Archive for the ‘வெடிகுண்டு பொருட்கள்’ category
ஒக்ரோபர் 15, 2019
தமிழ் நாட்டில் ஜமைத் உல் முஜாஹித்தீன் [Jamiat ul Mujahideen] – பங்களாதேச தீவிரவாதம் மற்றும் ஐசிஸ் கைக் கோக்கிறதா?

தமிழ்நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தொடர்ந்து கைதாவது: இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது கிறிஸ்தவ தேவாலயங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து சிதறியதில் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டது. 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்திலும் அது போன்று சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும் அப்போது திடுக்கிடும் தவல்கள் வெளியானது. இந்த குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து நாடு முழுவதும் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. பயங்கரவாதிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதற்காக உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். 26% தீவிரவாதிகள் தமிழகத்தில் கைது செய்யப் பட்டது கவனிக்கத் தக்கது.

பாகிஸ்தானின் பண பட்டுவாடா, தீவிர ஊக்குவாதம் முதலியன: கூட்டத்தில் இதுவரை நாடு முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் பேசினார்கள். அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் கூறியதாவது[1]: “பயங்கரவாதத்திற்கு எதிராக பண பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்து நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழு என்ற சர்வதேச அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஏற்கனவே பாகிஸ்தானை பல்வேறு தடவை எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்குமாறு அந்த அமைப்பு கேட்டுக்கொண்டது. தற்போது அந்த சர்வதேச அமைப்பு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கூடி பயங்கரவாதிகளுக்கு பண பரிமாற்றம் செய்யும் நாடுகள் பற்றி ஆய்வு செய்து வருகிறது. இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. பாகிஸ்தான் அரசு எப்போதும் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்வதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறது. பாகிஸ்தானின் இந்த செயல் நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். அதை சர்வதேச நாடுகளிடம் நிரூபிக்க இன்னும் போதுமான ஆதாரங்கள் தேவைப்படுகிறது. காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு வங்கிகள் மூலம் உதவி செய்வதை தேசிய புலனாய்வு அமைப்பு மிக திறமையாக கண்டறிந்துள்ளது. இதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பயங்கரவாதிகளுக்கு செயல்பட முடியாத அளவுக்கு நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தேவையான அளவுக்கு நிதி கொடுக்கிறது. இதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன,” இவ்வாறு அஜித்தோவல் கூறினார்[2].

அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 33 பேர் பிடிபட்டனர்: நாடு முழுவதும் ரகசியமாக செயல்பட்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்கள் 127 பேர் கைது செய்யப்பட்டனர். அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 33 பேர் பிடிபட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தில் நாசவேலையில் ஈடுபடும் திட்டத்துடன் 33 பேரும் பல்வேறு பயங்கரவாத செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. இலங்கை குண்டு வெடிப்பின்போது தற்கொலை படையாக மாறி தாக்குதல் நடத்திய பயங்கரவாதியான ஜக்ரான் ஹசீம் என்பவனின் வீடியோ பேச்சுக்களே தமிழக இளைஞர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாத ஆதரவாளர்களாக மாற்றியதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் நடந்த தேசிய புலனாய்வு முகமையின் கூட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை இயக்குனர் யோகேஷ் சந்தர் மோடி மற்றும் ஐ.ஜி. அசோக் மிட்டல் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். இதனடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்த 33 பேர், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 பேர், கேரளாவை சேர்ந்த 17 பேர் மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 14 பேர் உட்பட மொத்தம் 127 பேரை கைது செய்துள்ளோம்[3].

ஜாஹ்ரன் ஹஸிம் என்பவரின் வீடியோ உரைகளைக் கேட்டு தான் தீவிரவாத எண்ணத்துக்கு வளர்த்தது: இதில், தமிழகம் மற்றும் கேரளாவில் கைதுசெய்யப்பட்டுள்ள தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் தாங்கள் ஜாஹ்ரன் ஹஸிம் என்பவரின் வீடியோ உரைகளைக் கேட்டு தான் தீவிரவாத எண்ணத்துக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர்[4]. இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின தொடர் வெடிகுண்டு தாக்குதலில் மூளையாக செயல்பட்டது இதே ஜாஹ்ரன் ஹஸிம்தான். கைது செய்யப்பட்டுள்ள மற்றவர்களில் பெரும்பாலானோர் மதப் பிரச்சாரகர் ஜாகிர்நாயக்கின் பேச்சை வீடியோவில் கேட்டு, தீவிரவாத எண்ணத்தை வளர்த்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதுதவிர காலிஸ்தான் பயங்கரவாத இயக்கம் தொடர்பாகவும் எங்களுக்கு துப்பு கிடைத்துள்ளது[5]. சீக்கியர்கள் நடுவே இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் இந்த அமைப்பு தொடர்பாக ஐந்து பேரை உத்தரபிரதேச மாநிலத்தில் கைது செய்துள்ளோம். இவ்வாறு அலோக் மிட்டல் தெரிவித்தார்[6].

தமிழகத்தில் வங்கதேசத்தை தலைமையிடமாக கொண்ட பயங்கரவாத அமைப்பான “ஜமாத் உல் முகாஜுதீன்”: இதன்படி தமிழகத்தில் வங்கதேசத்தை தலைமையிடமாக கொண்ட பயங்கரவாத அமைப்பான “ஜமாத் உல் முகாஜுதீன்” என்கிற அமைப்பும் புதிதாக சதி திட்டங்களை தீட்டி செயல்பட்டு வந்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் புர்கான் என்ற இடத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் துப்பு துலக்கி வந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஜமாத் உல் முகாஜுதீன் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் பெங்களூரில் மூன்று மாதத்துக்கு முன்பு அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இதில் மேற்கு வங்க குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முகமது ரஹ்மான், கவுசர் ஆகிய இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டில் குண்டு வெடிப்புக்கு பயிற்சி பெற்றதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மலைப் பகுதியில் அதற்கான பயிற்சியை மேற்கொண்டதாகவும் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், பயங்கரவாதிகள் இருவரையும் கிருஷ்ணகிரி மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது மலைப் பகுதியில் வெடிகுண்டு துகள்கள் சிக்கியது. ஜெலட்டின் குச்சிகளும் பிடிபட்டன. இது தொடர்பாக 2 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

கிருஷ்ணகிரி மலைப்பகுதியில் வெடிகுண்டு சோதனை மற்றும் ராக்கெட் லாஞ்சரையும் செலுத்தி சோதனை: இந்த நிலையில் பயங்கரவாதிகள் இருவரும் கிருஷ்ணகிரி மலைப்பகுதியில் வெடிகுண்டு சோதனையுடன் சேர்த்து ராக்கெட் லாஞ்சரையும் செலுத்தி சோதனை நடத்தி இருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது[7]. தமிழகத்தை பொறுத்தவரையில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்களே தொடர்ந்து பிடிபட்டு வந்த நிலையில், வங்கதேசத்தைச் சேர்ந்த “ஜமாத் உல் முகாஜுதீன்” பயங்கரவாத அமைப்பும் புதிதாக சதி செயல்களில் ஈடுபட்டு வந்திருப்பது உள்ளூர் போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[8]. கிருஷ்ணகிரி மலைப் பகுதியில் இந்த இயக்கத்தை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளும் தனியாக வந்து ராக்கெட் லாஞ்சர் சோதனையை நடத்தி இருக்க வாய்ப்பு இல்லை. இதன் பின்னணியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பெரிய அளவில் ‘நெட் வொர்க்’ அமைத்து செயல்பட்ட பின்னரே இரண்டு பயங்கரவாதிகளும் கிருஷ்ணகிரிக்கு வந்து சென்றிருக்கலாம் என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் கருதுகிறார்கள். இதனைத் தொடர்ந்து ராக்கெட் லாஞ்சரை செலுத்திய இரண்டு பயங்கரவாதிகளின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார் என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது[9]. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து கைது செய்யப்பட்டவர்களில் தமிழகத்தில்தான் அதிகம் பேர் பிடிபட்டுள்ளனர். இதனால் தேசிய புலனாய்வு அமைப்பினர் தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்[10].

கிருஷ்ணகிரியில் யார் கண்ணிலும் படாமல் வேலை செய்தனர் என்பதே வியப்புதான்: கிருஷ்ணகிரி மலைப் பகுதிகளில் “அதை கண்டு பிடித்தேன், அதை கண்டு பிடித்தேன்,” என்று ஆராய்ச்சியாளர்கள் திரிந்து கொண்டே இருக்கிறார்கள். அவ்வப்பொழுது, செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. பிறகு, அவர்களையும் மீறி, ஏமாற்றி, தீவிரவாதிகள் பயிற்சி பெற்றனர், ராக்கெட் லாஞ்சர் விட்டனர் என்றால் திகைப்பாக இருக்கிறது. முன்னர், எல்.டி.டி.இக்கு, அம்பத்தூர் தொழிற்சாலைக்கு, ராக்கெட் லாஞ்சர் பாகங்கள் எல்லாம் சென்றது ஞாபகத்தில் இருக்கலாம். அதே போல, இப்பொழுது, ஹோசூரிலிருந்து அல்லது சுற்றியுள்ள தொழிற்சாலைலளில் அவை உற்பத்தி செய்யப் பட்டு, அவர்களுக்கு சப்ளை செய்யப் பட்டிருக்கலாம். தமிழ் நாடு மறுபடியும், இன்னொரு கோயம்புத்தூர் குண்டுவெடிப்பிற்கு இலக்காகாமல் இருந்தால் சரி.
© வேதபிரகாஷ்
15-10-2019

[1] மாலைமலர், ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு – தமிழ்நாட்டில் 33 பேர் கைது, பதிவு: அக்டோபர் 14, 2019 14:46 IST
[2] https://www.maalaimalar.com/news/district/2019/10/14144623/1265911/33-arrested-in-TN-contact-with-IS-Militants.vpf
[3] புதியதலைமுறை, ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு… தமிழகத்தில் 33 பேர் கைது, Web Team Published : 14 Oct, 2019 11:58 am
[4] http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73127-connection-with-is-127-arrested.html
[5] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்,
By Veerakumar, Updated: Monday, October 14, 2019, 18:35 [IST]
[6] https://tamil.oneindia.com/news/delhi/33-isis-supporters-arrested-from-tamilnadu-says-nia-365609.html
[7] தினத்தந்தி, தமிழ்நாட்டில் புதிய பயங்கரவாத அமைப்பு சதி திட்டம்– ராக்கெட் லாஞ்சர் செலுத்தி பயிற்சி, பதிவு: அக்டோபர் 15, 2019 14:13 PM.
[8] https://www.dailythanthi.com/News/India/2019/10/15141354/New-terrorist-terror-plot-in-Tamil-Nadu-Rocket-Launcher.vpf
[9] மாலைமலர், தமிழ்நாட்டில் புதிய பயங்கரவாதிகள் சதி திட்டம்– ராக்கெட் லாஞ்சர் செலுத்தி சோதனை நடத்தினர், பதிவு: அக்டோபர் 15, 2019 12:19 IST.
[10] https://www.maalaimalar.com/news/district/2019/10/15121902/1266070/New-Militants-plot-in-Tamil-Nadu.vpf
பிரிவுகள்: ஃபத்வா, அசோக் மிட்டல், அஜித்தோவல், காலிஸ்தான், கிருஷ்ணகிரி மலை, ஜமைத் உல் முஜாஹித்தீன், பங்களாதேச தீவிரவாதம், முஸ்லிம் பிரச்சினை, முஸ்லீம் லீக், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், வெடி, வெடி மருந்து, வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், ஹவாலா, ஹுஜி பங்களா, ஹூஜி
Tags: அசோக் மிட்டல், அஜித்தோவல், காலிஸ்தான், கிருஷ்ணகிரி மலை, ஜமைத்-உல்-முஜாஹித்தீன், பங்களாதேச தீவிரவாதம்
Comments: Be the first to comment
மே 31, 2019
ஶ்ரீலங்கை குண்டுவெடிப்பு – ஐஎஸ் தொடர்புகளில் கேரளா, கர்நாடகா, தமிழகம் – ஜிஹாதித்துவத்தின் வலை பெரிதாவது [2]

எச்சரித்தும் இலங்கை தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை: இலங்கையில் குண்டு வெடிப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாக இந்திய உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் அதனை இலங்கை அரசு கண்டு கொள்ளாமல் விட்டதே குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இலங்கையை போன்று இந்தியாவிலும் பயங்கரவாதிகள் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்ட திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு கோவையில் பிடிபட்ட ஐ.எஸ். ஆதரவாளர்கள் சிலரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இலங்கையில் குண்டு வைப்பதற்கு சில பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். இந்த எச்சரிக்கையையும் உளவுப்பிரிவு அதிகாரிகள் இலங்கையிடம் தெரிவித்து இருந்தனர். அதன்பின்னர் தமிழகத்திலும் உஷாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இலங்கை குண்டு வெடிப்புக்கு பின்னர் தமிழகம் முழுவதும் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டு தற்கொலைபடை தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாத தலைவன் ஜக்ரன் ஹசீம் என்பவனின் உறவினர்கள், நண்பர்கள் யார்-யார் என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடு முழுவதும் விசாரணையை முடுக்கி விட்டனர்.


ஐ.எஸ், கேரள தொடர்புகள்: அப்போது பயங்கரவாதி ஜக்ரன் ஹசீமின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை பிடிக்க கடந்த 10 நாட்களாக அதிரடி வேட்டை நடத்தப்பட்டது. கேரளா மாநிலம் பாலக்காட்டில் ஜக்ரன் ஹசீமின் நெருங்கிய ஆதரவாளரான ரியாஸ் என்பவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டார். இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியான ஜக்ரன் ஹசீமின் பேச்சால் கவரப்பட்ட ரியாஸ் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பான நடவடிக்கையிலும் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையிலும் ஜக்ரன் ஹசீமின் ஆதரவாளர்கள் பதுங்கி இருப்பது அம்பலமானது. இது தொடர்பாக நேற்று இரவு 30-04-2019 சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். மண்ணடியில் சந்தேகத்துக்கு இடமாக ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த தகவலின்படி பூந்தமல்லியில் பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள கோல்டன் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையை சேர்ந்த சிலர் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.


பூந்தமல்லியில் பதுங்கியிருந்தவர்கள்- என்.ஐ.ஏ சோதனை: இதைத் தொடர்ந்து அங்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் என்.ஐ.ஏ. படையினர் முகாமிட்டனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 800 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இதனால் போலீசாரால் அங்கு தங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்தவர்கள் யார்? என்பது உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நிர்வாகிகளிடம் ரகசியமாக விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் இலங்கையை சேர்ந்தவர்கள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்தனர். இதன்பின்னர் அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீஸ் படையினர் அங்கு தங்கியிருந்த தாலுகா ரோசன் என்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரது கூட்டாளிகளான முகமது ரப்பூதீன், லபேர் முகமது ஆகியோரும் பிடிபட்டனர். நேற்று மாலையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற போலீஸ் அதிகாரிகள் நள்ளிரவிலேயே மூன்று பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்[1]. பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவர்களை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்[2]. இவர்களில் தாலுகா ரோசன் இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியான ஜக்ரன் ஹசீமின் நெருங்கிய நண்பர் என்பது தெரிய வந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே இவர் சென்னைக்கு வந்தது தெரியவந்தது. இலங்கையில் இருந்த போது ஜக்ரன் ஹசீமின் செயல்பாடுகளால் ரோசன் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.


ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த ரோஷன் கைது: தாலுகா ரோசன் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு அவர் பூந்தமல்லி முகவரியில் போலியான சில அடையாள அட்டைகளை வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை. இதையடுத்து போலீசார் தாலுகா ரோசனை கைது செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாட்டில் இருந்து தப்பி வந்து அனுமதியின்றி தங்கியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று போலீசார் தாலுகா ரோசனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இலங்கை வாலிபர் தாலுகா ரோசன் சென்னையில் தங்கியிருந்து இலங்கை குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டினாரா? குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.


இலங்கையிலிருந்து வந்து பூந்தமல்லியில் ஏன் தங்க வேண்டும்?: என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் தாலுகா ரோசன் பிடிபட்டதும் ‘கியூ’ பிரிவு போலீசாரும் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதே நேரத்தில் முகமது ரப்பூதீன், லபேர் முகமது ஆகியோரிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தன. இதனைத் தொடர்ந்து இருவரையும் முறைப்படி அந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப இலங்கை தூதரக அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இலங்கை சென்றதும் அந்நாட்டு போலீசார் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு பீதி அடங்கும் முன்னர் அதில் தொடர்புடைய பயங்கரவாதிகளிடம் நெருக்கமாக இருந்ததாக கருதப்படும் இலங்கை வாலிபர்கள் சென்னையில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தேகத்துக்கு இடமாக இலங்கையை சேர்ந்த வேறு யாரும் தங்கியிருக்கிறார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் கடலோர பாதுகாப்பு படையினரும் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.


31-05-2019 அன்றைய செய்தி: இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்தியாவின் தேசிய விசாரணை முகமையான, என்.ஐ.ஏ அமைப்பின் அதிகாரிகள் குழு இலங்கை சென்றடைந்தனர்[3]. ஆலோக் மிதாலின் தலைமையிலான இந்த குழுவினர், இலங்கையில் தாக்குதல் நடத்திய, பயங்கரவாதிகள் இந்தியாவுடன் கொண்டிருந்த தொடர்பு குறித்து விசாரணை செய்வதற்காக, இந்த குழுவினர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரியவந்துள்ளது[4]. தமிழக, கேரள, இலங்கை தீவிரவாத குழுக்கள், வேண்டுமென்றே, இந்திவாவின் மீது கெட்ட பெயர் களங்கத்தை ஏற்படுத்த, இவ்வாறு செயல்பட்டு வருகின்றனர். காஷ்மீர கூட்டங்களும் இதற்கு பாகிஸ்தான் மூலம் உதவி வருகின்றன. கேரள-பெங்களூர் தொடர்புகள் ஐ.எஸ்.க்கு ஆட்களை அனுப்பி வைப்பதில் தீவிரமாக உள்ளன. இப்பொழுது எல்.டி.டி.ஈ இல்லாததால், முஸ்லிம் தீவிரவத கும்பல் அவர்களின் இடத்தைப் பிடித்து செயல்பட ஆரம்பித்துள்ளது. இதனால், மாலத்தீவு, மொரிஸியஸ் தொடர்புகளும் சேர்கின்றன. இவ்வளவையும் எதிர்த்து, இந்தியா லாவகமாக ச்யல்பட வேண்டியுள்ளது.
© வேதபிரகாஷ்
31-05-2019

[1] மாலைமலர், இலங்கை குண்டுவெடிப்பு– சென்னையில் பதுங்கிய இலங்கை வாலிபர் கைது, பதிவு: மே 01, 2019 13:26
[2] https://www.maalaimalar.com/News/District/2019/05/01132614/1239547/Srilankan-youth-arrest-at-chennai.vpf
[3] தினத்தந்தி, தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் : இலங்கை சென்ற இந்தியாவின் தேசிய விசாரணை முகமை அதிகாரிகள், பதிவு : மே 31, 2019, 07:26 AM
[4] https://www.thanthitv.com/News/World/2019/05/31072621/1037269/Srilanka-Easter-Bombing-Indian-NIA-Visit-Srilanka.vpf
பிரிவுகள்: அழுக்கு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, ஈழ குண்டுவெடிப்பு, ஈழம், உளவாளி, உளவு, உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐ.டி.தீவிரவாதி, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், ஐசில், ஐசிஸ், கிருத்துவர், கிருஸ்துவர், குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, கேரள ஜிஹாதி, கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், சிறுபான்மையினர், சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம், சொந்தமண்ணின் ஜிஹாதி, ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தமிழ்நாடு தவ்ஹீத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தீவிரவாதத்திற்கு துணை போவது, தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகளுக்கு பணம், தீவிரவாதிகள், வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள்
Tags: இலங்கை குண்டுவெடிப்பு, இஸ்லாம் ஜிஹாதி, ஈழ குண்டுவெடிப்பு, ஈழ ஜிஹாதி, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், காஷ்மீர், கேரள ஜிஹாதி, கேரளா, சர்ச், சிரியா, சூபி-ஜிஹாத், தற்கொலை குண்டு வெடிப்பு, தவ்ஹீத் ஜமாத், நாசவேலை, பெங்களூரு, ஶ்ரீலங்க குண்டுவெடிப்பு, ஶ்ரீலங்க ஜிஹாதி, ஶ்ரீலங்கை ஜிஹாதி
Comments: Be the first to comment
ஓகஸ்ட் 7, 2017
கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவை துலுக்கர் எதிர்த்த காரணம் என்ன? செக்யூலரிஸ நாட்டில் இந்துக்களின் உரிமைகளைப் பறிக்க முடியுமா? (1)

கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா: சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெறும் நாட்களில் கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலிலும் “ஒரு தரப்பினர்” திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி 02-08-2017 அன்று [புதன் கிழமை] மதியம் 2 மணியளவில் “கரீம் காம்பவுண்ட்” தெருவில் வசிக்கும் “ஒரு தரப்பினரை” சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று சேர்ந்து கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு மஞ்சள் பூசி, விளக்கு வைத்து பூஜையில் ஈடுபட்டனர்[1]. இதற்கு “மற்றொரு பிரிவு பெண்கள்” எதிர்ப்பு தெரிவித்தனர். தவிர, எதிர்ப்பு தெரிவித்து, அங்கிருந்த பெண்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அம்மன் கோவிலில் திருவிழா நடத்தக்கூடாது என்று கூறியதால் “இரு தரப்பினருக்கும்” இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது[2]. இதனால் ஆவேசம் அடைந்த “பெண்கள்” திடீரென தங்களது வீடுகளில் இருந்து மண்எண்ணெய் கேன்களை எடுத்து வந்தனர்[3]. பின்னர், அவர்கள் கோவில் முன்பு அமர்ந்து உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது[4].

ஊடகங்கள் செக்யூலரிஸ முறையில் சொல்ல வருவது என்ன?: வழக்கமாக ஊடகங்கள்,
- “ஒரு தரப்பு”,
- “கரீம் காம்பவுண்ட்” தெருவில் வசிக்கும் “ஒரு தரப்பினர்”
- “மற்றொரு பிரிவு பெண்கள்”
- “இரு தரப்பினர்”
- ஆவேசம் அடைந்த “பெண்கள்”
- அவர்கள் கோவில் முன்பு அமர்ந்து உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
என்றெல்லாம், செய்திகளை வெளியிட்டபோது, படிப்பவர்களுக்கு என்ன புரியும், புரிந்தது என்று தெரியவில்லை. “கரீம் காம்பவுண்ட்” தெருவில் வசிக்கும் “ஒரு தரப்பினர்” என்பதால் “முஸ்லிம்கள்” மற்றும் “அவர்கள் கோவில் முன்பு அமர்ந்து உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்” என்பதால், “இந்துக்கள்” என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை போலிருக்கிறது. இதுதான், அவர்களது “பத்திரிகா தர்மமா”, அப்படித்தான் அவர்களுக்கு படிக்கும் போது சொல்லிக் கொடுத்தார்களா இல்லை, இப்பொழுது வேலை செய்யும் ஊடக நிறுவனத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டதா, செக்யூலரிஸ முறையில் அவ்வாறு செய்கிறார்களா என்று பல கேள்விகள் இங்கு எழுகின்றன. ஆக, இங்கு முஸ்லிம் பெண்கள், இந்து பெண்களின் பாரம்பரிய வழிப்பாட்டை எதிர்த்தார்கள், கலவரம் ஏற்பட தூண்டினார்கள் என்றுதான் தெரிந்து கொள்ள வேண்டுயுள்ளது.

இந்துபெண்களின் வழிபாட்டை, முஸ்லிம் பெண்கள் எதிர்ப்பது: இந்தியாவில் இதுவரை இத்தகைய நிகழ்ச்சி ஏற்படவில்லை எனலாம். ஏனெனில், கடந்த 60-100 ஆண்டுகளில் அத்தகைய செய்தி வந்ததில்லை / வரவில்லை. ஆனால், இப்பொழுது, “இந்துபெண்களின் வழிபாட்டை, முஸ்லிம் பெண்கள் எதிர்ப்பது” என்பது ஆச்சரியமாகவும், விசித்திர்மாகவும், திகைப்பாகவும், அதிர்ச்சியடைய செய்வதாகவும் உள்ளது. சமீக காலங்களில் முஸ்லிம் பெண்கள் இந்து கோவில்களுக்கு செல்கிறார்கள், வேண்டிக் கொள்கிறார்கள், போன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. பொதுவாக, அத்தகைய நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்பொழுது, செல்போன், கேமரா வசதி முதலியவை வந்து விட்டதால், பலர் அத்தகைய நிகழ்ச்சிகளை படமெடுத்து, சமூக வளைதளங்களில் போட்டு வருகிறார்கள். இதெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வளர்க்கும் என்று கூட சமூக வளைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். திருமலைக்கு, முஸ்லிம் பெண்கள் செல்வது சாதாரணமான விசயமாக உள்ளது. குறிப்பாக, அவர்களது கண்வன்மார்களுக்குத் தெரிந்து தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல, திருக்கருகா ஊரில், குழந்தை பாக்கியம் இல்லாத முஸ்லிம் பெண்கள், குடும்பத்தாரோடு வந்து, கஞ்சி வைத்து வழிபடுவது சாதாரணமான நிகழ்வாக உள்ளது. அந்நிலையில், முஸ்லிம் பெண்கள், இந்து பெண்களை எதிர்த்தனர் என்பது திகைப்பாக இருக்கிறது.

துலுக்கரின் வக்கிரமும், கோரத்தனமும்: முகமதியர் ஒன்றும் ஆகாசத்தில் வந்து குதித்து வந்துவிடவில்லை, கடந்த நூற்றாண்டுகளில் மதம் மாறிய இந்துக்கள் தாம் அவர்கள். இதனால், அவர்கள் தங்களது 50-300 ஆண்டுகளுக்கு முந்தைய வேர்களை அறுத்துக் கொண்டு ஓடிவிட முடியாது. இன்றைய நிலையில், தீவிரவாதம், பயங்கரவாதம் என்றெல்லாம் தமிழகத்திலேயே வளர்த்து, அமைதியை சீர்குலைத்து வரும் போது, கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு, சொரணை, பொறுப்பு, சகிப்புத் தன்மை, மனிதத்தன்மை என்று எதுவும் இல்லாமல், இவ்வாறு பெண்கள் நடத்தும் விழாவின் மீது மிருகங்கள் போல பாய்வது கேவலத்திலும்-கேவலமானது. அதிலும் முகமதிய பெண்டிர் எதிர்த்துள்ளது அவர்களது கோரமான வக்கிரத்தை எடுத்துக் காட்டியுள்ளது. இந்து பெண்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று தான், வேண்டிக் கொள்கிறார்கள், விரதம் இருக்கிறார்கள், முகமதியரைப் போல, மற்றவர் நாசமாக வேண்டும் என்று தொழுவதில்லை. ஆக முஸ்லிம் பெண்கள் எதிர்த்தார்கள் என்றால், அவர்களை அந்த அளவுக்கு, முஸ்லிம்கள் வக்கிரத்துடன் தயார் படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதாவது, இளைஞர்களை தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாக, ஜிஹாதிகளாக மாற்றுவதில் பெருமைப் பட்டுக் கொள்வது போல, இப்படி தமது மனைவிகளை தயாரிக்கிறார்கள் போலும். முதலில், செக்யூலரிஸப் பழங்கள், பெண்ணியப் போராளிகள், உரிமை சித்தாந்திகள், ரத்தம் சொரியும் பெண்ணியங்கள் முதலியோர் இப்போக்கை கவனிக்க வேண்டும்.

சகிப்புத் தன்மை அற்ற முகமதியர்கள்: சேலம் கிச்சிபாளையம் கரீம் காம்பவுண்ட் தெருவில் கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் உள்ளது[5]. இந்த கோவில் இருக்கும் பகுதியில் ஒரு தரப்பினரை சேர்ந்த 100 குடும்பத்தினரும், மற்றொரு பிரிவினரை சேர்ந்த 13 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்[6]. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் [Times of India] ஆடி கொண்டாடங்களில் இருதரப்பினர் இடையே மதகலவரம் வெடித்தது என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[7]. முஸ்லிம்கள் அதிகமாக உள்ள தெருவின் வழியாக சென்றபோது, அவர்கள் தடுத்தனர், அதனால், பிரச்சினை உண்டானது, என்றும் விளக்கமாக செய்தி வெளியிட்டுள்ளது[8]. தமிழ்.ஒன்.இந்தியா[9], “சேலம் கச்சிபாளையம் பகுதியில் உள்ளது கரீம்காம்பவுண்ட் என்னும் குடியிருப்பு. இங்கு இந்துக்களும் இஸ்லாமியர்களும் சம அளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கரீம் காம்பவுண்டில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடத்த அங்குள்ள இந்துக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், இஸ்லாமியர்களோ ஆடித்திருவிழா நடத்தக் கூடாது என கூறியுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் உண்டாகியுள்ளது,” என்று தெளிவாக செய்தி வெளியிட்டுள்ளது[10].
© வேதபிரகாஷ்
06-08-2017

[1] தினமலர், கோவில் திருவிழா நடத்துவதில் மோதல் அபாயம்: பதற்றத்தால் போலீஸ் குவிப்பு, பதிவு செய்த நாள். ஆகஸ்ட்.3, 2017, 07:18.
[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1825856
[3] தினச்சுடர், கோவிலில் திருவிழா நடத்த எதிர்ப்பு: இரு தரப்பினர் வாக்குவாதம்–பெண்கள் தீக்குளிக்க முயற்சி, August 3, 2017
[4]http://dinasudar.co.in/Dinasudar/%EF%BB%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/
[5] தினத்தந்தி, கோவிலில் திருவிழா நடத்த எதிர்ப்பு: இரு தரப்பினர் வாக்குவாதம்–பெண்கள் தீக்குளிக்க முயற்சி, ஆகஸ்ட் 03, 2017, 04:45 AM
[6]
http://www.dailythanthi.com/News/Districts/2017/08/03024347/Opposition-to-conduct-festival-in-temple-Both-parties.vpf
[7] The Times of India, Communal clash erupts during Aadi celebrations, TNN | Aug 3, 2017, 12:46 AM IST.
[8] Tension prevailed at Kitchipalayam in Salem city after a clash erupted between members of two communities when a group was preparing to celebrate Aadi festival in temples at Karim Compound street here on Wednesday evening. City police commissioner Sanjay Kumar intervened and pacified the groups. According to Kitchipalayam police, the clash erupted when a section tried to celebrate Aadi festival at an Amman temple at Karim Compound street. To worship the deity, functionaries of an outfit tried to enter the street. It is alleged that residents belonging to another community prevented them from entering the street. An argument ensued and ended in the clash. Meanwhile, the Kitchipalayam police, who were informed by some residents, rushed to the spot and tried to pacify the groups. But their attempts were in vain. They alerted the commissioner of police who rushed to the spot and initiated peace talk between the groups. After two hours of dialogue, both the groups agreed to settle the issue amicably.More than 50 police personnel have been deployed at the spot to maintain peace in the area.
http://timesofindia.indiatimes.com/city/salem/communal-clash-erupts-during-aadi-celebrations/articleshow/59889116.cms
[9] தமிழ்.ஒன்.இந்தியா, சேலம் மாரியம்மன் ஆடித்திருவிழா – இரு சமூகத்தினர் மோதலால் பதற்றம் – வீடியோ,Posted By: Suganthi, Published: Thursday, August 3, 2017, 13:21 [IST].
[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/hindu-muslims-clash-salem-katchipalayam-291676.html
பிரிவுகள்: அடையாளம், அமைதி, அமைதி என்றால் இஸ்லாமா, ஆடி, ஆடித் திருவிழா, ஆடித்திருவிழா, கரீம் காம்பவுண்ட், கிச்சிப் பாளையம், கிச்சிப்பாளையம், சேலம், திருவிழா, வன்முறை, வழிபாடு, விக்கிரகம், விளக்கு, விழா, வெடி, வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெள்ளிக் கிழமை, வெள்ளிக்கிழமை
Tags: ஆக்ரோசம், ஆடி, ஆடி விழா, ஆடித்திருவிழா, இந்துக்களின் உரிமைகள், உரிமை, எதிர்ப்பு, கரீம் காம்பவுண்ட், காழ்ப்பு, கிச்சிப் பாளையம், கிச்சிப்பாளையம், கோவில், கோவில் விழா, சகிப்புத்தன்மை, மாரியம்மன், வஞ்சம், வழிபாடு, வெறுப்பு
Comments: Be the first to comment
ஏப்ரல் 13, 2017
சென்னை கொரியர் கம்பனியிலிருந்து வெடிமருந்து பொருட்களை மதுரைக்கு தீவிரவாதிகள் அனுப்பியது, பர்மா பஜார் பணம், ஜாகிர் நாயக்கின் ஈஞ்சம்பாக்கம் பள்ளி – தீவிரவாதத்தில் சென்னையின் தொடர்பு (2)?

ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் ஜாகிர் நாயக்கின் பள்ளியில் நடப்பதென்ன? (மார்ச்.2017): சென்னை மற்றும் சென்னையின் புறப்பகுதிகளில் இஸ்லாமிய இயக்கங்கள், உருது பள்ளிகள், மசூதிகள், தங்குமிடங்கள் என்று பலவற்றை கடந்த ஆண்டுகளில் உருவாக்கி வருகின்றன. குல்லா அணிந்த இளைஞர்கள் வரிசையாக வருவதும்-செல்வதும் காண நேரிடுகிறது. இவர்கள் எல்லோரும் யார், எங்கிருந்து வருகின்றனர், ஏன் வருகின்றனர் என்றேல்லாம் புதிராக உள்ளன. பொதுவாக, மக்கள், இவற்றைக் கவனித்து வந்தாலும், “நமக்கேன் வம்பு” என்ற முறையில் கண்டுகொள்ளாமல் இருந்து விடுகின்றனர். ஆனால், அவ்வப்போது செய்திகள் வரும் போது, “அப்பொழுதே நினைத்தேன், அந்த ஆள் மூஞ்சியே சரியில்லை, தீவிரவாதி மாதிரி தான் இருந்தான்” என்று தமக்குள் பேசிக்கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில் ஈஞ்சம்பாக்கத்தில், கிழக்குக் கடற்கரை சாலையில் தடை செய்யப் பட்ட இஸ்லாமிய ஆராய்ச்சி பௌன்டேஷனுக்கு சொந்தமான, இஸ்லாமிய அனைத்துலக பள்ளி [Islamic International School in Injambakkam] பற்றி, என்.ஐ.ஏ விசாரிக்க ஆரம்பித்துள்ளது[1]. இதன் மதிப்பு ரூ ஏழு கோடிகளுக்கும் அதிகமாகவுள்ளது. ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தப் பட்டு, அதன் கீழ் நிர்வகிக்கப் பட்டு வருகிறது. ஜாகிர் நாயக் இங்கு பலமுறை வந்து சென்றதும் தெரிகிறது[2]. ஐசில், ஜாகிர் நாயக், தீவிரவாத செயல்கள் முதலியவற்றை விசாரித்து வரும் நிலையில், இங்கும் சோதனையிடப் பட்டுள்ளது. ஆனால், அந்த பள்ளி நிர்வாக முதன்மை பொறுப்பாளர்கள் / டிரஸ்டிகள், விசாரணைக்கு வராமல் தப்பித்து வருகின்றனர். பிரச்சினை ஒன்றும் இல்லை என்றால், அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

முஸ்லிம் இயக்கங்களே இதனை எடுத்து நடத்த தயங்குகின்றன: என்.ஐ.ஏ. தாமதமாக இப்பள்ளியைப் பற்றி தெரிந்து கொண்டது, விசாரணை மேற்கொள்வதும் வியப்பாக உள்ளது. ஏனெனில், ஜாகிர் நாயக் சென்னைக்கு மற்றும் இங்கு வந்தபோது, பிரம்மாண்டமான விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன. இப்பொழுது தான், வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதால், இப்பள்ளிக்கு நிதிசெல்வது தடுக்கப்பட்டுள்ளது[3]. மேலும் மும்பையிலிருந்து நிதி வருவது நிறுத்தப் பட்டுள்ள நிலையில், இது ஒரு “தீவிரவாத பள்ளி” என்ற நிலையில் கருதப்படுகிறது. தீவிரவாதம் மற்றும் ஐசிஸ் போன்றவற்றுடன் தொடர்பு படுத்தியுள்ளதால், முஸ்லிம்கள் கூட அதனை எடுத்து நடத்த தயங்குகின்றனர். வேறொரு முஸ்லிம் இயக்கமோ அல்லது என்.ஜி.ஓ போறோர் இப்பள்ளியை எடுத்து நடத்தினால் நன்றாக இருக்கும் என்று, அப்பள்ளியைச் சேர்ந்தவர் கூறினார். ஆனால், “இப்பொழுதுள்ள நிலைமையில், யாரும் இதை எடுத்து நடத்துவார்கள் என்று எனக்கு தோன்றவில்லை,” என்று மனிதநேயக் கட்சி, தலைவர், எம். எச். ஜவஹிருல்லாஹ் போன்றோர் கூறியிருப்பதும் நோக்கத் தக்கது[4]. சமீபத்தில் கொட்டிவாக்கத்திலும், இரு சிசிஸ் ஆள் பிடிபட்டுள்ளான். ஜாகிr நாயம் சென்னைக்கு பலமுறை வந்தபோது, சில பொது நிகழ்ச்சிகள் என்ற பெயரில் பிரமாண்டமான கருத்தரங்கத்தை, லட்சங்கள் செலவழித்து ஏற்பாடு செய்யப்பட்டன என்று குறிப்பிடத்தக்கது.

பர்மா பஜார் ஆட்கள் ஹவாலா பணத்தை நன்கொடையாகக் கொடுத்தது: மேலும், சென்னையில் உள்ள நான்கு முக்கிய பிரமுகர்களிடம் அவர் ஐ.எஸ் இயக்கத்திற்காக பணம் பெற்றுள்ளதாகவும், அவர்கள் யார் யார்? என்பதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தேடப்படும் 4 பேரும் ரூ.3 லட்சம் வரை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு நிதி விசாரணையில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு மண்ணடி, பர்மா பஜார் பகுதியைச் சேர்ந்த சிலர் ஹவாலா பணத்தை நன்கொடையாக வழங்கியிருப்பது தெரியவந்தது[5]. மண்ணடியில்ணைரும்பு வியாபாரம் செய்யும் எவரும் பலவித வரிகளை ஏய்த்து தான் வியாபாரம் செய்து வருகின்றனர். பர்மா பஜார் வியாபாரத்தைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கருப்புப் பணம் அதிகமாக உற்பத்தியாவதே அத்தொழில்களில் தான். போதாகுறைக்கு, ஹவாலா என்றால், கேட்கவா வேண்டும். இத்தகைய பணம் தான் தீவிரவாதத்திற்கு செல்கிறது. இதையடுத்து போலீஸார், அந்தப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை பிடித்து போலீஸார் 22-02-2017 புதன்கிழமை விசாரணை செய்தனர்[6]. அளித்திருப்பதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. தற்போது 20-02-2017லிருந்து, அந்த நான்கு பேரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போலீசார், அவர்களிடம் நடத்தப்படும் விசாரணை மூலம், சென்னையில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளவர்கள் பற்றிய மேலும் கூடுதல் தகவல் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது[7]. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு உதவி செய்ததாகவும், அந்த இயக்கத்தில் இருந்ததாகவும் தமிழகத்தில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்[8]. சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த சுவாலிக் முகமது, திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சுபஹானி, கோவையைச் சேர்ந்த அபு பஷீர் உள்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் 3 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
© வேதபிரகாஷ்
13-04-2017

[1] Investigators with the National Investigation Agency (NIA), who are looking for possible links between controversial televangelist Zakir Naik and Islamic State of Iraq and Syria (IS), have made quiet visits to Chennai in the recent past to probe the Islamic International School in Injambakkam, which is allegedly funded by his banned Islamic Research Foundation (IRF), which has assets worth 7.05 crore. The Centre had in November 2016 banned the IRF and the Enforcement Directorate(ED) attached properties of IRF, mostly in Mumbai and Chennai, valued at 18.37 crore. Naik was chairman of IRF Educational Trust and president of the Islamic Research Foundation in Mumbai, which runs Islamic International School on East Coast Road in the city.
Times of India, National Investigation Agency sleuths bring Zakir probe to Chennai, A Selvaraj, TNN, Mar 24, 2017, 06.46 AM IST.
[2] NIA has issued fresh summons for a second time to Naik to appear before investigators regarding foreign funds directed to the non-governmental organisation. Officers said they could not, during the probe, speak about the discoveries they have made in Chennai. “It is routine to monitor the activities of a suspect in such a case,” an investigating officer said. But the agency is keen to make a breakthrough in the investigation of the activities of Naik – who they suspect to have influenced youngsters to join IS – after failing to make headway in the case it filed against him last year. Indian security agencies put Naik under the lens after at least one suspect in a deadly cafe attack in the Bangladesh capital of Dhaka last July 2016 said the televangelist’s speeches inspired him. Naik, who security agencies say is in Saudi Arabia, is suspected of “promoting enmity between groups on religious grounds”, an NIA officer said. Efforts to reach school management proved futile.
http://timesofindia.indiatimes.com/city/chennai/national-investigation-agency-sleuths-bring-zakir-probe-to-chennai/articleshow/57802280.cms
[3] Times of India, Zakir inquiry: ‘Terror’ severs school funds, TNN | Updated: Mar 27, 2017, 06.22 AM IST.
[4] “If a minority institution or an NGO takes charge of the school, it will be a more secular institution,” he said. “We want to open our doors to teachers and students of all faiths.” But Muslim philanthropists and activists don’t think there will be any takers for a school under the government scanner. “I don’t think anyone will [want] to take over the school in these circumstances,” Manithaneya Makkal Katchi leader M H Jawahirullah said.
http://timesofindia.indiatimes.com/city/chennai/zakir-inquiry-terror-severs-school-funds/articleshow/57845242.cms
[5]தினமணி, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஹவாலா பணம்: என்.ஐ.ஏ. விசாரணை, Published on 24 February, 2017, 03.24 AM; UPDATED: FEBRUARY 22, 2017 01:18 IST
[6]http://www.dinamani.com/tamilnadu/2017/feb/24/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2654997.html
[7]தினமணி, ஐ.எஸ். இயக்கத்துக்கு நிதி அளித்த சென்னைஇளைஞர் கைது: மேலும் 4 பேர் சிக்குகின்றனர்: சிரியா செல்லதிட்டமிட்டது அம்பலம், Published on : 21st February 2017 01:47 AM
[8]http://www.dinamani.com/tamilnadu/2017/feb/21/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-2653020.html
பிரிவுகள்: ஃபிதாயீன், ஃபேஸ்புக், வெடி, வெடி மருந்து, வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள்
Tags: இஸ்லாம், ஈஞ்சம்பாக்கம், குண்டு, குண்டு வெடிப்பு, குண்டுவெடிப்பு, கொரியர், கொரியர் கம்ம்பனி, சென்னை, ஜாகிர், ஜாகிர் நாயக், பல்லாவரம், வண்ணாரப்பேட்டை
Comments: Be the first to comment
திசெம்பர் 2, 2016
தென்மாநிலங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த பல கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடத்தப்பட்டிருக்கிறது – மதுரை ஜிஹாதித்துவத்தின் சமகால பரிமாணம்!

28-11-2016 மற்றும் 29-11-2016 தேதிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: முதல் நாள் இரவு துவங்கி மறுநாள் மாலை வரை விசாரணை: மதுரையில் கைதான வெடிகுண்டு தீவிரவாதிகள் 28-11-2016 அன்று முன்தினம் மதுரை – சிவகங்கை மாவட்ட எல்லையில் இடையபட்டியில் உள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். இங்கு நடந்த விசாரணை குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தீவிரவாதிகளுக்கு வேறு நபர்களால் ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த முகாமை தேசிய புலனாய்வு படையினர் தேர்வு செய்தனர். தனித்தனியாக தீவிரவாதிகள் ஒவ்வொருவரிடமும் 26-11-2016 அன்று இரவு துவங்கி, நேற்று மாலை 3 மணி வரை துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. இதில் பல முக்கியத்தகவல்கள் கிடைத்தன. சேகரித்தவற்றை ஆவணங்களாக தயாரித்து, உடனுக்குடன் பெங்களூருக்கும், டெல்லி தலைமையகத்திற்கும் புலனாய்வுப்படையினர் அனுப்பினர்,’’ என்றார். 150 சிம்கார்டுகள் மதுரை, சென்னையில் கைதானவர்கள் போலி பெயர்களில் 150 சிம் கார்டுகள் வரை பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. ‘சமூகப்போராளிகள்’ பெயரில் இவர்கள் பேஸ்புக்கில் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்களது முகநூல் பக்கங்கள், சிம் கார்டுகளை ‘ட்ரேஸ்’ செய்து, அதன் அடிப்படையில் இவர்களது பல்வேறு தொடர்புகளை தேசிய புலனாய்வுப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

தென்மாநிலங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த பல கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடத்தப்பட்டிருக்கிறது: கண்காணிப்பில் 548 பேர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தென்மாநிலங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த பல கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடத்தப்பட்டிருக்கிறது. மதுரையை மையமாக வைத்தே தீவிரவாத கும்பல் செயல்பட்டிருக்கிறது. எனவே, மதுரையில் இன்னும் சில நாட்கள் தேசிய புலனாய்வுப்படையினர் முகாமிட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளனர். கைதான தீவிரவாதிகளை காவலில் எடுத்து விசாரிக்கும்போது, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது, நடந்த பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும். குண்டு வெடிப்புகளுக்கான செலவுக்கு பணத்தை சப்ளை செய்தவர்கள் யார்? அல்கொய்தா தீவிரவாத அமைப்பிற்கும், கைதானவர்களுக்கும் உள்ள தொடர்பு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட 22 தலைவர்களை கொல்ல திட்டமிட்டது குறித்த பல்வேறு தகவல்களும் வெளிவரும். தமிழகம் முழுவதும் 548 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத தொடர்புடைய பலரும் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்தடுத்து பலர் கைதாவர்,’’ என்றார். நூறுக்கும், இருநூறுக்கும் கோடிக்கணக்கான மக்கள் அலைந்து கொண்டிருக்கும் நிலையில், கோடிகளில் தீவிரவாதிகள் விளையாடி வருவது திகைப்பாக இருக்கிறது.

500 / 1000 இதில் கூட விளையாடியுள்ளது[1]: “தீவிரவாத செயல்களுக்கான செலவினங்களுக்கு பல கோடி ரூபாய் பணம் மதுரைக்கு கொண்டு வந்து குவிக்கப்பட்டிருக்கிறது. பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளான இவற்றை மதுரையை மையமாக வைத்து கும்பல் ரூ.25 கோடி வரை இளைஞர்களின் வங்கிக்கணக்குகள் மூலம் புதிய நோட்டுகளாக மாற்றிச் சென்றுள்ளனர். இந்த பணத்தை மாற்றித்தர தீவிரவாதக் கும்பல், 30 சதவீத கமிஷன் கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. வங்கிக்கணக்குகள் மூலம் பணம் மாற்றியவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்பேரிலும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தீவிரவாத தொடர்புடைய மேலும் சிலர் சிக்குவர்”, என்று போலீஸார் தெர்வித்துள்ளனர்[2].
ஐவரின் தொடர்புகள்[3]: இந்த ஐந்து-ஆறு பேர் என்பது அகப்பட்டவர்கள் தான். இன்னும் பிடிபடாமல் இருப்பவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை. இவர்கள் அனைவரும், பேஸ்புக் முதல் இஸ்லாமிய பிரச்சாரம் வரையில் உள்ள செயல்களில் ஈடுபட்டிருந்ததால், தொடர்புகள் ஏற்பட்டு நண்பர்களாகினர். இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதம், அவர்களை பிணித்து விட்டது. நூலகம் மூலம் தீவிரவாத பிரசாரம். கைதானவர்களில் ஒருவரான அப்பாஸ் அலி, 8ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, பெயின்டராக இருந்தார். ‘தாருல் இல்ம்’ என்ற பெயரில் இவர் நூலகம் வைத்து நடத்தி வந்ததும், இதன் மூலம் தீவிரவாத பிரசாரப்பணிகளில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. கைதான சம்சும் கரீம் ராஜா, பிகாம் பட்டதாரி. கோழிக்கடை வைத்துள்ளார். கைதான முகம்மது அய்யூப்பிற்கு திருமணமாகி ஒரு வாரமே ஆகிறது. பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், காது கேட்கும் கருவி விற்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு மூளையாக செயல்பட்ட மதுரையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சுலைமான் (23), சென்னையில் கைது செய்யப் பட்டார். கைதானவர்கள் பணியாற்றும் இடங்களிலும், வீடுகள் உள்ள பகுதிகளிலும் கடந்த 2 நாட்கள் கண்காணித்த பிறகே, தேசிய புலனாய்வுப்படையினர் அதிரடியாக இவர்களை அடுத்தடுத்து கைது செய்துள்ளனர்.

அமைதியாக, ஜாத்திரைக்கையாக நடந்தேறிய கைதுகள்: பாதுகாப்பு வளையத்தில் இந்தோ – திபெத் முகாம் தீவிரவாதிகளிடம் விசாரணை நடந்த இடையபட்டி இந்தோ -திபெத் எல்லைப் பாதுகாப்பு போலீஸ் முகாமிற்குள், உள்ளூர் போலீசார், பத்திரிகையாளர்கள் என யாரும் அரை கிலோ மீட்டருக்கு முன்பே அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பிற்கு வந்திருந்த ஒத்தக்கடை போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். முகாமைச் சுற்றிய ரோட்டில் போலீஸ் வாகனங்கள் ரோந்து சுற்றி வந்தன. அவ்வழியாக வந்த சந்தேகத்திற்குரிய வாகனங்களை ஒத்தக்கடை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்து அனுப்பினர். 30-11-2016 அன்று பிற்பகல் 3.10 மணிக்கு தீவிரவாதிகளை ஏற்றிக்கொண்டு காரில், தேசிய புலனாய்வு படையினர் மேலூர் கோர்ட்டிற்கு புறப்பட்டனர். காரின் முன்னும், பின்னும் திண்டுக்கல், மதுரை துப்பாக்கி ஏந்திய, ஆயுதப்படையினர் வேன்களில் சென்றனர். பெங்களுர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்[4]. நாகூரைச் சேர்ந்த அபு பக்கர் மலேஸ்வரம் குண்டுவெடிப்பில் சிக்கிக்கொண்டு, கைதாகி, சிறையில் கிடக்கிறான்[5]. இவர்களது கேரளா-தமிழ்நாடு தொடர்புகள் ஏற்கெனவே எடுத்துக் காட்டப்பட்டன. ஆனால், இவர்கள் எல்லோருமே தாங்கள் எதையோ சாதித்து விட்டதைப் போலத்தான் இருக்கிறார்கள், அவர்களுக்கு வேண்டியவர்களின் தயவோடு தங்களுக்கு வேண்டியதைப் பெற்று வாழ்ந்து வருகின்றனர். மதுரையைப் போன்று பெங்களுரும் அவர்களது “ஹப்பாகி” விட்டது
© வேதபிரகாஷ்
02-12-2016.

[1] தினகரன், மதுரையில் ரூ.25 கோடிக்கு பழைய நோட்டுகள் மாற்றிய தீவிரவாதிகள், Date: 2016-11-29@ 02:14:48.
[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=262231
[3] தமிழ்.இந்து, நீதிமன்றங்களில் குண்டு வைத்த 5 பேர் கைது: தேசிய புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து விசாரணை, Published: November 30, 2016 08:53 ISTUpdated: November 30, 2016 09:12 IST.
[4] The Hindu, The arrested brought to Bangalore, Bengaluru: November 30, 2016, 00.00 IST; Upadated. November 30, 2016, 04.03 IST
Samsum Karim Raja has been the aide of Abu Backer Siddique from Nagore, an accused in the Malleswaram blasts, who is in jail.
[5] http://www.thehindu.com/todays-paper/Arrested-terror-suspect-brought-to-Bengaluru/article16727865.ece
பிரிவுகள்: ஃபேஸ்புக், அடிப்படைவாதம், அடையாளம், அத்தாட்சி, அத்வானி, அல் - காய்தா, அல் - கொய்தா, சுலைமான், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி ஜேன், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, நெல்லூர், மதுரை, மல்லபுரம், மின்னணு ஜிஹாதி, மின்னணு ஜிஹாத், மைசூரு, மைசூர், வெடி, வெடி மருந்து, வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள்
Tags: இஸ்லாம், சித்தூர், ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதிகள், ஜிஹாத், தாருல்-இஸ்லாம், தாருல்-ஹராப், தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகள், நெல்லூர், பயங்கரவாதம், மதுரை, மல்லபுரம், மைசூரு
Comments: Be the first to comment
திசெம்பர் 2, 2016
ஜிஹாதி தீவிரவாதம் மற்றும் குண்டு தயாரிப்புகளில் மையமாகிய மதுரை – குறி அத்வானி முதல் மோடி வரை!
மதுரையில் வளர்ந்த குண்டுதயாரிப்பு, வெடிப்பு நிகழ்வுகள்: மதுரையில் இஸ்லாமிய தீவிரவாதம் ஊக்குவித்து வளர்த்தது, இப்பொழுது எல்லைகளைக் கடந்து விட்டன. தொடர்ந்து குண்டு தயாரிப்பு, குண்டுவெடித்தல் மற்றும் ஜிஹாதிகளுக்கு பயிற்சி, ஆள்-சேர்ப்பு என அனைத்தும் நடைபெறுவது ஒரு சாதாரண மதுரைவாசிக்குக் கூட தெரியும் அளவுக்கு இருக்கிறது. மலைகளை வெடித்து, பாறைகள் எடுக்கும் தொழில் போர்வையில், வெடிமருந்துகள் வாங்கப்பட்டு அவை, குண்டு தயாரிப்புக்கு உபயோகப்படுத்தப் படுகின்றன. வெடிமருந்து தயாரிப்பாளர்களிடமிருந்தும், அவர்களுக்கு மூலப்பொருட்கள் கிடைத்து வருகின்றன. சிவகாசி அருகில் இருப்பதால், அவர்களது வேலை அமோகமாக நடந்து வருகிறது. மேலும், பாஸ்போர்ட், விசா, கரன்சி மாற்றுதல், பணப்பரிமாற்றம், ரெயில்-பஸ் முன்பதிவு போன்ற எல்லாவற்றிலும் முஸ்லிம்கள் ஆதிக்கம் செல்லுத்தி வருவதால், இத்தகைய வேலைகளை செய்து வர சுலபமாக இருந்து வருகிறது. பெற்றோர்களுக்கு தெரியும்-தெரியாது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதெல்லாம் சகஜமாக நடந்து வருகின்றன.
மதுரையில் அல் கொய்தா இயங்கி வருவது: மதுரையில் அல் கொய்தா அடைப்படை இயக்கம் என்ற பெயரில் இயக்கம் நடத்தி வந்த 3 பேரை தேசிய புலனாய்வுத்துறை கைது செய்து உள்ளது[1]என்று செய்தி இப்பொழுது தான் வந்துள்ளது. ஆனால், இத்தனை ஆண்டுகள் எப்படி மறைந்திருந்தது என்று தெரியவில்லை. பிரதமர் மற்றும் உள்நாட்டை சேர்ந்த 22 தலைவர்களை கொல்ல இவர்கள் சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. மேலும் 6 நாட்டு தூதர்களுக்கு மிரட்டல் விடுத்து உள்ளனர்[2]. தென்மாநிலங்களில் 5 இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய அல்கொய்தா தீவிரவாதிகள் 4 பேர் கைதான நிலையில், 29-11-2016 அன்று மேலும் ஒருவர் மதுரையில் கைதானார்[3]. என்.ஐ.ஏ முகவும் ஜாக்கிரதையாக செய்ல்பட்டு, இக்கைதுகளை செய்துள்ளது. பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தென் மாநிலங்களில் குண்டு வெடிப்பு நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோர்ட் வளாகங்களில் குண்டுவெடிப்புகளை நடத்திய விவரங்கள்: கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களின் கோர்ட் வளாகங்கள் உட்பட 5 இடங்களில் பயங்கர குண்டு வெடிப்புகள் நடந்தன. கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 1–ந் தேதி குண்டு வெடித்தது. இதுபோன்று, ஆந்திர மாநிலம் சித்தூர், நெல்லூர், கேரள மாநிலம் கொல்லம், மலப்புரம் ஆகிய இடங்களில் உள்ள கோர்ட்டு வளாகங்களிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன[4].
- ஆந்திராவில் சித்தூர் மாவட்ட நீதிமன்ற வாகன காப்பகத்தில்4.2016-ல்[5],
- கேரளாவில் கொல் லம் தலைமை குற்றவியல் நீதி மன்ற வாகன காப்பகத்தில்6.2016-ல்,
- கர்நாடகா மாநிலம் மைசூரு நீதிமன்றத்தில்6.2016-ல்,
- ஆந்திராவில் நெல்லூர் நீதிமன்றத் தில்9.2016-ல்,
- கேரளாவில் மல்லபுரம் நீதிமன்ற கழிப்பறையில்11.2016-ல் என அடுத்தடுத்து தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்ப வங்கள் நடந்தன.
நீதி, நீதிமன்றம், முதலியவை எல்லாம் எங்களுக்கு துச்சம், நாங்கள் இந்நாட்டு சட்டங்களை மதிக்க மாட்டோம் என்பதை காட்டவும், பீதியைக் கிளப்புவும், இக்குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன.
மைசூர் குண்டுவெடிப்பு, கைது, விசாரணை இத்தீவிரவாதிகளைக் காட்டிக் கொடுத்துள்ளது: மைசூரு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வுப் பிரிவினர் (என்ஐஏ) விசாரணை நடத் தியபோது, அனைத்து வெடிகுண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாகவும், அதே குற்றவாளிகள் மீண்டும், மீண்டும் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது[6]. மதுரையைச் சேர்ந்த சிலர் சதிச் செயலில் ஈடுபட்டதும் தெரிந்தது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து ‘தி பேஸ் மூவ்மெண்ட்’ என்ற அமைப்பின் பெயரில் துண்டு பிரசுரங்கள், பென் டிரைவ் உள்பட பல்வேறு தடயங்களும் தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்தன. அந்த அமைப்பு ‘அல்கொய்தா‘ தீவிரவாத அமைப்பின் பெயரின் ஆங்கில மொழியாக்கத்தில் இயங்கியது என்றும் விசாரணையில் தெரியவந்தது[7]. டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையில், மதுரையை மையமாகக் கொண்ட ஒரு தீவிரவாத கும்பல் குண்டுகளை வெடிக்க செய்தது தெரிந்தது. இதன்பேரில் கடந்த 3 நாட்களாக தேசிய புலனாய்வுப்படையினர் (என்ஐஏ) மதுரையில் முகாமிட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இதில், –
- மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரம் 4வது தெருவைச் சேர்ந்த அப்பாஸ் அலி (27),
- மதுரை புதூர் விஸ்வநாத நகரை சேர்ந்த சம்சும் கரீம் ராஜா (26) ஆகியோர் 28-11-2016 அன்று கைதாகினர்[8].
இவர்களது தகவலின்பேரில் தீவிரவாத கும்பலின் தலைவராக செயல்பட்ட மதுரை கரீம்ஷா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சுலைமான் (23) என்ற சென்னையில் உள்ள TCS ஐடி நிறுவன கம்ப்யூட்டர் என்ஜினனியரையும் அன்றே, சென்னையில் தேசிய புலனாய்வுப்படையினர் கைது செய்தனர்[9]. இதுதவிர மதுரை புதூரை சேர்ந்த முகம்மது அயூப் (25) என்பவரும் சிக்கினார். அப்பாஸ் அலி, சம்சும் கரீம் ராஜா மற்றும் முகம்மது அய்யூப் ஆகியோரை மதுரை அருகே இடையபட்டி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமில் வைத்து தேசிய புலனாய்வுப்படையினர் தொடர் விசாரணை நடத்தினர்.
© வேதபிரகாஷ்
02-12-2016

[1] தினத்தந்தி, மதுரையில் அல் கொய்த அடிப்படை இயக்கம் நடத்திய 3 தீவிரவாதிகள் கைது, பதிவு செய்த நாள்: திங்கள் , நவம்பர் 28,2016, 3:51 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , நவம்பர் 28,2016, 3:51 PM IST
[2] http://www.dailythanthi.com/News/State/2016/11/28155132/In-Madurai-The-basic-movement-Al-koyta–3-terrorists.vpf
[3] தினகரன், மதுரையில் மேலும் ஒரு அல்கொய்தா தீவிரவாதி கைது: தென் மாநிலங்களில் குண்டு வைக்க சதி திட்டம், Date: 2016-11-30@ 00:53:25
[4] தினத்தந்தி, மைசூரு கோர்ட்டு வளாக குண்டு வெடிப்பு: கைதான பயங்கரவாதிகள் 5 பேருக்கு 10 நாள் போலீஸ் காவல், மாற்றம் செய்த நாள்: வியாழன் , டிசம்பர் 01,2016, 4:33 AM IST; பதிவு செய்த நாள்: வியாழன் , டிசம்பர் 01,2016, 4:33 AM IST.
[5] The Indian Express, Chittoor blast: NIA arrests, interrogates three Al-Qaeda suspects in Madurai, By Express News Service | Published: 28th November 2016 08:31 PM |
Last Updated: 29th November 2016 08:12 AM.
http://www.newindianexpress.com/nation/2016/nov/28/chittoor-blast-nia-arrests-interrogates-three-al-qaeda-suspects-in-madurai-1543528.html
[6]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/article9400836.ece
[7] http://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2016/12/01043306/Mysore-Campus-Court-blast.vpf
[8] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=262467
[9] The Times of India, TCS techie who ‘plotted’ to target PM Narendra Modi held in Tamil Nadu, TNN | Updated: Nov 29, 2016, 06.20 PM IST
பிரிவுகள்: ஃபேஸ்புக், அடிப்படைவாதம், அடையாளம், அத்தாட்சி, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல்-உம்மா, சித்தூர், சுலைமான், ஜிஹாதி நேயம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், தீவிரவாத திட்டம், தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகளுக்கு பணம், தீவிரவாதிகள், தெலிங்கானா, தெலுங்கானா, தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், தேசிய புலனாய்வு துறை, தொலைபேசி, நாகூர், நீதி மன்றம், நெல்லூர், மத-அடிப்படைவாதம், மதரசா, மதரஸா, மனித நேயம், மல்லபுரம், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், மூளை சலவை, மூளைசலவை, மைசூரு, வன்முறை, வெடி, வெடி மருந்து, வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், ஷஹீத், Uncategorized
Tags: அல் - உம்மா, அல் - கொய்தா, அல்-குவைதா, இஸ்லாம், என்.ஐ.ஏ, குண்டு, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, சித்தூர், சுலைமான், சென்னை, தீவிரவாதம், நெல்லூர், மதுரை, மல்லபுரம், மைசூர்
Comments: Be the first to comment
பிப்ரவரி 6, 2016
“உண்மையும், பொய்யும்” [Truth vesus Hype] – “தி இந்துவை” தொடர்ந்த என்.டி.டிவியின் பிரச்சாரம் (31-01-2016)!

என்.டி.டி.வி ஆங்கில செய்திச் சேனல் ஹிந்து நாளிதழுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டு சில வருடங்களுக்கு முன் Metronation Chennai Television Ltd[1] என்ற தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடங்கியது[2]. இந்த நிறுவனத்தின் சார்பில் என்டிடிவி-ஹிந்து என்ற பெயரில் வெளியான இந்த டிவியில் மெட்ரோ செய்திகள் மட்டும் முதலில் ஒளிபரப்பட்டன. பின்னர் தமிழிலும், ஆங்கிலத்திலும் செய்திகள் ஒளிபரப்பட்டன. ஆனால் சன் டிவி நிறுவனத்தின் வியாபித்த நேயர் பரப்பை ஊடுறுவிப் போக இவர்களால் முடியவில்லை. மேலும் புதிய தலைமுறை என்ற புதிய செய்திச் சேனல் சன் நியூஸ் சேனலையே பின்னுக்குத் தள்ளியதால் என்டிடிவி-ஹிந்து மேலும் பின்னுக்குப் போய் விட்டது. தமிழ் சேனல்களுடன் போட்டியிட முடியாத காரணத்தினாலும், சரியான விளம்பர வருவாய் இல்லாத காரணத்தினாலும் இந்த சேனலுக்கு மூடுவிழா நடத்த இந்த நிறுவனங்கள் முடிவு செய்திருந்தன. அந்நிலையில் தினத்தந்தி நிர்வாகம் அதனை வாங்கி, ஏப்ரல் 14ம் தேதி 2012 தமிழ்புத்தாண்டு முதல் நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. அதாவது அளவுக்கு அதிகமாக பிரச்சார ரீதியில் செயல்பட்ட அச்செனல் மக்களிடம் எடுபடவில்லை. இருப்பினும், இவ்விரண்டும் பிரச்சார பீரங்குகளை முடுக்கிவிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. பொதுவாக இவ்வூடகங்கள் இந்திய நலன்களுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வருவதும், கருத்துருவாக்கம் புனைவதும், பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் வழக்கமாகக் கொண்டுள்ளன.

“உண்மையும், பொய்யும்” [Truth vesus Hype] என்.டி.டிவியின் பிரச்சாரம் (31-01-2016): 31-01-2016 அன்று, என்.டி.டிவி செனலில் “உண்மையும், பொய்யும்” [Truth vesus Hype] என்ற நிகழ்ச்சியை ஒலி-ஒளிபரப்பியது[3]. சீனிவாசன் ஜெயின் மற்றும் மனஸ் ரோஷன் இதை விவரிக்கின்றனர். “இதுவரை ஐசிஸ்ஸின் இந்தியாவின் மீதான அச்சுருத்தல் பெரிய அளவில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஐசிஸுக்கும் இந்தியாவுக்கும் சம்பந்தம் உள்ளதா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஏனெனில், ஒருசிலரே அதனுடன் தொடர்பு கொண்டிருந்தனர். கடந்த வாரத்தில் 14 பேரை கைது செய்துள்ளதால், இந்தியா அதற்கான ஆதாரத்தைப் பெற்று விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது”. இந்தியாவில் இத்தனை வெடிகுண்டுகள் வெடித்தும், ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் அவற்றில் குரூரமாக-கோரமாகக் கொலையுண்டும், இன்னும் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் அவற்றில் குரூரமாக-கோரமாக கை-கால்கள் இழந்து படுகாயம் அடைந்தும், இன்று வரை அந்த பீதி, கலவரம், மனப்பிராந்தி, மனவுலைச்சல் முதலியவற்றிலிருந்து விடுபட இயலாமல் அவதியுற்று இருக்கும் நிலையில், இவர்களது முகாந்திரம், ஏதோ தீவிரவாதத்தை ஆதரிப்பது போலிருந்தது. நடுநடுவே, அஜய் சஹானி [Ajai Sahni, Executive Director, Institute for Conflict Management, Delhi] பர்வீன் ஸ்வாமி, இந்தியன் எக்ஸ்பிரஸ் [Prveen Swami, National Editor, Strategic & nternational Affairs, Indian Express] இவர்களின் கருத்துகளைக் கேட்பது போல காண்பிட்தாலும், அவர்கள் சொன்ன முழு கருத்துகளை போடாமல் மறைத்திருப்பது தெரிகிறது.
என்டிடிவியின் “எடிட்” செய்யப்பட்ட, தீவிரவாத–ஆதரவு நிகழ்ச்சி: அஜய் சஹானி என்பவர், “இவர்கள் எல்லோருமே தீவிரவாத சித்தாந்தத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள், அவர்களது தலைவர்கள் இங்கும், பாகிஸ்தானிலும் இருக்கிறார்கள்”, என்று சொல்லி முடிக்கும் முன்னரே கட்டாகி விடுகிறது. இதிலிருந்து, அவர் மேலே சொன்னது இவர்களுக்கு சாதகமாக இல்லை என்றாகிறாது. உடனே சீனிவாசன் தோன்றி, இதற்கெல்லாம் என்ன ஆதாரங்கள் இருக்கின்றனர், கைது செய்யப்பட்டவர்கள் எல்லோருமே, கொடுத்துள்ள வாக்குமூலம் வழியாகத்தான் இவ்விவரங்கள் வெளிவந்துள்ளன. பதிலுக்கு, பர்வீன் சுவாமி “குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தாம் தான் எந்த அளவிற்கு சம்பந்தம் இருக்கிறது அல்லது இல்லை என்பதை நிரூபிக்க வேண்டியுள்ளது”, என்றார். பல இடங்களில் குற்றஞ்சாட்டப்படுவதற்கேற்றபடியான, ஆவணங்கள், ஆதாரங்களை வைத்துதான், அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இல்லையென்றால், அவர்கள் பெயர்கள், விவரங்கள் எப்படி தெரிய வரும்?
செல்போன்கள், சிம் கார்டுகள், லேப்டாப்புகள் போன்றவை அதிகமாக வைத்திருந்தால் தீவிரவாதிகளாகி விடுவார்களா?: சபி அஹமது என்கின்ற யூசுப் அல்-ஹிந்தி, பட்கல், இவர்களின் இணைப்பாளனாக உள்ளான். இவன் இந்தியன் முஜாஹித்தீனின் பிரிவின் தலைவனாக உள்ளான். இது அல்-குவைதாவின் பிரிவும் ஆகும். என்.ஐ.ஏ கீழ்கண்டவற்றை கைப்பற்றியுள்ளனர்:
- 45 செல்போன்கள்.
- 29 சிம் கார்டுகள்
- 9 லேப்டாப்புகள்
- 3 ஹார்ட்-டிரைவ்
- 3 பென் ட்ரைவ்
இதிலுள்ள விவரங்களை வைத்து மற்றும் அவர்கள் தீவிரவாதிகள் என்று தீர்மானித்து விடமுடியுமா என்று சீனிவாசன் கேட்பது வியப்பாக உள்ளது. அதற்கு ஒத்து ஊதுவது போன்று, மனஸ் ரோஷன், ஆகையால் தான் வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் எல்லாம் கண்டெடுக்கப்பட்டுள்ளன, என்பது அதை விட வேடிக்கையாக இருக்கிறது. பொட்டாசியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரேட், குச்சிகள் மற்ற ரசாயனப் பொருட்கள் [Potassiium Chlorate, Potassium Nitrate, sticks and other chemicals] வேடிக்கைக்காக வைத்திருந்தார்களா? முஸ்தாக் செயிக் வெடிகுண்டுகளைத் [Improvised expolosive devises (IED)] தயாரிக்கக் கட்டளையிட்டான். என்.ஐ.ஏ இவற்றையும், டைமர்களையும் மும்பை மற்றும் ஹைதராபாத் அவர்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்து கைப்பற்றியது[4]. 31-01-2016 அன்று சாகர், மத்திய பிரதேசத்தில் 132 டிடோனேடர்கள் உடபட்ட 1,000 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன[5]. ஹைரஜன் பெராக்ஸைட் மற்றும் ஜிஹாதி புத்தகங்களும் கைப்பற்றப்பட்டன[6]. ஒருவன் எதற்காக பத்திற்கும் மேலாக செல்போன்கள், சிம்கார்டுகள் முதலியவற்றை வைத்துக் கொள்ள வேண்டும்? வைத்துக் கொண்டு சிரியா, பாகிஸ்தான் முதலிய நாடுகளில் உள்ளவர்களிடம் ஐசிஸ் பற்றி பேசவேண்டும்? இத்தனை உபகரணங்களை வைத்துக் கொண்டு, ஐசிஸ் தொடர்பாளர்களுடன் பேசியது முதலிய விவரங்கள் விளையாட்டிற்காக செய்யப்பட்டது போல அவர்கள் பேசுவது கேவலமாக இருக்கிறது.
வெடிகுண்டுகளைத் தயாரிப்பவர்களைக் கண்டிக்க வேண்டுமே தவிர ஆதரிக்கக் கூடாது: இந்திய முஜாஹித்தீன் எப்படி வெடிகுண்டுகளைத் தயாரித்தது என்பது நன்றகவே தெரியும். பிறகு முன்றாண்டுகளாக இவர்கள் ஐசிஸ் தொடர்புகளுடன், இவற்றையெல்லாம் ஏன் செய்ய வேண்டும் என்று கேட்க சீனிவாசன் ஜெயின் மற்றும் மனஸ் ரோஷன்களுக்கு தெரியாயமலா இருக்கும்? சீனிவாசன் ஜெயின் மற்றும் மனஸ் ரோஷன் கைது செய்யப்பட்டவர்களைப் பற்றிய விவரங்களை சேகரிக்க அங்கங்கு செல்கிறார்கள். ஆனால், 14 பேர்களையும் நாங்கள் சந்திக்க முடியவில்லை, என்று ஒப்புக் கொள்கிறார்கள். என்.ஐ.ஏவில் இருப்பவர்களை, இவர்கள் என்ன பேட்டிக் காண்பது? இவர்களுக்குத்தான் எல்லாமே தெரியும் என்றால், முன்னமே வந்து அறிவுரை சொல்லியிருக்கலாமே, அல்லது கவுன்சிலிங்கிற்கு அனுப்பியிருக்கலாமே? இப்பொழுது, இவர்கள் போலீஸாருக்கு, என்.ஐ.ஏவுக்கு அறிவுருத்துவது, ஆலோசனைக் கூறுவது தமாஷாக இருக்கிறது. மேலும், அவர்களது பெற்றோர், மற்றோர்களுக்கு எங்கு புத்தி போயிற்று? தங்கள் மகன்கள், மகள்கள் இவ்வாறு செய்து வருவதைக் கண்டிருத்து இருக்கலாமே, ஏன் தடுத்திருக்கலாமே? மனைவி-மக்களுடம் ஒழுங்காக வாழப்பா என்று மாமனார்-மாமியார் கூட கெஞ்சியிருக்கலாமே?
மௌலானா மோயின் கான், ஐசிஸ் ஒரு தீவிரவாத இயக்கம், அது மனித இனத்திற்கு எதிரானது, ஆபத்தானது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்கிறார்: முப்ரா என்ற இடத்திற்கு சென்ற போது, இப்படி கமென்ட் அடிக்கிறார்கள். பொதுவாக மும்ப்ராவில், முஸ்லிம்கள் போலீஸுக்கு எதிராகத்தான் ஆர்பாட்டங்கள் நடத்துவார்கள், ஆனால், இப்பொழுது ஐசிஸ்ஸுக்கு எதிராக நடத்தியுள்ளார்கள் என்று காண்பிக்கப்படுகிறது. மௌலானா மோயின் கான், ஜாமியா காத்ரியா அஸ்ரபியா மத்ரஸா, மும்ப்ரா, மும்பை, ஐசிஸ் ஒரு தீவிரவாத இயக்கம், அது மனித இனத்திற்கு எதிரானது, ஆபத்தானது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்கிறார். அப்படியென்றால், அப்பகுதியில் இருக்கும் முஸ்லிம்கள் ஐசிஸ்ஸுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. பிறகு, மேலே எழுப்பியுள்ள கேள்விகள் இங்கும் பொறுந்துகிறது. பெற்றோர், உறவினர், நண்பர்கள், மற்றவர்கள் தங்களது கடமைகளினின்று தப்பிக்க முடியாது. அவர்களது நடவடிக்கைகளை அறிந்தும் அமைதி காத்திருக்கிறார்கள், ஆதரித்திருக்கிறார்கள் என்றாகிறது.
வேதபிரகாஷ்
06-02-12016
[1] Media group New Delhi Television Ltd (NDTV) and Kasturi and Sons Ltd (publisher of The Hindu newspaper) are selling their two-year-old joint venture Metronation Chennai Television Ltd that runs the city-based English news channel, to Educational Trustee Company Pvt Ltd, for Rs 15 crore.
http://in.reuters.com/article/idINIndia-59798520111010
[2] http://www.ndtv.com/convergence/ndtv/corporatepage/ndtv_hindu.aspx
[3] http://www.ndtv.com/video/player/truth-vs-hype/truth-vs-hype-of-isis-indian-franchise/401485
NT-TV, Truth Vs Hype Of ISIS’ Indian Franchise, PUBLISHED ON: JANUARY 31, 2016 | DURATION: 22 MIN, 22 SEC
[4] http://economictimes.indiatimes.com/news/defence/arrested-islamic-state-men-were-using-matchsticks-to-make-bomb/articleshow/50799696.cms
[5] Three men arrested with 1000 kg explosives, 132 detonators in Madhya Pradesh, Besides the massive haul of explosives, around 132 detonators and other materials were also seized by the police. Meanwhile, the questioning of the three men is underway. Further details awaited.
http://www.dnaindia.com/india/report-three-men-arrested-with-1000-kg-explosives-132-detonators-in-madhya-pradesh-2172232
[6] Other than Mushtaq among those arrested include Mohammad Nafees Khan of Mohammad Shareef Mounuddin Khan from Hyderabad, Najmul Huda of Mangalore and Mohammad Afzal of Bengaluru. NIA and central agency sleuths seized 42 mobile phones, including eight from ‘amir’, sources said. Explosive material, detonators, wires, batteries and hydrogen peroxide besides ‘jihadi literature’ was also seized from those arrested.
http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3412561/India-s-Islamic-State-crackdown-NIA-pounces-14-desi-terror-recruits-attempt-procure-improvised-explosive-device.html
பிரிவுகள்: 2008 குண்டு வெடிப்பு, ஃபத்வா, இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, என்டிடிவி, தி இந்து, பிரன்னாய் ராய், பிருந்தா காரத், மரியம் சாண்டி, முஜாஹித்தீன், ராதிகா ராய், வெடி மருந்து, வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள்
Tags: அருந்ததி ராய், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், என்டிடிவி, காஷ்மீரம், ஜிஹாத், தி இந்து, பாகிஸ்தான், பிரகாஷ் காரத், பிரனாய் ராய், பிருந்தா காரத், புனிதப்போர், மரியம் சாண்டி, முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லீம்கள், ராதிகா ராய்
Comments: Be the first to comment
ஒக்ரோபர் 25, 2014
பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (4)

மம்தா- ஹஸினா – அரசியல்-ஜிஹாத்
வடபழனிக்கும், பர்த்வானுக்கும் என்ன தொடர்பு?: இப்படி கேட்டால், ஏன்னது, “அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்”, போல கேள்விக் கேட்கப் படுகிறதே என்று நினைக்க வேண்டாம். பர்த்வான் வெடிகுண்டு தொழிற்சாலை சொந்தக்காரர்கள், வடபழனியில் உள்ள மூன்று “பாய்கள் / முஸ்லிம் சகோதரர்களுடன்”, அவர்கள் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். இவர்கள் தாங்கள் தீவிரவாதிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்திருக்க அல்லது தெரியாமல் இருந்திருக்க வேண்டும். தெரிந்திருக்கக் கூடும் என்றால், அவர்களுக்கு ஏன் துணை போகவேண்டும், அப்பா-அம்மா, இப்படி குண்டு தயாரிப்பது, தொழிற்சாலை வைப்பது, மற்றவர்களுக்கு விநியோகிப்பது எல்லாம் தப்பு என்று அறிவுரை சொல்லியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், அந்த இரண்டு பேர் இறந்திருக்க மாட்டார்கள், இரண்டு பெண்களும் விதவையாகி இருக்கமாட்டார்கள். முஸ்லிம்களாக இருந்து கொண்டே ஜிஹாதி தொடர்புகள் தெரியாமல் இருந்திருக்க வேண்டும் என்றால், “ஸ்லீப்பர் செல்” முறையில் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இருப்பினும் நன்மையாகவோ, மென்மையாகவோ, வன்மையாகவோ கண்டிக்கப்படவில்லை, எச்சரிக்கப்படவில்லை.

Vadapalani -burdwan link
ஜிஹாத் என்றால் உண்மையினை அறிய வேண்டும்: “ஜிஹாத்” என்பதற்கு கொடுக்கப்படும் விளக்கத்தை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று அடிக்கடி சில முஸ்லிம் இயக்கங்கங்கள் பறைச்சாற்றிக் கொண்டாலும், குண்டுகள் வெடிக்கும் போது அமைதியாகி விடுகிறார்கள். தினத்தந்திக்கு[1] (05-10-2014) எச்சரிக்கைக் கொடுத்து (08-10-2014), ஜிஹாதி-மறுத்த நாட்களில் தான் வடபழனி முஸ்லிம்கள், பர்த்வான் முஸ்லிம்களான ஷகீல் மற்றும் ரஜிரா பீபீ என்ற வெடிகுண்டு தொழிற்சாலைக்காரர்களுடன் (02-10-2014 தேதிக்கு முன்னர்) பேசிக்கொண்டிருந்தார்கள். அதாவது, ஏற்கெனவே, இவர்கள் ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். சென்னயில் உள்ள முஸ்லிம்களுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்கிறதா என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும். அவர்கள் ஏன் அப்படி தொடர்பு கொள்ள வேண்டும், பேச வேண்டும் என்று எந்த முஸ்லிம் அமைப்பும் கேட்டதாகத் தெரியவில்லை. அதைப் பற்றியும் ஊடகங்கள் தாராளமாகவே செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றையும் இவர்கள் எதிர்க்கவில்லை!

பர்த்வான் வடபழனி – தொடர்பு
வடபழனி முஸ்லிம்களுடன் பேசிய ரூமி பீபி மற்றும் அமீனா பீபி வெளியிடும் திடுக்கிடும் ரகசியங்கள்: JMB தலைவர்களான சொஹைல் மெஹ்பூஸ் [Sohail Mehfooz] மற்றும் மொஹப்பது பிலால் [Mohammed Bilal] அடிக்கடி இந்தியாவில் உள்ள மதரஸாக்களுக்கு வந்து சென்றுள்ளனர். பிறகு, வங்காளதேசத்தில் நவாப் கஞ் என்ற இடத்தில் உள்ள தாருல்-உலும்-மஜ்ஹருல் [the Darul-Ulum-Majharul madrasa in Nawabganj, Bangladesh] என்ற மதரஸாவில், ஆகஸ்ட் 2014ல் கூடிய கூட்டத்தில் தான், இந்தியாவில் எப்படி நிதிதிரட்டுவது, ஆட்களை வேலைக்கு அமர்த்துவது போன்ற விவரங்கள் பேசப்பட்டு தீர்மானம் செய்யப் பட்டன. இவர்களுடன் இன்னொரு JMB தலைவர் மொஹம்மது ஹபிபுர் ரஹ்மான் [Mohammed Habibur Rehman] என்பவரும் நிதிதிரட்டும் சேவைக்கு சேர்ந்து வந்துள்ளார். மூர்ஷிதாபாத், மால்டா, நாடியா மாவட்டங்களில் அவர்களது ஆட்கள் வேலைசெய்து வருகிறார்கள். இவ்வாறு உள்ளூர் நிதிவசூல் மட்டுமல்லாது, பங்களாதேசத்தில் சைலெட் என்ற இடத்தில் (Syhlet, Bangladesh) உள்ள JMB ஆட்கள் கொரியர் மூலம் ரூபாய் நோட்டுகளை அசாமில் உள்ள ஒரு டாக்டருக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த டாக்டர் கௌஸருக்கு அறிவிக்க, பணத்தை எடுத்துவர மூன்றுய் ஆட்கள் அசாமிற்கு அனுப்பப்படுகிறார்கள். கொரியர்கள் / பணத்தை எடுத்துச் செல்லும் நம்பிக்கையானவர்கள் மூலம் பல வழிகளில் சென்று, கடைசியில் முர்ஷிதாபாதில் பேராம்பூர் நகருக்கு சுமார் ரூ.10 லட்சம் என்ற விதத்தில் வந்து சேரும். பர்த்வானில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள அந்த வீட்டைப் பிடித்தனர். ஒரு பக்கம் பர்கா பேகடரி மற்பக்கம் பாம்ப் பேக்டரி என்று வேலைகளை ஆரம்பித்தனர். நூற்றுக் கணக்கான ஆட்கள் இவ்வேலையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். ஆனால், மிகவும் விசுவாசமான சுமார் 40 பேர் தாம் குண்டு தொழிற்சாலை வேலைக்கு அமர்த்தப் பட்டனர். ரூமி பீபி மற்றும் அமீனா பீபி சாதாரணமாக கொல்கொத்தாவில் உள்ள புர்ரா அஜாருக்குச் சென்று (Burrabazar in Kolkata), குண்டுகள் தயாரிக்க வேண்டிய மூலப் பொருட்களை வாங்கி வருவார்கள். அந்த குண்டு தொழிற்சாலை மூன்று மாதங்களாக, அதாவது, ஆகஸ்ட் 2014லிருந்து, வேலை செய்து வருகின்றது. அக்டோபர் 2 குண்டுவெடிப்பிற்கு முன்னர் சுமார் 50 குண்டுகள் டாக்கா, அசாம் போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. என்.டி.ஏ அரசாங்கம் பதவி ஏற்றவுடன், இது ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இந்தோ-பங்காளதேச உறவுகளை சீர்குலைக்க இக்காரியங்கள் நடக்கின்றன, எனும்போது, இதன் பின்னணியில் மற்ற விவகாரங்களும் இருக்க வேண்டும்.

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் – தினத்தந்தி
ஜிஹாதிகளாக பெண்கள் உபயோகப் படுத்தப் படுவது ஏன்?: பர்த்வான் குண்டு தொழிற்சாலை உருவானதில் இரண்டு பெண்களின் பங்கு அதிகமாக அறியப்படுகிறது. கைக்குழந்தைகளுடன் இப்பெண்கள் எவ்வாறு அத்தகைய வேலைகளில் ஈடுபட்டார்கள் என்றால், அவர்கள் ஜிஹதித்துவத்தில் நன்றாக ஊறவைக்கப் பட்டிருக்கிறார்கள். அவ்வாறான காரியங்கள் புண்ணியமானவை, அல்லாவுக்குப் பிடித்தனமானவை, அதனால் சொர்க்கம் கிடைக்கும் என்று அறிவுருத்தப் பட்டுள்ளனர். பிறகு அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் கொடுக்கப் படும் என்றும் சொல்லப்பட்டது. இதனால், மிகவும் விசுவாசமாக அவர்கள் வேலை செய்து வந்தனர். நிதி வசூல், விநியோகம் போன்ற விசயங்களிலிருந்து, குண்டு தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்குவது, குண்டுகளை விநியோகிப்பது என்ரும் ஈடுபட்டிருக்கிறார்கள். பணம் விசயத்திலும் மிகவும் ஜாக்கிரதையாக இருந்துள்ளார்கள். அதாவது பணம் இப்படித்தான் பட்டுவாடா செய்யப் படுகிறது என்ற அறியப்படாமல் போகும் என்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளார்கள். மேலும் பங்களாதேசத்திலிருந்து, பாகிஸ்தானிலிருந்து வரும் கள்ளநோட்டுகள், இந்தியாவில் புழக்கத்தில் விடும் கோஷொடியினரும், தமிழகத்தில் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது. இப்பெண்கள் கைக்குழந்தைகள் சகிதமாக சென்றுவரும் போது, யாரும் சந்தேகப்படமாட்டார்கள் என்பது நிதர்சனமே, ஆனால், அதவே திட்டமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு பெண்களை ஜிஹாதிக்கு உபயோகப் படுத்தும் முறையும் நோக்கத்தக்கது.

Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan.
பர்த்வான் மதரஸாக்களில் நடப்பவை என்ன?: மதரஸாக்கள் அதிகமாக முளைத்து வருவதும் சந்தேகத்திற்கு இடமளிக்கின்றன. முஸ்லிம்கள் தாங்கள் மதக்கல்விதான் அளிக்கிறோம் என்றாலும், நடப்பது வேறுவிதமாக இருக்கிறது. ஏனெனில், பர்த்வான் மாவட்டத்தில் மட்டும் உள்ள 700க்கும் மேலான மதரஸாக்காளில் 37 மட்டும் தான் பதிவு செய்யப் பட்டுள்ளன. அதாவது, பதிவு செய்யப் படாத மதரஸாக்களில் நடப்பதை யாரும் அறிந்து கொள்ல முடியாது. குறிப்பாக, ஒரு மதரஸாவில் 30-40 இளம்பெண்கள் படிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். வெளியே இருந்து கொண்டு வரப்பட்டுள்ளவர்கள். மேலும் அவர்கள் மற்றவர்களுடன் பேசுவது கிடையாது. அவர்கள் தங்களது கணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து அங்கே வசித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், திருமணம் ஆகாத பெண்கள் பாதிக்கப் படுகிறார்களா என்று தெரியவில்லை. அவர்களுக்கு வேண்டிய வசதிகள் எங்குள்ளனவா, பாலியல் ரீதியில் தொல்லைகள் எதுவும் கொடுக்கப் படுகின்றனவா என்ற விசயங்களைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மதரஸாக்களில் உள்ள மற்ற முஸ்லிம் பெண்களைப் பொறுத்த வரையில், அவர்கள் தங்களது உறவுகளை மறந்து ஜிஹாதி வேலைகளை செய்ய தயாராக வந்துள்ளனர்[2].
மதரஸாக்களின் கீழே சுரங்க பாதைகள், உள்ளே வெடிகுண்டுகள், வெளியே நிற்கவைக்கப் பட்ட காரில் ஜிஹாதி புத்தகங்கள்: சில மதரஸ்ஸாக்களின் கீழே சரங்கப் பாதைகளை தோண்டி வைத்துள்ளனர். அவை அருகிலுள்ள குளக்கரைகளில் சென்று முடிகின்றன[3]. பர்த்வானில் ஒரு மதரஸாவுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மஞ்சள் நிற காரில் சோதனையிட்ட போது, அதில் ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் 12 டிரங்க் பெட்டிகள் இருந்துள்ளன[4]. அக்காரின் மீது “இந்திய ராணுவம்” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது, ஆனால், எண்ணோ, ஒரு பைக்கினுடையாத இருந்தது. புத்தகங்கள் மற்றவை ஜிஹாதி இலக்கியங்களாக இருந்தன. அவை அரேபிக், உருது மற்றும் வங்காள மொழிகளில் இருந்தன. இவ்வாறு மதரஸாக்கள் ஜிஹாதி காரியங்களுக்கு உபயோகப் படுத்த எப்படி முஸ்லிம்கள் ஒப்புக் கொள்கிறார்கள், அனுமதிக்கிறார்கள்?
© வேதபிரகாஷ்
25-10-2014

பர்கா பேக்டரி – கடை
[1] தினத்தந்தி, தீவிவாதிகளாக மாறும் பெண்கள், 05-10-2014
[2] The team has also recovered a phone book, believed to belong to Yousuf Sheikh, the terror module’s mentor. It has the contact numbers of women who took training in the Simulia madrassa, say sources. As per reports, the module was busy recruiting women through systematic brain wash. These women were trained in such a way that they were trained in such a way that they were ready to sacrifice their families when it came to jihad.
http://news.oneindia.in/india/burdwan-blast-nia-secret-tunnel-madrassa-tmc-jamaat-link-1541340.html
[3] In yet another shocking revelation, NIA discovered secret tunnels under mud huts which were previously Madarsas (Islamic Schools) in Burdwan. To everyone’s surprise, the secret passages ended up in nearby ponds.
[4]http://www.nagalandpost.com/ChannelNews/National/NationalNews.aspx?news=TkVXUzEwMDA2ODc0Mg%3D%3D
பிரிவுகள்: அத்தாட்சி, உளவாளி, உள்ளே நுழைவது, எல்லை, ஒற்றன், கராச்சி திட்டம், கலவரம், கள்ள நோட்டுகள், கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், கிழக்கு பாகிஸ்தான், சட்டம் மீறல், சிமி, சிம், சிம் கார்ட், ஜிஹாதி, ஜிஹாத், ஜிஹாத் கையேடு, டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், தீவிரவாதம், தீவிரவாதி, தேசவிரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், பர்தா, பர்த்வான், பர்மா, மியன்மார், வங்காளதேசம், வங்காளம், வெடி, வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள்
Tags: அசாம், எல்லை, கள்ள நோட்டு, குண்டு, சென்னை, ஜிலேட்டின், தொழிற்சாலை, பங்களாதேசம், பட்கல், பர்த்வான், பர்மா, பிலால், பீபி, பீபீ, முண்டுவெடிப்பு, யாசின், ரூபி, வடபழனி, ஹுஜி
Comments: Be the first to comment
மார்ச் 26, 2013
ஜைப்புன்னிஸா காஜிக்கு தண்டனையென்றால், சஞ்சய் தத்தை எப்படி மன்னித்து விட்டுவிடலாம் – நடிகனுக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதியா?

சூபி ஞானிகளை, மெய்ஞானிகளையே வென்றுவிடும் தோற்றம் – கைதாகிய நிலையில்.
மார்க்கண்டேய கட்ஜு யாதாவது ஒரு பெரிய பதவியை எதிர்பார்க்கிறாரா?: ஜைப்புன்னிஸா காஜி அல்லது ஜைப்புன்னிஸா காத்ரி என்ற பெண்ணும் அனீஸ் இப்ராஹிம் மற்றும் அபு சலீம் போன்ற தீவிர-பயங்கரவாதிகளுக்காக ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது[1]. ஆனால், மார்க்கண்டேய கட்ஜு, குறிப்பாக சஞ்சய்தத்திற்காக மட்டும் பரிந்துரைத்து கடிதம் எழுதியுள்ளதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றனர்[2]. மறைமுகமாக, இதனை கேள்வி கேட்பது போல, ஊடகங்கள், அவனைத் தவிர இன்னுமொரு குற்றவாளியும் அதே குற்றத்திற்காக, ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, அவளுக்காகவும் பரிந்துரைக்க வேண்டியதுதானே என்று கேட்க, ஆஹா, பேஷ், பேஷ், அதற்கென்ன செய்து விடலாமே என்று பாட்டுப் பால ஆரம்பித்து விட்டார்[3].

கைதாகி, வீர நடை போட்டு வரும், மெய்ஞான முனிவர் தோற்றத்தில்.
முஸ்லீம்–இந்து வேடங்களை வாழ்க்கையில் சஞ்சய் தத் போடுவது ஏன்?: சஞ்சய்தத் நடிகன் என்பதால், வேடம் போட அவனுக்கு சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை. திடீரென்று இந்து போல பெரிதாக நாமம், காவி துண்டு சகிதம் காட்சியளிப்பதும், பிறகு தாடி, பச்சைநிற துண்டு அல்லது உடை அணிந்து வருவதும், நீதிமன்றத்திலேயே பார்த்திருக்கலாம். நீதிமண்ரத்திற்கு வரும்போதே, ஒருமுறை ஏதோ முஸ்லீம் போல பெரிதாக தாடி வைத்துக் கொண்டு வருவது, மறுமுறை, பெரிய நாமம் போட்டுக் கொண்டு வருவது என்ற வேடங்களை பல புகைப்படங்களில் பார்க்கலாம்.

யாசர் அராபத்தை நினைவூற்றும் அந்த பாம்புத்தோல் டிஸைன் துண்டோடு.
முஸ்லீம்களான இந்தி நடிகர்கள் இந்துக்களைப் போல ஏன் நிஜ வாழ்க்கையில் நடித்து ஏமாற்ற வேண்டும்?: சுனில் தத், நர்கீஸ் என்ற முஸ்லீம் நடிகையை மணந்து கொண்டதும் முஸ்லஈம் ஆகிவிட்டார். அதாவது, ஒரு முஸ்லீமை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், ஆணோ-பெண்ணோ முஸ்லீமாக வேண்டும். அப்பொழுது தான், நிக்காவே செய்து வைப்பார்கள். ஆனால், இந்தி நடிகர்கள் பெரும்பாலோனோர் முஸ்லீம்களாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் இந்துக்கள் போல பெயர்களை வைத்துக் கொண்டு, உடைகள் அணிந்து கொண்டு, மீசை-தாடி இல்லாமல் நடித்து வந்தார்கள். சஞ்சய் தத் குடும்பமும் அவ்வாறே செய்து வந்துள்ளது. சஞ்சய் தத்,, அன்று தனது தந்தையிடம் சொன்னது, “எனது நரம்பு-நாளங்களில் முஸ்லீம் ரத்தம் ஓடுகின்றது, அதனால், மும்பையில் நடப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை”, என்றதாகும். அதாவது, மொரிஸியசிலிருந்து திரும்பி வந்து போலீஸ் நிலையத்தில் இவ்வாறு சொல்கிறான்.

இது புதுவித தாடி-மீசை தோற்றத்தில்.
பிரச்சினை எனும் போது “நான் முஸ்லீம்” அல்லது “முஸ்லீம் என்றதால் தான் என்னை இப்படி செய்கிறார்கள்” என்று குற்றம் செய்தவர்கள் கூறவேண்டியது ஏன்?: முதன் முதலில் இந்த தந்திரத்தைக் கையாண்டவர், முஹம்மது அஸாரத்தூனனென்ற கிரிக்கெட் ஆட்டக்காரர் தான். பிரச்சினை எனும் போது “நான் முஸ்லீம்” அல்லது “முஸ்லீம் என்றதால் தான் என்னை இப்படி செய்கிறார்கள்” என்று குற்றம் செய்தவர்கள் கூறவேண்டிய ரஅசியத்தின் பிண்ணனி இதுதான். அதாவது, இந்திய சட்டங்கள் என்களுக்குப் பொருந்தாது, ஷரீயத் சட்டம் தான் எங்களுக்கு பொருந்தும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் போலும்!

அஹா, நெற்றியில் நெடிய நாமம் – ஆமாம் “சாப்ரென் டெரர்” என்று சொல்கிறார்களே, அந்த நிறத்துடன்.
Rakesh Maria told Sanjay to tell his father the truth, and Sanjay conceded that he had been in possession of an assault rifle and some ammunition that he had got from Anees Ibrahim. Sunil Dutt wanted to know the reason why. He was not prepared for the answer[4]: “Because I have Muslim blood in my veins. I could not bear what was happening in the city.” A crestfallen Sunil Dutt left the police headquarters. It was a moment almost worse than the shock of the previous day. |
ராகேஷ் மரியா என்ற போலீஸ் அதிகாரி, உண்மையைச் சொலும்படி கூற, சஞ்சய் தனது தந்தையிடம் அனீஸ் இப்ராஹிமிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றதை ஒப்புக்கொண்டான். சுனில் தத் காரணத்தைக் கேட்டபோது, அவனுடைய பதிலைக் கேட்க தயாரக இல்லை. அப்பொழுது சொன்னது தான், “எனது நரம்பு-நாளங்களில் முஸ்லீம் ரத்தம் ஓடுகின்றது, அதனால், மும்பையில் நடப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை”! |

பக்தகோடிகளை முழிங்கிவிடும் அபாரமான தோற்றம் – பூஜாரி கெட்டார்.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவை, “தெஹல்கா”விலிருந்து எடுத்தாளபட்டுள்ள விவரங்கள் ஆகும், அதற்கு “தஹல்கா”விற்கு நன்றி:

ஆளை விடுங்கய்யா, இதெல்லாம் சகஜம்.
Quite in contrast to what he felt in 1993, Sanjay’s forehead was smeared with a long red tilak on judgement day — November 28, 2006. The air inside the TADA courtroom was heavy with tension and fear. An ashen-faced Sanjay sat head down next to his friend and co-accused Yusuf Nullwala, whom he had called from Mauritius and asked to destroy one of the AK-56s in his possession. A few rows behind them was 64-year-old Zaibunissa Kazi, another co-accused[5]. |
ஜைப்புன்னிஸா காஜி அல்லது ஜைப்புன்னிஸா காத்ரி சஞ்சய்தத்திற்கு பின்னால் உட்கார்த்திருந்தாள். இவனோ நெற்றியில் பெரிய நாமத்தைப் போட்டுக் கொண்டு, தனது நண்பனான யுசூப் நல்வாலாவிற்கு அருகில் உட்கார்ந்திருந்தான். |
ஜைப்புன்னிஸா காஜி அல்லது ஜைப்புன்னிஸா காத்ரி, சஞ்சய் கொடுத்த ஆயுதங்களை தனது வீட்டில் வைத்திருந்தாள். அதனால், அய்யுதங்கள் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டாள். |
The judge P. D. Kode then called out Zaibunissa Kazi’s name. Two of the three AK-56 rifles, some ammunition and 20 hand grenades returned by Sanjay had been kept at her house for a few days. The judgement was as severe as the previous one. She was held guilty under Section 3(3) of TADA. The sub-section defines a convict as one who “conspires or attempts to commit, or advocates, abets, advises or incites or knowingly facilitates the commission of a terrorist act or any act preparatory to a terrorist act.” |
Tension was visible on the face of Satish Maneshinde, one of Sanjay Dutt’s key lawyers. He was later to say this to a Tehelka spycam: “The moment she was convicted, I thought Sanjay too would be convicted under TADA.” (See box on Page 12) He had reasons for admitting this. Unlike his client Sanjay, who had asked for the weapons, stored them, asked for them to be destroyed and even admitted to his association with Anees Ibrahim, Zaibunissa Kazi had only stored them for a few days. Her role was in no way comparable to Sanjay’s and nobody knew it better than Sanjay’s lawyer. |
மும்பை வெடிகுண்டு கொலைகள் நடந்தேரியப் பிறகு, சஞய் வீட்டில், இந்த ஆயுதங்களில் சில கண்டெடுக்கப்பட்டன, மற்றவை ஜைப்புன்னிஸா வீட்டில் மறைத்து வைக்கப் பட்டன. வேறுவழியில்லாமல், சுனில் தத், போலீஸாருக்க்கு விஷயத்தை தெரிவித்தார். ஏப்ரல் 19, 1993 மொரிஸியஸிலிருந்து வந்த சஞ்சய் போலீஸரிடம் அரண்டர் ஆனான். |
குற்றத்தை மறைப்பதற்காக, மன்சூர் அஹ்மத் சஞ்சய் வீட்டிகுச் சென்று ஆயுதங்கள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு ஜைப்புன்னிஸா வீட்டில் மறைத்து வைத்தனர். |
A day earlier, another co-accused Manzoor Ahmed had similarly been held guilty under Section 3(3) of TADA. Manzoor’s role too was clear in Maneshinde’s head: he had been called by gangster Abu Salem — like Manzoor, also from Azamgarh in UP — and the two had driven to Sanjay’s house to pick up the bag that was then kept at Zaibunissa Kazi’s house. Both she and Manzoor face the prospect of spending a minimum five years in jail, if not a life term. |
As for Zaibunissa Kazi, she had allowed her house to be used as a transit point. The weapons were meant neither for her nor for Manzoor. The evidence on record shows that their offence was minor when compared to that of Sanjay who kept three AK-56s and hand grenades for close to a week and continued to retain one assault rifle for almost a month after serial blasts rocked Bombay. Apprehending his arrest, Sanjay had the weapons destroyed and, quite unlike Manzoor, he made seven calls to Anees. |
விஷயத்தை அறிந்து கொண்டுதான், சஞ்சய் அந்த ஆயுதங்களை அழிக்க முடிவெடுத்துள்ளான். அதற்கு அனீஸ் இப்ராஹிம் உதவியுள்ளான். |
மூன்று கண்சாட்சிகளும் சஞ்சய் ஆயுதங்களை வைத்திருந்ததை உறுதி செய்துள்ளனர். ஆகையால், தான் பாதுகாப்பிற்காக வைத்திருந்தான் என்ற ஜோடிப்பு வாதம் பொய்யானது. |
At least three witnesses testified that Sanjay Dutt kept assault rifles and hand grenades. How does this justify his ‘self-protection’ theory. இருப்பினும் அவனுடைய வக்கீல் வாதாடி வந்துள்ளது நோக்கத்தக்கது[6]. |

நாமம் தான் காவியில் போட முடியுமா, இதோ துண்டும் போட முடியும்.
போலீஸார் இன்று கூட சொல்வதென்னவென்றால், சஞ்சய் ஆயுதங்களை மட்டு வைத்திருக்கவில்லை, இதற்கு மேலேயும் செய்துள்ளான் என்பதுதான்[7]. விசாரணையில் பல விஷயங்கள் வெளிவந்துள்ளபோதிலும், சுனில் தத், தன்னுடைய அரசியல் செல்வாக்கு வைத்துக் கொண்டு மறைக்க பாடுபட்டுள்ளார். தான் ஒரு முஸ்லீம் என்றும் சொல்லிக் கொண்டு மதரீதியில் பேசியுள்ளார்[8]மானால், மேலே குறிப்பிட்டுள்ளது போல், இவனோ சொன்னதற்கு மாறாக[9], நெற்றியில் பெரிய நாமத்தைப் போட்டுக் கொண்டு, தனது நண்பனான யுசூப் நல்வாலாவிற்கு அருகில் உட்கார்ந்திருந்தான். மன்சூர் அஹமத்இன் மனைவி சொன்னதாவது[10], “சஞ்சய் பெரிய ஆள், நிறைய பேர்களை தெரியும், பணம் இருக்கிறது. நான் என்ன செய்வது, எனக்கும் பணம் இருந்தால் பெரிய வக்கீலை அமர்த்தியிருப்பேன்”

அட, நாமம் என்ன, என்னவேண்டுமானாலும் செய்வேன் – அமிர்தசர்சில் இந்த கோலம்!

அட போய்யா, நான் முஸ்லீம், இப்படித்தான் இருப்பேன் – ஆஜ்மீரிலோ இச்சுமைதான் – என்னே லட்சியம்!
© வேதபிரகாஷ்
24-03-2013
[8] In his first confessional statement, made to his father and Congress MP Sunil Dutt who wanted to know why he had been stashing deadly arms, Sanjay Dutt said: “Because I have Muslim blood in my veins. I could not bear what was happening in the city.”
பிரிவுகள்: ஃபத்வா, ஃபிதாயீன், அடிப்படைவாதம், அடையாளம், அபு சலீம், அப்சல் குரு, அல்லா, அல்லா பெயர், அழுக்கு, அவதூறு, ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம், ஆராய்ச்சி செய்யும் போலீஸார், ஆஸம் கான், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியா, இந்து காதலனும் முகமதிய காதலியும், இந்து காதலியும் முகமதிய காதலனும்!, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், ஊடக வித்தைகள், ஓட்டு, ஓட்டுவங்கி, ஓம், கிரிக்கெட் விளையாட்டு, சரீயத், சரீயத் சட்டம், சின்னம், சிமி, சிறுபான்மையினர், சிறுபான்மையினர் நலத்துறை, சிறையில் அடைப்பு, சுனில் தத், சுன்னி, சுன்னி சட்டம், சுன்னி-ஷியா, சூழ்ச்சி, செக்யூலரிஸ ஜீவி, சைப்புன்னிஸா காஜி, சைப்புன்னிஸா காத்ரி, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ஜைப்புன்னிஸா காஜி, ஜைப்புன்னிஸா காத்ரி, தடை, தடை செய்யப்பட்ட துப்பாக்கி, தடை செய்யப்பட்ட ரகம், தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தேர்தல், தொப்பி, தொழுகை, நர்கீஸ் தத், நாட்டுப் பற்று, பிதாயீன், மதவாதம், மார்க்கண்டேய கட்ஜு, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம் சட்டம், ரஜினி, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், வெடிபொருள் வழக்கு, வெள்ளிக் கிழமை, வெள்ளிக்கிழமை, ஷியா-சுன்னி
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஐதராபாத், காஷ்மீரம், குண்டு வெடிப்பு, குரான், சஞ்சய் தத், சிறுபான்மையினர், சுனில் தத், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், ஜைப்புன்னிஸா காஜி, நர்கீஸ் தத், பாகிஸ்தான், பிரியா தத், புனிதப்போர், மார்க்கண்டேய கட்ஜு, முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லிம்கள் சிலை உடைப்பு, முஸ்லீம்கள், ரஜினி, ரஜினி காந்த, ரீல். ரியல்
Comments: 8 பின்னூட்டங்கள்
மார்ச் 16, 2013
லிங்கம் பெருமாளின் வீரமரணத்தை ஜவாஹிருல்லா ஒப்புக்கொள்வாரா அல்லது தடை செய்ய போராட்டம் நடத்துவாரா?

13-03-2013 புதன்கிழமைகாலை 11.00 மணி[1]: காஷ்மீரில் பெமினா என்ற இடத்தில் உள்ள பொது பள்ளிக் கூடத்திற்கு அருகில் CRPFயின் 73ம் முகாம் (CRPF’s 73rd battalion) உள்ளது. இந்த வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், அப்பொழுது, மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். பள்ளி மைதானத்தில் சிகப்பு டி-சர்ட், கருப்பு பேன்ட் மற்றும் வெள்ளை டி-சர்ட், கருப்பு பேன்ட் அணிந்த இருவர் கிரிக்கெட் கிட்டுடன் மைதானத்தில் நுழைந்தனர். அருகில் பாதுகாப்பு வீரர்களும் நின்றிருந்தனர். சிறிது நேரம் விளையாடுபவர்களிடத்தில் பேச்சு கொடுத்தனர்.

13-03-2013 புதன்கிழமைகாலை 11.05 மணி[2]: பேசிக் கொண்டேயிருந்தவர்கள், திடீரென்று, கிரிக்கெட் கிட்டைத் திறந்து, ஏ.கே-47 மற்றும் கையெறிக் கொண்டுகளை எடுத்து, CRPF வீரர்கள் மீது வீசி, சுட ஆரம்பித்தனர். இதில் ஐந்து வீரர்கள் உடனடியாக இறந்தனர். ஐந்து பேர் காயமடைந்தனர். விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் ஓட ஆரம்பித்தனர். சுதாரித்துக் கொண்ட வீரர்கள் தீவிரவாதிகளின் மீது சுட ஆரம்பித்தனர். பதினைந்து நிமிடம் துப்பாக்கி சூடு நடந்தது, இறுதியில் இருவரும் கொல்லப்பட்டனர். அவர்கள் ஃபிதாயீன் என்ற ஜிஹாதித் தற்கொலைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது[3].

கொல்லப்பட்டவீரர்கள்பலமாநிலங்களைச்சேர்ந்தவர்கள்: ஜிஹாதி தீவிரவாதம் காஷ்மீரத்தில் குரூரக்கொலையில் ஈடுபட்டாலும், கொலை செய்யப்பட்ட வீரர்கள் இந்தியாவின் பல மாரநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
- ஏ. பி. சிங் – assistant sub-inspector A.B Singh of Ujjan, Madhya Pradesh,
- ஓம் பிரகாஷ் – constable Om Prakash (Sehore, MP),
- எல். பெருமாள் – constable L. Perumal (Madurai, Tamil Nadu),
- சுபாஷ் – constable Subhash (Ranchi, Jaharkand) and
- சதீஷ் ஷா – constable Satish Shah (Mandya, Karnataka).

கைப்பற்றப்பட்டஆயுதங்கள்: கிரிக்கெட் கிட் என்று எடுத்து வந்ததில், உள்ளேயிருந்த ஆயுதங்கள்:
- இரண்டு ஏ.கே-47 துப்பாக்கிகள் – Two Ak-47 rifles,
- அதற்கான வெடிப்பொருட்கள் – five Ak magazines,
- ஆறுமுறை உபயோகிக்கக்கூடிய குண்டுகள் – six AK rounds,
- இரண்டு சீன கைத்துப்பாக்கிகள் – two Chinese pistols,
- இரண்டு முறை சுட குண்டுகள் – two pistol rounds,
- கைக்குண்டு தூக்கியெறியும் கருவி – one UBGL – Under Barrel Grenade Launcher,
- அதற்கான மூன்று குண்டுகள் – three UBGL grenades and
- நான்கு கையெறி குண்டுகள் – four hand grenades

கடந்த ஜனவரி 6-7, 2010 தேதிகளில் இதே மாதிரி, இந்த தீவிரவாதிகள், லால் சௌக்கில் ஒரு பஞ்சாப் ஓட்டலில் மறைந்து கொண்டு பாதுகாப்பு வீரர்களுடன் சண்டை போட்டனர். அப்பொழுது தங்களை லஸ்கர்-இ-தொய்பா என்று சொல்லிக் கொண்டனர். அதாவது “பிதாயீன்” என்பது பொதுப்பெயர், ஜிஹாதி போல!
தாக்குதலைநடத்தியவர்கள்யார்?: ஜிஹாதி தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள் என்று எல்லாவிதமான இஸ்லாமிய கொலைவெறிக் கும்பல்களுடன் மக்களில் பெரும்பாலோர் தொடர்பு வைத்திருப்பதனால், தாக்குதல் நடத்தியவர்களைப் பற்றி, பலவிதமான செய்திகள் வெளிவந்த வண்னம் இருந்தன[4]. ஹிஜ்புல் முஜாஹித்தீன் தான் தாக்கினர் என்று தொலைபேசி மூலம் யாரோ அறிவித்தாக மகூறி, பிறகு அவர்கள் மறுத்துள்ளதாக அறிவித்தனர். பிறகு லஸ்கர்-இ-தொய்பா தாக்குதல் மாதிரி இருக்கிறது என்று அபதுல் முஜாதபா என்ற போலீஸ் அதிகாரி கூறியதாக கூறினர். ஆனால் மாட்டிக் கொண்ட[5] “அபு தல்ஹா” என்ற ஜிஹாதியிடமிருந்து, இது “பிதாயீன்” வேலைதான் என்று தெரியவந்துள்ளது[6]. “பிதாயீன்” என்ற ஜிஹாதிகள் தம் உயிரையும் கொடுத்து காபிர்களைக் கொல்லும் ஜிஹாதிகள். குரான் மீது சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டு, இத்தகைய வேலைகளை செய்கிறார்கள். ஏனெனில் அல்லா அவர்களுக்கு சொர்க்க வாசலைத் திறந்து வைத்துள்ளதாக நம்புகிறார்கள். முன்னர் ஷிண்டே ராஜ்ய சபாவில் பாகிஸ்தானிய தொடர்பு உள்ளதாக கூறியிருக்கிறார்[7]. பிறகு அந்த தலைவெட்டியானிடமே குர்ஷித்தை விட்டுக் கேட்டிருக்கலாமே?

ஜிஹாதி தாக்குதலில் தமிழக வீரர் இறப்பு: பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் பலியான மதுரை வீரர் எல். பெருமாள் உடல் அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. செல்லூர் ராஜா – தமிழக அமைச்சர், அன்சுல் மிஸ்ரா – மாவட்ட கலெக்டர், ஓம் பிரகாஷ் -CRPF கமாண்டெர், பாலகிருஷ்ணன் – மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்[8]. அமைச்சர் ரூ. ஐந்து லட்சம் தொகைக்கான செக்கை குடும்பத்தாருக்கு அளித்தார். சேடபட்டி முத்தையா –திமுக, இல. கணேசன் – பிஜேபி, ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் முதலிய இயக்கத்தோடும் கலந்து கொண்டு இறுதி மரியாதை செல்லுத்தினர்[9].

ஜிஹாதி முஸ்லீம்கள் தாக்கிக் கொன்றுள்ளதால் பகுத்தறிவு தமிழர்கள் கண்டனம் செல்லுத்தவில்லையா?: ஜம்மு காஷ்மீரில் கடந்த (13 ம் தேதி) புதன்கிழமை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் இந்திய சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பெருமாள் என்பவரும் ஒருவர். இவரது உடல் நேற்று இரவு சென்னைக்கு வந்தது. இடையப்பாடியில் இருக்கும் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு முகாமிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சுமார் 11 மணி அளவில் தும்மநாயக்கன்பட்டி கிராமத்திற்கு வந்தது. தெருக்கள் எல்லாம் கருப்புக் கொடிகளினால் துக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. தமிழக அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறுகையில்: “இது போன்ற பயங்கரவாத சம்பவத்தை தடுத்த மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை”, என்றார். ஏன் மற்றவர்கள் எதுவும் சொல்லக்கூடாதா?
11 முறை தோற்று வெண்ர பெருமாள், 17-முறை தாக்கிய கஜினி முஹம்மது ஜிஹாதிக்கு பலியாகி விட்டாரா?: பலியானவர் பெருமாள் (வயது 29) மதுரை மாவட்டம் பேரையூர் தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். இவரது தந்தை லிங்கம் ஆட்டோ டிரைவர் ஆவார். மொத்தம் 5 குழந்தைகள் பெற்ற இவருக்கு பெருமாள் என்பவர் மிக பாசமாக இருப்பாராம். பெருமாள் 10 ம் வகுப்பு வரை படித்து எப்படியாவது ராணுவ படையில் சேர வேண்டும் என்று பெரும் ஆவலோடும், லட்சிய கனவோடும் இருந்து வந்தாராம். இந்த படையில் சேருவதற்கான தேர்வில் பல முறை தோற்று போனாராம். குறிப்பாக 10 முறை இவர் தேர்வாகவில்லை இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து 11 வது முறை படைக்கு பிட் ஆனாராம். தேர்வு செய்யப்பட்ட தகவலை அவர் தனது கிராமம் முழுவதும், உற்றார் உறவினர்களிடம் பெரும் செய்தியாக தெரிவித்து மகிழ்ந்தாராம் பெருமாள்.

திருமணத்திற்கு ஜிஹாதிகள் பிணத்தை அனுப்பியுள்ளார்களே?: கடந்த 2010 ல் பணியில் சேர்ந்த பெருமாள் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு பணியாற்றிய 3 ஆண்டில் தனது இன்னுயிரை இழந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் முறை விடுப்புக்கு வந்த பெருமாள் திருமணம் செய்வது தொடர்பாக தனது உறவுக்கார பெண்ணை பார்த்து உறவினர்களிடம் பேசி முடித்துள்ளார். வரும் ஜூன் மாதம் ஊருக்கு வருவேன் அப்போது திருமணம் செய்து கொள்வோம் என்று வாக்கு கொடுத்து சென்றவர் இன்று பிணமாக திரும்பியதை கண்டு அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது. இவரது உடல் இன்று சொந்த கிராமத்திற்குகொண்டு வரப்பட்டது.அமைச்சர் , மாவட்ட கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. தமிழக போலீசார் சார்பில் 21 குண்டுகளும், சி.ஆர்.பி.எப்., போலீசார் சார்பில் 21 குண்டுகளும் வானத்தை நோக்கி சுடப்பட்டன. வருவதையொட்டி சுமார் 2 ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் காத்து நிற்கின்றனர். மதுரையில் மாவட்ட உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவ்வளவுதான், மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால், ஏன் இப்படி இந்தியா வீரர்களை ஜிஹாதிகளுக்கு பலியாக்க வேண்டும்?

Karunanidhi-with-kulla
என்ன நடந்தாலும், குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிக்கும் பட்டாளம் நஎப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறது. சில நேரங்களில் குர்ஷித் போன்ற பேனாக்களில் ரத்தத்தை நிரப்பும் முஸ்லீம்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும், எதிரிகளுடன் உணவருந்துவார்கள்!
வேதபிரகாஷ்
16-03-2013
[4] Police say two pocket diaries; a SIM card of an Indian telecommunication company issued in Uri, an ointment tube made in Pakistan; an under-surveillance guerilla activity controlled by a Kashmiri militant for several weeks at Palhalan village of Baramulla; the Hizbul Mujahideen’s first-ever claim of owning up a suicide attack; the Lashkar-e-Taiba spokesman’s “meaningful quiet”; no local claim on the two bodies (of the militants); besides some telephonic intercepts and call detail records pieced together by the investigators make the fidayeen attack “a clear case of foreign terror.” “We have noticed the signature of the Lashkar-e-Taiba in this operation,” a senior official associated with the investigation told The Hindu. He refused to disclose details but was confident that a breakthrough was not far away. “An operation jointly planned and executed by the Kashmiri and Pakistani cadres of the LeT in coordination with the United Jihad Council,” he said when pressed to identify the actors.
பிரிவுகள்: ஃபிதாயீன், அடி, அடித்து சித்ரவதை, அடிப்படைவாதம், அடையாளம், அப்சல், அப்சல் குரு, அப்ஸல், அமர்நாத் யாத்திரை, அலி, அல்லா, அல்லா சொன்னதால் சுட்டேன், அல்லா பெயர், அல்லா பெயர் உபயோகம், அழுக்கு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், ஆப்கானிஸ்தான், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் வரைப்படம், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இரட்டை வேடம், இஸ்லாமிய இறையியல், ஈட்டிக்காரன், உதை, உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஓட்டு, ஓட்டுவங்கி, கசாப், கசாப்புக்காரத்தனம், கலவரங்கள், கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காந்தஹார், குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குதாமுல் இஸ்லாம், கைது, கையெறி குண்டுகள், கொல், சித்திரவதை, சொர்க்கம், ஜவாஹிருல்லா, ஜிஹாதி நேயம், தாலிபான், திறப்பு, தும்மநாயக்கன்பட்டி, துருக்கர், துலுக்கன், நரகம், பத்தான், பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம், பிதாயீன், பிள்ளை, புனிதப் போர், பெருமாள், மதரஸாக்கள், மனித நேய மக்கள் கட்சி, மனித நேயம், மனித வெடிகுண்டு, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முஸ்லீமின் மனப்பாங்கு, முஸ்லீம், முஸ்லீம் இளைஞர்கள், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம் முன்னேற்றக் கழகம், முஸ்லீம் லீக், முஸ்லீம்களிடம் ஊடல், முஸ்லீம்களிடம் கொஞ்சல், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், முஸ்லீம்கள், லிங்கம், வன்முறை, வாசல், வெடிகுண்டு பொருட்கள், வெடிபொருள் வழக்கு
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், அஹ்மதியா, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம் கொலை, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், குண்டு வெடிப்பு, கொலைவெறி, கோவில் சிலை உடைப்பு, சியா, சிறுபான்மையினர், சுன்னி, செக்யூலரிஸம், ஜவாஹிருல்லா, தும்மநாயக்கன்பட்டி, பரவும் தீவிரவாதம், பாகிஸ்தான், பெமினா, பெருமாள், போரா, மதுரை, முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், முஸ்லீம் கொலை, முஸ்லீம்கள், லப்பை, லிங்கம், ஹிஹாதி கொலை
Comments: 3 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்