Archive for the ‘X மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம்’ category

கசாப் மற்றும் ஒசாமா முடிவுகள் – இந்தியா மற்றும் அமெரிக்கா காட்டிய வழிகள்

நவம்பர் 24, 2012

கசாப் மற்றும் ஒசாமா முடிவுகள் – இந்தியா மற்றும் அமெரிக்கா காட்டிய வழிகள்

ஜிஹாத் தவறு என்றல் இனி ஜிஹாத நடத்துவது கூடாது: “அல்லாவின் மீது ஆணையாகச் சொல்கிறேன், என்னை மன்னியும். இனிமேல் இரண்டாவது தடவையாக இத்தகைய தவறு நடக்காது” (“Allah kasam, maaf kar do. Chhod do, aisi galti dobara nahin hogi.”) என்று முணுமுணுத்தாக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன[1]. அதாவது அல்லாவின் பெயரால் ஜிஹாத் என்று “புனிதப் போரை” நடத்தி நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் – பெண்கள், முதியோர், குழந்தைகள் என்று கொன்று குவித்துவிட்டு, “இனிமேல் இரண்டாவது தடவையாக இத்தகைய தவறு நடக்காது”, என்று பாவ மன்னிப்புப் போல கேட்டு முறையிட்டால் அல்லா மன்னிப்பாரா அல்லது இறந்த உயிர்கள் திரும்பக் கிடைக்குமா? அப்படியென்றால், இப்படிப்பட்ட தீவிரவாதச் செயல்கள் தவறு என்றாகிறது. எனவே பொறுப்புள்ள முஸ்லீம் பெரியோர்கள் மற்றவர்களுக்கு இந்த உண்மையைச் சொல்லி அவர்களைத் திருத்த வேண்டும். அல்லாவின் பெயரால் தவறுகள் – இத்தகைய குரூரக் கொலைகள் நடப்பது ஏன்? இனிமேலாவது, தாலிபான், ஹிஜ்பு முஜாஹித்தீன், அல்லா புலிகள், என்றெல்லாம் பெயர்களை வைத்துக் கொண்டு, குண்டுகள்  வெடித்து அப்பாவி மக்களைக் கொல்வதை நிருத்துவார்களா?

ஜிஹாத் பெயரில் முஸ்லீம்கள் தீவிரவாதச் செயல்களை நடத்துவதை நிறுத்தி விட வேண்டும்: ஜிஹாத் என்பது முஹம்மது நபி காலத்தில் நடத்தப் பட்டது. அப்பொழுது அவருக்கு எதிராக செயல்பட்டவட்கள் தாம் காபிர்கள். எனவே இப்பொழுது அவர் பெயரால் அல்லது இஸ்லாம் / அல்லா பெயரால் ஜிஹாத் என்ற பெயரில் தீவிரவாதத்தை நடத்துவது தவறு என்றாகிறது. உலகத்தில் முஸ்லீம் அல்லதவர்கள் எல்லோரும் அப்படி காபிர்கள் என்றாகி வுடமாட்டார்கள். அல்லா மன்னிக்கமாட்டார் என்றால், இனி இக்காலத்தில் ஜிஹாத் பெயரில் தீவிரவாதத்தை நடத்துவது நிறுத்தப்படவேண்டும். அப்பொழுது, உலகத்தில் உண்மையிலேயே அமைதி நிலவும். பொறுப்புள்ள முஸ்லீம் பெரியோர்கள், முல்லாக்கள், இஸ்லாமிய மதத்தலைவர்கள் அமைதியான இஸ்லாமை கடைபிடிக்க அறிவுரை சொல்லவேண்டும்.

கசாப் மற்றும் ஒசாமா முடிவுகள்  –  இந்தியா மற்றும் அமெரிக்கா காட்டிய வழிகள்: தீவிரவாதத்தை ஒடுக்குவோம் என்ற அமெரிக்கா, பாகிஸ்தான் ஒத்துழைப்புடன், பாகிஸ்தானில் மறைந்து வாழ்ந்த ஒசாமா இன் லேடனை ரகசியமான முறையில், படை பலத்துடன் சென்று பிடித்தது, கொன்றது, ரகசியமாகவே எங்கோ அவனது உடலை புதைத்தது என்று தான் செய்திகள் வந்தன, வீடியோக்கள் காட்டப்பட்டன. ஆனால், இந்தியாவில், கசாப்பின் தூக்குத் தண்டனை, ஜனநாயக ரீதியில், வெளிப்படையாக நடத்தப் பட்டு, அவனுக்கு எல்லா வசதிகள் (கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு), உரிமைகள் முதலியவை கொடுக்கப்பட்டு (சட்டப்படி வக்கீல், மேல் முறையீடு முதலியவை), தூக்குத் தண்டனை வேண்டுமா-கூடாதா என்று ஊடகங்களில் விவாதம் செய்யப்பட்டு, ……………………கடைசியாக கொடுக்கப்பட்டது (இப்பொழ்ய்து கூட “தி ஹிந்து” வழக்கம் போல மாற்றுக் கருத்துக் கொண்ட கட்டுரை வெளியிட்டுள்ளது[2]). அதற்கு முன்னர் கூட, பாகிஸ்தானிற்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், எங்கே உலகத்தில் எல்லா உண்மைகளும் தெரிந்து விடுமோ என்று அவனது உடலைக்கூட ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. இவ்விஷயத்தில் நிச்சயமாக, அமைதியை, சாந்தத்தை விரும்ம்பும் இந்தியா தனித்து நிற்கிறது. இதனை பொறுப்புள்ள முஸ்லீம் பெரியோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வேதபிரகாஷ்

© 22-11-2012


[2] சயீது ஷா, ஜிஹாத் பூமியின் மத்தியில் ஒரு பெயரித் தேடி அலைந்தது, http://www.thehindu.com/opinion/op-ed/chasing-a-name-in-jihadi-heartland/article4120446.ece; அதாவது இத்தகைய கருத்து சுதந்திரம் இந்தியாவில் தான் கொடுக்கப் படும், வேறெந்த நாட்டிலும் எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக முஸ்லீம் / இஸ்லாமிய நாட்டில் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

N. Venkatesan, Keeping the nation in dark, http://www.thehindu.com/opinion/lead/keeping-the-nation-in-the-dark/article4120378.ece

Editorial, The hangman’s justice, http://www.thehindu.com/opinion/editorial/the-hangmans-justice/article4120370.ece

Amruta Bayntal and Soumojit Banerjee, Kasab hangs, justice for 26/11 still elusive, http://www.thehindu.com/news/states/other-states/kasab-hangs-justice-for-2611-still-elusive/article4118491.ece

ஸ்ரீ ராமநவமியும் முஸ்லீகளும் – ஹைதராபாத் கலவம்!

மார்ச் 31, 2010
தடை உத்தரவை மீறி ஐதராபாத்தில் கலவரம் : துணை ராணுவப்படை குவிப்பு
மார்ச் 30,2010,00:00  IST
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=17380
ஹைதராபாதில் மீண்டும் கலவரம்: இளைஞர் சாவு; தேர்வுகள் ஒத்திவைப்பு
First Published : 31 Mar 2010 02:18:46 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=219825&SectionID=130&MainSectionID=130&SEO=…….81

Important incidents and happenings in and around the world

ஓஸோமா பின் லேடனின் பேச்சின் எதிரொலியே, முஸ்லீம்கள் அல்லாத மக்கள் தாக்கப் படுவது என்ற கருத்து வலுப்படுவதாக தீவிரவாத-ஆராய்ச்சி வல்லுனர்கள் கூறுகின்றனர்.

எதிர்பார்த்தபடியே உள்ளூர்த்றை தனக்கேயுரித்தான வகையில் ‘இந்த கல்லெறி சம்பவங்கள் எல்லாம் சாதாரணமான சண்டை-தகராறு, கைகலப்பு விஷயங்கள். துரதிருஷ்டவசமாக இரண்டு குழுக்களிலும் மோசமானவர்கள் இருக்கிறர்கள்”.

“மண்டைக் காய்ந்த ரவுடிகள்” இந்த வன்முறையைத் தூண்டிவிட்டிருக்ககாம். அவர்கள் இதற்காக அதிகவிலை கொடுக்க வேண்டியிருக்கும். எந்த நிறக்கொடியைப் பறக்கவிடவேண்டும் என்பதற்கான ஏற்பட்ட “குழாயடி சண்டையைப் போன்றதுதான் இது”, என்றெல்லாம் அலட்சியமாகப் பேசியுள்ளார். இதுவே முஸ்லீம்கள் பாத்திக்கப் பட்டிருந்தால் வேறுவிதமாகப் பேசியிருப்பார் போல இருக்கிறது!

மறுபடியும் இந்திய செக்யூலரிஸம் வென்றுள்ளது.

என்னத்தான் உண்மைகளை மறைக்க முயன்றாலும் உண்மை வெளிச்சத்திற்கு வரத்தான் செய்யும் போலும்!

இதென்ன காஷ்மீரா ஹைதராபாதா?

இதென்ன காஷ்மீரா ஹைதராபாதா?

அதாவது, குழாயடி – சாதாரண சண்டை, கை-கலப்பு என்றெல்லாம் உள்-துறை சொல்லியிருக்கிறதே, பிறகு ஏன் இந்த நிலை? மக்கள் ஏன் பட்டப்பகலில் நடந்து செல்லமுடியாத நிலை? சென்னையிலே குஷ்பு என்னவேண்டுமானாலும் பேச உச்சநீதிமன்றம் துணைக்கு வருகிறது! ஆனால் இங்கு?

சாதாரண குழாயடி சண்டைக்கு இவ்வளவு பாதுகாப்பா

சாதாரண குழாயடி சண்டைக்கு இவ்வளவு பாதுகாப்பா

பாவம், இவர் அத்தகைய நவீன ஆயுதத்துடன் இருக்க வேண்டிய நிலை மக்களுக்குப் புரியவில்லை! காஷ்மீரமாக இருந்தால், அந்த மெஹ்பூபா பிரியாணியே கொடுத்திருப்பார்!

இதென்ன காஷ்மீரா ஹைதராபாதா - அதாவது இந்தியர்கள் என்ன பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாதிலிருந்தா  தண்ணீர் பிடுத்துக் கொண்டு வருகிறார்கள்?

இதென்ன காஷ்மீரா ஹைதராபாதா - அதாவது இந்தியர்கள் என்ன பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாதிலிருந்தா தண்ணீர் பிடுத்துக் கொண்டு வருகிறார்கள்?

இதென்ன காஷ்மீரா ஹைதராபாதா – அதாவது இந்தியர்கள் என்ன பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாதிலிருந்தா  தண்ணீர் பிடுத்துக் கொண்டு வருகிறார்கள்?

ஒஹோ இந்த கலர் தான் பிடிக்கவில்லை போலும்

ஒஹோ இந்த கலர் தான் பிடிக்கவில்லை போலும்

இந்த கலர் கொடிக்கு தான் இவ்வளவு கலாட்டா, கைகலப்பு……………….என்றால், உள்-துறை எதை மறைக்கிறது? யாருக்கு பாதுகாப்புக் கொடுக்கிறது?

ஐயோ தண்ணிர் பிடிக்கவே இவ்வளவு பிரச்சினையா அதுதான் உள்துறை சொல்லியிருக்கிறடு குழயடிச் சண்டை என்று

ஐயோ தண்ணிர் பிடிக்கவே இவ்வளவு பிரச்சினையா அதுதான் உள்துறை சொல்லியிருக்கிறடு குழாயடிச் சண்டை என்று

அப்பாடொயோவ், ஒரு குடம் தண்ணீர் பிடித்துவர, இவ்வலவு பாதுகாப்பா? அங்கே பாருங்கள், அந்த வீரர் அந்த அளவிற்கு குண்டு பாயா-ஜேக்கிட் அணிந்து உட்கார்ந்திருக்கிறார். இந்த ஆணோ துண்டு-பனியனுடனும், அந்த பெண் சேலைக் கட்டியு ஒரு குடம் நீர் பிடித்துக் கொண்டு செல்கின்றனர்?

இந்தபெண் அந்த ருக்ஸானாவைவிட கேவலமானவளா?

இவளுக்கு ஏன் ஏ.கே. 47 கொடுக்கக் கூடாது?

அட, குறைந்த பட்சம், ஒரு குடம் நீர் ஆவது, பிடித்துக் கொடுத்திருக்கலாம் இல்லையா?

பிறகு இவர்கள் ஏன் இப்படி திகைத்து, பீதியில் இருக்கவேண்டும்

பிறகு இவர்கள் ஏன் இப்படி திகைத்து, பீதியில் இருக்கவேண்டும்

ஆமாம் அந்த அழகி சானியா அங்குதான் இருக்கிறாராமே?

போதாக்குறைக்கு பாகிஸ்தான் மாப்பிள்ளை வேறு!

அவரே, இப்பிரச்சினையைத் தீர்த்திருக்கலாமே?

ஐதராபாத்தில் தடை உத்தரவை மீறி, நேற்று மீண்டும் பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக, ஏராளமான துணை ராணுவப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல பகுதிகளுக்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத், மார்ச் 30: ஆந்திரத் தலைநகர்  ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை மீண்டும் கலவரம் வெடித்தது. இதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 9 பேர் காயமடைந்தனர். இதையடுத்து புதிய பகுதிகளுக்கும் கலவரம் பரவவே, புதிதாக 8 பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையில் 2 போலீஸ்காரர் உள்பட 8 பேர் காயமடைந்தனர். புதன்கிழமை வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
÷ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்தப் பகுதியில் உள்ள 140 தேர்வு மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் தொடங்கவிருந்த உஸ்மானியா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அனுமன் ஜெயந்தி: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் ஹிந்து அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. முஷீராபாத் பகுதியில் ஊர்வலம் சென்றபோது கல்வீசி தாக்கப்பட்டது. இதில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர். இதையடுத்து ராமகோபால்பேட்டை, நல்லகுட்டா, சலீம்நகர் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. மத்திய படை போலீஸ் உடனடியாக வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கஹாஸ்குடா பகுதியில் உள்ள வழிபாட்டு தலம் தாக்கப்படுவதாக வதந்தி பரவியதை அடுத்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டன.

ஹைதராபாத் பழைய நகரப் பகுதியில் சனிக்கிழமை ஒரு வழிபாட்டுத் தலம் அருகே மற்றொரு மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது மதத்தின் கொடியை ஏற்ற முயன்றனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது இரு தரப்பினரும் கல்வீசித் தாக்கிக் கொண்டனர். போலீசார் குவிக்கப்பட்டு மோதல் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினரும் மீண்டும் மோதிக்கொண்டனர். அப்போது கல்வீச்சில் 36 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கூடுதலாக 1000 துணை ராணுவ வீரர்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது. கலவரத்தில் இதுவரை இருவர் உயிரிழந்தனர். 90 பேர் காயமடைந்தனர். கலவரம் தொடர்பாக இதுவரை 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைக் குழு: வகுப்புக் கலவரம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவை ஹைதராபாத்துக்கு அனுப்ப சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் முடிவு செய்துள்ளது. விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று ஆணையத்தின் தலைவர் ஷபி குரேஷி தெரிவித்தார். ÷கலவரங்கள் தொடர்பாக முழு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநில அரசிடம் கேட்டுள்ளோம் என்றார் அவர்.

ஆந்திரா, ஐதராபாத்தில் மூசாபவுலி என்ற இடத்தில், இரு தினங்களுக்கு முன், இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சாலையோரத்தில் கொடி மரம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் இந்த மோதல் வெடித்தது. இரு தரப்பிலும், ஒருவரை ஒருவர் கல் வீசி தாக்கினர். கத்தி குத்து போன்ற சம்பவங்களும் நடந்தன. வழிபாட்டு தலங்கள் தாக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஐதராபாத்தின் பல பகுதிகளுக்கும் கலவரம் பரவியது. பெட்ரோல் பங்க்குகள், கடைகள் போன்றவற்றை கலவர கும்பல் சூறையாடியது. இதைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

நேற்று ஆந்திர சட்டசபையில் இந்த பிரச்னை எதிரொலித்தது. ‘உளவுத் துறையின் தோல்வியே, இந்த கலவரத்துக்கு காரணம்’ என, எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். உள்துறை அமைச்சர் சபீதா ரெட்டி கூறுகையில், ‘தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அமைதி திரும்புவதற்கு, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்’ என்றார். முதல்வர் ரோசய்யாவும், கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால், நேற்று பகலில் மீண்டும் பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. மொகல்புரா, லால் தர்வாசா போன்ற பகுதிகளில் கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக, ஐதராபாத் பழைய நகரப் பகுதிகளில் இதனால் பெரும் பதட்டம் நிலவியது. தடை உத்தரவை பொருட்படுத்தாமல், பலர் வீதிக்கு வந்து, வன்முறையில் ஈடுபட்டனர். போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வன்முறையாளர்களை கலைத்தனர். இதையடுத்து, மேலும், 17 போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது.

வன்முறையாளர்கள் எஸ்.எம்.எஸ்., மூலம் வதந்தியை பரப்பியதால், பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து, ஐதராபாத் முழுவதும் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோர், முதல்வர் ரோசய்யாவை போனில் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து விசாரித்தனர். கூடுதலாக துணை ராணுவப் படைகளும் ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் அவ்வப்போது பெரிய அளவில் மதக் கலவரம் நடப்பது வழக்கமாக உள்ளது. கடந்த 1990ல் ஏற்பட்ட கலவரத்தில் 200 பேர் பலியாயினர். இருந்தாலும், கடந்த பத்தாண்டுகளாக பெரிய அளவில் மத கலவரம் எதுவும் நடக்கவில்லை. தற்போது மீண்டும் அங்கும் கலவரம் நடந்துள்ளது, பொதுமக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜாகிர் நாயக் வன்முறையை தூண்டும் வகையில் பிரசாரம்: சுன்னத் ஜமாத் ஆர்பாட்டம்!

ஜனவரி 13, 2010

சென்னை முஸ்லீம்களே ஜாகிர் கானை எதிர்க்கும்போது, இங்கிலாந்து தடை செய்வதில் என்ன ஆச்சரியம்?

பீஸ் அமைப்பைச் சேர்ந்த ஜாகிர் நாயக் என்பவர், வன்முறையை தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருவதாகக் கூறி ஐஸ் அவுஸ் காவல் நிலையம் எதிரே சுன்னத் ஜமாத் பேரவையினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இணைதளத்தில் தேடியபோது, கீழ்கண்ட விவரம் கண்ணில் பட்டது:

http://markaspost.wordpress.com/2009/01/10/சென்னையில்-டாக்டர்-ஜாகிர/

சென்னையில் டாக்டர் ஜாகிர் நாயக்

ஜனவரி10, 2009, 3:37 பிற்பகல்
கோப்பு வகை: டாக்டர் ஜாகிர் நாயக்

இஸ்லாம் அல்லாத மக்களுக்காக உலகம் முழுதும் சென்று,இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்து வரும் சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள்,இன்ஷா அல்லாஹ்,வரும் ஜனவரி பதினேழாம் தேதி,சனிக்கிழமை,பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் (JANUARY 17TH AND 18TH 2009 ) சென்னையில் உரையாற்ற இருக்கிறார்கள்.

சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில்,ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகத்தில்,மாலை ஆறு மணி அளவில் நடைபெற உள்ளது.(ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீ ஜி பி கோல்டன் பீச் அமைந்துள்ளது.

எல்லா மத மக்களும் வரவேற்கப்படுகிறார்கள், அனுமதி இலவசம்.பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விவரம் வேண்டுவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
IRF CHENNAI,TEL: 42148804/05, EMAIL: IRFCHENNAI@GMAIL.COM

சகோதரர்களே,
உங்கள் மாற்று மத நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள்!
தூய மார்க்கத்தை எடுத்து சொல்லுங்கள்!!
அல்லாஹ்விடம் நற்கூலி வெல்லுங்கள்!

ஜாகிர்நாயக்கின் பெயர் சொல்லி முஸ்லிம்கள் ஒருபக்கம் அதிரடி பிரசாரம் செய்கின்றனர்!

மறுபுறம் “சுன்னத் ஜாமாத்” என்று இவ்வாறு எதிர்க்கின்றனர்!

ஒன்றும் புரியவில்லையே?

ஸாகிர் நாயக் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை(ஜூன் 19, 2010): இந்திய பிரபல மதபிரச்சாரகர் ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக பி.பி.சி. இணைய சேவை செய்தி வெளியிட்டுள்ளது. எமது நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும், ஏற்க முடியாத நடத்தை என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஸாகிர் நாயக். அதன் காரணமாகவே இவருக்கான விசா நிராகரித்துள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஸாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் பல உரைகளை நிகழ்த்தவிருந்தார். இதேவேளை, ஸாகிர் நாயக் அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவரது உரையை கேட்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் கூடியமை குறிப்பிடத்தக்கது. ஸாகிர் நாயக் இஸ்லாம் குறித்து ஆளுமை கொண்டவர் என அங்கீகரிக்கப்பட்டவர். எனினும், ஏனைய மதங்களை நிந்திக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுபவர் என்று  பிபிசி செய்தியாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Radical-Zakir-naik

Radical-Zakir-naik

Zakir-aggressive

Zakir-aggressive

ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக வேண்டும் என்று பேசிவரும் ஜாகிர் நாயக்: இப்படியும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஒஸோமா பின் லேடனைப் புகழும், தீரவாதக் கொள்கையையுடைய ஜாகிர் நாயக்கை தடைசெய்யப்பட்டார், என்றும் கூறுகிறது. அந்நாட்டு உள்துறை செயலர், “டிவி மதப்பிரச்சாரகர் தூண்டிவிடும் வகையில் பேசுவதாலும் அவருடைய ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தையினாலும் தடைசெய்யப்படுவதாகக் குறிப்பிடுகிறார் “.

சிதம்பரமும், உள்துறை அமைச்சரும்: இஸ்லாமும், ஜிஹாதும்!

ஜனவரி 10, 2010

சிதம்பரமும், உள்துறை அமைச்சரும்: இஸ்லாமும், ஜிஹாதும்!

த.மு.மு.க., தலைவருக்கு ப.சிதம்பரம் கடிதம்
ஜனவரி 10,2010,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=16066

Latest indian and world political news informationசென்னை : “முஸ்லிம்களின் மன உணர்வை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை’ என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், த.மு.மு.க., தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

த.மு.மு.க., தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், “ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்று’ எனக் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்று, த.மு.மு.க., சார்பில் கடிதம் எழுதப்பட்டது.இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், “முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள எவரது உணர்வையும் புண்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல. உலகின் பல பகுதிகளிலும், இந்தியாவிலும் ஜிஹாது மற்றும் ஜிஹாதிகள் என்ற சொல் பயங்கரவாத நடவடிக்கைகளையும், பயங்கரவாதிகளையும் குறிப்பிட பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.”செய்தி ஊடகங்களும் இந்த வார்த்தையை வழக்கமாக பயன்படுத்தி வருகின்றன.

அகராதி சொல்வதும், நிஜமாக நடப்பதும்: ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் ஜிஹாத் என்பதற்கு, “நம்பிக்கையில்லாதோர் மீதான போர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அல்-குவைதா, ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர் – இ – தொய்பா தலைவர்களும் பல முறை இந்த வார்த்தையை பயன்படுத்தி உள்ளனர்.
ஜிஹாதைப் பற்றி காஃபிர் சிதம்பரத்தின் விளக்கம்!: “ஜிஹாத் என்ற வார்த்தை பொதுவாக பயன்படுத்தப்படுவதைப் போல் நானும் பயன்படுத்தி விட்டேன். அதை திருத்தும் வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் சமுதாய மக்களின் மார்க்க உணர்வுகளை புண்படுத்தும் உள்நோக்கம் தனக்கு இல்லை என்பதை, தன் கடிதத்தில் உறுதிபட தெரிவித்ததன் மூலம், தான் ஒரு நியாயவான் என்பதை உள்துறை அமைச்சர் நிரூபித்துள்ளார். அவருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வந்தே மாதரம்” கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார்.

இந்தியாவில் யார் “நம்பிக்கையில்லாதோர்”? பொறுப்புள்ள நியாயவான் சிதம்பரம் இந்தியாவில் யார் “நம்பிக்கையுள்ளவர்” மற்றும் “நம்பிக்கையில்லாதோர்” என்று கூறுவாரா? பிறகு “நம்பிக்கையில்லாதோர் மீதான போர்’ என்றால், இந்திய முஸ்லிம்கள் யார் மீது அத்தகைய போரை நடத்துவார்கள்? முஸ்லிம்கள் மீதா?

பயங்கரவாதத்தைப் பற்றி பேசலாம்.

பயங்கரவாதம் ஏன் ஏற்படுகிறது?

அதன் பின்னணி என்ன?

என்று ஆராய்ந்து பார்த்தாலும், அறிந்தாலும் அதனை அடையாளங்காணக்கூடாது!

குண்டுவைத்த தீவிரவாதிகள் தமது ஈ-மெயிலில் என்ன சொன்னார்கள்ம்(கீழே பார்க்கவும்)?

தாங்கள் இந்தியாவிற்கு எதிராக “ஜிஹாத்” நடத்துகிறோம் என்றுதானே சொன்னார்கள்?

அப்படியென்றால் அந்த “ஜிஹாத்” வேறு, சிதம்பரம் சொன்னது வேறா?

?

Intelligence sources have claimed that the 408 Detachment of ISI based in Karachi — which oversees terror operations in Maharashtra, Goa and Gujarat — is behind the floating of this ‘Indian Mujhaideen’ — a deliberate ploy with specific passages to insist that the blasts are the handiwork of Indians and that foreign (read Pakistani or Bangladeshi) groups are not involved. After taking due counsel and thought as to the inflammatory potential and the readers’ right to be informed about the contents of this email, we decided to publish the following edited extracts:

Text of the email:
Subject: AWAIT 5 MINUTES FOR THE REVENGE OF GUJARAT

In the Name of Allah The INDIAN MUJAHIDEEN strike again! – Do whatever you can, within 5 minutes from now, feel the terror of Death!

Edited text of the attachment

Target these evil politicians and leaders of BJP, RSS, VHP and Bajrang Dal, who provoke the masses against you. Target and kill the wicked police force who were watching the “fun” of your bloodshed and who handed you to the rioting sinful culprits. Target their hired informers and spies even if they are the disloyal and betraying munafiqeen (hypocrites) of our Ummah. O Muslims of Gujarat! If a petty population of Rajasthani Gujjars can use force for fulfilling their needs, then are we even more subjugated than these backwards?

With these triumphant attacks, we send our message to all those faithless infidels and their hypocrite allies from amongst the so called Muslims like Arshad Madni & Mehmood Madni who have bartered their faith in return of just one seat in the Parliament and we hereby declare an ultimatum to all the state governments of India, especially to those of Rajasthan, Uttar Pradesh, Madhya Pradesh, Andhra Pradesh, Karnataka and Maharashtra to stop harassing the Muslims and keep a check on their killing, expulsion, and encounters. We warn you of your foolish plots that you plan against us, thinking that you can curb our missions and foil our targets. Here are our demands that you must fulfill if you hope for your well being.

a) You agitated our sentiments and disturbed us by arresting, imprisoning, and torturing our brothers in the name of SIMI and the other outfits in Indore, Ujjain, Mumbai, and in other cities of Karnataka. We hereby notify you, especially the ATS and the STF and the governments of Madhya Pradesh and Andhra Pradesh, to release them all, lest you become our next targets and victims of our next attack. Don’t consider us heedless about the crimes you have committed in recent Indore riots and all this will be, Insha-Allah brought to account very soon.

b) We warn the Andhra Pradesh government, specifically the Hyderabad Police, to release the imprisoned Muslim youth immediately, and to be wise with yourselves. We are watching you, and our ground-work to gun you down has already begun. Insha-Allah, we will be rid of you very soon.

c) To the Maharashtra government and the rascals like Vilasrao Deshmukh and R.R. Patil, we announce the deadline to take heed before it is too late. Don’t think we are unaware of the SRPF attacks on our Masjids and our homes, the insult of our Qur’an and your enmity with the Muslims in Digras and the nearby areas in Yavatmal and of the burning alive of three Muslims in Jalna with the backing of police. Yes! It is all being recorded and you will face the ill consequences thereof. And also the troubles faced by the Madrasa students and Muslim women in Mumbai Western Railways. We wonder at your memory. Have you forgotten the evening of 7/11/2006 so quickly and so easily?

You try to fool us in the name of fast-track courts made for ’93 riot cases, through which you wish to free the actual Hindu culprits like Madhukar Sarpotdar who was caught red-handed with illegal firearms while the innocent Muslims arrested in the bomb blast case are being tried in the courts for years and years. Is this the hellish justice you speak of? I urge all the Muslims of Maharashtra to denounce those Muslim MLA’s who prove themselves to be the loyal dogs of Congress and NCP. Beware! O you criminals! you are already on our hit-list and our cross-hair now! We also alert Mukesh Ambani to think twice before usurping and building a citadel on a land in Mumbai that belongs to the Waqf Board, lest it turns into horrifying memories for you which you will never ever forget.

d) The news of the lawyers of the Bar Council in UP denying to fight the cases of our Muslim brethren has already reached us. Remember, you are provoking us to repeat the same blasts in civil courts that blew up your bodies into pieces.

e) Lastly, we intimidate and threaten the Media and the News channels, especially the TIMES OF INDIA and the TIMES NOW to be extra cautious in their propaganda war against the Muslims. Your biased and impartial approach to the news and the noise and the politics you make of ‘Islamic Terrorism’ indicates your hostility, hatred and fear that you grudge against Muslims and your loyal allegiance to the cunning ones who call themselves the “Intelligence Bureau”. You become dumb when it comes to the oppression and torture of the Muslims, faced in riots, firing, encounters, police custodies, remand homes and civil courts and your propaganda turns violent to project the ‘brutality’ of ‘Islamic terrorists’ and their ‘ruthlessness’ and their ‘merciless mentality’ and so on. We warn you to end this hypocrisy or get ready for a bloody slaughter.

இந்தியன் முஜாஹித்தின் குஜராத் தொடர் குண்டுவெடிப்புகளுக்கு பொறுப்பேற்கிறது. அது இந்தியர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டது. ஆகையால் அல்லாவின் பெயரால் லஸ்கர்-இ-டோய்பா போன்ற இயக்கங்கள் பொறுப்பேற்க வேண்டாம் என்று நாங்கள் விண்ணப்பிக்கிறோம்.

அல்-அர்பி

குரு-அல-ஹிந்த்

முஸ்லிம்களால் காளிவிக்கிரம் சேதபடுத்தப்பட்டது, அவமதிக்கப்பட்டது, அலங்காரம் எரிக்கப்பட்டது!

ஜனவரி 1, 2010

முஸ்லிம்களால் காளிவிக்கிரம் சேதபடுத்தப்பட்டது, அவமதிக்கப்பட்டது, அலங்காரம் எரிக்கப்பட்டது!

ஜனவரி 1  என்றால் வங்காள மக்களுக்கு “கல்பதரு நாள்” அதாவது, வேண்டியது கிடைக்கும் நாள். அன்று தக்ஷினேஸ்வர கோவிலில், திருமலை மாதிரி கூட்டம் இருக்கும். மக்கள் வரிசையில் இருந்துகொண்டு தரிசனம் பெறக் காத்துக் கொண்டிருப்பர். காளியிடம் அத்தகைய பக்தி அவர்களுக்கு.

அந்நிலையில் கடந்த 16ந்தேதி 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் ஒரு காளிகோவில் அவ்வாறான தாக்குதலுக்குட் பட்டது. கீழேயுள்ள படங்களே உண்மையைக் கூறும்.

Muslims vandalised Idol of Kali Mata
Muslims vandalised Idol of Kali Mata
Original Idol of Kali Mata
Original Idol of Kali Mata

At the late hours of 16th December, 2009 some unknown miscreants (suspected to be Islamic activists) entered the 33 year old Kali temple of Kankra village of Kachua Panchayet, under Basirhat Police Station in North 24 Parganas district, stripped the murthi, or icon of Mother Kali naked and burnt the temple. Before leaving the temple, the miscreants even tied the throat of the stone made murthi of the Goddess with a thick rope. The vagina of the idol was blackened. Keeping in view to the nature of the crime and mixed population of the area, one can easily understand that no Hindu can do such a heinous and sacrireligious deed. The finger of suspicion is definitely pointed to the Muslim community.

Muslim desecrated Temple of Kali Mata
Muslim desecrated Temple of Kali Mata

The village of Kachua is a popular pilgrimage place because of the famous temple of renowned saint Sri Loknath Brahamachari. Hundreds of thousands of devotees visit this this Temple throughout the year. In this area where the Hindus have become a minority, perhaps the next target is this Loknath Temple.

Hindus became extremely aggrieved for this desecration of their temple and murthi. All Hindus of the village cutting across party lines jointly put a roadblock and demonstrated at Basirhat Police Station. At the time of demonstration, local Communit Party of India (CPI) MLA Narayan Mukherjee tried to divert the issue saying that the desecration of the murthi(icon) and temple must have been a deed of a mentally misbalanced person. But the Hindus rejected the idea. Police assured the Hindus that they will book the culprit. But till now no culprit has been arrested.

A few days before, the ornaments of the Kali murthi(icon) and other valuables of the temple were robbed similarly. People lodged complaints to the police station. That case too unresolved.

Basirhat sub-division in West Bengal is border area with Bangladesh. It has become open ground for Jehadi(Islamist) terrorists. The whole area of Basirhat Police Station. became Muslim majority due to unabated illegal Muslim Infiltration from Bangladesh. The illegal activities and atrocities upon Hindus have increased simultaneously. The scale of torture upon Hindus has sharply increased in recent times. The desecration of the sacred Kali temple is the latest example. The aggrieved Hindus demonstrated in front of the local police station and blocked the roads. Communal tension rose in the area and RAF(special police force) was deployed to control the situation.

லவ்-ஜிஹாத்

திசெம்பர் 17, 2009

லவ்-ஜிஹாத்

காதல் “புனிதப் போர்” உண்டு இல்லை என்று தமிழருக்கே உரித்த பாணியல் பாட்டி மன்றம் போட்டு மறுத்தலும், இப்பொழுது உண்மைகள் வெளிப்படுகின்றன.

முஸ்லிம்கள் திட்டமிட்டே இத்தகைய சுமூக-சமூக-விரோத சதியில் ஈடுபட்டு மென்மையான பெண்மையினை கொடூரமாகச் சிதைத்துள்ளது.

ஏற்கெனவே, இதில் பயிற்ச்சிப் பெற்றவர்கள் காஷ்மீரத்தில் பெண்-தீவிரவாதியாக செயல் பட்டு இறந்ததாக செய்தி வந்துள்ளது.

மதமாற்றச் சட்டத்தை பரிந்துரைக்கும் கேரள நீதிமன்றம்!

?

காதல்

இஸ்லாம் இப்படியும் செய்யுமா?

திசெம்பர் 14, 2009

இஸ்லாம் இப்படியும் செய்யுமா?

இச்செய்தி பழைதேயாயினும் இதை இப்போழுது படித்தபோது ஆச்சரியமாக இருந்தது.

ஏனெனில் அந்த முஸ்லீம்களைப் பார்க்கும் போது மிகவும் நாகரிகம் மிக்கவர்களாகக் காணப்படுகின்றனர்.

இறகு எப்படி அவர்கள் அத்தகைய கீழ்த்தரமான செயல்களை செய்கின்றனர்? தமிழக / தமிழ் பேசும் முஸ்லீம்கள் பொத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் மலேசியரின் பெரும்பாலான மூதாதையர்கள் எல்லாம் இந்துக்கள்தாம்.பிறகு என்ன இத்தகைய காழ்ப்பு, வெறுப்பு, துவேஷம் எல்லாம்?

மலேசியாவில் இந்துக்களை அவமதித்து, – ‘மாட்டுத்தலையுடன்’ நடந்த ஆர்ப்பாட்டம் சர்ச்சையில்


Written by Sara  Wednesday, 09 September 2009 06:31
 

மலேசியாவில் செலாங்கூர் மாநில தலைநகர் ஷாஅலாமில் செக்ஷன் 19 இல் இருந்த, 150 வருடம் பழமைமிக்க பாரம்பரிய இந்து கோவில் ஒன்றினை, செக்சன் 23ல் அதிகமாக முஸ்லீம் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு இடம்மாற்றம் செய்ய, அரசு தீர்மானம் எடுத்திருந்ததை முன்னிட்டு, அக்குடியிருப்பு வாசிகள் ஒன்றினை ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஓர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்து கோவில் கட்டக்கூடாது என்று முஸ்லீகளின் வெறிச்செயல்!

ஆகஸ்ட்.29, 2009ல் இந்துக்கள் தங்களுக்காக ஒரு கோவிலைக் கட்டத் தீர்மானித்தபோது, செலங்கூர் தலைநகர் ஷா ஆலம் என்ற இடத்தில் 50 முஸ்லீம்கள் சேர்ந்து கொண்டு கலாட்டா செய்தனர். வழக்கம்போல, தொழுகைக்குப் பிறகு மசூதியிலிருந்துப் ( Sultan Salahuddin Abdul Aziz Mosque ) புறப்பட்ட முஸ்லீம்கல் ஒரு பசுமாட்டின் தலையை அறுத்து, அதனை வீதி-வீதியாக எடுத்துச் சென்று, அரசு தலைமையகத்தின் வாசலில் போட்டனர். வெறிபிடுத்து கால்களினால் ரத்தம் சொட்டும் அந்த பசுத்தலையை உதைத்துத் தள்ளினர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில், இந்துக்கள் தெய்வமாக மதித்து வழிபடும், (கோமாதா) பசுவினை நிந்திக்கும் முகமாக, உண்மையான ஒரு மாட்டுத்தலையினை தமது கைகளில் பிடித்த படி கொண்டு வந்து, அதனை அரச கட்டிட நுழைவாயிலில் போட்டு மிதித்துள்ளதுடன், காறியும் உமிழ்ந்துள்ளனர்.
இது இந்துக்கள் மீதான இனவெறியினை சித்தரிக்கும் முகமாக அமைந்திருக்க, கடும் அதிர்ச்சிக்குள்ளானர்கள் இந்துமக்கள்.

இவ் ஆர்ப்பாட்டத்தின் பின்னர், இந்துக்கோவிலை இடம்மாற்றம் செய்யும் திட்டத்தை மாநில அரசாங்கம் முடக்கி வைத்தது.

எனினும் மாட்டுத்தலை ஆர்ப்பாட்டக்காரர்களின் விவகாரத்தினால், மலேசிய தமிழர்கள் மிகவும் கொதிப்படைந்து போயினர்.

இந்நிலையில், இத்தேச நிந்தனைக்காக குற்றம் சுமத்தப்பட்டு, சுமார் ஆறு பேர் கைது செய்யப்பட்டு, 15, 000 ரிங்கிட் பிணையில் ஜாமீனில் விடுவிக்கப்படவுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதனை எதிர்த்தும் அக்குடியிருப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லீம் இன குடியிருப்பாளர்கள் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் தவறேதும் செய்யவில்லை. எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ஒன்று பட்டோம். அவ்வளவு தான் எனக்கூறியுள்ளனர்.

எனினும் இம்மாட்டுத்தலை ஆர்ப்பாட்டத்தினால், மலேசியாவின், முஸ்லீம், இந்துக்களிடையேயான முறுகல் நிலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.