Archive for the ‘2014’ category

ஜனநாயகத்தில் பிஜேபி வேட்பாளரை எதிர்க்கும் தாக்கும் கோழைகளாக சமூக –ஜனநாயக கட்சியின் முஸ்லிம்கள் மாறியிருப்பது!

ஏப்ரல் 15, 2014

ஜனநாயகத்தில் பிஜேபி வேட்பாளரை எதிர்க்கும் தாக்கும் கோழைகளாக சமூக –ஜனநாயக கட்சியின் முஸ்லிம்கள் மாறியிருப்பது!

 

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்1

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்1

எஸ்.டி.பி.,யின் வன்முறை,  அராஜகம் மற்றும் அமைதி குலைக்கும் போக்கு: தஞ்சாவூர் மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் மீது தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ / SDPI (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா)  அமைப்பினரிடம் போலீஸார் திங்கள் கிழமை விசாரணை மேற்கொண்டனர்[1].  SDPI  சமீபத்தில் வன்முறையில் ஈட்டுபட்டு வருவது அதிகமாக உள்ளது. இச்சம்பவத்தில், 4 கார்கள்மற்றும் 6-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அடித்து நொறுக்கப்பட்டு,  வலைகளுக்கும் தீவைக்கப் பட்டது[2]. சமூக –ஜனநாயக கட்சி என்று பெயர் வைத்திருக்கும் இவர்களிடம் அத்தகைய குணங்களே காணப்படவில்லையே?

 

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்2

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்2

பள்ளிவாசல்அருகில்தெருவுக்குள்பிரசாரம்செய்யசெல்லக்கூடாதுஎஸ்.டி.பி.:. தஞ்சைமக்களவைத்தொகுதிபாஜகவேட்பாளர்கருப்புஎம்.முருகானந்தம்சேதுபாவாசத்திரம்ஒன்றியப்பகுதிகளில்திங்கள்கிழமை (14-04-2014) பிரசாரம்மேற்கொண்டார். காலை 11 மணியளவில்மல்லிப்பட்டிணம்கடைவீதியிலிருந்துதெருக்களுக்குசெல்லமுயன்றபோதுபள்ளிவாசல்அருகில்தெருவுக்குள்பிரசாரம்செய்யசெல்லக்கூடாதுஎனஎஸ்.டி.பி.ஐ. அமைப்பைச்சேர்ந்தசுமார் 100-க்கும்மேற்பட்டோர்வேட்பாளரைதடுத்துநிறுத்தினர். இதையடுத்து, அங்குபாதுகாப்புக்குநிறுத்தப்பட்டிருந்தபோலீஸாரும், மல்லிப்பட்டிணம்ஜமாத்தார்களும்பேச்சுவார்த்தையில்ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குஉடன்படாதஎஸ்.டி.பி.ஐ. அமைப்பினர்திடீரெனபிரசாரத்துக்குவந்தவர்கள்மீதுகற்கள், பாட்டில்களைவீசியெறியத்தொடங்கினர். இதில், வேட்பாளரின்பாதுகாப்புக்காகஜீப்பில்நின்றசுமார் 20-க்கும்மேற்பட்டோரும், காவல்துறையினரும்காயமடைந்தனர்[3]. இதனால், இருதரப்பினருக்குஇடையேமோதல்ஏற்பட்டது. இதில், சாலைஓரங்களில்நிறுத்திவைக்கப்பட்டிருந்தசுமார் 4 கார்கள்அடித்துநொறுக்கப்பட்டன. கடற்கரையில்நிறுத்திவைக்கப்பட்டிருந்த 6-க்கும்மேற்பட்டவிசைப்படகுகள்அடித்துநொறுக்கப்பட்டுவலைகளுக்கும்தீவைக்கப்பட்டது.

 

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்3

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்3

மசூதியில்ஒளிந்திருப்பது, மற்றகாரியங்களுக்குப்பயன்படுத்துவதுமுதலியன: தகவலறிந்ததஞ்சைமாவட்டஎஸ்.பி. தர்மராஜன்உள்படபோலீஸார்மற்றும்வருவாய்த்துறையினர்சம்பவஇடத்துக்குச்சென்றுகலவரம்ஏற்படாமல்தடுத்தனர். கற்களைவீசிதாக்கிவிட்டுபள்ளிவாசலில்மறைந்திருந்த 30-க்கும்மேற்பட்டஎஸ்.டி.பி.ஐ. அமைப்பினரைபோலீஸார்பிடித்துசென்றனர்.மசூதியில்SDPIஆட்கள்மறைந்திருந்தனர்என்பதுமுஸ்லிம்களின்பழையவித்தையைக்காட்டுகிறது, ஆனால், அவர்களதுபுத்திமாறவில்லைஎன்றுதெரிகிறது. அதாவதுமசூதிகள்சமூகவிரோதிசெயல்களுக்குமற்றும்தீவிரவாதகாரியங்களுக்குஉபயோகப்படுத்துவதைமெய்ப்பிக்கிறது. பொதுவாகமசூதியில்மற்றவர்கள்நுழையக்கூடாதுஎன்றுவாதிடுவர், தடுப்பர், ஆனால், இவ்வாறுதுஷ்பிரயோகம்செய்வதைமுஸ்லிம்பெரியவர்கள்ஏன்தடுப்பதில்லைஎன்றுஅவர்கள்தாம்விளக்கவேண்டும்.

 

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்4

எஸ்.டி.பி.ஐ.தாக்குதல்4

வன்முறையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்பிஜேபி:. தஞ்சை பாஜ வேட்பாளர் தாக்கப்பட்டதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜ மாநில செயலாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை[4],  இன்று  14.04.2014 காலை 11.00  மணியளவில், தஞ்சாவூர் பாஜவேட்பாளர் கருப்பு முருகானந்தம் பிரசாரத்தின் போது தாக்கப்பட்டுள்ளார்.  தேர்தல் பிரச்சாரத்தை தஞ்சை மாவட்டம், மல்லிபட்டிணம் கிராமத்தில், வன்முறை எண்ணம் கொண்ட விஷமசக்திகள் தாக்குதல் நடத்தி,  தடுக்க முற்பட்டுள்ளனர். இத்தாக்குதல் பிரசாரத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நடத்தப் பட்டதாகும். தாக்குதலை  வன்மையாக கண்டிப்பதுடன், வன்முறையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க.  வேட்பாளரின் பிரச்சார வாகனத்தையும், உடன் சென்ற பா.ஜ.க செயல்வீரர்கள் மீதும் கண்மூடிதனமான தாக்குதல் நடத்தி 30-க்கும்மேற்பட்டபா.ஜ.கதொண்டர்கள்படுகாயம்அடைந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தாக்குதலில் சேதமடைந்துள்ளன. வேட்பாளரின் வாகன ஓட்டுனரும்,  வேட்பாளரும் இந்ததாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

 

SDPI attack on BJP.2

SDPI attack on BJP.2

மல்லிபட்டிணத்தில்போலீசார்அனுமதிஅளித்திருந்தும், காவல்துறைபாதுகாப்புபோதுமானதாகஇல்லாததால்வன்முறை: தஞ்சைமாவட்டம்மல்லிபட்டிணத்தில்விஷமசக்திகளால்நடத்தபட்டவன்முறைதாக்குதல், பா.ஜ.கவின்தேர்தல்பிரச்சாரத்தைசீர்குலைக்கும்நோக்கத்துடன்நடத்தப்பட்டதாகும். தாக்குகுதலைவன்மையாககண்டிப்பதுடன், வன்முறையாளர்மீதுதகுந்தநடவடிக்கையும்எடுக்கதமிழ்நாடுபா.ஜ.க. கேட்டுக்கொள்கிறது[5].பிரசாரத்துக்குமல்லிபட்டிணத்தில்போலீசார்அனுமதிஅளித்திருந்தும், காவல்துறைபாதுகாப்புபோதுமானதாகஇல்லாததால்இந்தவன்முறைநடத்திடவிஷமசக்திகளுக்குவாய்ப்புஅளித்துள்ளதுஎன்றுகருதுகிறோம். இதற்குதமிழகஅரசேபொறுப்புஏற்கவேண்டும்என்றுதமிழகபாஜதலைவர்பொன்.ராதாகிருஷ்ணன்வெளியிட்டஅறிக்கையில்தெரிவித்திருக்கிறார்[6].

 

SDPI attack on BJP.3

SDPI attack on BJP.3

வேட்பாளர்மீதுகற்களைவீசிதாக்குவதும்ஜனநாயகத்திற்குஎதிரானதாகும்பாமக:இதுகுறித்து  பாமகஇளைஞரணிதலைவர்அன்புமணிவெளியிட்டஅறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது: தஞ்சாவூர்மாவட்டம்பட்டுக்கோட்டைஅருகேவாக்குசேகரிக்கசென்றபாஜவேட்பாளர்கருப்புமுருகானந்தம்மற்றும்கூட்டணிக்கட்சியினர்மீதுகல்வீசிதாக்குதல்நடத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்மீதுகற்களைவீசிதாக்குவதும்ஜனநாயகத்திற்குஎதிரானதாகும். பாஜவேட்பாளர்மீதுநடத்தப்பட்டதாக்குதலுக்குகண்டனங்களைதெரிவித்துகொள்கிறேன். தமிழ்நாட்டில்மக்களவைத்தேர்தல்அறிவிக்கப்பட்டநாளிலிருந்துதேசியஜனநாயகக்கூட்டணிவேட்பாளர்கள்மீதுதாக்குதல்நடத்தப்படுவதுஅதிகரித்திருக்கிறது. தர்மபுரிதொகுதியில்பரப்புரைமேற்கொண்டஎன்மீதுபெத்தூர்காலனிஎன்றஇடத்தில்கல்வீச்சுநடத்தப்பட்டது. இப்போதுதஞ்சாவூர்தொகுதியில்பாரதியஜனதாவேட்பாளர்கருப்புமுருகானந்தம்மீதுதாக்குதல்நடத்தப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்திற்குஎதிரானஇதுபோன்றதாக்குதல்களைதேர்தல்ஆணையமும், காவல்துறையும்தடுத்துநிறுத்துவதுடன், இதற்குகாரணமானவர்கள்மீதுசட்டப்படிநடவடிக்கைஎடுக்கவேண்டும். அதுமட்டுமின்றி, இனிவரும்காலங்களில்இத்தகையதாக்குதல்களைதடுக்கும்நோக்குடன்தேசியஜனநாயகக்கூட்டணியின்வேட்பாளர்கள்அனைவருக்கும்போதியபாதுகாப்புஅளிக்கவேண்டும்.இவ்வாறுஅறிக்கையில்கூறப்பட்டுள்ளது[7].

 

SDPI attack on BJP

SDPI attack on BJP

பிஜேபி வேட்பாளர்களின் மீது தாக்குதல் நடத்துவது ஒரு திட்டமாக தெரிகிறது: பிஜேபியின் பிரபலம், பலம், ஆதிக்கம் இந்தியா முழுவதிலும், குறிப்பாக மேற்கு வங்காளம், கேரளா முதலிய கம்யூனிஸம் கோலோச்சி வந்த மாநிலங்களில் அதிகமாவது, கம்யூனிஸ்டுகளுக்கும், அப்போர்வையில் இருக்கும் முஸ்லிம்களுக்கும் பிடிக்கவில்லை. இதனால், கடந்த பத்து நாட்களில் அத்தகைய தாக்குதல்கள் நடந்துள்ளன.

 

  1. TMC workers attack Babul Supriyo rally in Asansol ( 11-04-2014)[8]: Trinamool Congress workers allegedly attacked an election meeting of BJP candidate and popular Bollywood playback singer Babul Supriyo on Saturday afternoon in Asansol. Though the singer was spared, he said one of the BJP workers was injured and hospitalised.Supriyo has sung some of the popular numbers for Kaho Naa Pyar Hai, Fanaa, Hum Tum and Company.
  2. BJP candidate Sonaram’s motorcade attacked in Barmer (14-04-2014)[9]: The motorcade of Barmer BJP candidate Sonaram was attacked when he was campaigning in Shiv area in the district, with party members alleging that supporters of expelled leader Jaswant Singh were behind it.
  3. BJP candidate Satyapal Singh attacked in UP (10-04-2014)[10]: BJP candidate and former Mumbai police chief Satyapal Singh’s motorcade was attacked Thursday in Uttar Pradesh when he was proceeding to check allegations of bogus voting. The attack, by unidentified men, took place when Satyapal Singh was going to Malakpur village in Baghpat constituency. Some villagers reportedly manhandled him, an official said here.
  4. TMC goons attack BJP (07-04-2014)[11]: The incident took place at around 8 pm on Monday in Shitalkuchi phoolbari area. Hemchandra Burman was returning home after completing a meeting with other BJP activists. TMC goons attacked at that time. 4 BJP leaders are seriously injured and has been admitted to Mathabhanga hospital.

 

SDPI attack on BJP.4

SDPI attack on BJP.4

ஊடகங்களின் பாரபட்சம்: பிஜேபி மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தமிழகத்தில் கொல்லப்பட்டிருக்கின்றனர். அத்வானி வரும்போதெல்லாம் குண்டுகள் வைக்கப் படுகின்றன. ஆனால், போலீஸார் அவற்றை மெத்தனமாகவோ, சாதார் அணமான விசயமாகவோ எடுத்துக் கொள்வது வியப்பாக உள்ளது. இவற்றின் பின்னணியில் தீவிரவாத இயக்கங்கள் இருப்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்,  இருப்பினும் அத்தகைய வன்முறையாளர்களிடம் தாஜா செய்து கொண்டு, மென்மையாக நடந்து கொண்டிருப்பதில் என்ன முடிவு ஏற்படப் போகின்றது என்றும் தெரியவில்லை. இவ்வாறு தாக்கப்படுவதில் பிஜேபி வேட்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அரவிந்த் கேசரிவால் கன்னத்தில் யோரோ அறைந்தார் என்றால் அதனை 24×7 மணி ந்நேரமும் 100 முறை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிஜேபி வேட்பாளர்கள் இவ்வாறு தாக்கப்படுவது பற்றி செய்திகள் குறைவாகவே காண்பிக்கப் படுகிறது. இப்பொழுது, தஞ்சாவூரில் தாக்கப் பட்டது, காண்பிக்கப் படவேயில்லை. ஆகவே, ஊடக பாரபட்சம் முதலியவையும் இதில் வெளிப்படுகின்றன.

 

© வேதபிரகாஷ்

15-04-2014

 

[1]http://www.dinamani.com/tamilnadu/2014/04/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/article2169115.ece

[2]தினமணி, பாஜகவேட்பாளர்மீதுதாக்குதல்: கார்கள், படகுகள்சேதம், By dn, பேராவூரணி, First Published : 15 April 2014 03:19 AM IST

[3] http://news.oneindia.in/india/bjp-candidate-30-others-injured-tamil-nadu-attack-lse-1430315.html

[4]தினகரன், பாஜவேட்பாளர்மீதுதாக்குதல்தமிழகஅரசுபொறுப்பேற்கவேண்டும், 15-04-2014.

[5]திஇந்து, தஞ்சைபாஜகவேட்பாளர்மீதுதாக்குதல்: பொன்.ராதாகிருஷ்ணன்கண்டனம், Published: April 14, 2014 20:42 IST; Updated: April 14, 2014 20:42 IST

[6] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article5911833.ece

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=87624

[8] http://www.hindustantimes.com/elections2014/election-beat/bjp-candidate-s-meeting-attacked-in-west-bengal/article1-1207375.aspx

[9] http://www.business-standard.com/article/elections-2014/bjp-candidate-sonaram-s-motorcade-attacked-in-barmer-114041100368_1.html

[10] http://www.indiatvnews.com/politics/national/bjp-candidate-satyapal-singh-attacked-in-up-16491.html

[11] http://www.bjpbengal.org/news/tmc-goons-attacked-bjp-candidate-cooch-behar

 

தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (3)

திசெம்பர் 22, 2013

தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (3)

முஸ்லிம்கள் கருணநிதியை மிரட்டுவது சகஜமான விசயமே

முஸ்லிம்கள் கருணநிதியை மிரட்டுவது சகஜமான விசயமே

முஸ்லிம்களின் மனப்பாங்கு இந்துவிரோதமே என்பது போலத்தான் முஸ்லிம் லீக் தலைவர்கள் இன்றும் பேசி வருவது வியப்பாகத்தான் இருக்கிறது. மக்களவைத்

தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு இடம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வோம் என  ஏதோ கெஞ்சுகின்ற அல்லது சமரசம் செய்து கொள்ளும் முறையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொய்தீன் ஒரு பக்கம் தெரிவித்தார்[1]. மதவாதத்தை மனங்களில் ஏற்றிவைத்துள்ள முஸ்லிம்கள் இப்படி கருணாநிதியை மிரட்டியே எப்படியாவது எம்.பி, எம்,எல்.ஏ, போன்ற பதவிகளைப் பெற்றுக் கொண்டு, தமிழகத்தில் பிரிவினையை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அதே நேரத்தில், கருணாநிதிக்கு சவால் விடும் தோரணையில், “அதேப்போல் பா.ஜனதாவுடனும் கூட்டணி வைக்கமாட்டார். அப்படி வைத்தால் தி.மு.க.கூட்டணியில் இருந்து விலகுவோம்”. என்று இன்னொரு பக்கத்தில் மிரட்டியுள்ளார். [2]

Jinnah, Periyar, Ambedkar 1940

இந்த கூட்டம் அன்று காங்கிரஸுக்கு எதிராக திட்டம் தீட்டியது, இன்றோ – அதாவது சித்தாந்த ரீதியில் – பிஜேபிக்கு எதிராக செயல்படுகிறது

ஜனநாயகம்,   சமயச்சார்பின்மை,   சமூகநீதி  ஆகியவையே  இந்திய  யூனியன்  முஸ்லீம்  லீக்   கட்சியின்  கொள்கை; இப்படி ஒரு ஜோக்குடன் தூத்துக்குடியில் சனிக்கிழமை கே.எம். காதர் மொய்தீன் அளித்த பேட்டி என்று ஊடகங்கள் வெளியிட்டுள்ளன: ஜனநாயகம், சமயச் சார்பின்மை, சமூக நீதி ஆகியவையே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொள்கை. இதையே அரசியலமைப்புச் சட்டமும் வலியுறுத்துகிறது.

கேரளத்தில் காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் திமுகவுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இப்படி லீக்கின் இரட்டை வேடங்கள் ஜனநாயகத்தைக் காட்டுகிறதா அல்லது பதவி ஆசை, சந்தர்ப்பவாதத்தைக் காட்டுகிறதா என்பதனை மக்கள் அறிவார்கள்
பாஜகவை பொருத்தவரையில் அக்கட்சி எங்களுக்கு விரோதி கிடையாது. ஆனால், மோடி கிராம ராஜ்யம் பற்றி பேசுவதற்குப் பதிலாக, ராம ராஜ்யம் பற்றி பேசி வருகிறார். மதச்சார்பற்ற கொள்கையில் அவர் எங்களிடம் இருந்து முரண்படுகிறார். காந்தி கூடத்தான் ராம ராஜ்யம் வேண்டும் என்றால், “ஹே ராம்” என்று சொல்லிக் கொண்டுதான் இறந்தார். பிறகு காந்தியை ஒன்றும் ஜின்னா விட்டு வைக்கவில்லையே? எனது இணத்தின் மீது தான் நடந்து செல்ல வேண்டும் என்ற போதிலும், பாகிஸ்தானை உருவாக்கத்தானே செய்தார்!

திமுக தலைவர் கருணாநிதியைப் பொருத்தவரையில், அவர் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவாக அறிவித்துவிட்டார். நட்பு என்றாலும் சரி, பகை என்றாலும் சரி அதில் தெளிவாக இருப்பவர் கருணாநிதி. மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையில் 3-ஆவது அணி அமைய விரும்புகிறோம். நரேந்திர மோடியை கருணாநிதி பாராட்டினார் என்பதற்காக, அவர் பாஜகவுக்கு ஆதரவு தருவார் என்பதாக அர்த்தமில்லை.

முஸ்லிம் கட்சிகள் தமிழகத்தில் கூட்டு

இப்படி சண்டைப் போட்டுக் கொள்வது போல நடித்தாலும், தங்களது விசயங்களை சாதித்துக் கொள்வார்கள்

பா.ஜனதாவுடன்கூட்டணிவைத்தால்தி.மு..வில்இருந்துவிலகுவோம்[3]: தமிழகத்தில் 55 லட்சம் முஸ்லிம்கள் உள்ளதால் முஸ்லிம்களுக்கு மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். திமுக கூட்டணியில் எங்களுக்கு ஒரு தொகுதி அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம். தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்கு காரணம் கலைஞர் ஒரு சிறந்த தலைவர். அவர் நட்பாக இருந்தாலும், பகையாக இருந்தாலும் தெளிவான சிந்தனையோடு இருப்பார். கலைஞர் தலைமையில் 3–வது அணி அமைந்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் அவர் பிரதமராக ஆசைப்படாதவர். மற்றவர்களை பிரதமராக ஆக்குபவர்.  காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என்று தெளிவாக சொல்லிவிட்டார். அதேப்போல் பா.ஜனதாவுடனும் கூட்டணி வைக்கமாட்டார். அப்படி வைத்தால் தி.மு.க.கூட்டணியில் இருந்து விலகுவோம்[4].

திருச்சியில் டிசம்பர் 28-ஆம் தேதி மஹல்லா ஜமா அத் மாநில மாநாடு நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் ஜமா அத் நிர்வாகிகள் மற்றும் அறிஞர்கள், முஸ்லிம் கல்வி நிறுவன நிர்வாகிகள் அதில் கலந்துகொள்ள உள்ளனர் என்றார் காதர் மொய்தீன்[5]. அதாவது என்னத்தான், ஜனநாயகம், கூட்டணி முதலியவை பேசினாலும், மதரீதியில் கூடுவோம் அங்கு முடிவெடுப்போம் என்ற ரீதியில் தான் முஸ்லிம் போகு உள்ளது. ஜமா அத் முடிவுதான் இறுதியானது போலும்!
முஸ்லிம் கட்சி - பிஜேபி கூட்டு

பாவம், பிஜேபி – முஸ்லிம் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டு என்றார்கள், ஆனால், அக்கட்சியையே காணோம்!

தி.மு.., கூட்டணியா? பா.., அலறல்[6]: ”தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., முயற்சிக்காத நிலையில், கூட்டணி பற்றி, அக்கட்சி கூறும் கருத்துகளுக்கு, பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை,” என, பா.ஜ., மாநிலத் தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இதுகுறித்து, அவர் நேற்று அளித்த பேட்டி: “தி.மு..,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து, தமிழக பா..,வோ, கட்சியின் அகில இந்திய தலைமையோ, இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், ‘பா..,வுடன் கூட்டணி இல்லைஎன, தி.மு.., கூறுவதற்கு, நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.மோடியை பிரதமராக ஏற்கும், கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்என, ஏற்கனவே அறிவித்துள்ளோம். எனவே, அதன் அடிப்படையில், தமிழகத்தில் கூட்டணி அமைப்பது குறித்து, உரிய நேரத்தில் முடிவெடுக்கப் படும்”, இவ்வாறு, பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்[7].

Photographing faceless

முஸ்லிம்களின் முடிவு ரகசியமானது அதனை பார்க்க முடியாது

முஸ்லிம்களுக்குப் பின்னர் கிருத்துவர்களுடன் பிஜேபி கூட்டு: தமிழக பா.ஜனதா கட்சியில், பிற கட்சிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இணையும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 21-12-2013 அன்று நடைபெற்றது[8].

அதனைத் தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், ”பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே?” என்று கேட்டதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டணிக்கு வாருங்கள் என்று தி.மு.க.வை பா.ஜனதா அழைக்கவில்லை’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். முஸ்லிம்களை அடுத்து கிருத்துவர்களுடன் கூட்டு வைத்துக் கொள்ளும் முயற்சியில் பிஜேபி ஈடுபட்டுள்ளது தெரிகிறது. மோடியுடன் பால் தினகரன் சந்தித்துள்ளதும் நினைவு கூரத்தக்கது. ஆனால், சோனியாவை விடுத்து பிஜேபிக்கு விசுவாசமாக ஓட்டளிப்பார்களா என்றுதான் பார்க்க வேண்டியதுள்ளது.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி நாராயணன், ஐக்கிய ஜனதா தளம் பொது செயலர், தர்மன் யாதவ், 28 பாதிரியார், 50 வழக்கறிஞர் மற்றும், 75 கல்லுாரி மாணவர்கள் ஆகியோர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தனர்.

சோனியாவின் மந்திர, தந்திய, யந்திய வசியங்கள் இந்த நான்கு-ஐந்து மாதங்களில் தெரிந்து விடும்

சோனியாவின் மந்திர, தந்திய, யந்திய வசியங்கள் இந்த நான்கு-ஐந்து மாதங்களில் தெரிந்து விடும்

செக்யூலரிஸம், சிறுபான்மையினர் மற்றும் இந்திய அரசியல்: செக்யூலரிஸம் என்றால் பிஜேபியை வசைப்பாடினால் சான்றிதழ் கிடைத்து விடும் என்ற ரீதியில் மற்ற அரசியல் கட்சிகள் இருந்து வருகின்றன. முஸ்லிம் லீக், எம்.ஐ.எம், கேரளா காங்கிரஸ் போன்ற மிகவும் அடிப்படைவாதம், மதவாதம் கொண்ட கட்சிகள் இதனால் தான், தாங்கள் செக்யூலார் என்று மார்தட்டிக் கொண்டு போலி வேடம் போட்டுக் கொண்டு நாடகம் ஆடி ஜனநாயகத்தைக் கேவலப்படுத்தி வருகின்றன. சோனியா காங்கிர்ஸைப் பொறுத்த வரையிலும், அரசியல் விபச்சாரம் செய்து கொண்டு, பிஜேபியை ஆட்சிக்கு வராமல் தடுத்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது மக்கள் பிஜேபிக்கு அதிக அளவில் ஓட்டளிப்பார்கள் என்று தெரிந்து கொண்ட பிறகு, இந்துக்களின் ஓட்டுகளை எப்படி பிரிப்பது என்று சதி செய்து கொண்டிருக்கிறார். இதன் விளைவுதான்  ஆம் ஆத்மி பார்ட்டி, லாலு பிரசாத் யாதவ் ஜாமீனில் வெளிவருதல், ராம் விலாஸ் பாஸ்வான் ஆதரவு, ஜெயலலிதா பிரதமர் ஆசை, கம்யூனிஸ்டுகளிம் மௌனம் முதலியன. மூன்றாவது அணி என்பது, பிஜேபியின் ஓட்டுகளைப் பிரிப்பதற்காகவே அன்றி, இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்கு அல்ல. இப்பொழுதைய நிலையில் மக்கள் பிஜேபிகு ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதால், 2004 மற்றும் 2009களில் செய்தது போன்ற அதிரடி நடவடிக்கைகளை சோனியா இந்த நான்கு-ஐந்து மாதங்களில் செய்து காட்டுவார். பிஜேபி அவற்றை எதிர்கொள்ளுமா, தாங்கி நிற்குமா அல்லது படுத்து விடுமா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

வேதபிரகாஷ்

© 22-12-2013


[1] தினமணி, திமுககூட்டணியில்ஒருஇடம்கொடுத்தாலும்ஏற்போம், By dn, தூத்துக்குடி, First Published : 22 December 2013 01:23 AM IST.

[2] மாலைமலர், பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க.வில் இருந்து விலகுவோம்: காதர்மொய்தீன் பேட்டி, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, டிசம்பர் 21, 12:22 PM IST

[4] மாலைமலர், பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க.வில் இருந்து விலகுவோம்: காதர்மொய்தீன் பேட்டி, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, டிசம்பர் 21, 12:22 PM IST

[7] தினமலர், தி.மு.., கூட்டணியா? பா.., அலறல், பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013,02:10 IST

குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விட்டாலும், காலைப் பிடித்து கெஞ்சும் முல்லா முலாயம்!

மார்ச் 18, 2013

குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விட்டாலும், காலைப் பிடித்து கெஞ்சும் முல்லா முலாயம்!

முஸ்லீகளுக்காக நான் என்னவேண்டுமானாலும் செய்வேன்: “முதலில் முஸ்லீம்களின் நலன் தான், பிறகு தான் அரசாட்சி, என்னவேண்டுமானாலும் நடக்கட்டும், நான் முஸ்லீம்களை ஏமாற்றமாட்டேன். முஸ்லீம்கள் ஆசைகளுக்காக எங்களுடைய அரசாங்கத்தையே தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம்[1]………..எனது சபையில் 11 முஸ்லீம் மந்திரிகள் இருக்கிறார்கள். அரசு முதன்மை செயலாளரே முஸ்லீம் தான் (Javed Usmani)”, என்று முல்லா முலாயம் சிங், ஜமைத் உலாமா ஹிந்த் [Ulema-e-Hind] ஏற்பாடு செய்திருந்த நிகழ்சியில் அடுக்கிக் கொண்டே போனார். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, வழக்குகள் நடைப்பெற்று வரும் நிலையில் சிறைலிருக்கும் கணிசமான முஸ்லீம் கைதிகளையும் சமீபத்தில் விடுவிக்க முஸ்லீம்கள் கேட்டுள்ளனர். அதற்கு எந்த அப்பாவி முஸ்லீமும் சிறையில் இருக்கமாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்துள்ளார்[2].

முல்லா முலாயம் பேசும் போது கலாட்டா செய்து கத்திய முஸ்லீம்கள்: முல்லா முலாயம் பேச ஆரம்பித்தபோது, வெளிப்படையாக, ராஜா பையாவிற்கு (Raghuraj Pratap Singh alias Raja Bhaiyya) எதிராக கோஷங்களை முஸ்லீம் இட்டனர், “அவனை பொறுப்பிலிருந்து விலக்கினால் மட்டும் போறாது, கைது செய்து சிறைல் போடு”, என்று கத்தினர். அதுமட்டுமல்லாது, முஸ்லீம்களுக்கு எதிரான அரசு ஒழிக என்றும் கோஷமிட்டனர். இவ்வளவும், முலாயம் பேசும் போது, இடை-இடையே நிகழ்ந்ததன. உலேமா-இ-ஹிந்த் ஆட்கள் அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டியதாகி விட்டது[3]. இறுதியில், ஜமைத் உலாமா ஹிந்தின் பெரிய தலைவரே வந்து அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டியதாகி விட்டது! ஆனால், முல்லா முலாயம் அதை லட்சியம் செய்யவில்லை. நிருபர்கள் கேட்டபோதும், விமர்சிக்கவில்லை[4]. அதாவது முஸ்லீம்கள் என்னத் திட்டினாலும், வசவு பாடினாலும், இந்த ஜென்மங்களுக்கு ரோஷம், மானம், சூடு, சொரணை எதுவும் வராது என்று மெய்ப்பித்திருக்கிறார். உபியில் முஸ்லீம்கள் 20% உள்ளனர்[5], அவர்கள் லோக்-சபா தேர்தலில் முக்கியமான ஓட்டுவங்கியாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் ஆதரவு இல்லாமல் எந்த அரசியல் கட்சியும் வெல்லமுடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நாங்கள் எங்கள் சமூகத்திற்காக போரிடுகிறோம்”, என்ற முஸ்லீமும், காலில் விழும் யாதவும்: மௌலானா அர்ஷத் மதானி, ஜமைத் உலாமா ஹிந்த் இயக்கத்தின் தலைவர் பேசுகையில்[6], “முலாயத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறாம்திருப்பினும் அவரது வார்த்தைகள் காரியங்களாக மாற பொறுத்திருந்து பார்ப்போம். நாங்கள் அரசியலுடன் எந்த சம்பதத்தையும் வைத்துக் கொள்ளவில்லை. நாங்கள் எங்கள் சமூகத்திற்காக போரிடுகிறோம்”, என்று தமக்கேயுரிய முஸ்லீம் பாணியில் கூறியுள்ளார்.

“முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது” – சொன்னது பேனி பிரசாத் வர்மா: காங்கிரஸ் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது, உபி அரசியல் நிலை என்னாகும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது.

இதற்கிடையில் மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா, “முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை[7], அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது”, என்று பேசியிருக்கிறார்[8]. अक्सर अपने बयानों की वजह से चर्चा में बने रहने वाले केंद्रीय इस्पात मंत्री बेनी प्रसाद वर्मा ने एक बार फिर समाजवादी पार्टी प्रमुख मुलायम सिंह यादव को निशाने पर लिया है। इस बार सारी हदें पार करते हुए बेनी प्रसाद वर्मा ने मुलायम सिंह यादव को बहुत कुछ कह दिया। बेनी ने कहा, ‘मुलायम सिंह न सिर्फ गुंडा है, बल्कि उसके रिश्ते आतंकवादियों से हैं।’
बेनी प्रसाद वर्मा उत्तर प्रदेश के गोंडा में एक जनसभा को संबोधित कर रहे थे। तभी उन्होंने मुलायम सिंह के बारे में बोलना शुरू कर दिया। एक से एक तीखे शब्द इस्तेमाल करते हुए बेनी ने मुलायम पर जमकर भड़ास निकाली। बेनी ने कहा, ‘जितना मैं तुम्हारे बारे में जानता हूं कोई और नहीं जानता। कमिशन खाओ और अपने परिवार को भी खिलाओ, मगर बेनी प्रसाद वर्मा ऐसा नहीं करेगा। मुलायम सिंह! तुमने हमेशा विरोधियों को अपने दुश्मनों की तरह लिया है।’ इसके बाद बेनी कहा, ‘अपराध और बेईमानी तुम्हारा पेशा है। मुलायम सिंह प्रदेश के लिए शाप है।’ “என்னைவிட உன்னை அதிகமாகத் தெரிந்தவர் இருக்க மாட்டார்கள். நிறைய கமிஷன்வாங்கியிருக்கிறாய், உனது குடும்பத்திற்கு நன்றக சாப்பிடக் கொடுத்திருக்கிறாய். நான் அவ்வாறில்லை. பலமுறை விரோதிகளை துரோகிகளாக வைத்திருக்கிறாய். ”

முலாயம் முஸ்லீம்களுடன் கொஞ்சுக் குலாவுவது, இவரை கோபமடைய செய்துள்ளதா அல்லது முல்லா முந்திவிட்டாரே என்று ஆதங்கம் படுகிறாரா? என்ன இருதாலும், சோனியா இருக்கிறாரே, அவர் பெரிய அளவில் பேரம் பேசி, முஸ்லீம்களை தாஜா செய்து வழிக்கிக் கொண்டு ச்வது விடுவார். “அடுத்த உபி முதலமைச்சர் ஒரு முஸ்லீம்தான்” என்று யாராவது அறிவித்தால் போதும், உபி கதை மட்டுமல்ல, இந்தியாவின் கதையும் 2014ல் மாறிவிடும்.

© வேதபிரகாஷ்

18-03-2013


[1] “We will not hesitate in even sacrificing our government to fulfil the aspirations of the Muslims,” he said. “We will not let any kind of injustice be done against Muslims,” he added.

http://www.dnaindia.com/india/report_keeping-muslim-votebank-intact-a-challenge-for-mulayam_1812375

[2] He referred to the demand for the release of Muslim youths, who had been lodged in various jails in the state after being charged with terror activities. He said the SP government will make sure that no ‘innocent’ Muslim youth remains in prison.

http://www.deccanherald.com/content/319585/muslims-first-govt-later.html

[3] Mulayam was in the midst of his speech when a group of Jamiat workers started raising slogans asking for former Cabinet Minister Raghuraj Pratap Singh alias Raja Bhaiyya’s arrest in the recent murder of a Deputy SP Zia-ul-Haq. The slain police official’s wife has named Raja as the main accused in the murder case. Senior Jamiat leaders faced a tough time trying to control the agitated workers. They were demanding that Raja Bhaiyya should be arrested immediately, and that dropping him from the ministry was not enough.

[4] Anti-Raja Bhaiya slogans were raised in the meeting while Mulayam was addressing the gathering. The SP supremo chose to ignore the matter and refused to comment on it.

http://www.deccanherald.com/content/319585/muslims-first-govt-later.html

[5] Muslims, who constitute around 20 per cent of the state’s electorate, play a decisive role in 25 Lok Sabha seats in the state.

http://www.deccanherald.com/content/319585/muslims-first-govt-later.html

[6] Jamiat president Maulana Arshad Madani thanked Mulayam for his assurances but said Muslims would want to see the words translated into action soon. “We have nothing to do with politics. Our fight is for our ‘qaum’ (community),” he said.

http://www.dnaindia.com/india/report_keeping-muslim-votebank-intact-a-challenge-for-mulayam_1812375