Archive for the ‘வந்தே மாதரம் எதிர்ப்பது’ category

வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதி சவிகுர் ரஹ்மான் பர்க்!

மே 10, 2013

வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதி சவிகுர் ரஹ்மான் பர்க்!

Shafiqur Rahman Barq insults National song 2013

ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது[1]: சவிகுர் ரஹ்மான் பர்க் ( Shafiqur Rahman Barq) என்ற முசல்மான், முகமதியர், முஸ்லிம் தான் யார் என்பதனை வெளிக்காட்டியுள்ளார். வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதியாகி விட்டார் சவிகுர் ரஹ்மான் பர்க்! ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது, என்று நியாயம் பேசினார்[2]. அப்படியென்றால், குரானில் எந்த பிரச்சினையும் இல்லை போலிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பியின் இச்செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “சபையை அவமதித்தவர், சபையில் மன்னிப்புக் கேட்க வேண்டும்”, என்றனர்[3].

Shafiqur Rahman Barq insults National song 2013.2

சபாநாயகர் மீரா குமாரி கோபம்[4]: சாதாரணமாக, அமைதியாக, பொறுமையாக இருக்கும் மீரா குமாரி கூட, சவிகுர் ரஹ்மான் பர்க் நடந்து செல்வதைக் கண்டு கோபமடந்தார். “தேசிய கீதம் வந்தே மாதரம் இசைக்கும் போது, மதிப்பிற்குரிய அங்கத்தினர், வெளியே சென்று விட்டார். இதை நான் பெரிதாக (அவமதிக்கக் கூடிய) எடுத்துக் கொள்கிறேன்.யாவர் ஏன் இப்படி செய்தார் என்பதனை நான் அறிய விரும்புகிறேன். மறுபடியும் இது நடக்கக் கூடாது ”, என்றார்.

Vande mataram - Muslims object

மதநம்பிக்கைபெரிய்துஎன்றால்எம்பியாகவேவந்திருக்கமுடியாதே: வழக்கம் போல, பேச்சுகள், மறுபேச்சு, சாக்குப் போக்கு………………..அவ்வளவுதான். வயதானாலாம், பக்குவம் வரவில்லை போலும். “என்னுடைய மதநம்பிக்கைக்கு ஒவ்வாதலால் நான் பாட விரும்பவில்லை” (struck a defiant note saying he could not sing the song in view of his religious belief). உண்மையில், இவரை யாரும் பாடச் சொல்லவில்லை, ஆனால், நின்றிந்தால் கூட போதும். ஆனால், திமிராக, முதுகைக் காண்பித்துக் கொண்டு, விருவிருவென்று வெளியே நடந்து சென்றது கேவலமாக இருந்தது[5]. “நான் அரசியலில் இருக்கின்றேனோ இல்லையோ, என்னுடைய கருத்தின் படி, நான் நடந்து கொள்கிறேன்”, என்று தெளிவு படுத்தினார்[6].

Vande mataram - Muslims object even in anti-corruption movement

முன்னர் சிதம்பரம் போன்றோரே, முஸ்;இம் கூடத்திற்குச் சென்று, இத்தகைய ஒழுங்கீன, தேசவிரோதச் செயல்களை ஊக்குவித்திருக்கிறார்கள்[7]. ஜிஹாதின் விளக்கத்திற்குக் கூட மென்மையான விளக்கம் கொடுத்து, பூசி மெழுக பார்த்தார்கள்[8].

Vande mataram - National Anthem - Hindustan times

வந்தே மாதரம் கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார்[9]. முஸ்லீம்களை தாஜா செய்ய வேண்டும் என்று விழாவில் கலந்து கொண்டார். உள்துறை அமைச்சராக இருந்தும், மதவாத அமைப்பிற்குச் செண்ரு விழாவை துவக்கி வைத்தார். ஆனால், அதே மாநாடு, வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டபோது, “நான் அங்கில்லை” என்று தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்!

Ulemas soften stand on Vande Mataram after dialogue with Ravisankar

வந்தேமாதரம்பாடலுக்குஎதிரானதடையைநீக்கமுடியாது: எமுஸôபர்நகர், நவ. 9, 2009: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது[10]. வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது[11]. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’ என்று தாரூல் உலூம் துணை வேந்தர் மெüலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார்.

 

© வேதபிரகாஷ்

10-05-2013


[4] An angry Speaker Meira Kumar ticked off Barq for walking out during the national song whenParliament was being adjourned sine die on Wednesday. “One honourable member walked out when Vande Mataram was being played. I take very serious view of this. I would want to know why this was done. This should never be done again,” Kumar said.

[5] “I absent myself when Vande Mataram is played to avoid any awkward situation but here I was present when it was being played,” Barq said, indicating that he was caught in a situation that he normally ducks.

http://timesofindia.indiatimes.com/india/Cant-be-part-of-Vande-Mataram-BSP-MP-Barq/articleshow/19978268.cms

காஷ்மீரில் அமைதி குலைத்து ஜிஹாதி பயங்கரவாதத்தை வளர்ப்பது யார்?

ஜூலை 12, 2010

காஷ்மீரில் அமைதி குலைத்து ஜிஹாதி பயங்கரவாதத்தை வளர்ப்பது யார்?

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=36728

என்ன தான் நடக்கிறது காஷ்மீரில்? அமைதிக்கு வேட்டு வைப்பது யார்? மீண்டும் ஒரு முறை கலவர பூமியாக மாறி இருக்கிறது காஷ்மீர்.  கலவரத்தை கட்டுப்படுத்த, பத்தாண்டுகளுக்கு பின், முதல் முறையாக ராணுவம் வரவழைக்கப்படும் அளவுக்கு தற்போது நிலைமை மோசமாக மாறிப் போயிருக்கிறது. போராட்டம், கல்வீச்சு, தடியடி, கண்ணீர் புகை, துப்பாக்கிச் சூடு, உயிர் பலி என, காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகள் கலவரக் காடாக காட்சி அளிக்கின்றன. இந்த கலவரத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாக மத்திய அரசே வெளிப்படையாக தெரிவித்துள்ளது. காஷ்மீரில் அப்படி என்னதான் நடக்கிறது.

பிரிவினையில் துவங்கிய விபரீதம் : நாட்டு பிரிவினையின் போது துவங்கிய பிரச்னை, காஷ்மீரில் இன்னும் நீறு பூத்த நெருப்பாகவே கனன்று கொண்டிருக்கிறது. காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. மற்றொரு பகுதி இந்தியாவில் உள்ளது. இந்த எஞ்சிய பகுதியையும் தன் பக்கம் இணைத்துக் கொள்ள பாகிஸ்தான் துடித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக, தங்களது நாட்டில் பயங்கரவாத முகாம்களை உருவாக்கி, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து, அவர்களை காஷ்மீருக்குள் ஊடுருவ வைத்து, வன்முறைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர், பாகிஸ்தான் ஆட்சியாளர்கள். சில நேரங்களில் காஷ்மீரைத் தாண்டியும் டில்லி, மும்பை என, பாக்., ஆதரவு பயங்கரவாதிகளின் கரங்கள் நீண்டு விடுகின்றன. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து காஷ்மீர் பிரச்னை இருந்து வந்தாலும், கடந்த 1987ல்  இருந்து தான், வன்முறை அதிகம் பரவியது. அன்று துவங்கி கடந்தாண்டு ஜூன் வரை காஷ்மீர் கலவரத்தில் 47 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உயிர்ப்பலி அதிகரித்தாலும், கலவரம் நின்றபாடு இல்லை.

பிரிவினைவாதிகளின் கைவரிசை : இந்தியா-பாக்., நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை காரணமாக சில காலமாக அடங்கிப் போயிருந்த வன்முறை, தற்போது மீண்டும் பற்றிக் கொண்டுள்ளது. காஷ்மீரில் மீண்டும் இயல்பு நிலை திரும்பாமல் பார்த்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள், இங்கு செயல்பட்டு வரும் பிரிவினைவாத அமைப்பினர் தான். இவற்றிலேயே மிதவாத அமைப்பு, தீவிர அமைப்பு என இரு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இவர்களில் ஒரு தரப்பினர், காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர், இந்தியாவிலேயே தொடர்ந்து தன்னாட்சி பெற்ற மாகாணமாக காஷ்மீர் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். ஏதாவது ஒரு காரணத்தை கூறி, அவ்வப் போது காஷ்மீரில் இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைப்பதே இவர்களின் பிரதான வேலை.

தற்போதைய கலவரத்துக்கு காரணம் என்ன?கடந்த 20 நாட்களுக்கு முன், காஷ்மீரின் சோபூரில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு இளைஞர் பலியானார். இந்த பிரச்னை தான், தற்போது காஷ்மீர் கலவரக் காடாக மாறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அன்றில் இருந்து இன்று வரை கலவரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஸ்ரீநகர், குப்வாரா, புலவாமா, பாரமுல்லா, புட்கம் ஆகிய மாவட்டங்கள், 20 நாட்களுக்கும் மேலாக முடங்கி கிடக்கின்றன. அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதுவரை 15 பேர் பலி : ஊரடங்கு உத்தரவை மீறி, ஏராளமான இளைஞர்கள் வீதிக்கு வந்து, பாதுகாப்பு படையினருக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். போராட்டம் என்றால், சாதாரண போராட்டம் அல்ல. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் காஷ்மீர் மாநில போலீசார் மீது, சரமாரியாக கற்களை வீசி தாக்குவது, சாலைகளில் தடைகளை ஏற்படுத்துவது போன்ற போராட்டங்களில் இவர்கள் ஈடுபடுகின்றனர். இந்த கல் வீச்சில் காயமடைந்த பாதுகாப்பு படையினர், திருப்பி தாக்கத் துவங்கி விடுகின்றனர். தடியடி, கண்ணீர் புகை ஆகியவற்றை தாண்டி, சில நேரங்களில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்படுகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் 15க்கும் மேற்பட்டோர், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியுள்ளனர். சில நேரங்களில், கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாது, வீட்டிற்குள் இருந்து, ஜன்னல் வழியாக கலவரத்தை பார்த்துக் கொண்டிருந்த அப்பாவி பெண் ஒருவர் மீதும் பாதுகாப்பு படையினரின் குண்டுகள் பாய்ந்தது தான் பரிதாபம்.

குடிசைத் தொழிலான கல்வீச்சு : பாதுகாப்பு படையினர் மீது கல்வீசுவதை, ஸ்ரீநகர் இளைஞர்கள் தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆக்கி விட்டனர். கல்வீச்சில் பங்கேற்காத இளைஞர்களே இல்லை என்ற அளவுக்கு, இது ஒரு குடிசைத் தொழில் போலவே இது மாறி விட்டது. ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் வீதிகளுக்கு வந்து, பாதுகாப்பு படையினர் மீது ஆவேசத்துடன் கற்களை வீசுகின்றனர். சில நேரங்களில் தனியாக சிக்கிக் கொள்ளும் பாதுகாப்பு படையினரை, துவைத்து எடுக்கின்றனர். பாதுகாப்பு படையினரின் வாகனங்களையும் அடித்து சேதப்படுத்துகின்றனர். ஆறு வயது சிறுவர்களில் துவங்கி, 30 வயது வரையுள்ள இளைஞர்களுக்கு, பாதுகாப்பு படையினர் மீது கல்வீசுவது என்பது ஒரு சாகச செயலாகவே மாறி விட்டது. இந்த விபரீதம் தான், உயிர் பலி வரை கொண்டு போய் விட்டு விட்டது. அப்பாவி இளைஞர்களுக்கு பணம் கொடுத்து, அவர்களை பயங்கரவாதிகள் வன்முறையில் ஈடுபடச் சொல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத சதி : வன்முறையும், உயிர்ப்பலியும் அதிகரித்துக் கொண்டே போனதை அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான உயர்மட்ட குழு கூடி, இந்த பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தியது. காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும், கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்பி வைக்கும்படி வலியுறுத்தினார். காஷ்மீரில் சமீபகாலமாக நடந்த வரும் வன்முறை சம்பவங்களின் பின்னணி குறித்து மத்திய அரசு தெளிவாகவே அறிவித்தது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:காஷமீரில் தற்போது நடந்து வரும் கலவரத்தின் பின்னணியில் தேச விரோத சக்திகளின் சதி உள்ளது. பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்கும், இந்த கலவரத்துக்கும் தொடர்பு உள்ளது. இருந்தாலும்,  அமைதியான சூழ்நிலையை உருவாக்க, காஷ்மீர் மாநில அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

ராணுவம் விரைந்தது : இதையடுத்து தான், தற்போது காஷ்மீருக்கு ராணுவம் விரைந்துள்ளது. 1,700 ராணுவ வீரர்கள் தற்போது ஸ்ரீநகர் உள்ளிட்ட கலவர பகுதியில் கொடி அணி வகுப்பு நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசு கூறுகையில், “காஷ்மீருக்கு ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டாலும், கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் வீரர்கள் நேரடியாக ஈடுபடுத்தப்பட மாட்டர். கூட்டத்தை கலைப்பது போன்ற பணிகளில் மட்டுமே ஈடுபடுவர்’ என, தெரிவித்துள்ளது.

இதிலும் அரசியல்:காஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ள சூழ்நிலையிலும், அரசியல் கட்சிகள் இதிலும் அரசியல் நடத்த துவங்கி விட்டன. குறிப்பாக, ஆளும் கட்சியான தேசிய மாநாட்டு கட்சிக்கும், எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சிக்கும் இடையே, இந்த விவகாரத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ஒமர் அப்துல்லா கூறுகையில்,”இந்த கலவரத்தின் பின்னணியில் சில அரசியல் கட்சிகளுக்கு தொடர்பு உள்ளது. எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாய கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரின் மகன்கள் நேரடியாக இதில் சம்பந்தப் பட்டுள்ளனர்’ என்றார்.

மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி கூறுகையில்,”முக்கிய அரசியல் கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல், தற்போதை பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள், முக்கியமான அமைப்புகளுக்கு இடையே பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்ய வேண்டும். கடந்த 20 நாட்களாக மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஒமர் அப்துல்லா சில மணி நேரங்களை வீதியில் கழித்து பார்க்கட்டும். அப்போது தான் தற்போதைய பிரச்னையில் தீவிரம் அவருக்கு தெரியும்’என்றார்.

மத்திய அரசு முடிவு என்ன?தற்போது ராணுவத்தை அனுப்பி, பிரச்னையை ஓரளவுக்கு மத்திய அரசு சரி செய்தாலும், அடுத்த சில நாட்களில் மீண்டும் இதுபோன்ற கலவரம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது.  அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமல், காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகளுடன் ஒத்துழைப்புடன் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது உறுதியான நடவடிக்கையாக இருப்பதோடு, இறுதியான நடவடிக்கையாகவும் இருக்க வேண்டும். காலம், காலமாக தொடர்ந்து வரும் பிரச்னையை ஒரே நாள் இரவில் தீர்த்து விட முடியாது. பிரிவினைவாத அமைப்பில் உள்ள மிதவாதிகளையும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வைக்கலாம். குறிப்பாக, அப்பாவி இளைஞர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் அவசியம். அதேபோல், காஷ்மீரில் கலவரம் ஏற்படுவதற்கு பாகிஸ்தானும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் மறுக்க முடியாது. பாகிஸ்தான் அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தையின்போது, இந்த விஷயத்தை கண்டிப்புடன் மத்திய அரசின் பிரதிநிதிகள் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில் காஷ்மீர் பிரச்னையில் மூன்றாவது நாடு தலையிடுவதற்கான அவசியத்தையும் ஏற்படுத்தி விடக் கூடாது. மொத்தத்தில் கத்தி மேல் நடப்பது போன்ற விஷயம் தான் இது. மத்திய அரசு சாதுர்யமாக செயல்பட வேண்டிய நேரம் இது.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் : மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏராளமான பயங்கரவாத அமைப்புகள் காஷ்மீரில் தொடர்ந்து செயல்படுகின்றன. அவற்றில் சில அமைப்புகளின் பெயர்கள்:
1. அல் முஜாகிதீன் போர்ஸ்
2. அல் உமர் முஜாகிதீன்
3. ஹர்கத்-உல்-அன்சார்
4. ஹர்கத்-உல்-ஜிகாத்-இ-இஸ்லாமி
5. ஹிஸ்புல் முஜாகிதீன்
6. இக்வான் -உல்-முசல்மின்
7. ஜெய்ஸ்-இ-முகமது
8. லஷ்கர்-இ-தொய்பா
9. லஷ்கர்-இ-முகமதி
10. ஜமாத்-உல்-முஜாகிதீன்

காஷ்மீர் கலவரம் ஒரு புள்ளி விவரம் :காஷ்மீரில் கடந்த 1988ல் இருந்து நடந்து வரும் கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் குறித்த ஒரு புள்ளி விவரத்தை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
*பயங்கரவாத சம்பவங்களால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை, 65 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை.
*வன்முறை மற்றும் கலவரம் காரணமாக இதுவரை 3,429 இளைஞர்கள் மாயமாகியுள்ளனர்.
*பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மட்டும் 49 பயங்கரவாத முகாம்கள் செயல்படுகின்றன.
*பாகிஸ்தானில் 37 பயங்கரவாத முகாம்கள் செயல்படுகின்றன.
*இந்திய சிறைகளில் 125 காஷ்மீர் பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
*பயங்கரவாத சம்பவங்களால் 75 ஆயிரம் காஷ்மீர் பண்டிட்கள், அங்கிருந்து நாட்டின் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
*பயங்கரவாதிகளிடம் இருந்து 60 டன் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன (2009 வரை).

சுற்றுலாவை  சீர்குலைக்க சதி?காஷ்மீர், சுற்றுலாவுக்கு பிரபலமான இடம். கோடை காலத்தில் இங்குள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தால் சில ஆண்டுகள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தது. நிலைமை சற்று சீரடைந்ததை தொடர்ந்து, கடந்த ஐந்தாண்டுகளாக இங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வரத் துவங்கினர். இதை சீர்குலைக்கும் வகையில் தான், தற்போது திட்டமிட்டு இங்கு கலவரம் நடப்பதாக சுற்றுலா ஆர்வலர்கள் கூறுகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் தொடர்ந்து இங்கு கலவரம் நடப்பதை இதற்கு உதாரணமாக அவர்கள் கூறுகின்றனர்.கடந்த 2008 கோடை காலத்தில்,  அமர்நாத் குகை கோவில் வாரியத்துக்கு, நூறு ஏக்கர் நிலம் ஒதுக்குவது தொடர்பான பிரச்னையில் கலவரம் வெடித்தது. இதனால், சுற்றுலாத் துறை அடியோடு பாதிக்கப்பட்டது. கடந்தாண்டு, இரண்டு இளம் பெண்கள் பாதுகாப்பு படையினரால் கற்பழித்து கொல்லப்பட்டதாக கூறி, பெரிய அளவில் கலவரம் வெடித்தது. இதனால் கடந்தாண்டும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அடியோடு வீழ்ச்சி அடைந்தது. இதுபோலவே, இந்தாண்டும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் கலவரம் வெடித்துள்ளது.

இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதற்கான சதியா? கடந்த இரண்டு ஆண்டாக சர்வதேச அளவில் கடும் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. மிகப் பெரிய வல்லரசு நாடுகள் கூட, இந்த பொருளாதார மந்த நிலைக்கு தப்பவில்லை. பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நாடான இந்தியா, இந்த பொருளாதார மந்த நிலையிலும் வெற்றிகரமாக தாக்கு பிடித்தது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்தாலும், பெரிய அளவிலான நிதி பிரச்னை ஏற்படவில்லை. ஆசிய பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய வல்லரசு நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவிலும் இந்தியா வல்லரசாக உருவாகி விடுமோ என்ற அச்சம், மற்ற வல்லரசு நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை, பாகிஸ்தான் மூலமாக அந்த நாடுகள் ஏற்படுத்தி வருகின்றனவோ என்ற சந்தேகத்தை பொருளாதார நிபுணர்கள் எழுப்பியுள்ளனர். காஷ்மீரில் தற்போது ஏற்பட்டு வரும் கலவரம் இதன் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதும் அந்த நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.

– நமது சிறப்பு நிருபர் -நன்றி-தினமலர்.

நாத்திகர்களும், முகமதியர்களும் சித்தாந்த ரீதியில் விவாதத்தில் இறங்குவார்களா?

ஏப்ரல் 25, 2010

நாத்திகர்களும், முகமதியர்களும் சித்தாந்த ரீதியில் விவாதத்தில் இறங்குவார்களா?

ஈ. வே. ரா வே பல நேரங்களில் முகமதியர்களுடன் தேவையில்லாமல், தனது சுயமரியாதையை இழந்து முகமதியர்களில் அடிபணிந்து சென்றுள்ளார்.

அந்நிலையில், அம்பேத்கர் உயர்ந்து நிற்கின்றார்.

முகமதியர்கள் ஈ.வே.ராவை என்றுமே லட்சயம் செய்ததில்லை. ஜின்னாவே சுடச்சுட கடிதம் அனுப்பியும், வேண்டுமென்றே முகமதியர்கள் கால்களில் விழுந்தது, அவர்களுக்கே வியப்பாக இருந்திருக்கிறது.

இன்று பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறியதை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்வது போல எழிதி வருகிறர்கள்.

நாத்திகர்கள், திராவிட நாத்திகர்கள் என்றுமே உண்மையான நாத்திகர்களாக இருந்ததில்லை.

எந்த உண்மையான முஸ்லீமும் காஃபிருடன், அதிலும் நாத்திக காஃபிருடன் எந்த விதமான தொடர்பையும் வைத்துக் கொண்டிருக்க முடியாது.

அவ்வாரு இருக்கின்றனர் என்பதிலிருந்தே நாத்திகர்கள் மற்றும் முஸ்லீம்களின் போலித்தனம் தெரிகிறது.

உண்மையில் நாத்திகர்கள், அதிலும் திராவிட நாத்திகர்கள், முகமதியர்கள் போடும் வேடம்தான், அதிகமாகத் தெரிகிறதேத் தவிர, இரண்டும் சித்தாந்த ரீதியில் தைரியமாக விவாதித்ததாகத் தெரியவில்லை.

குறைந்த பட்சம் மாதத்திற்கு 25 இந்து பெண்கள் பாகிஸ்தானில் அபகரிக்கப் படுகிறார்கள்!

ஏப்ரல் 24, 2010

குறைந்த பட்சம் மாதத்திற்கு 25 இந்து பெண்கள் பாகிஸ்தானில் அபகரிக்கப் படுகிறார்கள்!

இஸ்லாம் பாகிஸ்தான் இவ்வாறு நடந்து கொள்வது என்ன விதத்தில் சரி?

இதுதான் அமைதி, சமாதனம் என்றெல்லாம் “இஸ்லாத்திற்கு” பொருள் கொடுக்கும் லட்சணமா?

வாய் கிழிய பேசி வரும் இஸ்லாமிய பிரசாரகர்களுக்கு அழகா?

ஆமாம், இந்திய முஸ்லீம்கள் இதைப் பற்றியெல்லாம் பேசமாட்டார்கள், எழுத மட்டார்கள், “அமைதி” காப்பார்கள்!

மேலும், கீழே அப்துல்லா என்பவருடைய பதிலும் முஸ்லீம் மனப்பாங்கைக் காட்டுவதாக உள்ளது:

“அதான், ஏற்கெனவே சொல்லிட்டோமில்ல? கேட்டா கொடுக்கனும்னா? இல்லைன்னா எடுத்துக்குவோம்”.

அப்துல்லா இந்தியாவிலிருந்துதான் சொல்லியிருப்பது தெரிகிறது.

பிறகு, பாகிஸ்தானின் முஸ்லீமின் மனப்பாங்கு இவ்விஷயத்தில் எப்படி இருக்கும் என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.

At least 25 Hindu Girls Abducted Every Month in the Islamic State of Pakistan

By Antony Thomas

http://www.chakranews.com/at-least-25-hindu-girls-abducted-every-month-in-pakistan/655

Members of the Hindu Bheel community in Pakistan show pictures of girls who have been kidnapped and converted to Islam
Members of the Hindu Bheel community in Pakistan show pictures of girls who have been kidnapped and converted to Islam – ஹிந்து பீல் என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு, மதம் மாற்றப்பட்டுள்ளனர் என்று அவர்களின் புகைப்படங்களைக் காட்டுகின்றனர்.

Karachi, Pakistan (CHAKRA) – An activist and council member of the Human Rights Commission of Pakistan, Amarnath Motumal, stated that at least 20 to 25 girls are abducted and converted to Islam against their will every single month. Hindus are targetted due to many local muslims seeing them as kafirs(non muslims) and therefore of lower class as well as evil.

Motumal further stated that this number is lower than the actual numbers because many cases go unreported due to fear of families and loved ones being killed.  “A large number of Hindu girls in Karachi alone are being kidnapped on a routine basis.”  Threats are commonly given by the dangerous kidnappers that if they are reported, the families will hear of their daughter’s death.

Motumal said that the word “Hindu” has become an insult and almost a shame for all Hindus in the Islamic state of Pakistan because of impoverished state 90% of Hindu families live in.  He addressed that the government and others in power are to blame for the lack of rights available to the Hindu community.  Only a few families come to Motumal for help while the majority keep their losses to themselves hoping that not speaking up will devoid them of future misfortunes.

A former MPA, Bherulal Balani said that Hindu girls in specific scheduled classes are the ones mostly being abducted from the Lyari area.  “Once the girls are converted, they are then sold to other people or are forced to do illegal and immoral activities,” Balani said.  He also added that the hostage takers are very powerful and that is primarily why reports are going awry if they are even made to begin with.

The interior South of Pakistan is where the number of kidnappings has increased within the last three months including nine reports which have been made ranging from kidnappings, to forced conversions, rapes and murders.

In the Nagarparker area, a 17 year old girl was raped and in another incident a 15 year old girl was abducted from Aaklee village, Tharparker followed with a forced conversion.  Almost 71 families travelled from the village to protest against the abuse against the girl.

Even on the festival of Holi during celebrations, two Hindu girls, Kishni and Anita were kidnapped from Kotri.  On the same day, Ajay and Sagar, two other boys were also kidnapped from an area close by.

Amir Gul, was murdered by her landlord at the beginning of March in Tando Haider.  Later in March, Kishan Kumar was kidnapped from Kandhkot, Jacobabab.

MPA Pitamber Sewani said that one of the reasons these acts against Hindu minorities are taking place is because the culprits believe that the minority will support the government in “local body” elections so they want to harass these Hindus to alleviate the support level in upcoming elections.

President of the Pakistan Hindu Council, Ramesh Kumar criticized the minority Hindu community representatives for not standing up and letting their voices be heard at important forums.  He said that these leaders were simply representing their parties and not the poor people and their real issues.  He also added that the dire economic conditions, especially in Kandhkot and Jacobab have led to kidnappings and other abuse of the minority Hindus.

Coordinator HRCP Task Force Sindh Dr. Ashothama Lohano said that according to a report, the most pinpointed and harassed communities in the area are of Hindu and Christian communities.  He stated that “The recent wave of extremism is one reason, which has destroyed the harmony of the land of Sufis. Another reason is the destruction of the agriculture sector and small markets that has led to frustration and lawlessness. Yet another reason is that the elected representatives are working only for the party and not for the community.”

He further stated that the minority Hindu community was an easy target because they did not stand up or speak up against the violations due to fear.  At the same time though, if they chose to speak up and take action they were accused of having Indian connections or killed by local Islamic groups.

சனியான சானியா பிரச்சினை – அந்நியருக்கு என்ன இதில் விருப்பம்?

ஏப்ரல் 11, 2010

சனியான சானியா பிரச்சினை – அந்நியருக்கு என்ன இதில் விருப்பம்?

இந்திய ஊடகங்களுக்குத்தான் விவஸ்தையில்லை, தனிநபர் பிரச்சினை, படுக்கையறை ஊடல், எல்லைகள் கடந்த காதல்………………எல்லாவற்றையும் உணர்ச்சிகள் ததும்ப, உச்சிக்கு ஏறும் வகையில் விஷயங்களை அலசிவிடுகின்றன என்றால், அந்நிய ஊடகங்ளுக்கும் அரிப்புதான் போலும்.

ஆனால், இதை இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினையாக்க முயல்கின்றனர் எனத்தெரிகிறது.

பாகிஸ்தானைப் பொருத்த வரைக்கும் கேட்கவே வேண்டாம், ஏனெனில் இந்தியா ஒரு எதிரி நாடு, சண்டையில் உள்ள நாடு (தார்-உல்-ஹரப்) – அதை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும்……எனவே ஒரு பாகிஸ்தானியன் அங்கிருந்து ஒரு பெண்ணை தூக்கிக் கொண்டு வருகிறான் என்றால் சந்தோஷம் தான். அவர்களது நாளிதழ்கள் பூரிப்புடன் எழுதி தள்ளி விடுகின்றன.

முன்பு ரீனா ராய் என்ற இந்தி நடிகை 1983ல் மோஷின்கான் என்ற கிரெக்கெட் வீரரை மணந்தபோது, இதே மாதிரியான பிரச்சினை வந்தது. ஆனால் அமைதியாக அடங்கி விட்டது. சொல்லப்போனால், நிறைய பேருக்கு அந்த விஷயமே தெரியாது.

முஸ்லீம்களுக்கு தாங்கள் முன்னர் இந்தியர்களாக இருந்தோம், இந்துக்களாக இருந்தோம், அதே கலாச்சாரம், பன்பாடு, பாரம்பரியம், நாகரிகத்தைச் சேர்ந்திருந்தோம் என்ற உண்மையை மனத்தளவில் வைத்திருந்தாலும், இத்தகைய பகை உணர்வுகளைத் தாண்டி நட்பை வளர்க்க முடியும்.

விஞ்ஞானம், தொழிற்நுட்பங்கள் பெருகும் போது, தூரங்கள் குறைகின்றன. ஒருவர் மற்றவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் ஏதுவாகிறது.

ஆகவே பிரச்சாரம், பொய்களை வளர்ப்பது, வதந்திகளை பரப்புவது,……………முதலியவை எடுபடாமல் போகும்.

ஆயிரங்காலத்து பந்தத்தை, 60-70 கால விரோதம் பாதிக்கிறது என்றால், பாகிஸ்தானியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

அதே ஆயிரங்காலத்து பந்தத்தை, 300 வருட கால மத மாற்றம் விரோதத்தை இன்னும் ஊக்குவிக்கிறது என்றால், அதைப் பற்றி முஸ்லீம்கள் அறிய வேண்டாமா?

எதற்காக அந்நிய சதிகளின் சதிகளுக்கு நாம் துணை போக வேண்டும்?

லஸ்கர் தீவிரவாதத் தலைவன் இந்தியாவுடன் பேசத் தயாராம்!

பிப்ரவரி 18, 2010

லஸ்கர் தீவிரவாதத் தலைவன் இந்தியாவுடன் பேசத் தயாராம்!

26/11 தீவிரவாதத் தாக்குதல் முதலிவற்றிற்கு காரணமான லச்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவன், ஹாவிட்ஸ் சய்யித் ஜம்மு-காஷ்மீரம் விஷயமாகத் தான் இந்தியாவுடன் பேசத் தயாராக உள்ளேன் என்கிறானாம்! “இந்தியாவின் மீது ஜிஹாத், காஃபிகளை ஒழிப்போம், காஷ்மீர்-ஹைதராபாத்-ஜுனாகத் முதலியவற்றை விடுவிப்போம்…………..என்று கத்திக் கொண்டிருந்த” அல் ஜஸிரா தொலைக்காட்சியில் குரல் / தொணி திடீரென்று மாறியதாம்!

Hafeez-Saeed-Mumbai-ரத்தம்

Hafeez-Saeed-Mumbai-ரத்தம்

“நாங்கள் உரையாடலுக்கு என்றுமே மறுக்கவில்லை. எங்களுக்கு எதிராக அத்தகையப் பிரச்சாரம் நடக்கிறது. நாங்கள் இப்பொழுதுமே உரையாடலுக்குத் தயாராக உள்ளோம்”, என்றானாம் ஹாவிட்ஸ் சய்யித்!

ஜிஹாதியின் ஆக்ரோஷ முகம்

ஜிஹாதியின் ஆக்ரோஷ முகம்

மொஹம்மது அஜ்மல் கஸாப், ஜமாத்-உத்-தாவாவின் தலைவன் ஹாவிட்ஸ் சய்யீதை 26/11 மூன்று நாள் தாக்குதல், குண்டு வெடிப்புகள், அப்பாவி இந்தியர்களின் பலி அனைத்திற்கும் அவனா காரனம் என்று குற்றாஞ்சாட்டியுள்ளான். ஆனால் வேடிக்கையென்னவென்றால், தனக்கு ச்டம்பந்தம் இல்லையென்று பாகிஸ்தான் நீதிமன்றத்தில் சொல்லிவிட்டானாம், அவர்களும் அதை ஒப்புக்கொண்டு விட்டுவிட்டார்களாம்!

இஸ்லாமிய-ஜிஹாத்-இந்தோனேசியாவில்-வெட்டப்பட்டத்தலைகள்

இஸ்லாமிய-ஜிஹாத்-இந்தோனேசியாவில்-வெட்டப்பட்டத்தலைகள்

ஆனால், ப்ரேர்னா ராய் என்ற செய்தியாளர் அல் ஜெஸீராவிடமிருந்து பெற்ற “இந்திய போலீஸாரின் கஸாப்பின் துப்பறியும் போது கிடைத்த விவரங்கள் அடங்கிய” வீடியோவை வெளியிட்டுள்ளாராம்!

http://english.aljazeera.net/news/asia/2010/02/2010217142020423937.html

வீடியோவை இங்கு பார்க்கலாம்.

ஜிஹாதின் உண்மை உருவத்தை அறியாமல், பேசுவதே போலித்தனமானது.

காஃபிர் என்று சொல்லிக் கொண்டு இந்துக்களைக் கொன்று குவித்தது, இடைக்காலத்தில் மட்டுமல்ல. அதற்குப் பிறகும், இப்பொழுதும் நடக்கிறது.

தலைவெட்டும்-ஜிஹாத்

தலைவெட்டும்-ஜிஹாத்

இந்திய செக்யூலார் ஊடகங்கள் அவற்றை முழுக்க மறைத்து விடுகின்றன. லட்சக் கணக்கான இந்துக்கள் தமது வீடுகளை மற்றும் சொத்துகளை விட்டுவிட்டு ஓடிவந்து அகதிகளாக டில்லியில் துணிவீடுகளில் வாழ்வது எதற்காக?

அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?

தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் பலர் இந்திய ராணுவத்தில் வேலை செய்கின்றனர். அவர்களில் பலர் காஷ்மீரத்தில், இந்திய எல்லைப்புறங்களில் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கும் தெரியும் உண்மை என்னவென்று!

இந்திய வீரர்கள் அல்லது இந்தியர்கள் அதாவது இந்துக்கள் கொலைசெய்யப்பட்டால், அவர்களது ஆண் உறுப்பை அறுத்து அவர்களின் வாய்களில் சொருகியுள்ள நிலையில் பிணங்கள் கிடக்குமாம்! அதாவது, “நீங்கள் இதர்குதான் லாயக்கு”, என்ற ரீதியில் உணர்த்த அவ்வாறு செய்வார்களாம்!

இந்நிலையில்தான் பேசுகிறார்கள், சுயயாட்சி, மாநில சுயயாட்சி, காஷ்மீரத்திற்கு  முதலியவைப் பற்றி. வக்காலத்து வாங்குவது இத்தகைய பிரிவினைவாதிகளுக்குத் தான்!!

சிதம்பரமும், உள்துறை அமைச்சரும்: இஸ்லாமும், ஜிஹாதும்!

ஜனவரி 10, 2010

சிதம்பரமும், உள்துறை அமைச்சரும்: இஸ்லாமும், ஜிஹாதும்!

த.மு.மு.க., தலைவருக்கு ப.சிதம்பரம் கடிதம்
ஜனவரி 10,2010,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=16066

Latest indian and world political news informationசென்னை : “முஸ்லிம்களின் மன உணர்வை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை’ என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், த.மு.மு.க., தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

த.மு.மு.க., தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், “ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்று’ எனக் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்று, த.மு.மு.க., சார்பில் கடிதம் எழுதப்பட்டது.இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், “முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள எவரது உணர்வையும் புண்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல. உலகின் பல பகுதிகளிலும், இந்தியாவிலும் ஜிஹாது மற்றும் ஜிஹாதிகள் என்ற சொல் பயங்கரவாத நடவடிக்கைகளையும், பயங்கரவாதிகளையும் குறிப்பிட பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.”செய்தி ஊடகங்களும் இந்த வார்த்தையை வழக்கமாக பயன்படுத்தி வருகின்றன.

அகராதி சொல்வதும், நிஜமாக நடப்பதும்: ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் ஜிஹாத் என்பதற்கு, “நம்பிக்கையில்லாதோர் மீதான போர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அல்-குவைதா, ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர் – இ – தொய்பா தலைவர்களும் பல முறை இந்த வார்த்தையை பயன்படுத்தி உள்ளனர்.
ஜிஹாதைப் பற்றி காஃபிர் சிதம்பரத்தின் விளக்கம்!: “ஜிஹாத் என்ற வார்த்தை பொதுவாக பயன்படுத்தப்படுவதைப் போல் நானும் பயன்படுத்தி விட்டேன். அதை திருத்தும் வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் சமுதாய மக்களின் மார்க்க உணர்வுகளை புண்படுத்தும் உள்நோக்கம் தனக்கு இல்லை என்பதை, தன் கடிதத்தில் உறுதிபட தெரிவித்ததன் மூலம், தான் ஒரு நியாயவான் என்பதை உள்துறை அமைச்சர் நிரூபித்துள்ளார். அவருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வந்தே மாதரம்” கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார்.

இந்தியாவில் யார் “நம்பிக்கையில்லாதோர்”? பொறுப்புள்ள நியாயவான் சிதம்பரம் இந்தியாவில் யார் “நம்பிக்கையுள்ளவர்” மற்றும் “நம்பிக்கையில்லாதோர்” என்று கூறுவாரா? பிறகு “நம்பிக்கையில்லாதோர் மீதான போர்’ என்றால், இந்திய முஸ்லிம்கள் யார் மீது அத்தகைய போரை நடத்துவார்கள்? முஸ்லிம்கள் மீதா?

பயங்கரவாதத்தைப் பற்றி பேசலாம்.

பயங்கரவாதம் ஏன் ஏற்படுகிறது?

அதன் பின்னணி என்ன?

என்று ஆராய்ந்து பார்த்தாலும், அறிந்தாலும் அதனை அடையாளங்காணக்கூடாது!

குண்டுவைத்த தீவிரவாதிகள் தமது ஈ-மெயிலில் என்ன சொன்னார்கள்ம்(கீழே பார்க்கவும்)?

தாங்கள் இந்தியாவிற்கு எதிராக “ஜிஹாத்” நடத்துகிறோம் என்றுதானே சொன்னார்கள்?

அப்படியென்றால் அந்த “ஜிஹாத்” வேறு, சிதம்பரம் சொன்னது வேறா?

?

Intelligence sources have claimed that the 408 Detachment of ISI based in Karachi — which oversees terror operations in Maharashtra, Goa and Gujarat — is behind the floating of this ‘Indian Mujhaideen’ — a deliberate ploy with specific passages to insist that the blasts are the handiwork of Indians and that foreign (read Pakistani or Bangladeshi) groups are not involved. After taking due counsel and thought as to the inflammatory potential and the readers’ right to be informed about the contents of this email, we decided to publish the following edited extracts:

Text of the email:
Subject: AWAIT 5 MINUTES FOR THE REVENGE OF GUJARAT

In the Name of Allah The INDIAN MUJAHIDEEN strike again! – Do whatever you can, within 5 minutes from now, feel the terror of Death!

Edited text of the attachment

Target these evil politicians and leaders of BJP, RSS, VHP and Bajrang Dal, who provoke the masses against you. Target and kill the wicked police force who were watching the “fun” of your bloodshed and who handed you to the rioting sinful culprits. Target their hired informers and spies even if they are the disloyal and betraying munafiqeen (hypocrites) of our Ummah. O Muslims of Gujarat! If a petty population of Rajasthani Gujjars can use force for fulfilling their needs, then are we even more subjugated than these backwards?

With these triumphant attacks, we send our message to all those faithless infidels and their hypocrite allies from amongst the so called Muslims like Arshad Madni & Mehmood Madni who have bartered their faith in return of just one seat in the Parliament and we hereby declare an ultimatum to all the state governments of India, especially to those of Rajasthan, Uttar Pradesh, Madhya Pradesh, Andhra Pradesh, Karnataka and Maharashtra to stop harassing the Muslims and keep a check on their killing, expulsion, and encounters. We warn you of your foolish plots that you plan against us, thinking that you can curb our missions and foil our targets. Here are our demands that you must fulfill if you hope for your well being.

a) You agitated our sentiments and disturbed us by arresting, imprisoning, and torturing our brothers in the name of SIMI and the other outfits in Indore, Ujjain, Mumbai, and in other cities of Karnataka. We hereby notify you, especially the ATS and the STF and the governments of Madhya Pradesh and Andhra Pradesh, to release them all, lest you become our next targets and victims of our next attack. Don’t consider us heedless about the crimes you have committed in recent Indore riots and all this will be, Insha-Allah brought to account very soon.

b) We warn the Andhra Pradesh government, specifically the Hyderabad Police, to release the imprisoned Muslim youth immediately, and to be wise with yourselves. We are watching you, and our ground-work to gun you down has already begun. Insha-Allah, we will be rid of you very soon.

c) To the Maharashtra government and the rascals like Vilasrao Deshmukh and R.R. Patil, we announce the deadline to take heed before it is too late. Don’t think we are unaware of the SRPF attacks on our Masjids and our homes, the insult of our Qur’an and your enmity with the Muslims in Digras and the nearby areas in Yavatmal and of the burning alive of three Muslims in Jalna with the backing of police. Yes! It is all being recorded and you will face the ill consequences thereof. And also the troubles faced by the Madrasa students and Muslim women in Mumbai Western Railways. We wonder at your memory. Have you forgotten the evening of 7/11/2006 so quickly and so easily?

You try to fool us in the name of fast-track courts made for ’93 riot cases, through which you wish to free the actual Hindu culprits like Madhukar Sarpotdar who was caught red-handed with illegal firearms while the innocent Muslims arrested in the bomb blast case are being tried in the courts for years and years. Is this the hellish justice you speak of? I urge all the Muslims of Maharashtra to denounce those Muslim MLA’s who prove themselves to be the loyal dogs of Congress and NCP. Beware! O you criminals! you are already on our hit-list and our cross-hair now! We also alert Mukesh Ambani to think twice before usurping and building a citadel on a land in Mumbai that belongs to the Waqf Board, lest it turns into horrifying memories for you which you will never ever forget.

d) The news of the lawyers of the Bar Council in UP denying to fight the cases of our Muslim brethren has already reached us. Remember, you are provoking us to repeat the same blasts in civil courts that blew up your bodies into pieces.

e) Lastly, we intimidate and threaten the Media and the News channels, especially the TIMES OF INDIA and the TIMES NOW to be extra cautious in their propaganda war against the Muslims. Your biased and impartial approach to the news and the noise and the politics you make of ‘Islamic Terrorism’ indicates your hostility, hatred and fear that you grudge against Muslims and your loyal allegiance to the cunning ones who call themselves the “Intelligence Bureau”. You become dumb when it comes to the oppression and torture of the Muslims, faced in riots, firing, encounters, police custodies, remand homes and civil courts and your propaganda turns violent to project the ‘brutality’ of ‘Islamic terrorists’ and their ‘ruthlessness’ and their ‘merciless mentality’ and so on. We warn you to end this hypocrisy or get ready for a bloody slaughter.

இந்தியன் முஜாஹித்தின் குஜராத் தொடர் குண்டுவெடிப்புகளுக்கு பொறுப்பேற்கிறது. அது இந்தியர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டது. ஆகையால் அல்லாவின் பெயரால் லஸ்கர்-இ-டோய்பா போன்ற இயக்கங்கள் பொறுப்பேற்க வேண்டாம் என்று நாங்கள் விண்ணப்பிக்கிறோம்.

அல்-அர்பி

குரு-அல-ஹிந்த்

வேதபிரகாஷ் vs சிராஜ்

திசெம்பர் 3, 2009

வேதபிரகாஷ் vs சிராஜ்

தற்செயலாக, கீழ்கண்ட தளத்தை கூகுள் தேடல் மூலம் 01-12-2009 அன்று காண நேர்ந்தது:

http://islamicparadise.wordpress.com/எ ன்-இந்தியா/வேதபிரகாஷ்-vs-சிராஜ்/

இந்த சிராஜ் என்பவர், முன்பு மின்தமிழ் என்ற குழுவில் விவாதத்தில் ஈடுபட்டிருந்தவர்.

நான் “மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்” என்ற தலைப்பில், முஸ்லீம்கள் வந்தே மாதரம் பாடலை எதிர்தது குறித்து 04-11-2009 அன்று எழுதினேன்:

https://islamindia.wordpress.com/2009/11/04/வந்தே-மத-அடிப்படை/

அதையே,மின்தமிழ் குழுவிலும் பதிவு செய்தேன்:

http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/de357be6aea803a4/64fa5ae1fd72ac2a?q

அந்த எழுச்சிமிக்க தேசியப்பாடலின் விவாதத்தில், திடீரென்று 10-11-2009 அன்று நுழைந்து ஒரு முஸ்லீம் என்ற தோரனையிலேயே அனைவரையும் குறிப்பிட்ட வார்த்தைகள் மூலம் மிரட்ட ஆரம்பித்தார்.

இதனால், மற்றவர் இவரைக் கண்டிக்க ஆரம்பித்தனர். விவாதம் சூடேறியது.

அந்நிலையில், இருகுழுக்களுக்கும் இடையில் நடக்கும் விவாதத்தை பொதுவாக ஒரு உரையாடலாக மாற்றாலாமே என்று நான், கீழ்கண்டவாறு 10-11-2009 அன்று பதிவு செய்தேன்:

நண்பர்களே, வணக்கம்.

ஆண்டவனின் மகிமையால் அனைவருக்கும் சாந்தியும், அன்பும், சந்தோஷமும் நிலவுவதாக!

1.  “எனைத் தவிர வேறு தெய்வம் இந்த உலகத்தில் இல்லை” என்கிறது ஒரு தெய்வம்! [நான்தான் வேதபிரகாஷ் எனும்போது, நான் அவ்வாறெல்லம் சொல்லமாட்டேன். சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் எனக்குத் தெரியும், நான்தான் இந்த உலகத்தில் வேதபிரகாஷ் என்று].

2. தெய்வத்திற்கு, தான் தான் தெய்வம் என்றால், எப்படி அந்த தெய்வத்திற்கு மற்ற தெய்வங்கள் இருப்பது தெரியும்?

3. அதுமட்டுமா? “என்னைத் தவிர மேலேயோ, கீழேயோ…………….இல்லை……..”, என்றெல்லாம் ஒரு தெய்வம் சொல்கிறதென்றால், அத்தகைய நிலை, உண்மை தெய்வத்திற்கு இருக்காது.

4. எனவே தெய்வத்திற்கேத் தெரிகிறது போலும், மற்ற தெய்வங்கள் இருப்பது!

5. பிறகு தெய்வத்தை விட்டு, மனிதன் நிலைக்கு வந்தால், அவன் அத்தெய்வத்திற்கு பெயர் வைக்க ஆரம்பிக்கிறான்.

6. நான் சொன்ன பெயரில் உள்ளதுதான் தெய்வம், மற்றபெயர்களில் இருப்பதெல்லாம் தெய்வம் இல்லை என்று மனித சண்டை ஆரம்பித்துவிடுகிறது! தெய்வத்திற்கு பெயரிடும்போதும் சண்டைதான்!

7. அத்தகைய ஆணவம் மேன்மேலும் பொங்கியெழும்போது, “என் தெய்வம்தான் தெய்வம், அதுவும் உண்மையான தெய்வம், உனது தெய்வம், தெய்வம் இல்லை”, என்று எக்காளமிட ஆரம்பித்து விடுகிறான் நம்பிக்கையாளான பக்தன்!

8. ஆகவே, எப்பொழுது அம்மாதிரி தெய்வத்திற்காக நம்பிக்கையாளர்கள் சண்டைபோடுகிறர்களோ, வேதபிரகாஷ் வேதனைப் படுகிறான்.

9. இந்து-முஸ்லிம் உரையாலுக்கு தாராளமாக இங்கே வாருங்கள்:
https://islamindia.wordpress.com/ தொடருவோம், அலசுவோம், எந்த பிரச்சினையும் இல்லை.

10. ஆண்டவனின் கிருபையினால் “கடைசி தினம்” வரும் வரை, மரணம் இல்லை. ஆகவே,
மரணிக்கும் வரை  பிரச்சினை செய்யவேண்டாம். இதற்கும் “தமிழன்” பெயரை இழுக்கவேண்டாம்!

உடனே, சிராஜ் தானாகவே தலைப்பை மாற்றினார்!

Discussion subject changed to “மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்” by சிராஜ் அப்துல்லாஹ்

ஒரு பெரிய பதிலை கொடுத்தார்.

அதற்குள் சிராஜ் மதரீதியில் விவாதத்தைத் தொடர்ந்ததால், அந்த குழுவில் இருப்பவர்கள் அதற்கு பதில் தர விரும்பவில்லை. எல்லோரும் அமைதியாக இருந்தனர்.

ஆனால், இவர் மறுபடியும் கீழ்கண்டவாறு ஒரு இழையை ஆரம்பித்தார்:

“மின் தமிழ் குழும தமிழ்ச் சான்றோர்க்கும்! நீதிமான்களுக்கு!” என்ற தலைப்பில் “வந்தே மாதரம் பாடலுக்கு எதிர்ப்பதற்கு எமக்கும் உரிமை உள்ளது” என்று ஒரு பெரிய விளக்கம் அளித்தார். அரசியல் நிர்ணயச் சட்டத்தில் உள்ள சரத்துகளையெல்லாம் குறிப்பிட்டார். எல்லாஒருக்கும் தெரிந்ததுதான். அத்தகைய உரிமைகள் இந்திய குடிமகன்களுக்கு எல்லோருக்கும் உண்டுதான்.

அதில், “இதில் வேதபிரகாஷ் அவர்களின் போக்கும், ஜடாயு அவர்களின் போக்கும் மிகவும் கேவலமாக இருந்ததால்தான் நான் வாக்குவாதத்தில் ஈடுபட முனைப்பு காட்டியது!” என்று வேறு குறிப்பிட்டார். ஆகையால், அதற்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதோ அந்த பதில்:

“இதில் வேதபிரகாஷ் அவர்களின் போக்கும், ஜடாயு அவர்களின் போக்கும் மிகவும்
கேவலமாக
இருந்ததால்தான் நான் வாக்குவாதத்தில் ஈடுபட முனைப்பு காட்டியது!”

1. இது என்ன வேடிக்கையாக இருக்கிறது?

2. எங்கு, “அவர்களின் போக்கும் மிகவும் கேவலமாக இருந்ததால்தான்” –
அவ்வாறு இருந்தது?

3. உண்மையைச் சொல்லப்போனால், இப்போக்குதான் மிகவும் ஆணவத்துடன்
இருக்கிறது.

4. மேலும் அந்த தீதத், ஜகீர் மாதிரி கேட்டக் கேள்விகளுக்கு பதில்
சொல்லாமல், “சுத்திவிட்டுக் கொண்டிருக்கிறார்”.

5. இத்தகைய போக்கை யாரும் ஒப்புக் கொள்ளமுடியாது.

6. சொல்லப்போனால், விவாதம் போகும் போக்கை கவனித்துதான், நான் பதில்
சொல்லாமல் இருந்தேன்.

7. என்னுடைய மற்றொரு தளத்தைக் கொடுத்து அங்கு விவாதிக்கச் சொன்னேன்.

8. இப்பொழுதுகூட, விவாதம் இந்த வலையில் தேவையில்லை என்றால்,
நிறுத்திவிடுகிறேன். ஆனால், இந்து-எதிர்ப்பு, இந்திய-எதிர்ப்பு முதலியன
நாத்திகம், முகமதிய / இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதம் (இவ்வாறான
வார்த்தை பயங்கரவாதம் கூட) என்ற முகமூடிகள் அணிந்து கொண்டு வந்தால்,
இந்தியர்கள், இந்துக்கள் அவர்களை அடையாளம் கண்டுகொள்ளவேண்டும்.
“புனிதத்தின் மீதான தாக்குதல்கள்” என்பதில் கூட விளக்கியுள்ளேன்.

விவாதம் மற்ற நண்பர்களிடையே தொடர்ந்தது. சிராஜின் போக்கு மதப்பிரசார ரீதியில் இருந்ததனால், அவருக்கும் அறிவுரையும் வழங்கப்பட்டது.

16-11-2009 அன்று, “இது மின் தமிழ் மதங்களை பின் தள்ளிவைத்து தமிழ் மட்டும் மின்னுமாறு
பார்த்துகெள்ளாலாமே மதப்பிரச்சாரங்களுக்கு பல குழுமங்கள் இருக்கிறது
” என்று விவாதத்தை நிறுத்தினர்!

ஆனால், சிராஜ் எல்லாவற்ரையும் விடுத்து மேற்குறிப்பிட்டபடி, ஒரு “பிளாக்” போட்டிருப்பதைப் பார்த்து, “எப்படி என்னிடம் சொல்லாமல், எனக்கு அறிவிக்காமல், அப்படி பதிவு செய்துள்ளீர்” என்று அவரது “பிளாக்கின் கீழே” 01-12-2009 அன்று ஆங்கிலத்தில் பதிவு செய்தேன். ஆனால், சிராஜ் அதை தடுத்து விட்டார்.

மறுபடியும், 02-12-2009 அன்று கேட்டேன். பதில் இல்லை!

வேதபிரகாஷ் V சிராஜ்

What happened?

Yesterday, I posted a response here, but you do not publish?

What is this?

Is this your way of conducting dialogue?

02-12-2009

ஆகவே, இங்கு இவ்விவரங்களை பதிவு செய்கிறேன்.

வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு!

நவம்பர் 11, 2009
வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு
First Published : 10 Nov 2009 12:33:38 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=152349&SectionID=130&MainSectionID=130&SEO

முஸôபர்நகர், நவ. 9: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது.
வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.
வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.
ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’ என்று தாரூல் உலூம் துணை வேந்தர் மெüலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார்.
வந்தே மாதரம் பாடிய முஸ்லிம்கள்: இதற்கிடையே மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் என்ற இடத்தில் மசூதி முன்னர் கூடிய முஸ்லிம்கள், வந்தே மாதரம் பாடலைப் பாடினர். முஸ்லிம்கள் மட்டுமின்றி மற்ற வகுப்பினரும் அவர்களுடன் இணைந்து வந்தே மாதரம் பாடலைப் பாடினர். தடையை மீறும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்தனர்.