Archive for the ‘விளக்கு’ category

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: துலுக்கர் ஆட்சியும், தர்கா உண்டானது, கார்த்திகை தீபம் விளக்கேற்றல் தடைபட்டது (4)

திசெம்பர் 7, 2017

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: துலுக்கர் ஆட்சியும், தர்கா உண்டானது, கார்த்திகை தீபம் விளக்கேற்றல் தடைபட்டது (4)

Sikandar Dragah - Tirupparangundram.entrance

லண்டனில் வழக்கு: தர்கா அமைந்துள்ள மலைப்பகுதிகள் முழுவதுமே தங்களுக்கு சொந்தம் என்று முஸ்லிம்கள் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கு லண்டன் ப்ரீவி (உயர்மட்ட) கவுன்சிலில் நடைபெற்றது. மலை முழுவதுமே, அங்கு கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானுக்கே சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுமட்டுமல்லாமல் அங்குள்ள தர்காவை எந்தக் காரணம் கொண்டும் விஸ்தரிக்கக் கூடாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sikandar mosque - Tirupparangundram

ராஜகோபால் உயிர்த் தியாகம்: ஹிந்து முன்னணி தலைவராக இருந்த மதுரை ராஜகோபால்,  திருப்பரங்குன்ற மலையில் மீண்டும் கார்த்திகை தீபத்தை ஏற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்து அந்தப் பகுதியில் பாத யாத்திரை நடத்தினார். அதே போன்று ராமநாதபுரம் மாவட்ட கீழ்க்கரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த முஸ்லிம்கள் எதிர்த்தபோது தானே தலைமை தாங்கி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்தினார். திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றச் சொல்லி போராட்டம் நடத்தியதாலும் கீழ்க்கரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தியதாலும் மதுரையில் ராஜகோபால் அவரது வீட்டு வாசலிலேயே முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்டார்.

 Sikander Dargah, 2014 HC stayed, The Hindu 04-12-2014

உயர் நீதிமன்றத்தில் வழக்கு: திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்குமாறு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கின் தீர்ப்பில் தர்காவின் காம்பவுண்டு சுவரிலிருந்து 15 மீட்டர் தூரம் தள்ளி மலை உச்சியில் எங்கு வேண்டுமானாலும் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றிக் கொள்ளலாம்” என்று தீர்ப்பு வந்தது. வழக்கமாக ஏற்றும் தீபத் தூண் தர்காவிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. தமிழக அரசும் அறநிலையத் துறையும் நினைத்திருந்தால், பாரம்பரியமாக உள்ள விளக்குத் தூணிலேயே தீபத்தை ஏற்றியிருக்கலாம்; முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக கோயில் நிர்வாகம் மலையில் 150 அடி உயரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபத்தை ஏற்றினார்கள். இப்போது தீபம் ஏற்றும் இடம் இறந்தவர்களுக்காக ஏற்றப்படும் மோட்ச தீபம் இடமாகும். இன்றைக்கும் கூட அந்தப் பகுதியில் யாராவது இறந்து போனால் அவர்களுக்காக அங்கு மோட்ச தீபம் ஏற்றி வருகிறார்கள். மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது ஆகம விதிகளுக்கு முரணானது.

Sikandar mosque claim

ஹிந்து முன்னணி தொடர் போராட்டம்: ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஹிந்து முன்னணி போராடி வருகிறது. இந்த ஆண்டும் கார்த்திகை தீபத்தன்று, மலை உச்சியில் தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி களம் இறங்கியுள்ளது. முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த நினைக்கும் அரசு பெரும்பான்மையினராக உள்ள ஹிந்துக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை. எங்களது போராட்டம் தொடரும்” என்று முத்துக்குமார் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

Sikandar Dragah - Tirupparangundram.sign board

ஆகஸ்ட் 2017ல் நீதிமன்ற உத்தரவு[1]: அகில பாரத இந்து மகா சபா துணைத் தலைவர் கணேசன். இவர்,’கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, திருப்பரங்குன்றம் மலை குதிரை சுனை திட்டு பகுதியில், தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். இது காலங்காலமாக நடந்து வருகிறது. சமீபத்தில் நிறுத்தப் பட்டது. போலீசார் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்,’ என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்[2].  இது, சுல்தான் சிக்கந்தர் அவூலியா தர்காவிற்கு [Sulthan Sikkandhar Avulia Dargha] அருகில் உள்ளது. போலீஸார் மற்றும் கோவில் நிர்வாகம், அவ்வாறு அனுமதி அளித்தால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் மற்றும் கலவரம் ஏற்படும் என்று தெரிவித்து அனுமதி மறுத்தனர். எந்த தனி இயக்கமும், அத்தகைய உரிமையைக் கோர முடியாது என்று அரசு தரப்பு வக்கீல் வாதாடினார்[3]. அம்மலைப் பகுதி கோவிலுக்கு சொந்தமானது, அதாவது இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், மதுரையில் மதவாதப் பிரச்சினையுள்ளதால், அங்கு விளக்கேற்ற அனுமதி கொடுக்க முடியாது, மாறாக, உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் விளக்கேற்றலாம் என்றும் கூறினார். தனிநீதிபதநெம். வேணுகோபால், 2014ல் தள்ளுபடி செய்தார்[4]. இதை எதிர்த்து கணேசன் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அமர்வு உத்தரவு[5]: “சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் துணை கமிஷனர், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுவை பைசல் செய்கிறோம்,”என்றனர். ஆனால், அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அம்மலைப் பகுதி கோவிலுக்கு சொந்தமானது, அதாவது இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது, எனும்போது, அறநிலையத் துறை எவ்வாறு அந்த சமாதியை / தர்காவை அனுமதித்தது என்று தெரியவில்லை.

Tirupparangundram - 2012 position - TOI

இந்து அமைப்புகள் சட்டப்படி முறையாக வாதாடமல் இருந்தது: மண்டபத்தின் முகப்பில் மேலே 1805 என்று தெளிவாக தெரிகிறது. அதாவது, அம்மண்டபம், 1805ல் தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். உள்ளே ஒரு குகை உள்ளது, அது கர்ப்பகிருகம் போன்றுள்ளது. அதற்கான கதவும், இந்து கோவில் கதவு போன்று, மணிகளுடன் இருக்கின்றன. தூண்கள் எல்லாமே, இந்து கோவில் தூண்கள் போலத்தான் உள்ளன. ஆகவே, ஒரு இந்து கோவில் ஆக்கரமிக்கப்பட்டு, அது தர்காவாக மாற்றப்பட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. முதலில், நீதிபதியை அந்த இடத்திற்கு நேரடியாக வந்து, உள்ள நிலைமை என்னவென்று பார்த்தால், அவருக்கு உண்மை புரிந்து-தெரிந்து விடும், ஆனால், மதகலவரம் ஏற்படும் என்றெல்லாம் கூறுவதும், அத்தகைய மனப்பாங்கு ஏற்படுவதும், மேலெழுந்தவாரியான விசயக்களை வைத்து, கருத்துரிவாக்கம் கொள்வது போன்றுள்ளது.  சரித்திர ஆதாரங்கள் எனும் போது, மேலே குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும், அவர் படித்துப் பார்த்திருக்கலாம். இடைக்காலத்தில் இவ்வாறு நடந்துள்ளதை அறிந்து கொள்ளலாம், ஆனால், எடுத்தவுடன், மதகலவரம் என்றெல்லாம் யோசிப்பது, முன்னரே தீர்மானம் செய்து கொண்டது போலத்தான் உள்ளது.  இந்து மஹாசபா சார்பிலும், வழக்கில் சரியான ஆதாரங்களை வைக்காமல், வாதிட்டிருப்பது போல தெரிகிறது. மற்றபடி, இந்து முன்னணி பிஜேபி முதலியோர், இதில் வாதி-பிரதிவாதிகளாக இல்லாததால், சட்டப் படி, இவ்வழக்கில், அவர்களுக்கு எந்த முகாந்திரமோ, பாத்தியதையோ இல்லை என்றாகிறது.

© வேதபிரகாஷ்

06-12-2017

Sikandar Dragah - Tirupparangundram.1805

[1] தினமலர், கார்த்திகை தீபம்: உயர்நீதிமன்றம் உத்தரவு, பதிவு செய்த நாள். ஆகஸ்ட்.01, 2017. 00:56.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1824074

[3]  The Madras High Court Bench in Madurai on Thursday dismissed a writ petition filed by an office-bearer of Akhil Bharat Hindu Maha Sabha (ABHMSB) seeking permission to light the Karthigai Mahadeepam on Kudhiarai Sunai Thittu, a stone tower close to Sulthan Sikkandhar Avulia Dargha atop Tirupparankundram hills, near here, on Friday. Justice M. Venugopal rejected the plea on the ground that the police as well as the temple administration feared break out of communal clashes in the district if such permission was granted. “No religion prescribes that prayers should be performed by disturbing the peace of others and in fact, others’ rights should also be honoured and respected,” the judge said. According to the petitioner, it had been a practice since time immemorial to light the Mahadeepam at Kudhirai Sunai Thittu during the Tamil month of Karthigai every year. However, due to certain disputes, the location was shifted to Uchipillaiyar Temple for the last few years. This year, his organisation sought police protection to light it in the traditional place. But the request was rejected and hence the writ petition. On the other hand, Special Government Pleader B. Pugalendhi contended that no private organisation could claim a right to light the Mahadeepam since it vests exclusively with the temple management which owns the hillock and falls under the control of the Hindu Religious and Charitable Endowments Department.

 

The Hindu, HC says no to lighting Mahadeepam close to Dargah, Mohamed Imranullah S., MADURAI:, DECEMBER 04, 2014 21:19 IST, UPDATED: APRIL 07, 2016 02:52 IST.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/hc-says-no-to-lighting-mahadeepam-close-to-dargah-atop-tirupparankundram/article6662145.ece

[4] He said that the High Court too had recognised the right way back in 1996 itself. Further stating that Madurai district was a communally sensitive place, he said that the Revenue Divisional Officer had called for a peace committee meeting on November 25 to decide the modalities for the Karthigai Deepam festival to be conducted this year. It was resolved in the meeting that the Mahadeepam would be lighted at Uchipillayar Temple this year also. However, with respect to the festival to be celebrated next year, it was resolved that a committee would be formed at least a month before the festival to convey to the State Government the desire of Bharatiya Janata Party, Hindu Munnani and other organisations to light the Mahadeepam on Kudhirai Sunai Thittu and to act according to the Government’s decision.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/hc-says-no-to-lighting-mahadeepam-close-to-dargah-atop-tirupparankundram/article6662145.ece

[5] http://www.dinamalar.com/district_detail.asp?id=1824074&dtnew=8/1/2017&Print=1

கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவை துலுக்கர் எதிர்த்த காரணம் என்ன? செக்யூலரிஸ நாட்டில் இந்துக்களின் உரிமைகளைப் பறிக்க முடியுமா? (1)

ஓகஸ்ட் 7, 2017

கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவை துலுக்கர் எதிர்த்த காரணம் என்ன? செக்யூலரிஸ நாட்டில் இந்துக்களின் உரிமைகளைப் பறிக்க முடியுமா? (1)

Salem - Hindu festival opposed by mohammedan women- 3-08-2017

கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா: சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெறும் நாட்களில் கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலிலும் “ஒரு தரப்பினர்” திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி 02-08-2017 அன்று [புதன் கிழமை] மதியம் 2 மணியளவில் “கரீம் காம்பவுண்ட்” தெருவில் வசிக்கும் “ஒரு தரப்பினரை” சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று சேர்ந்து கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு மஞ்சள் பூசி, விளக்கு வைத்து பூஜையில் ஈடுபட்டனர்[1]. இதற்கு “மற்றொரு பிரிவு பெண்கள்” எதிர்ப்பு தெரிவித்தனர். தவிர, எதிர்ப்பு தெரிவித்து, அங்கிருந்த பெண்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அம்மன் கோவிலில் திருவிழா நடத்தக்கூடாது என்று கூறியதால் “இரு தரப்பினருக்கும்” இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது[2]. இதனால் ஆவேசம் அடைந்த “பெண்கள்” திடீரென தங்களது வீடுகளில் இருந்து மண்எண்ணெய் கேன்களை எடுத்து வந்தனர்[3]. பின்னர், அவர்கள் கோவில் முன்பு அமர்ந்து உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது[4].

Salem - Hidu festival opposed- Hindu women tried to self-immolate-3-08-2017

ஊடகங்கள் செக்யூலரிஸ முறையில் சொல்ல வருவது என்ன?: வழக்கமாக ஊடகங்கள்,

  1. “ஒரு தரப்பு”,
  2. “கரீம் காம்பவுண்ட்” தெருவில் வசிக்கும் “ஒரு தரப்பினர்”
  3. “மற்றொரு பிரிவு பெண்கள்”
  4. “இரு தரப்பினர்”
  5. ஆவேசம் அடைந்த “பெண்கள்”
  6. அவர்கள் கோவில் முன்பு அமர்ந்து உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

என்றெல்லாம், செய்திகளை வெளியிட்டபோது, படிப்பவர்களுக்கு என்ன புரியும், புரிந்தது என்று தெரியவில்லை. “கரீம் காம்பவுண்ட்” தெருவில் வசிக்கும் “ஒரு தரப்பினர்” என்பதால் “முஸ்லிம்கள்” மற்றும் “அவர்கள் கோவில் முன்பு அமர்ந்து உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்” என்பதால், “இந்துக்கள்” என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை போலிருக்கிறது. இதுதான், அவர்களது “பத்திரிகா தர்மமா”, அப்படித்தான் அவர்களுக்கு படிக்கும் போது சொல்லிக் கொடுத்தார்களா இல்லை, இப்பொழுது வேலை செய்யும் ஊடக நிறுவனத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டதா, செக்யூலரிஸ முறையில் அவ்வாறு செய்கிறார்களா என்று பல கேள்விகள் இங்கு எழுகின்றன. ஆக, இங்கு முஸ்லிம் பெண்கள், இந்து பெண்களின் பாரம்பரிய வழிப்பாட்டை எதிர்த்தார்கள், கலவரம் ஏற்பட தூண்டினார்கள் என்றுதான் தெரிந்து கொள்ள வேண்டுயுள்ளது.

Salem - Hidu festival opposed by Muslims- 03-08-2017. Minmurasu

இந்துபெண்களின் வழிபாட்டை, முஸ்லிம்  பெண்கள் எதிர்ப்பது: இந்தியாவில் இதுவரை இத்தகைய நிகழ்ச்சி ஏற்படவில்லை எனலாம். ஏனெனில், கடந்த 60-100 ஆண்டுகளில் அத்தகைய செய்தி வந்ததில்லை / வரவில்லை. ஆனால், இப்பொழுது, “இந்துபெண்களின் வழிபாட்டை, முஸ்லிம் பெண்கள் எதிர்ப்பது” என்பது ஆச்சரியமாகவும், விசித்திர்மாகவும், திகைப்பாகவும், அதிர்ச்சியடைய செய்வதாகவும் உள்ளது. சமீக காலங்களில் முஸ்லிம் பெண்கள் இந்து கோவில்களுக்கு செல்கிறார்கள், வேண்டிக் கொள்கிறார்கள், போன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. பொதுவாக, அத்தகைய நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்பொழுது, செல்போன், கேமரா வசதி முதலியவை வந்து விட்டதால், பலர் அத்தகைய நிகழ்ச்சிகளை படமெடுத்து, சமூக வளைதளங்களில் போட்டு வருகிறார்கள். இதெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வளர்க்கும் என்று கூட சமூக வளைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். திருமலைக்கு, முஸ்லிம் பெண்கள் செல்வது சாதாரணமான விசயமாக உள்ளது. குறிப்பாக, அவர்களது கண்வன்மார்களுக்குத் தெரிந்து தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல, திருக்கருகா ஊரில், குழந்தை பாக்கியம் இல்லாத முஸ்லிம் பெண்கள், குடும்பத்தாரோடு வந்து, கஞ்சி வைத்து வழிபடுவது சாதாரணமான நிகழ்வாக உள்ளது. அந்நிலையில், முஸ்லிம் பெண்கள், இந்து பெண்களை எதிர்த்தனர் என்பது திகைப்பாக இருக்கிறது.

Salem - Hidu festival opposed by Muslims- 03-08-2017.The TOI news

துலுக்கரின் வக்கிரமும், கோரத்தனமும்: முகமதியர் ஒன்றும் ஆகாசத்தில் வந்து குதித்து வந்துவிடவில்லை, கடந்த நூற்றாண்டுகளில் மதம் மாறிய இந்துக்கள் தாம் அவர்கள். இதனால், அவர்கள் தங்களது 50-300 ஆண்டுகளுக்கு முந்தைய வேர்களை அறுத்துக் கொண்டு ஓடிவிட முடியாது. இன்றைய நிலையில், தீவிரவாதம், பயங்கரவாதம் என்றெல்லாம் தமிழகத்திலேயே வளர்த்து, அமைதியை சீர்குலைத்து வரும் போது, கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு, சொரணை, பொறுப்பு, சகிப்புத் தன்மை, மனிதத்தன்மை என்று எதுவும் இல்லாமல், இவ்வாறு பெண்கள் நடத்தும் விழாவின் மீது மிருகங்கள் போல பாய்வது கேவலத்திலும்-கேவலமானது. அதிலும் முகமதிய பெண்டிர் எதிர்த்துள்ளது அவர்களது கோரமான வக்கிரத்தை எடுத்துக் காட்டியுள்ளது. இந்து பெண்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று தான், வேண்டிக் கொள்கிறார்கள், விரதம் இருக்கிறார்கள், முகமதியரைப் போல, மற்றவர் நாசமாக வேண்டும் என்று தொழுவதில்லை. ஆக முஸ்லிம் பெண்கள் எதிர்த்தார்கள் என்றால், அவர்களை அந்த அளவுக்கு, முஸ்லிம்கள் வக்கிரத்துடன் தயார் படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதாவது, இளைஞர்களை தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாக, ஜிஹாதிகளாக மாற்றுவதில் பெருமைப் பட்டுக் கொள்வது போல, இப்படி தமது மனைவிகளை தயாரிக்கிறார்கள் போலும்.  முதலில், செக்யூலரிஸப் பழங்கள், பெண்ணியப் போராளிகள், உரிமை சித்தாந்திகள், ரத்தம் சொரியும் பெண்ணியங்கள் முதலியோர் இப்போக்கை கவனிக்க வேண்டும்.

Salem - Hidu festival opposed by Muslims- 03-08-2017.

சகிப்புத் தன்மை அற்ற முகமதியர்கள்: சேலம் கிச்சிபாளையம் கரீம் காம்பவுண்ட் தெருவில் கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் உள்ளது[5]. இந்த கோவில் இருக்கும் பகுதியில் ஒரு தரப்பினரை சேர்ந்த 100 குடும்பத்தினரும், மற்றொரு பிரிவினரை சேர்ந்த 13 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்[6]. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் [Times of India] ஆடி கொண்டாடங்களில் இருதரப்பினர் இடையே மதகலவரம் வெடித்தது என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[7]. முஸ்லிம்கள் அதிகமாக உள்ள தெருவின் வழியாக சென்றபோது, அவர்கள் தடுத்தனர், அதனால், பிரச்சினை உண்டானது, என்றும் விளக்கமாக செய்தி வெளியிட்டுள்ளது[8]. தமிழ்.ஒன்.இந்தியா[9], “சேலம் கச்சிபாளையம் பகுதியில் உள்ளது கரீம்காம்பவுண்ட் என்னும் குடியிருப்பு. இங்கு இந்துக்களும் இஸ்லாமியர்களும் சம அளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கரீம் காம்பவுண்டில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடத்த அங்குள்ள இந்துக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், இஸ்லாமியர்களோ ஆடித்திருவிழா நடத்தக் கூடாது என கூறியுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் உண்டாகியுள்ளது,” என்று தெளிவாக செய்தி வெளியிட்டுள்ளது[10].

© வேதபிரகாஷ்

06-08-2017

Salem - Hidu festival opposed by Muslims- with angry faces-03-08-2017.

[1] தினமலர், கோவில் திருவிழா நடத்துவதில் மோதல் அபாயம்: பதற்றத்தால் போலீஸ் குவிப்பு, பதிவு செய்த நாள். ஆகஸ்ட்.3, 2017, 07:18.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1825856

[3] தினச்சுடர், கோவிலில் திருவிழா நடத்த எதிர்ப்பு: இரு தரப்பினர் வாக்குவாதம்பெண்கள் தீக்குளிக்க முயற்சி, August 3, 2017

[4]http://dinasudar.co.in/Dinasudar/%EF%BB%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/

[5] தினத்தந்தி, கோவிலில் திருவிழா நடத்த எதிர்ப்பு: இரு தரப்பினர் வாக்குவாதம்பெண்கள் தீக்குளிக்க முயற்சி, ஆகஸ்ட் 03, 2017, 04:45 AM

[6]

http://www.dailythanthi.com/News/Districts/2017/08/03024347/Opposition-to-conduct-festival-in-temple-Both-parties.vpf

[7] The Times of India, Communal clash erupts during Aadi celebrations, TNN | Aug 3, 2017, 12:46 AM IST.

[8] Tension prevailed at Kitchipalayam in Salem city after a clash erupted between members of two communities when a group was preparing to celebrate Aadi festival in temples at Karim Compound street here on Wednesday evening. City police commissioner Sanjay Kumar intervened and pacified the groups. According to Kitchipalayam police, the clash erupted when a section tried to celebrate Aadi festival at an Amman temple at Karim Compound street. To worship the deity, functionaries of an outfit tried to enter the street. It is alleged that residents belonging to another community prevented them from entering the street. An argument ensued and ended in the clash. Meanwhile, the Kitchipalayam police, who were informed by some residents, rushed to the spot and tried to pacify the groups. But their attempts were in vain. They alerted the commissioner of police who rushed to the spot and initiated peace talk between the groups. After two hours of dialogue, both the groups agreed to settle the issue amicably.More than 50 police personnel have been deployed at the spot to maintain peace in the area.

http://timesofindia.indiatimes.com/city/salem/communal-clash-erupts-during-aadi-celebrations/articleshow/59889116.cms

[9] தமிழ்.ஒன்.இந்தியா, சேலம் மாரியம்மன் ஆடித்திருவிழாஇரு சமூகத்தினர் மோதலால் பதற்றம்வீடியோ,Posted By: Suganthi, Published: Thursday, August 3, 2017, 13:21 [IST].

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/hindu-muslims-clash-salem-katchipalayam-291676.html

ஒன்பது நாட்களாக நடைப் பெற்று வந்த மொஹ்ஹரம் பத்தாவது நாளில் முடிவடைந்தது!

ஒக்ரோபர் 26, 2015

ஒன்பது நாட்களாக நடைப் பெற்று வந்த மொஹ்ஹரம் பத்தாவது நாளில் முடிவடைந்தது!

Zuljana-of-imam-hussain

Zuljana-of-imam-hussain

மொஹர்ரம் துக்க விழாவின் ஆரம்பம், சடங்குகள், சின்னங்கள்: மொஹ்ஹரம், என்றாலே தடுக்கப்பட்டது என்று பொருள். எதிர்மறையில் பிரயோகிக்கப்பட்டு வரும், இச்சொல் இஸ்லாத்தில் முக்கியமான பொருளுடன் விளங்கி வருகிறது. அஜதாரி [Azadari (Persian: عزاداری)] என்றால், அழுகை, ஒப்பாரி, துக்கம் என்று பாரசீக மொழியில் பொருள். மஜ்லிஸ் –இ ஆஜா [Majalis-e Aza] இமாம் ஹுஸைன் தியாகத்துடன் சேர்ந்த சடங்குகளை இணைத்து கூறினர். இவையெல்லாம் யஜீத் என்பவனுடைய கொடுமைகளுக்கு எதிராக செய்யப்படுகின்றன. துக்கத்துடன் மார்பை அடித்துக் கொள்வது, லட்ம்யா, லட்மயா, லட்மியா (மாரடித்தல்) எனப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மடம், மடம்-தாரி, சினா ஜன்னே (மாரடித்தல்) என்று வழங்கப்படுகிறது. மொஹம்மது நபியின் குடும்பத்தினர், இமாம் அலி மறைவுக்குப் பிறகு, 680லிருந்து, இதனைக் கடைபிடித்து வருகின்றனர். கர்பலா போரில் மொஹம்மதுவின் பேத்தி ஜேனாப் பின்ட் அலி [Zaynab bint Ali] மற்றும் இமாம் ஹுஸைனின் சகோதரி இவர்களின் இபின் ஜியாத் மற்றும் யதீத் முதலியோர்களுக்கு எதிராக ஒப்பாரிவைத்ததை மற்றவர்கள் பின்பற்ற ஆரம்பித்தனர். இமாம் ஜைநுல் ஆபிதீன் [Imam Zain-ul-Abideen] என்பவர் இமாம் ஹுஸைனின் சோக முடிவை எல்லோருக்கும் அறிவித்து பரப்பி, துக்கநாளாக அனுசரிக்க செய்தார். இவரதளத்தகைய போதனைகள் இராக், சிரியா, ஹேஜாஸ் போன்ற இடங்களுக்குப் பரவின.

ecorated-Zuljanah-on-Muharram-ul-Haram

ecorated-Zuljanah-on-Muharram-ul-Haram

மொஹர்ரம் அனுசரிப்பில் உள்ள சின்னங்கள், உருவங்கள், பழக்க-வழக்கங்கள், கிரியைகள், சடங்குகள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள்:

  1. சினி-ஜனி – மாரடித்தல்[sine-zani (beating the chest)], ஜன்கிர்-ஜனி [zangir-zani (beating oneself with chains)], தகே-ஜனி [tage-zani] முதலியவை துக்கத்தை அனுசரிக்கும் விதங்கள்.
  2. காமா-ஜனி / தட்பீர் – கத்தி, வாட்களால் காயப்படுத்திக் கொள்ளுதல் [Qama Zani/ Tatbeer (hitting oneself with swords or knives)]. பாடிக் கொண்டே அடித்துக் கொள்வதையும் பார்க்கலாம்[1]. இப்பாடலைக் கேட்டால், நிச்சயமாக எவரும் அசையத்தான் செய்வார்கள்[2].
  3. தஸ்தா-கர்தானி – துக்க அனுசரிப்பு ஊர்வலங்கள் [mourning-processions (dasta-gardani)].
  4. நகில் – பெரிய மரத்தால் ஆன உருவங்களைத் தூக்கிச் செல்லுதல் [இமாம் ஹுஸைனின் இறுதி ஊர்வலத்தைக் குறிக்கும்]
  5. தாஜியா / ராவ்ஜா கானி என்கிற உருவங்களை எடுத்துச் செல்லுதல் – கூடாரம், கோபுரம் போன்றவை. கூடாரத்தில் இமாம் ஹுஸைனின் குடும்பத்தார் எரித்துக் கொலை செய்யப்பட்டதால், கூடாரம் போன்றவை விழா முடிவில் எரிக்கப்படுகின்றன.
  6. ஆலம் ஊர்வலம் – கொடிகள், அல்லது வண்ணச்சிலைகளை கொம்புகளில் எடுத்துச் செல்வது. விளக்குகளும் சேர்ந்தவை உள்ளன.
  7. மடம், ஜஞ்சீர் மடம் – கூரிய ஆயுதங்களால் தம்மை துன்புருத்திக் கொள்ளுதல்.
  8. ஜுல்ஜன்னா [Zuljanna] என்கின்ற குதிரை உருவம் – அல்லது குதிரை [இமாம் ஹுஸைனை கர்பலா போருக்கு அழைத்துச் சென்ற குதிரை]. இதனைக் கொல்வதும் உண்டு, எரிப்பதும் உண்டு. ஊர்வலத்தில் செல்லும் போது, அக்குதிரைத் தொட்டு வணங்கவும், ஆசிர்வாதம் பெறவும் செய்கின்றனர்[3].
  9. மண்குழி, தீக்குழி முதலியன – இஸ்லாத்தில் இறந்தவர்களை புதைப்பது, என்ற பழக்கம் உள்ளது. ஆனால், கூடாரத்துடன் முஸ்லிம்கள் எரிக்கப்பட்டதால், அவர்களுக்கு மறுபடியுமஉடல் கொடுத்து, தீயில் காட்டி அடக்கம் செய்யும் வழக்கு உருவகப்படுத்தப் படுகிறது.
  10. தகியா ஊர்வலங்களில் உள்ள உருவங்களும், சில இடங்களில் எரிக்கப்படுகின்றன, சில இடங்களில் கடல், நதிகளில் போட்டு விடுகிறார்கள்.
Karbala, Imam Hussain horse

Karbala, Imam Hussain horse

பத்துநாட்கள் அனுசரிக்கப்படும் மொஹர்ரம்: ஹிஜ்ரி 1437 வருடத்தில் மொஹரா மாதம் பத்தாவது நாளன்று அசுரா, அஷுரா [பத்தாவது நாள்] என்ற துக்கநாள் ஷியா முஸ்லிம்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது[4]. பத்து நாட்களுக்கு இப்பண்டிகை உருவகமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த பத்து நாட்களில் கர்பலாவில் என்ன நடந்ததோ, அவற்றை ஷியா முஸ்லிம்கள் அப்படியே செய்து காட்டுவர். போர்க்களக்காட்சி, குதிரை, இமாம் ஹுஸைன் கூடாரங்கள் முதலியவை உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும். இதற்கான பிரத்யேகமான துக்கக்கரமான ஆடைகள் அணிவதும் உண்டு. இரானின் தெற்குப்பகுதியில் உள்ள கொர்ரம்பாதில் மண்தேய்க்கும் வருடாந்திர விழா கொண்டாடப்படும்.

Mourners-in-Khorramabad

Mourners-in-Khorramabad

நடுத்தெருக்களில் தீ வளர்க்கப்பட்டிருக்கும். ஆண்கள்-பெண்கள் பெரிய குழிக்களில் இருக்கும் ஈரமான சேற்றில் குதித்து, உடலை சேராக்கிக் கொண்டு, பிறகு அந்த தீயில் பாய்ந்து உலர்ந்து, எழுந்து வருவர்[5]. அதாவது, இமாம் ஹுஸைன், 72 கூட்டாளிகள் முதலியோர் எவ்வாறு கொலைசெய்யப்பட்டனரோ, அதேபோல, நடத்திக் காட்டுகின்றனர்[6]. அதற்கான ஏற்பாடுகள் முன்னமே தொடங்கிவிடும். கொர்ரம்பாத், கொர்ர ராம்பாத், குர்ரம்பாத், என பலவாறு அழைக்கப்படுகின்ற, இவ்விடத்தில், லோரிஸ்தான் என்ற ஊரில் நடக்கும் பாரம்பரிய துக்கவிழாவில் அனைத்தும் அடங்கியிருக்கும்[7].

A girl covered with mud stands close to a fire to dry herself Khorramabad, Iran

A girl covered with mud stands close to a fire to dry herself Khorramabad, Iran

இமாம் ஹுஸைனின் தியாகம் ஷியாப்சுன்னி பிரிவுகளை உண்டாக்கியது: 1300 வருடங்களுக்கு முன்னர் மொஹம்மது நபியின் பேரர் / பெயரர் இமாம் அலி [Imam Husayn ibn Ali] மற்றும் அவரது மகன்கள் ஹுஸைன் மற்றும் ஹஸன் போரில் [Battle of Karbala] உயிர்தியாகம் அடைந்த நாளை அவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள். இமாம் அலியின் உடல் எதிரிகளால் சின்னா-பின்னமாக்கப் பட்டது. இரண்டாவது உமையாத் காலிப்பான யஜித் – I [the second Umayad caliph Yazid I] படைகளால் அவ்வாறு உயிர்தியாகம் அடைய நேர்ந்தது. குறிப்பாக ஹுஸைன் 680 அன்று இப்பொழுதைய இராக்கில், பாக்தாத்திற்கு அருகில் உள்ள கர்பலாவில் உயிர்தியாகம் செய்ததை, அதே போல தாமும் அந்த துன்பத்தை அனுபவிக்கும் வகையில், உடலை வருத்திக் கொண்டு, தமது சிரத்தையை வெளிப்படுத்திக் காட்டுவர். அக்டோபர் 24, 2015 அன்றும் உலகில் பல நாடுகளில் அத்தகைய நோன்பு கடைபிடிக்கப்பட்டது. இதுதான், அதாவது ஹுஸைனின் பலிதானம் தான், இஸ்லாம் ஷியா மற்றும் சுன்னி / சுன்னி என்று இரண்டாவதாக பிரிந்ததற்கான காரணம் என்று எடுத்துக் காட்டுகின்றனர். பத்து நாட்களாக வழிபட்டு வந்து, அஷுரா தினத்தன்று ஊர்வலமாக முஸ்லிம்கள் கைகளில் ஆயுதங்களுடன் செல்வர். ஒவ்வொருவரும், தமது உடலை அதனால், சேதித்துக் கொள்வர். யஜீத் ராணுவம் இமாம் ஹுஸைன் மற்றும் அவரது 72 நண்பர்கள் மற்றும் உறவினர்களைத் தாக்கிக் கொன்றதுடன், அவர்களுடைய கூடாரங்களுக்கும் தீ வைத்துக் கொளுத்தினர். அந்த நிகழ்சியையும் அப்படியே தத்ரூபமாக நடத்திக் காட்டுவர்[8].

KARBALA, IRAQ - NOVEMBER 13:Shia Muslims turn around a burning tent according to a ritual ceremony of the Ashura Day on November 13, 2013 in Karbala, Iraq. Muslims to celebrate the day of Ashura which is the tenth day of Muharram (the first month of the Islamic calendar), mourning the seven-century martyrdom of Prophet Mohammad's grandson Prophet Hussein (Husayn ibn Ali) who was killed in Battle of Karbala in Iraq 680 AD. (Photo By Stringer/Anadolu Agency/Getty Images)

KARBALA, IRAQ – NOVEMBER 13:Shia Muslims turn around a burning tent according to a ritual ceremony of the Ashura Day on November 13, 2013 in Karbala, Iraq. Muslims to celebrate the day of Ashura which is the tenth day of Muharram (the first month of the Islamic calendar), mourning the seven-century martyrdom of Prophet Mohammad’s grandson Prophet Hussein (Husayn ibn Ali) who was killed in Battle of Karbala in Iraq 680 AD. (Photo By Stringer/Anadolu Agency/Getty Images)

அஷுரா – பத்தாவது நாளன்று, கூடாரத்தை தீயிட்டு அழிப்பது. யஜீத் ராணுவத்தினர், எவ்வாறு கூடாரத்தை டீயிட்டுக் கொளுத்தினரோ அதேபோல செய்து காட்டுகின்ற சடங்கு.

A Shiite Muslim walks on fire at a ceremony during the Ashura festival at a mosque in central Yangon, Myanmar.

A Shiite Muslim walks on fire at a ceremony during the Ashura festival at a mosque in central Yangon, Myanmar.

கூடாரம், குதிரை, மண்குழி, தீக்குழி முதலியன: கொர்ரம்மாபாதில் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும், பத்துநாட்கள் துக்கவிழாவில் கூடாரம், குதிரை, கைகள், மண்குழி, தீக்குழி முதலியன இருக்கும். கூடாரங்கள் நாட்டுக்கு நாடு உருவத்தில் வேறுபட்டாலும், அதன் பின்னால் இருக்கும் இறையில் தத்துவம் ஒன்றகத்தான் இருக்கிறது. சில புகைப்படங்கள், இந்த தளத்திலிருந்து உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[9]. சிலர் இவையெல்லாம் இஸ்லாத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவை அல்ல, இஸ்லாத்திற்கு முன்பாக இருந்த பழக்க-வழக்கங்கள் அவை, ஆதலால் அவற்றை ஊக்குவிக்கக் கூடாது என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்[10]. சரித்திரரீதியில் அவையெல்லாம் உண்மை எனும்போது, ஒருவேளை, இக்காலத்தைய முஸ்லிம்கள் அவற்றை மறைத்தாலும், மறுத்தாலும், மறக்க நினைத்தாலும், பற்பல இடங்களில் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில், சடங்குகளில், கிரியைகளில் அவை வெளிப்பட்டுவிடுகின்றன. இஸ்லாத்திற்கு முன்பிருந்தவை எல்லாமே “ஜஹல்லியா” இருண்டகாலத்தைச் சேர்ந்தது என்று ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைக்க முடியாது. இந்த அண்டம், பேரண்டம் எல்லாமே இருந்து வந்துதான் உள்ளன. அவற்றில் உள்ளவை, இருந்து கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் இருக்கும் போது, அவர்களுடன், அந்தந்த சின்னங்கள், உருவங்கள், பழக்க-வழக்கங்கள், கிரியைகள், சடங்குகள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள் என்று இருந்து கொண்டுதான் இருக்கும்.

In this photo taken on Monday, Nov. 11, 2013, Myanmar Shia Muslim walks across burning embers during the Ashura festival in Yangon, Myanmar. Shia Muslims mark the Day of Ashura as a day of mourning for the death of the grandson of Prophet Muhammad. Devotees recite prayers, flagellate themselves and walk on fire to mark the day of mourning. (AP Photo/Khin Maung Win)

In this photo taken on Monday, Nov. 11, 2013, Myanmar Shia Muslim walks across burning embers during the Ashura festival in Yangon, Myanmar. Shia Muslims mark the Day of Ashura as a day of mourning for the death of the grandson of Prophet Muhammad. Devotees recite prayers, flagellate themselves and walk on fire to mark the day of mourning. (AP Photo/Khin Maung Win)

நாவாஸ் ஷெரிப்பின் மொஹர்ரம் சந்தேசம்அறிவிப்பு, இந்திய விரோதமாகத்தான் இருக்கிறது: ஆனால், பாகிஸ்தானின் பிரதம மந்திரி அதனையும் அரசியலாக்கி, “பாகிஸ்தானின் இஸ்லாமிய குடியரசை எவை பாதிக்கின்றன, அதன் ஒற்றுமையை குலைக்கின்றன என்பதனை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். தீர்த்து வைக்கப்படாத காஷ்மீர் பிரச்சினை, இப்பகுதியில் அமைதியைக் குலைப்பதாக உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள மக்களின் உரிமைகள் மீறப்படுகின்றன”, என்றெல்லாம் கூறியிருக்கிறார்[11]. பாகிஸ்தானில் அடிக்கடி ஷியா முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றனர்; அவர்களது மசூதிகளில் குண்டுவெடிப்பு நடத்தி தரைமட்டம் ஆக்கப்படுகின்றன; அந்நிலையில் குரான் புத்தகங்களும் எரிக்கப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்டுள்ளன. அப்பொழுது, அவர்களது உரிமைகளைப் பற்றி இவர் கவலைப்பட்டாரா, இதே மாதிரியான கருத்தை வெளியிட்டாரா என்று தெரியவில்லை. பிரதம மந்திரியாக இருப்பதால், வருந்துகிறேன், கண்டிக்கிறேன் என்று சொல்லியிருக்கலாம், ஆனால், குண்டுகள் வெடிப்பது, மசூதிகள் இடிக்கப்படுவது, ஷியா முஸ்லிம்கள் கொல்லப்படுவது நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

© வேதபிரகாஷ்

26-10-2015

[1] http://www.dailymotion.com/video/x17k38t_bloodshed-at-panja-sharif-karbala-muharram_travel

[2] http://www.dailymotion.com/video/x295sgh_bas-ya-hussain-bas-ya-hussain-by-nadeem-sarwar-must-watch-online-dailymotion_music

[3] http://www.dailymotion.com/video/x17i464_everyone-taking-the-blessings-of-holy-horse-muharram_travel

[4] https://www.rt.com/news/319654-ashura-blood-muslim-cut/

[5] Karbala and other cities hosted reenactments of what Shi’ites refer to as Hussein’s martyrdom, complete with horseback warriors and the annual ‘mud rubbing’ ceremony took place in Khorramabad, southern Iran. Hundreds of men and women jumped into vats of wet mud before standing by huge bonfires lit in the middle of the streets to dry it on their skin and clothes. ‘Mud Rubbing’ is a traditional ceremony that is held in the city of Khorramabad every year to commemorate the Ashura day. Read more: http://www.dailymail.co.uk/news/article-3287819/Spilling-blood-religion-Tiny-Shi-ite-Muslim-boys-whip-sharp-blades-mourn-death-Prophet-Muhammad-s-grandson.html#ixzz3pd0lrpVo
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[6] http://www.dailymail.co.uk/news/article-3287819/Spilling-blood-religion-Tiny-Shi-ite-Muslim-boys-whip-sharp-blades-mourn-death-Prophet-Muhammad-s-grandson.html

[7] http://www.payvand.com/news/09/jan/1090.html

[8] http://en.abna24.com/service/pictorial/archive/2015/10/25/716789/story.html

[9] http://www.huffingtonpost.com/2013/11/14/photos-ashura_n_4274307.html?ir=India&adsSiteOverride=in

[10] The Messenger of Allah,Muhammad S strictly forbade such display of sorrow and grief, as these were traditions from the days of pre-Islamic Jahiliyah (Ignorance). Many Bid’at (Innovations) have been associated with the day of ‘Ashurah (Tenth day of Muharram) by another group of ignorantMuslims who celebrate the day like ‘Id.  Some of the Bid’at (Innovations) are applying Kohl and Henna, shaking hands with each other and cooking grains(Hubub) or other special dishes. There is absolutely no evidence to this effect in any SahihHadith (Authentic Tradition ofMuhammad S) or Da’if (Weak)tradition, nor is any evidence of this being done by any of his Sahabah (Companions). None of the Khulafa (Caliphs) of theMuslims or anyone from the Tabi’in encouraged or recommended such things. http://www.islam4theworld.net/islamic_calendar/muharram.htm

[11] Meanwhile, in his message on the Ashuraday, the Prime Minister said on this day, “we must recognize the elements who are harming the Islamic Republic of Pakistan and want to shatter the unity of nation in pursuance of their selfish interests”. He said, “the unresolved Kashmir had become a problem for regional peace and also for the people of Jammu Kashmir, who were being subjected to grave human rights violations”.

http://financialspots.com/2015/10/25/shiite-muslims-around-the-world-mark-ashura/