Posted tagged ‘இக்பால்’

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: மைலாப்பூர் மொஹம்மது இக்பால் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (4)!

பிப்ரவரி 26, 2017

.எஸ்.சில் ஆள்சேர்ப்பதற்கான சதிதிட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: மைலாப்பூர் மொஹம்மது இக்பால் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (4)!

chennai-mannady-isis-sponsor-arrested-mohammed-sanjeevin-today-photo

பர்மா பஜார் ஆட்கள் ஹவாலா பணத்தை நன்கொடையாகக் கொடுத்தது: மேலும், சென்னையில் உள்ள நான்கு முக்கிய பிரமுகர்களிடம் அவர் ஐ.எஸ் இயக்கத்திற்காக பணம் பெற்றுள்ளதாகவும், அவர்கள் யார் யார்? என்பதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தேடப்படும் 4 பேரும் ரூ.3 லட்சம் வரை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு நிதி விசாரணையில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு மண்ணடி, பர்மா பஜார் பகுதியைச் சேர்ந்த சிலர் ஹவாலா பணத்தை நன்கொடையாக வழங்கியிருப்பது தெரியவந்தது[1]. மண்ணடியில்ணைரும்பு வியாபாரம் செய்யும் எவரும் பலவித வரிகளை ஏய்த்து தான் வியாபாரம் செய்து வருகின்றனர். பர்மா பஜார் வியாபாரத்தைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கருப்புப் பணம் அதிகமாக உற்பத்தியாவதே அத்தொழில்களில் தான். போதாகுறைக்கு, ஹவாலா என்றால், கேட்கவா வேண்டும். இத்தகைய பணம் தான் தீவிரவாதத்திற்கு செல்கிறது. இதையடுத்து போலீஸார், அந்தப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை பிடித்து போலீஸார் 22-02-2017 புதன்கிழமை விசாரணை செய்தனர்[2]. அளித்திருப்பதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. தற்போது 20-02-2017லிருந்து, அந்த நான்கு பேரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போலீசார், அவர்களிடம் நடத்தப்படும் விசாரணை மூலம், சென்னையில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளவர்கள் பற்றிய மேலும் கூடுதல் தகவல் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது[3]. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு உதவி செய்ததாகவும், அந்த இயக்கத்தில் இருந்ததாகவும் தமிழகத்தில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்[4]. சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த சுவாலிக் முகமது, திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சுபஹானி, கோவையைச் சேர்ந்த அபு பஷீர் உள்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் 3 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

burma-bazar-chennai

பிப்ரவரி 16, 2017 அன்று பாபநாசம் மொஹம்மது நாசர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்: மொஹம்மது நாசர் / காலித் [4 வயது], தந்தை பெயர் – பக்கீர் மொஹம்மது, விலாசம் – 17/3, சின்னக்கடை, திருப்பாலத்துரை தெரு, பாபநாசம் போஸ்ட், தஞ்சாவூர் தாலுகா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் துபாயில் அக்டோபர் 2014 வரை வேலை செய்து வந்தான். ஐஎஸ்.சுடன் சேர்ந்து “ஜிஹாத்” போரிட வேண்டும் என்ற வெறியுடன், தனது இந்திய சகாக்கள் சிலருடன் செப்டம்பர் 2015ல் சூடானுக்கு சென்றிருக்கிறான். அங்கேயேயிருந்து, பல ஆட்களுடன் தொடரு கொண்டு, இருந்தான். ஆனால், டிசம்பர் 11, 2015 அன்று தில்லிக்கு வந்தபோது, கைது செய்யப்பட்டான். ஜூன்.3, 2016 அன்று அவன் மீது குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 21, 2017 அன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. பிப்ரவரி 16, 2017 அன்று மறுபடியும் பல பிரிவுகளில், தில்லி-பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதாவது, இதெல்லாம் ஒரே நேரத்தில் நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அந்த தஞ்சாவூர் / பநாசம் மொஹம்மது நாசருக்கு, இந்த சென்னை மொஹம்மது இக்பாலை தெரியுமா-தெரியாதா என்று ஆராய்ச்சி செய்யலாமே?

mohamed-naser-391_1_pressrelease_17_02_2017-papanasam

மைல்லாப்பூர் மொஹம்மது இக்பாலை யாரும் கண்டு கொள்ளவில்லை: சென்னை பஜார் தெரு, மயிலாப்பூரை சேர்ந்த மொஹம்மது இக்பால் என்றவன் வாழ்ந்து வருகிறான் என்றால், யாரும் ஒன்றும் நினைத்திருக்க மாட்டார்கள் எனலாம். ஆனால், அவன் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு, பணம் சேகரித்து வருகிறான் என்பது யாருக்கும் தெரிந்திருக்காது. சரி, சென்னையிலேயே அப்படி பணத்தை தாராளமாக தரும் முஸ்லிம்களும் இருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது. பிறகு, அவர்களின் தேசப் பற்று எத்தகையது என்பது யோசிக்கத் தக்கது. சாதாரணமான விசயங்களுக்கு மேலும்-கீழும் குதித்து ஆர்பாட்டம் செய்து, கலாட்டா செய்யும் முஸ்லிம்கள் இத்தகைய விசயங்கள் வெளிவரும் போது, ஒன்றுமே தெரியாதது போலவும், நடக்காதது போலவும் இருப்பார்கள் என்றும் தெரிந்ததே. இந்துத்துவவாதிகள் போன்றோருக்கு கவலையே இல்லை. அதிமுக, சசிகலா, தீபா என்று பேசியே பொழுது போக்கி விடுவார்கள். மைல்லாப்பூர் தான், “இந்தித்துவவாதிகள்” அதிகம் இருக்கும் இடமாயிற்றே, துப்பறியும் புலிகள் கண்டு கொள்ளவில்லையா?

is-linked-terrorists-interrogated-by-ap-police-26_02_2017_112_010

மொஹம்மது இக்பாலின் சைனா பயணங்கள் முதலியன: சீனா பொருட்களை வாங்காதீர்கள், தடை செய்யுங்கள், எதிர்ப்போம் என்றெல்லாம், டுவிட்டர், பேஸ்புக் முதலியவற்றில் இந்துத்துவ வீரர்களும் காரசாரமாக பதிவு செய்வர். 100-500 என்றெல்லாம் “லைக்ஸ்” போடுவர். இக்பால் “டிராவல் ஹக்” என்ற சமூக குழுவை டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்-அப் முதலியவற்றில் நடத்தி வந்தான். ஆனால், பிப்ரவரி 4, 2017 அன்று கைதான போது, அவற்றையெல்லாம், சுத்தமாக நீக்கிவிட்டானாம்[5]. இருப்பினும், கணினி வல்லுனர்கள் அவற்றை அறிய முடியாமலா போய்விடும்? அவற்றை மீட்டெடுக்க வழிகள் இல்லாமலா இருக்கும்? இதுவும் பிஜேபி-கணினி வல்லுனர், இந்துத்துவவாதிகளுக்கு தெரியாது போலும். தெரிந்தால் உதவலாமே? ஆனால், மைலாப்பூரில், ஒருவன் சீனப்பொருட்களை வாங்கி விற்கிறான் என்பது அவர்களுக்குத் தெரியாது போலும். அவர்களும் கடைகள் வைத்திருப்பதால், ஊக்குவிக்கிறார்களோ என்னமோ? ஆகவே, இக்பால் சீனாவிலிருந்து வரும் பொருட்களை, குறிப்பாக மொபைல் விற்பனையில் பணம் சம்பாதித்து வந்தான்[6]. இதனால், கடத்தல்காரர்களிடமும் தொடர்பு இருந்தது. இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தான்.

jameel-ahmad-arrested-in-oct-2016

ஐசிஸ் தொடர்புகளால் கண்காணிக்கப் பட்டு மாட்டிக் கொண்டான்: ஐசிஸ் தொடர்புகளால், அவன் சந்தோசமாக இருந்தாலும், பிரச்சினை வந்தது. அக்டோபர் 2016ல் கைதான் ஜமீல் கான் [Jameel Khan] மற்றும் 2014ல் கர்நாடகாவில் கைதான மெஹ்தி மஸ்ரூர் பீஸ்வாஸ் [Mehdi Masroor Biswas] முதலியோருடன் இவனுக்கு தொடர்பு இருந்தது என்பதனை என்.ஐ.ஏ தெரிந்து கொண்டது[7]. வியாபார நிமித்தம் மலேசியா, சிங்கப்பூர், மெக்கா, மெதினா, சைனா என்று பலதடவை சென்றிருக்கிறான். சைனாவுக்கு மட்டும் எட்டு முறை சென்று வந்திருக்கிறான்[8]. இதனால், சைனாவுக்கும், முஸ்லிம்களுக்கும் உள்ல தொடர்புகளையும் ஆராய வேண்டும். ஏனெனில், சைனப் பொருட்களை எப்படி இறக்குமதி செய்கிறார்கள் அல்லது இந்தியாவிற்குள் வருகின்றன என்பதில் வரியேப்பு போன்ற விசயங்களையும் கவனிக்க வேண்டும். இந்த விவரங்களும் சரி பார்க்கப்பட்டன. பலதடவை ஐசிஸுடன் சேர சிரியாவுக்கு செல்ல முயற்சித்திருக்கிறான். ஆனால், பல காரணங்களுக்காக முடியவில்லை[9]. இதனால், சென்னையில் இருந்து கொண்டே, நிதி திரட்டுமாறு அவனுக்கு ஆணையிடப்பட்டது. அதைத்தான், அவன், விசுவாசத்துடன் செய்து வந்தான். தனது, மொமைல் மூலம் தெரிந்து கொண்ட நுணுக்கங்களை, தீவிரவாதம் வளர்க்க உபயோகித்தான்[10].

mohammed-iqbal-isis-fund-kik-messengaer“கிக் மெஸஞ்சர்”, “டெலிகிராம்” போன்றவற்றை உபயோகித்து, அபு-சாத் அல்-சுடானி மற்றும் அபு ஒஸாமா அல் சொமானி என்ற இருவருடன் தொடர்பு கொண்டிருந்தான்[11]. இப்பொழுது, அந்த தங்கக் கடத்தல் விவகாரத்தில் மாட்டிக் கொண்டான். சென்னை கல்லூரி மாணவர்களுக்கும் இவனுக்கும் தொடர்புகள் இருக்கின்றன[12].  அப்படியென்றால், பெற்றோர்களுக்கு, உறவினர்களுக்கு, மற்றவர்களுக்குத் தெரியாமலா போகும்? மற்றும் சுமார் 20 பேர்களுடன், நிதி தொடர்பான சம்பந்தங்களும் இருக்கின்றன. ஆனால், அவன் சொல்லாமல் சாதித்து வருகிறான்.

© வேதபிரகாஷ்

26-02-2017

mohammed-iqbal-isis-fund-telegram

[1] தினமணி, .எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஹவாலா பணம்: என்... விசாரணை, Published on 24 February, 2017, 03.24 AM

[2]http://www.dinamani.com/tamilnadu/2017/feb/24/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2654997.htmlUPDATED: FEBRUARY 22, 2017 01:18 IST

[3] தினமணி, .எஸ். இயக்கத்துக்கு நிதி அளித்த சென்னை இளைஞர் கைது: மேலும் 4 பேர் சிக்குகின்றனர்: சிரியா செல்ல திட்டமிட்டது அம்பலம், Published on : 21st February 2017 01:47 AM

[4]http://www.dinamani.com/tamilnadu/2017/feb/21/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-2653020.html

[5] With two foreign handlers and one local link ‘Jameel Khan’, Iqbal is now being probed for his alleged links to Shami Witness, now known as Mehdi Masroor Biswas, who was arrested by Karnataka Police in 2014. He was alleged to have operated the single most influential pro-ISIS Twitter account from India, which was followed by two-thirds of all the foreign jihadis, but its was identity exposed following a Channel 4 News investigation in the UK.

http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-4243456/Arrested-ISIS-recruit-links-Medhi-Biswas.html

[6] On the face of it, everything about Iqbal – a businessman of Chinese mobiles and goods – looked innocuous. He belongs to a well-to-do Chennai-based family and is married with two children, staying in the upmarket locality of Myalapore. However Iqbal’s undoing began after he was radicalised online.

dailymail.co.uk, Arrested ISIS ‘recruit’ was ‘radicalised online’ and ‘had links to Medhi Biswas’, By KAMALJIT KAUR SANDHU, PUBLISHED: 23:46 GMT, 20 February 2017 | UPDATED: 02:55 GMT, 21 February 2017.

[7] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-4243456/Arrested-ISIS-recruit-links-Medhi-Biswas.html

[8] Iqbal who ran an account ‘Travel Haq’ on social media sites had deleted his account just before his arrest on February 4, making it difficult for the ATS to establish the link. Iqbal frequented Malaysia, Hong Kong, Singapore, Mecca and Medina but his business interests took him to China seven to eight times.

dailymail.co.uk, Arrested ISIS ‘recruit’ was ‘radicalised online’ and ‘had links to Medhi Biswas’, By KAMALJIT KAUR SANDHU, PUBLISHED: 23:46 GMT, 20 February 2017 | UPDATED: 02:55 GMT, 21 February 2017.

[9] DECCAN CHRONICLE.Chennai: 4 college students under intelligence scanner for ISIS links,| R PRINCE JEBAKUMAR, Published: Feb 22, 2017, 1:50 am IST; Updated: Feb 22, 2017, 8:46 am IST

[10] A year before his arrest, he is believed to have gone through websites of ISIS, drawn by Abu Bakr al-Baghdadi’s declaration of a caliphate.  Through social media applications like Kik messenger and telegram, Iqbal allegedly established contact with two ISIS handlers Abu Saad al-Sudani, a Sudanese, and Abu Osama Al Somali, a Somalian notorious commander.  Arrested earlier this month in Rajamundri on Andhra Pradesh-Tamil Nadu border, Iqbal spilled the beans of his failed dream to fight along with other ISIS militants in Syria and Iraq to establish a caliphate.  On invitation from Saad, Iqbal made two attempts to reach the warzone in Syria – first, applying for a visa to Turkey to slip into Syria to get trained as an ISIS fighter in one of several ISIS’ camps, and secondly, by trying to reach Turkey through the France route,’ Rajasthan ATS ADG Umesh Mishra told Mail Today.  ‘After his failed attempts, Sudani advised Iqbal to raise funds for the establishment of caliphate. Five fund transfers made by Iqbal to [Jameel] Ahmed are now under scanner.

http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-4243456/Arrested-ISIS-recruit-links-Medhi-Biswas.html

[11] dailymail.co.uk, Arrested ISIS ‘recruit’ was ‘radicalised online’ and ‘had links to Medhi Biswas’, By KAMALJIT KAUR SANDHU, PUBLISHED: 23:46 GMT, 20 February 2017 | UPDATED: 02:55 GMT, 21 February 2017.

[12] The custodial interrogation of an ISIS sympathiser from the city had revealed the role of at least 14 others being involved in the Chennai module; of them four could be college students.

http://www.deccanchronicle.com/nation/in-other-news/220217/chennai-four-city-college-students-under-radar-for-isis-links.html

 

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: மைலாப்பூர் மொஹம்மது இக்பால் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (3)!

பிப்ரவரி 26, 2017

.எஸ்.சில் ஆள்சேர்ப்பதற்கான சதிதிட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: மைலாப்பூர் மொஹம்மது இக்பால் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (3)!

ISIL Chennai terror nexus - The Hindu - a tale of two friends

சென்னையில் ஐஎஸ்.தீவிரவாதிகளின் திட்டங்கள்: சிரியா மற்றும் ஈரானை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், உலக நாடுகள் பல வற்றில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், உலக நாடுகளில் உள்ள இளைஞர்களை தங்கள் இயக்கத்தில் சேர்ப்பதற்கான வேலைகளையும் செய்து வருகிறது. இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய உளவுத் துறை, மாநில போலீசாருடன் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2016 ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரபல தங்கம் கடத்தல் மன்னன், ஜமீல் முகமது என்பவரிடம் நடத்திய விசாரணையில், தமிழகத்தைச் சேர்ந்த வாலிபர்களை குறிவைத்து ஐ.எஸ் தீவிர வாத இயக்கும் காய் நகர்த்தி வருவது தெரிய வந்துள்ளது[1]. அதாவது, ஐஎஸ் தீவிரவாதிகள் சென்னையிலேயே இருக்கிறார்கள். ஜெயலலிதா இறப்பு, ஜல்லிக்க்கட்டு, சசிகலா விவகாரங்களில் இவை மறைக்கப்படுகின்றன.

after_iqbal_failed_twice_to_reach_syria_he_was_advised_to_raise_-money

மைலாப்பூரில் வாழ்ந்த ஐஎஸ் தீவிரவாதி: இக்பால் என்ற வாலிபருடன் ஜமீல் கான் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்தது[2]. இக்பால் ஐ.எஸ்.இயக்கத்துக்கு தமிழகத்தில் இருந்து நிதி திரட்டி கொடுக்கும் பணியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[3]. அந்தவகையில் இக்பால், ஜமீல் முகமதுவிடம் ரூ.65 ஆயிரம் பணம் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது[4]. இதையடுத்து ராஜஸ்தான் போலீசார், தமிழக போலீசாரின் உதவியுடன் இக்பாலை தேடி வந்தனர். இந்தநிலையில் இக்பால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 06-02-2017 அன்று தங்க கடத்தலில் சிக்கினார். மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் சென்னையில் இக்பாலை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும், ராஜஸ்தான் போலீசார் சென்னைக்கு விரைந்து வந்தனர். பின்னர் புழல் சிறையில் இருந்த இக்பாலை ராஜஸ்தான் மாநில நீதிமன்றத்தில் கைது உத்தரவு பெற்று முறைப்படி 13-02-2017 அன்று கைது செய்தனர்.

mohammed-iqbal-taken-to-rajastan-for-interrogation-25_02_2017_013_010

mohammed-iqbal-taken-to-rajastan-for-interrogation-25_02_2017_013_010

ஐ.எஸ்.தீவிரவாதியான ஜமீல் முகமதுவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து நிதி உதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் இக்பால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை ராஜஸ்தானுக்கு அழைத்து சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், இக்பால் நீண்ட நாட்களாகவே ஐ.எஸ்.இயக்கத்துடன் தொடர்பில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  ஆக சென்னை மக்கள், ஐஎஸ் எரிமலை மீது உட்கார்ந் திருக்கின்றனர், இந்த வெறியர்கள், என்றைக்கு குண்டு வைப்பர்களோ, என்ன நடக்குமோ என்று தெரியவில்லை.

chennai-mannady-isis-sponsor-arrested-mohammed-iqbal

சிரியாவுக்கு செல்ல முடியாது மொஹம்மது இக்பால்: முகமது இக்பாலிடம் 22-02-2017 அன்று விடிய விடிய நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது[5]: “முகமது இக்பால் கடந்த 2015ம் ஆண்டு ஈரான் நாட்டிற்கு செல்ல ஐதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகத்தில் விசாவுக்கு பதிவு செய்திருந்தார். பின்னர் முகமது இக்பால் தந்தைக்கு காய்ச்சல் இருந்ததால் அவர் தூதரகத்தில் விசா பெறுவதற்கான விசாரணையில் கலந்து கொள்ளவில்லை. இதற்காக ஒரு பன்னாட்டு ஏஜென்சியை அணுகினார். அதன்படி iqb1984@yahoo.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பை ஏற்படுத்தி அதில் கிடைக்கப்பற்ற தகவல்கள் மூலமாக ஒரு குறிப்பிட்ட பன்னாட்டு சுற்றுலா சேவை நிறுவனத்திற்கு மின் அஞ்சல் பணம் பரிமாற்றம் மூலமாக 90 யூரோ அதாவது இந்திய மதிப்பில் 8,098 ரூபாயை  செலுத்தியுள்ளார்[6]. இவ்வளவவுதான், தமிழ் ஊடகங்கள் கூறுகின்றன. ஜல்லிக் கட்டு விவகாரத்தில், முஸ்லிம்கள் கலாட்டா செய்தது, இத்தகைய விவகாரங்களை மறைக்கத்தானா என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஓருவருடைய தனிப்பட்ட விவரங்களைக் கொடுப்பதை விட, அவனது கூட்டாளிகள் யார், எப்பொழுது கைது செய்யப் பட்டார்கள் போன்ற விவகாரங்களைக் கொடுக்கலாம். என்.ஐ.ஏ கைது செய்யப்பட்டவர்களின் விவகாரங்கள், அவர்கள் செய்த குற்றம் முதலியவற்றை தனது இணைதளத்தில், தினமும் வெளியிட்டு வருகிறது.

© வேதபிரகாஷ்

26-02-2017

chennai-mannady-isis-sponsor-arrested-mohammed-iqbal-dainik-bhaskar-photo

[1] The Hindu, Mylapore resident has IS links, Chennai, February 22, 2017 01:18 IST;  Updated: February 22, 2017 01:18 IST.

[2] A resident of Mylapore, who was arrested by intelligence agencies in Rajasthan last month January 2017, has revealed during interrogation that he had links with the Islamic State. A senior officer of the city police said Mohammed Iqbal (32), a resident of Bazaar Street, was arrested based on a tip-off obtained from the Rajasthan Anti-Terrorist Squad.

http://www.thehindu.com/news/cities/chennai/mylapore-resident-has-is-links/article17343462.ece

[3] சென்னை.ஆன்.லைன், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய சென்னை வாலிபர் கைது, February 21, 2017, Chennai.

[4] http://www.chennaionline.com/article/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81

[5] தினகரன், ஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்டிய விவகாரம், சிரியா தலைவரிடம் பேசியது என்ன? சென்னை வாலிபரிடம் விசாரணை, 2017-02-23@ 00:04:40

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=282040

இந்துக்களை கொல்ல வேண்டும் என்று கருவும் இன்னொரு பாகிஸ்தானிய கொலைவெறியன் ஜெயித் ஹமீத்!

ஜனவரி 6, 2016

இந்துக்களை கொல்ல வேண்டும் என்று கருவும் இன்னொரு பாகிஸ்தானிய கொலைவெறியன் ஜெயித் ஹமீத்!

Hindus convert to Islam or get Killed Zaid Hamid

 ஜெயித் ஹமீத் (Zaid Hamid) என்கின்ற சையது ஜெயித் ஜமான் ஹமீது [Syed Zaid Zaman Hamid] என்ற இன்னொரு பாகிஸ்தானி “அரசியல் விமர்சகர்” என்ற ரீதியில் பல பொய்யான விசயங்களைப் பரப்பி வருகிறான்.

  1. இந்தியாவின் ரா, இஸ்ரேலின் மொஸ்ஸாத் மற்றும் அமெரிக்காவின் சிஐஏ தான் பாகிஸ்தானின் நலன்களுக்கு எதிராக வேலை செய்கின்றன [‘Zionist/Hindu/Western lobbies’ working against the political interests of Pakistan and Islam],
  2. யஹூதி, ஹிந்து மற்றும் கிறிஸ்தவ [Yahoodi, Hindu and Christian masters] எஜமானர்களுக்காக சில பாகிஸ்தானிய துரோகிகள் வேலை செய்கின்றனர்,
  3. ஓரின சேர்க்கை என்பது இந்திய கலாச்சாரத்திலிருந்து உருவானது [‘sheds light on the filthy Indian culture in which homosexuality is the ingredient of Hinduism.’],
  4. பாகிஸ்தானுக்கு எதிராக பல ஸயோனிஸ்ட்-ஹிந்து-மேற்கத்தைய சக்திகள் வேலை செய்து கொண்டிருக்கின்றன [many Zionist-Hindu-Western. lobbies working in the region as ‘Pakistan ke khilaf sazish’ (conspiracies against Pakistan)]

என்று பேசி வருகிறான்[1].  “ஹிந்து ஸயோனிஸ்டு”களின் கூட்டு சதி என்று 2008 மும்பை தாக்குதல் பற்றி விமர்சித்தான். நரேந்திர மோடியின் பாதுகாப்பு செயலர், அஜித் டோவல் பற்றி அடிக்கடி தாறுமாறாக விமர்சிப்பதும் வழக்கமாகக் கொண்டுள்ளான். பாகிஸ்தான் டிவி செனல்களில் இவனை கூப்பிட்டு பேச வைப்பதால், புகழ் பெற்றுள்ளான். பொதுவாக இந்துக்களுக்கு எதிராக, துவேசமான கருத்துகளை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளான். சில பாகிஸ்தானியர் அதனை விமர்சித்துள்ளனர்[2].

Zaid Hamid Calls for Beheading of Hindus in Afghanistan ...

பாகிஸ்தானில் இவனது நிலை: ராவல்பிண்டியில் பிராஸ்டேக்ஸ் [BrassTacks] என்ற ஆலோசனை நிறுவனம் வைத்து நடத்தி வருகிறான்[3]. டிவி தொலைக் காட்சிகளில் சூபி-ஜிஹாதித்துவம், வெறிபிடித்த-அதித்தீவிரமான நாட்டுப்பற்று மற்றும் ராணுவத்தை ஆதரிக்கும் போக்கில் [Sufi-jihadi Islamism, revanchist ultra-nationalism and an unabashed pro-military stance] பேசுவது, பல இளைஞர்களைக் கவர்ந்துள்ளது. இவனுக்கு டுவிட்டரில் 108,000 பின்பற்றுபவர்கள் மற்றும் பேஸ்புக்கில் 573,000 லைக்குகள் கொண்டுள்ளான். ஆப்கானிஸ்தான் ஹிஹாதில் பங்கு கொண்டுள்ளாதக் கூறிக்கொள்கிறான்[4]. அல்லமா இக்பாலினால் ஈர்க்கப்பட்டதாகக் கூறிகொள்ளும் இவன், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளன். ஆப்கானிஸ்தானிய ஜிஹாத் [Afghan Jihad], கஜ்வா-இ-ஹிந்த்[‘Ghazva-i-Hind’], அலித் பின் வாலித் [Khalid bin Waleed], ஒட்டோமான் சுல்தான் மொஹம்மது பதே [Ottoman Sultan Mohammad Fateh] முதலியவற்றைப் பற்றி எழுதியுள்ளான்.

Zaid Hamid asks to wage jihad against India and isreal

கஜ்வா இந்து [Ghazwa-e-Hind]: மற்ற இந்து-விரோதிகளைப் போல, இவனும், அந்த “ஹிந்துஸ்தானத்தின் மீதான போர்” என்ற சித்தாந்தத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது தெரிகிறது. நபிகள் நாயகம் தனது இறுதிநாட்களில் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதாவது இந்தியாவில் போர் ஒன்று நடக்கும். அதற்கு பெயர் “கஜ்வா இ இந்து” [Ghazwa-e-Hind] என்று நபிகள் நாயகம் தெரிவித்தார்[5]. இந்தியாவுக்கு எதிரான போரில் கலந்து கொள்ளும் முஸ்லீம்களுக்கு, தன்னுடைய முந்தைய கூட்டாளிகளின் அந்தஸ்து கிடைக்கும், அதாவது, முஜாஹித்தீன் / சகாபாக்களின் நிலை கிடைக்கும் என்று அவர் கூறினார். இந்தியாவுக்கு எதிரான இந்த ஜிஹாத்தில் கலந்து கொள்ளும் முஸ்லிம்கள், இந்துக்களைக் கொல்வார்கள், மற்றவர்களை சிறை பிடிப்பார்கள். அடிப்படைவாத, ஜிஹாதியும் இந்தியாவின் மீது படையெடுக்க வேண்டும், இந்தியாவை இஸ்லாம் ஆக்க வேண்டும், இந்துக்களைக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் வெளிப்படையாக பேசி வருவது விசித்திரமாக உள்ளது. இத்தகைய விசயங்களை வைத்துக் கொண்டு வெறிபிடித்த முஸ்லிம்கள், பாகிஸ்தானிய ஜிஹாதிகள் மற்றும் இதர அடிப்படைவாதிகள் விசத்தைக் கக்கி வருகின்றனர் என்று தெரிகிறது.

Zaid Hamid, Guardian Angel of Pakistan Army and ISI எட்ச்

கஜ்வா இந்து ஜிஹாத் மூலம் பழைய முகலாய அல்லது இஸ்லாமிய அரசை நிறுவ வேண்டும்: ஜெயித் ஹமீதைப் பொறுத்த வரையிலும், தனது மூதாதையர்கள் ஹிந்துக்கள் தான் என்பதையும் ஒப்புக் கொள்கிறான். அதாவது, தான் மற்ற இதர மூதாதையர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தப்பித்துக் கொண்டான் என்று சொல்கிறான் போலும். ராணுவ விமர்சகர் (defense analyst) என்று தன்னை சொல்லிக் கொள்ளும், இவன் எப்பொழுதுமே, இந்தியாவுக்கு விரோதமாகவே பேசிவருவது வழக்கமாக இருந்து வருகிறது. முந்தைய முகலாய அரசை இந்தியாவில் நிறுவ வேண்டும் போன்ற பேச்சுகளும் விடியோக்களில் உள்ளன. இந்துக்கள் மதம் மாற வேண்டும், இல்லை கொல்லப்படவேண்டும் என்று பேசும் விடியோ இங்குள்ளது[6]. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்களின் தலைகள் வெட்டப்பட வேண்டும் [झैद हामिद का अफगानिस्तान में हिन्दुओ के कत्लेआम का ऐलान] என்று பேசும் விடியோ இங்குள்ளது[7]. அகண்ட பாகிஸ்தான் அமைக்க வேண்டும், பாகிஸ்தான் இந்தியாவை சேர்த்துக் கொள்ள வேண்டும், என்றெல்லாம் பேசிவருவதும் வேடிக்கையாக இருக்கிறது. 2016-புதிய வருடத்திற்கான திட்டம்-முடிவு என்பதில் கூட ஹிந்துக்களைப் பற்றி கேவலமாக கமென்ட் அடித்துள்ளான்[8]. மற்றவர்களைப் போல அந்த ஆதாரமில்லாத ஹதீஸ்கள் மீதுதான், தன்னுடைய வாதங்களை வைத்துள்ளான் என்று தெரிகிறது.

ஜெயித் ஹமீத் ஐஎஸை ஏஜென்ட்

அதிகாரப் பூர்வமில்லாத, மெய்யானது என்று ஏற்றுக் கொள்ளப்படாத ஹதீஸ்களில்ஹிந்த்பற்றிக் காணப்படுவது: ஹதீஸ்கள் என்பது மொஹம்மது இப்படி சொன்னார் என்று அவரது உறவினர்கள், நண்பர்கள் கூறியுள்ளதாக பிற்காலத்தில் எழுதப்பட்டவையாகும். அம்மதத்தலைவர்கள், காஜிக்கள், உலேமாக்கள் இடையே கருத்து வேறுபாடுள்ளது. சில உண்மை, சில பொய்; சில அதிகாரப்பூவமானது, சில இடைசெருகல், என்று பலவித சச்சரவுகள் உள்ளன. அத்தகைய வகையில் அதிகாரப் பூர்வமில்லாத, மெய்யானது என்று ஏற்றுக் கொள்ளப்படாத ஹதீஸ்களில் “ஹிந்த்” பற்றிக் காணப்படுவது என்னவென்று பார்ப்போம். அவற்றைப் பற்றி “ஹிந்த்” என்ற ஹதீஸுக்கள் உள்ளதாக ஐந்து குறிப்பிடப்படுகின்றன[9]. நபியின் மனைவிகளில் ஒருத்தி, இந்தியாவிலிருந்து வந்தவள் என்றும் குறிப்பிள்ளது. பிறகும் அவர் எப்படி இந்தியாவுக்கு எதிராக இருந்தார் என்று தெரியவில்லை.

  1. ஹஜரத் அபு ஹுரைராஹ் (ரலி), மொஹம்மது நபி தன்னிடம் சொன்னதாக கூறுவது[10], “இந்த உம்மாவில், படைகள் சிந்த்-ஹிந்த் நோக்கிப் புறப்படும்”.
  1. அல்லா நெருப்பிலிருந்து இரண்டு குழுக்களைக் காப்பாற்றியுள்ளார். ஒன்று இந்தியாவைத் தாக்க செல்லும், இன்னொன்று மரியத்தின் மகனுடம் இருக்கும் சைனியத்தை எதிர்க்கும்[11].
  1. நிச்சயமாக, இரு படை இந்துஸ்தானுடன் சணையிடும்……………..[12].
  1. ஜெருசலேத்தின் அரசன் ஹிந்துஸ்தான் நோக்கி படையுடன் செல்வான். ஹிந்த் நாட்டை அழிப்பான், செல்வங்களைக் கொள்ளையெடிப்பான், அவற்றை வைத்து, ஜெருசலேத்தை அலங்கரிப்பான். தஜ்ஜல் வரும் வரை அவர்கள் ஹிந்துஸ்தானத்தில் தங்கியிருப்பார்கள்[13].
  1. உம்மாவின் சில வீரர்கள் ஹிந்துஸ்தானுடன் போரிடுவார்கள். அல்லா அவர்களுக்கு உதவுவான், இந்திய அரசர்கள் சங்கிலில் சிக்குவதையும் அவர்கள் காண்பார்கள். பிறகு அவர்கள் சிரியாவை நோக்கி செல்வார்கள், அங்கு மரியத்தின் மகனை சந்திப்பார்கள்[14].

“சிந்த்-ஹிந்த்” என்ற வார்த்தை அரேபிய மொழியில் “சித்தாந்த்” என்ற முறையிலும் உபயோகத்தில் உள்ளது. அப்பாஸித் காலத்தில் சமஸ்கிருத பண்டிதர்களை பாக்தாத்திற்கு வரவழைத்து, சமஸ்கிருத நூல்கள், அரேபியத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இதனால், அரேபியர் மூலம் கலை, விஞ்ஞானம், மருத்துவம், வானியல் மற்றும் தொழிற்நுட்பம் போன்றவை ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவியது. ஆனால், அவற்றையெல்லாம் விடுத்து, இந்துக்களைக் கொல்வோம் என்று வெறியூட்டும் இவனது திரிபு விளக்கத்தை கவனிக்க வேண்டும்.

 

© வேதபிரகாஷ்

06-01-2016

[1] http://www.dawn.com/news/812980/in-defence-of-reason

[2] Nadeem F. Paracha (11 August 2009). “In defence of reason”Dawn. Retrieved 11 September 2015.

[3] http://www.brasstacks.pk/

[4] In the world of Pakistani media personalities, he is truly a strange combination, bringing together elements of Sufi-jihadi Islamism, revanchist ultra-nationalism and an unabashed pro-military stance. For example, he has 108,000 followers on his Twitter account, while Hamid’s official Facebook page has over 573,500 ‘likes’.  He also claims to have fought in the Afghan Jihad; http://www.dawn.com/news/1191979

[5] http://defence.pk/threads/allah-has-bestowed-pakistanis-the-honour-to-destroy-india-kill-hindus-islamic-cleric.416392/

[6] https://www.youtube.com/watch?v=oRe7CgPgK_U

[7] https://www.youtube.com/watch?v=CT30KDfDD9A; http://tune.pk/video/2800610/zaid-hamid-calls-for-beheading-of-hindus-in-afghanistan

[8] 2016 will be my year – Zaid Hamid –“After my return from Saudi Arabia where I enjoyed their traditional hospitality in a 2×3 cell, I am slowly realising that 2016 will be my year. I have been whipped up to a frenzy on this inevitability by my friends and fellow revolutionaries. First and foremost, to all those who said that I have been humiliated in 2015, all I can say is that it won’t hurt me because I am used to it. Plus, you are probably the child of some filthy Hindu-Zionist dog. During my time in prison I worked on 17th Generation Warfare methods that I shall slowly try and disseminate in between my public statements, trying to butter Raheel Shareef. I have discovered how to weaponise the gas from eating prison food lobia. It can be deployed in place of tactical small nukes. I am also looking forward to achieving the pinnacle of my conspiracy-laden and hate speech-driven media career this coming year by finally getting a guest spot on Comedy Nights with Kapil.”

http://tns.thenews.com.pk/new-year-resolutions-zaid-hamid-hamza-abbasi-bilal-lashari-ishaq-dar/#.VoxXkbZ95dg

[9] http://english.ghazwa-e-hind.org/

[10] “In this Ummah, the troops would be headed towards Sindh & Hind”,

http://english.ghazwa-e-hind.org/hadith-1-ghazwa-e-hind-english/

[11] “Two groups amongst My Ummah would be such, to whom Allah has freed from fire; One group would attack India & the Second would be that who would accompany Isa Ibn-e-Maryam (A.S.).”

http://english.ghazwa-e-hind.org/hadith-2-ghazwa-e-hind-english/

[12] “Definitely, one of your troop would do a war with Hindustan, Allah would grant success to those warriors, as far as they would bring their kings by dragging them in chains / fetters. And Allah would forgive those warriors (by the Blessing of this great war). And when those Muslims would return, they would find Hazrat Isa Ibn-e-Maryam(A.S.) in Syria (Shaam)”.

http://english.ghazwa-e-hind.org/hadith-3-ghazwa-e-hind-english/

[13] “A King of Jerusalem (Bait-ul-Muqaddas) would make a troop move forward towards Hindustan. The Warriors destroy the land of Hind; would possess its treasures, then King would use those treasures for the décor of Jerusalem. That troop would bring the Indian kings in front of King (of Jerusalem). His Warriors by King’s order would conquer all the area between East & West. And would stay in Hindustan till the issue of Dajjal”.

http://english.ghazwa-e-hind.org/hadith-4-ghazwa-e-hind-english/

[14] “Some people of My Ummah will fight with Hindustan, Allah would grant them with success, even they would find the Indian kings being trapped in fetters. Allah would forgive those Warriors. When they would move towards Syria, then would find Isa Ibn-e-Maryam (A.S.) over there.”

http://english.ghazwa-e-hind.org/hadith-5-ghazwa-e-hind-english/