் அவரை உபியில் பார்க்க முடியாது. இப்பொழுது கூட, கொலை செய்யப்பட்ட ஜியா உல் ஹக்கின் மனைவி பர்வீன் ஆஜாதைச் சென்று பார்த்துள்ளார்[1]. ஆனால், காஷ்மீரில் கொல்லப்படும் எந்த வீரரின் குடும்பதையோ, மனைவியையோ பார்த்ததாக தெரியவில்லை. அதாவது முஸ்லீம் என்றால், அதிலும் தேர்தல் வருகிறது என்றால் இத்தகைய நாடகங்கள், ஆனால், இந்தியர்களை ஏமாற்றும், துரோகம் இழைக்கும் வேலைகள் என்பதனை மற்றவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.

Mullah Mulayam and Imam

புகாரி-முல்லா நிக்கா தலாக்கில் முடிந்துள்ளது: இப்பொழுது தில்லி இமாம் மௌலானா சையது அஹ்மது புகாரி, “முல்லா”யம் சிங் யாதவுடனான தம்முடைய உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இவரது மறுமகன் உமர் அலி கான் (Umar Ali Khan) மற்றும் வாசிம் அஹமது (Waseem Ahmad) தம்முடைய ராஜினாமா கடிதங்களை சனிக்கிழமை அனுப்பியுள்ளனராம். முஸ்லீம்களை கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர், அவர்களைக் கவனித்துக் கொள்வதில்லை என்று குற்றஞ்சாட்டியுளார். இருப்பினும், உறுதியான வாக்கு அளித்தால், தமது நிலையை மறுபரிசீலினை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.[2] எட்டாவா என்ற இடத்தில் ஏப்ரல் 21ம் தேதி, ஒரு முஸ்லீம் கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்[3].

 

Rajiv Gandhi-with-Muslim-cap-1990

Rajiv Gandhi-with-Muslim-cap-1990

முஸ்லீம் ஊழல் செய்ய மாட்டாரா?: உபி மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட வாசிம் அஹமது, ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளால், பதவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்[4]. ஆனால், புகாரி அதனை எதிர்க்கிறார். முஸ்லீம் என்பதினால் தான், ஊழல் குற்றச்சாட்டு ஏற்படுகிறது என்று வாதிடுகிறார். அரசியலில் ஊழல் இல்லாவர் என்பது கிடையாது என்ற நிலையில் இத்தகைய வாதமே போலித்தனமாகும்.

 

லல்லு-பாஷ்வான்-குல்லா

லல்லு-பாஷ்வான்-குல்லா

ஆஸம் கானும் ஜெயபிரதாவும்: முலாயம் கட்சியில் ஏற்கெனவே ஆஸம் கான் என்ற முஸ்லீம் அமைச்சர் அடாவடித் தனமாக செயல் பட்டு வருகின்றார் என்பது தெரிந்த விஷயமே. கடந்த தேர்தலின் போது, ஜெயபிரதாவின் மீது அவதூறு ஏற்பட, அசிங்கமான சிடியை வெளியிட்டார் என்று அந்த நடிகையே குற்றஞ்சாட்டியுள்ளார்[5]. அப்பொழுதைய சமஜ்வாதி கட்சியின் பொதுசெயளாலராக இருந்த அமர்சிங் தேர்தல் கமிஷனரிடம் “ஜெயபிரதாவின் நிர்வாண படங்கள் மற்றும் ஆபாசப் படங்கள் அடங்கிய சிடியை ஆஸம் கான் ஆட்கள் விநியோகித்து வருகிறார்கள்”, என்று புகார் கொடுத்தார்[6]. வெளிப்படையாக, அந்நடிகை இந்து என்பதனால் சீட் கொடுக்கக் கூடாது, அதிலும் முஸ்லீம் வேட்பாளருக்கு எதிராக நிறுத்தக் கூடாது என்றெல்லாம் வெளிப்படையாக முலாமிற்கு கண்டிஷன் போட்டார்.

Azam CD - poster of nude Jataprada

புகாரி- ஆஸம் கான் லடாய்: புகாரியின் மறுமகன் நியமிக்கப்பட்டதற்கு, ஆஜம் கான் எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமல்லது “புகாரியை முஸ்லீம்கள் தலைவர்” என்று ஏற்றுக் கொள்ளமுடியாது என்றெல்லாம் பேசியுள்ளார்[7]. ஏனெனில் முஸ்லீம் அமைச்சர் பதவியை தனது மறுமகனுக்குக் கொடுக்குமாறு, புகாரி கேட்டுக் கொண்டார்[8]. இதனால்தான், ஆஸம் கான் – புகாரி இவர்களிடம் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அதில் முல்லாயம் சிக்கியுள்ளார்[9].

 

Omar Abdullah - Rahul-Mullah-Topi

Omar Abdullah – Rahul-Mullah-Topi

எந்த முஸ்லீம் கூட்டு அதிக ஓட்டு கிடைக்கும்?: போதாகுறைக்கு, இப்பொழுது பிரைலியைச் சேர்ந்த மௌலானா தௌக்கீர் ராஸா என்பவருடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் (Maulana Tauqeer Raza of Bareilly, for support in the Lok Sabha elections) என்று பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்[10]. எந்த முஸ்லீம் கூட்டத்துடன் கூட்டு வைத்துக் கொண்டால், அதிக ஓட்டு கிடைக்கும் என்று பார்க்கிறார் போலும்[11]. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றுள்ளதால், இம்முறை இந்த முஸ்லீம் கூட்டினால் வென்று விடலாம் என்றும் கணக்குப் போடுகிறார்[12].

 

வேதபிரகாஷ்

17-03-2013


[2] However, while Maulana Bukhari indicated that he was not averse to another round of talks with Mr. Singh, he said the discussions should be centred around solid assurances.

http://www.thehindu.com/news/national/other-states/maulana-bukhari-severs-ties-with-sp/article4516659.ece

[4] Sources said that the fissures came to the fore after Ahmad was removed from the post of chairman, UP Pollution Control Board (UPPCB), following stinging charges of corruption against him. Though Ahmad was later adjusted in the Civil Defence Council, the shifting allegedly fuelled animosity between Bukhari and Akhilesh Yadav.

http://timesofindia.indiatimes.com/city/lucknow/Bukhari-distances-self-from-SP-kin-quit-posts/articleshow/19011574.cms

[5] Jaya Prada, who is seeking re-election from Rampur constituency in Uttar Pradesh, alleged, “they (Khan and supporters) have released my CDs and posters just to scandalize my image”. “I am yet to see the content of the CDs but the posters released by them are very bad in taste, damaging my reputation. I am approaching the Election Commission to check this sort of campaigning,” she said.

http://articles.timesofindia.indiatimes.com/2009-05-11/india/28155645_1_azam-khan-rampur-jaya-prada-posters

[6] Samajwadi Party general secretary Amar Singh filed a complaint with the Election Commission charging SP rebel Azam Khan with distributing ‘nude’ photographs and obscene CDs of actor and Rampur candidate Jaya Prada.

http://www.dnaindia.com/india/report_seedy-cd-amar-wants-to-get-azams-scalp_1255500

[7] In April 2012, Bukhari entered into a murkier spat with minority affairs minister Azam Khanwho questioned the Imam’s claim of being a “Muslim leader”. It all started after Bukhari’s son-in-law Umar was nominated by SP as its candidate in the Legislative Council. Azam was peculiarly against Umar citing his failure during the assembly elections. Mulayam tried to pacify Bukhari, who, however, remained unmoved and retaliated by lambasting the SP of relying too much on Azam, while leaving nothing important for others.

http://timesofindia.indiatimes.com/city/lucknow/Bukhari-distances-self-from-SP-kin-quit-posts/articleshow/19011574.cms

தில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக் – இந்திய சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பாகிஸ்தானிற்குச் சென்று குற்றம் செய்ய வேண்டும்!

மார்ச் 10, 2013

தில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக் – இந்திய சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பாகிஸ்தானிற்குச் சென்று குற்றம் செய்ய வேண்டும்!

தில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக்: தில்லி இமாம் பாணியில், இந்திய விரோதிகள் குற்றங்களைச் செய்து வருகின்றனர். துரதிருஷ்டவசமாக, சோனியா அரசு அதற்கு ஆதரவு அளித்து வருகிறது[1]. முன்னர், தில்லி இமாம், பாகிஸ்தானிற்குச் சென்று, இதே மாதிரி, ஒரு இந்திய விரோத கூட்டத்தில் கலந்து கொண்டு, “பாரத மாதா ஒரு தெவிடியா” என்று பேசிவிட்டு வந்தார். ஆனால், அயல்நாட்டில் அந்த குற்றம் நடந்தது என்று ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டனர். இதில் வேடிக்கையென்னவென்றால், நீதிபதிகளின் கால்களை உடைப்பேன் என்று பேசி அவரை கைது செய்ய மூன்று உயர்நீதி மன்றங்களிலினின்று கைது வாரண்ட் பிறப்பித்திருந்தாலும், கைதுச் செய்யப்படாமல், காங்கிரஸ்காரர்கள் காத்து வந்தார்கள். இப்பொழுதும் அதே கதைதான். பாஸ்போர்ட்டை ஏன் பிடுங்காமல் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை[2]. அச்சட்டத்திலோ அல்லது இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழோ எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் இருப்பதும் விந்தைதான்! ஜிஹாத்தின் யுத்த முறைகள் மாறினாலும், காங்கிரஸ் ஆதரவு அளிப்பது தேசவிரோதம் தான்[3].

புல் புடுங்கிக் கொண்டிருந்தார்களா? ஹாபிஸ் சையது, ஜிலானி, யாசின் மாலிக் முதலியோர் ஒரே மேடையில், கூட்டத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு புல் புடுங்கிக் கொண்டிருந்தார்களா? அப்சல்குரு வழக்கில் விடுதலைச் செய்யப்பட்ட எஸ்.ஏ.ஆர். ஜிலானியும் கூட இருந்தான். “நான் ஹாபிஸ் சையதை அழைக்கவில்லை, அவரும் என்னை அழைக்கவில்லை. ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன் அவ்வளவு தான். நான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை”, என்று வாதிட்டான்[4].  குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக்[5] காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொண்டான்!

ஒரு தலைவெட்டி பாகிஸ்தானிற்குச் செல்லும் போது,  இன்னொன்று உள்ளே வருகிறது: நேற்று (சனிக்கிழமை) அந்த தலைவெட்டி பாகிஸ்தானிற்குத் திரும்பச் செல்லும் போது, இந்த தேசவிரோதி, பாகிஸ்தானிலிருந்து தில்லியில் வந்து இறங்குகிறான். கேட்டால், நான் ஒன்றும் செய்யவில்லை. அப்சல் குருவிற்கு எதிராக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தான் கலந்து கொண்டேன். இந்திய அரசு என்னை கைது செய்தால் தாராளமாக செய்து கொள்ளட்டும். சிறை எனக்கு இன்னொரு வீடாகும் அதனால் எனக்கு ஒன்றும் கவலையில்லை என்று அசால்டாக பதிலளித்து, திமிராக விமான நிலையத்திலிருந்து வெலியில் சென்றன். அப்பொழுது, போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றது வேடிக்கையாகத்தான் இருந்தது. அவருக்கு சிவசேனா அமைப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தில்லியில் கைது செய்யாமல், ஶ்ரீநகரில் கை ஏன்?: இரவு தங்கி விட்டு, இன்று காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையம் வந்து சேர்ந்தானாம்! உடனே, அவனை போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைக்க அழைத்துச் சென்றார்களாம்! கைதான யாசின் மாலிக் மீது 38-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. தடா, பொடா சட்டத்தின் கீழ் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கடந்த 2005-06-ம் ஆண்டுகளில் லெஹஷ்கரே தொய்பா அமைப்பினர் நடத்திய மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பாகிஸ்தான் சென்று கலந்து கொண்டான் என்பதுகுறிப்பிடத்தக்கது. முன்னர் ஒமர் அப்துல்லா முதலியோரும் அப்சலுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்[6].

சிறை என்பது எனக்கு இன்னொரு வீடாகும்: ஜம்மு-காஷ்மீரில் , ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவன் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டான் என்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. அதனால்தான் நக்கலாக, சிறை என்பது எனக்கு இன்னொரு வீடாகும், என்று நக்கலாகச் சொல்லியிருக்கிறான். காஷ்மீரின் பிரிவினைவாத அமைப்பைச்சேர்ந்த யாசின்மாலிக், இவர் பார்லிமென்ட் தாக்குதல் பயங்கரவாதி அப்சலகுரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்தார். 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானின் முக்கிய பயங்கரவாத அமைப்பான லெஷ்கரே தொய்பா அமைப்பின் ஹபீஸ் சையத்தினை சந்தித்துவிட்டு நேற்று டில்லி வந்தான்.

காந்திநேரு போன் று நாங்கள் அஹிம்சா வழி பின்பற்றுகிறோம்[7]: யாஸின் மாலிக் தான் காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம் என்று வேறு கூறியிருக்கிறான்[8]. கடைசியாக தான் ஹாவித் சையீதை சந்திக்கவே இல்லை என்றும் சொல்லிவிட்டான்[9]. டைம்ஸ்-நௌ டிவி-செனலுக்கு அளித்த பேட்டியில் இதை சொல்லியிருக்கிறான். இனி நோபல் அமைதி பரிசிற்காக அவன் பெயர் பரிந்துரைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கெனவே நேரு குடும்பம் இத்தாலிக்கு அடிமையாகி விட்டது. காந்தி குடும்பம் மறைந்து விட்டது. உள்ள பெயரும் சோனியாவுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால், இப்படி இந்திய-விரோதிகள், அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் எல்லோரும், காந்தி-நேரு பெர்களைச் சொல்லி, அவர்களைப் போன்று நாங்கள் அஹிம்சாவழி நடக்கிறோம் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. காங்கிரஸ்காரர்கள் இவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி, இன்னும் பத்தாண்டுகளில், பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆக்கினாலும் வியப்பில்லை.

வேதபிரகாஷ்

10-03-2013


[2] Malik was seen sharing the dais with Jamaat-e-Dawa chief Hafiz Saeed, wanted for his involvement in the 2008 Mumbai terror attacks. The duo was photographed at a sit-in protest in Islamabad following the hanging of Afzal Guru. This created a flutter in the country and led to demands for cancellation of his Indian passport. No case has been registered against Malik so far either under the Passport Act or the Indian Penal Code.

http://timesofindia.indiatimes.com/india/Yasin-Malik-detained-at-Srinagar-airport-put-under-house-arrest/articleshow/1889

[4] The separatist leader said he had not invited Saeed, the 26/11 mastermind, at the rally called in Islamabad to protest hanging of Parliament attack convict Afzal Guru last month.”What’s the crime I have committed. I neither invited him nor was I organising the protest rally. I was an invitee myself,” said Malik, who was accompanied by S A R Gilani. Gilani was acquitted in the Parliament attack case. Read more at: http://indiatoday.intoday.in/story/yasin-malik-srinagar-airport-hafiz-saeed-kashmir-house-arrest-reports/1/257282.html2106.cms

[7]Irks me when Yasin Malik compares himself with Gandhi & Nehru. They never picked up guns & killed innocents. Didn’t hobnob with terrorists.

http://inagist.com/all/301357321534177281/

இந்தியாவின் அரசியல் அவதூறு: முஸ்லீம் ஓட்டு வங்கி, சல்மான் ருஷ்டி தடை, காங்கிரஸின் வெட்கங்கெட்டச் செயல்

ஜனவரி 26, 2012

இந்தியாவின் அரசியல் அவதூறு: முஸ்லீம் ஓட்டு வங்கி, சல்மான் ருஷ்டி தடை, காங்கிரஸின் வெட்கங்கெட்டச் செயல்

முழுவதுமாக தடை செய்யப் பட்ட ருஷ்டி: ருஷ்டி இந்தியாவிற்கு வராதலால், வீடியோ கான்பரன்ஸ் மூலம், அவர் பேச ஏற்பாடு செய்தார்கள். பிறகு, அவர் பேசிய

புத்தகத்திற்கு, எழுத்திற்கு தடை விதித்த பிறகு, எழுத்தாளனுக்கும் தடை என்றால், முந்தைய ஆண்டுகளில், அதே எழுத்தாளன் எப்படி வந்து சென்றான்? அப்பொழுது, முஸ்லீம்களுக்கு ஏன் எதிர்ர்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை?

பேச்சையாவது போட்டுக் காண்பிக்கலாம் என்று தீர்மானித்தபோது, அதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. ஆங்கில நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி பேசிய வீடியோ காட்சிகள், முஸ்லிம்களின் போராட்டத்தின் காரணமாக இலக்கிய விழாவில் நேற்று திரையிடப்படவில்லை[1]. இதனால், பெரும் சலசலப்பும், சர்ச்சையும் எழுந்தது. இந்தியாவில் பிறந்து பிரிட்டனின் குடியுரிமை பெற்றவர் சல்மான் ருஷ்டி. பல ஆங்கில நாவல்களை எழுதிய எழுத்தாளர். இதற்காக, இவர் புக்கர் விருதை பெற்றார். 1988ல், “சாத்தானின் கவிதைகள்’ என்ற புத்தகத்தை எழுதினார். முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் இந்த நூல் அமைந்ததால், ஈரான் தலைவர் அயதுல்லா கோமெனி, ருஷ்டிக்கு பத்வா மூலம் மரண தண்டனை அறிவித்தார். இதற்கு பிறகு, ருஷ்டி பல ஆண்டு காலம் பிரிட்டனில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். சர்ச்சைக்குரிய இந்த புத்தகம் இந்தியாவிலும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய திருவிழாவுக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

புரளி கிளப்பி விட்டு, ருஷ்டியைத் தடுத்து, பிறகு முழுவதுமாக தடுத்த ராஜஸ்தான் காங்கிரஸ்காரர்கள்: “தாருல் உலூம் தியோபந்த்’ உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் அமைப்புகளும், முஸ்லிம் மத தலைவர்களும் ருஷ்டியின் இந்திய வருகையை

ராஜஸ்தானில், பெண்களின் கற்பு காக்கப் படவில்லை. ஒரு காங்கிரஸ் மந்திரி, ஒரு மணமான நர்ஸை வைப்பாட்டியாக வைத்துக் கொண்டதுடன், அவளை கொலையும் செய்துள்ளார். கொலை செய்த கொலையாளி சஹாப்புதீன் என்பவன். இந்நிலையில், உண்மைகளை மூடி மறைத்து, வெள்ளையடிக்க, காங்கிரஸ், இதை எதுத்துக் கொண்டு விளையாடியுள்ளது.

எதிர்த்தனர். “ருஷ்டி இந்தியா வந்தால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும். மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள் அவரை கொல்ல திட்டமிட்டுள்ளனர்’ என, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் போலீசார்எச்சரித்தனர். இதையடுத்து, ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொள்வதை ருஷ்டி தவிர்த்தார். “என்னை இந்த விழாவில் கலந்து கொள்வதை தடுக்கவே, ராஜஸ்தான் போலீசார் இதுபோன்ற கதையை புனைந்துள்ளனர்’ என, ருஷ்டி தன் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார். இதில் ராஜஸ்தான் முதல்வர் கெலாட் சாமர்த்தியமாக செயல்பட்டிருப்பதாக இலக்கிய விழாவில் பங்கேற்ற பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே, ஜெய்ப்பூரில் இலக்கிய திருவிழா நேற்று நிறைவு பெற்றது. இந்த விழாவில், ருஷ்டியின் உரையை வீடியோவில் ஒளிபரப்ப விழா ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.

வீடியோ கான்பரன்ஸ் / காட்சிக்கு தடை: நேற்று மதியம் 3.45 மணியளவில் “மிட் நைட்ஸ் சைல்ட்’ என்ற நாவலை பற்றி ருஷ்டியின் அனுபவ உரை ஒளிபரப்ப

காங்கிரஸ் அரசே நிறுத்தி வைத்த வீடியோ கான்பரன்ஸ். வீடியோ காபரன்ஸ் வசதியையே உபயோகப்படுத்த முடியாமல் துண்டித்து விட்டதாம். தீவிரவாதிகள், பலவழிகளில், உள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களை குண்டு வைத்து கொன்று வரும்போது, அப்பொழுது காட்டாத, வேகம் இப்பொழுது காட்டுவது கேவலமாக உள்ளது.

ஏற்படாகியிருந்தது. இதை தெரிந்து கொண்ட முஸ்லிம் அமைப்பினர் இலக்கிய விழா நடக்கும் பகுதியில் நுழைந்து, “ருஷ்டியின் வீடியோ காட்சியை ஒளிபரப்பக் கூடாது’ என, போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது. சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளதால், ருஷ்டியின் வீடியோகாட்சியை ரத்து செய்யும்படி போலீசார் அறிவுறுத்தினர்[2]. வேறு வழியில்லாத நிலையில், விழா ஏற்பாட்டாளர்கள் இந்த வீடியோ காட்சியை ரத்து செய்தனர். அதுமட்டுமல்லாது ருஷ்டியின் வீடியோ காட்சி இணைப்பும் அரசால் துண்டிக்கப்பட்டது.

இலக்கிய விழாவை அரசியலாக்கி அசிங்கப்படுத்திய காங்கிரஸ்; இலக்கிய விழா நடக்கும் இடத்தை அளித்த ராம்பிரதாப் சிங் குறிப்பிடுகையில், “”என் இடத்தை சுற்றிலும் போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளனர். என்னுடைய சொத்து அமைந்த பகுதியில் வன்முறை ஏற்படுவதை விரும்பவில்லை; என்னுடைய குடும்பத்தினரும், குழந்தைகளும் இந்த இடத்தில் தான் உள்ளனர். எனவே, வீடியோ காட்சியை

காங்கிரஸ் இந்த அளவிற்கு அசிங்கப்படுத்தியுள்ளதால், இது ஒரு அரசியல் அவதூறு என்றே, நியூயார்க டைம்ஸ் விமர்சித்துள்ளது[3]. கருத்துரிமை, பேச்சுரிமை சுதந்திரம் என்று தீவிவாதிகள், இந்திய-விரோதிகள், துரோகிகள் முதலியோர்களுக்கு வசதி செய்து தரும் போது, ஏற்கெனவே வந்து போன ஆளைத் தடுக்க, இத்தனை ஆர்பாட்டம் நடத்துவது அசிங்கம் தான்.

அனுமதிக்க முடியாது,” என்றார். முன்னதாக திட்டமிட்டபடி வீடியோ காட்சி ஒளிபரப்பப்படும் என, விழா நிர்வாகி சஞ்சய் ராய் கூறியிருந்தார்.
வீடியோ காட்சி ரத்தானது குறித்து சஞ்சய் ராய் குறிப்பிடுகையில், “”சல்மான் ருஷ்டியின் முகத்தை திரையில் காட்டுவதை கூட நாங்கள் பொறுத்து கொள்ள மாட்டோம்” என, போராட்டக்காரர்கள் எங்களிடம் கூறினர். இது துரதிருஷ்டவசமானது முட்டாள் தனமான சூழலால் மீண்டும் நாங்கள் பேச்சுரிமை சுதந்திரத்துக்கு எதிரான போராட்டத்தில் பின் தங்கியுள்ளோம். விழா திடலில் கூடியுள்ளவர்களை பாதுகாக்க, நாங்கள் போராட்டக்காரர்களின் நிபந்தனைகளுக்கு பணிய வேண்டியதாக விட்டது. எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போராட்டக்காரர்கள், விழா நடக்கும் இடத்திலேயே தொழுகை நடத்தினர். ருஷ்டியின் வீடியோ ஒளிபரப்பினால் அதிகப்படியானபாதுகாப்பு அளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என, துணை கமிஷனர் வீரேந்திர ஜாலா கூறினார். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. எங்கள் மனம் மிகவும் புண்பட்டுள்ளது’ என்றார்.

ஓட்டு வங்கி அரசியல் நடத்தி நாட்டைக் கெடுக்கும் காங்கிரஸ்: ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மைனாரிட்டி மக்கள் சிலர் உயிரிழந்தனர். இதையெல்லாம் மூடி மறைக்கவும், உத்தர பிரதேச தேர்தலில் முஸ்லிம்களின்

அரசே ஊக்குவித்து இப்படி முஸ்லீம்களை நடத்தி வரும் போது, முஸ்லீம்கள் மற்ற நேரங்களில், அளவிற்கு அதிகமாகவே, சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திற்காகவும், தேர்தல் என்பதற்காகவும், இவ்வாறு, கேவலப்படுத்துவதை எப்படி சரிகட்ட போகிறார்கள் என்று தெரியவில்லை..

ஓட்டுகளை பெறவும், இலக்கிய திருவிழாவில் ருஷ்டியின் வீடியோ காட்சியை அரசு துண்டித்துள்ளது. இதன் மூலம் இன்டர்நெட் தணிக்கை முறையை திணிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இலக்கிய விழாவுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருப்பதாக தெரிவித்த மாநில அரசு, போராட்டக்காரர்களை விழா பந்தலுக்குள் நுழைய விட்டது எப்படி? இது முன்கூட்டியே திட்டமிட்ட செயல். ஓட்டு வங்கிக்காக காங்கிரஸ் அரசு, தரம் தாழ்ந்து செயல்படுகிறது. – பிரகாஷ் ஜவேத்கார், பா.ஜ., தகவல் தொடர்பாளர். இந்தியாவில் பேச்சு சுதந்திரம் பறிபோய்விட்டது என்றும் சகிப்புத் தன்மையும் அருகி வருகிறது என்று எழுத்தாளர் சல்மான் ருஷ்டி குற்றம் சாட்டியுள்ளார்[4].