Archive for the ‘வண்ணாரப்பேட்டை’ category

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? எதிர்கட்சிகள் பொய்மையுடன் வேலை செய்வது ஏன் [2]

பிப்ரவரி 21, 2020

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? எதிர்கட்சிகள் பொய்மையுடன் வேலை செய்வது ஏன் [2]

Police warns about spreading false details - 16-02-2020

உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமா வளவன் அறிக்கைக் கூறுவது, “கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது மட்டுமின்றி அவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் என்று தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அமைதி நிலவுவதற்கு அதுதான் உகந்த வழியாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்” என்று வலியுறுத்தியுள்ளார். இந்த அளவுக்கு திருமாவளவன் வக்காலத்து வாங்கியுள்ளது, எஸ்.சிக்களுக்கு அவர் தொடர்ந்து செய்து வரும் துரோகம் எனலாம். அவர் முஸ்லீமாக மாறி, அவர்களுக்கே உழைக்கலாம், எஸ்.சிக்களை ஏமாற்றி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

News cutting, police dissatisfied 16-02-2020

தமுமுகவினர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டின் முன் மோடி அமித்ஷா ஆகியோரின் படங்களை எரித்தது [18-02-2020]: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்களும், பல்வேறு அரசியல் அமைப்புகளும் போராடிவரும் நிலையில் மசோதாவிற்கு அதிமுக ஆதரவு அளித்தது[1]. இதனைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. பட்டினப்பாக்கத்திலிருந்து பேரணியாக சென்ற தமுமுக-வினர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டின் முன் மோடி அமித்ஷா ஆகியோரின் படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[2].  இதற்கெல்லாம் எப்படி அனுமதி கொடுக்கப் பட்டது என்பது எல்லாம் தெரியவில்லை.

Sweden support washermenpet demo- nakkeeran-16-02-2020

14-02-2020 லிருந்து போராட்டம் நடைபெறுகிறது என்றால், எப்படி?: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து வண்ணாரப்பேட்டை ரவுண்டானா அருகில் கடந்த 14-ம் தேதி முதல் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்[3]. போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்தும், தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் முஸ்லிம்கள் அங்கு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். வண்ணாரப்பேட்டையில் இன்று 7-வது நாளாக தொடர் போராட்டம் நீடித்து வருகிறது. இதில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள். ஜே.என்.யூ, அலிகர் முஸ்லிம் ஸ்டைலில், தமிழில் கோஷங்கள் இட்டு, ராப் பாடினர்[4]. மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர். 7-வது நாளாக முஸ்லிம்கள் போராட்டம் நீடித்து வருவதால் அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Washermenpet Muslim poster Feb 2020-2

சிறுவர்கள், பெண்களை வைத்துக் கொண்டு ஆர்பாட்டம் செய்வது: முஸ்லிம்கள் பொதுவாக பெண்களை பர்கா உடுத்த வைத்து, வீட்டிற்குள் அடைத்து தான் வைத்திருக்கிறார்கள். சில பெண்கள் தாம், வெளியே வந்து மால்களுக்கு, கடைகளுக்கு வந்து செல்கிறார்கள். அந்நிலையில். பெண்களை வெளியே அழைத்து ஆர்பாட்டம் செய்ய வைத்தது, அவர்களுக்கு உத்வேகமாக இருந்தது போலும். உணர்ச்சிப்பூர்வமாக, ஆவேசமாகக் கத்துகிறார்கள். தண்ணீர், உணவு எல்லாம் சரியாகக் கிடைக்கப் பெறுவதால், ஜாலியாக வந்து உட்கார்ந்து கொண்டு, பொழுது போக்குகிறார்கள். போராட்டம் செய்ன்றனர். ஆனால், இதெல்லாம் பாலஸ்தீனம்-காஷ்மீரம் திட்டம், வழிமுறை, அரசை எதிர்ப்பது, போலீஸாரை மதிக்காமல் இருப்பது போன்றவற்றை கடைப்பிடிப்பது தெரிகிறது. தொடர்ந்து, ஊடக-செய்திகளை கவனித்து வருவர்கள், இதையெல்லாம், சுலபமாகக் கண்டு கொள்கிறார்கள். அப்பொழுடு தான், அவர்களுக்கு, முஸ்லிம்கள் ஏதோ உள்நோக்கம் வைத்துக் கொண்டு நடத்துகிறார்கள் என்று தெரிந்து விட்டது. முதல் அமைச்சர் சட்டசபையில் பேசியதற்கு, “வண்ணாரப்பேட்டையிலிருந்து ஒரு சாமானியன்” என்று, விகடன் வக்காலத்து வாங்கி இருப்பது, அப்பட்டமான, முஸ்லிம்-ஆதரவு என்பது தெரிந்தது[5]. ஏனெனில், இந்த அளவுக்கு, யாரும் அத்தகைய அரசு-எதிர்ப்பு, பொய்மை கலந்த விசயங்களின் தொகுப்பை யாரும் வெளியிட முடியாது. முஸ்லிம்களின் மௌத் பீஸ் என்பார்களே, அப்படி செயல்பட்டுள்ளது[6].

Muslims against AIADMK govt.6

முஸ்லிம் அரசியல் கட்சியினரும் சேர்ந்து கொண்டு ஆர்பாட்டத்தை நடத்துவது.

Muslims against AIADMK govt.4

மாநில அரசை எதிர்க்கிறேன் என்று மத்திய அரசை எதிர்ப்பது, மோடியை வசைப் பாடுவது முதலியன.

Muslims against AIADMK govt.1

மாநில அரசை எதிர்க்கிறேன் என்று மத்திய அரசை எதிர்ப்பது, மோடியை வசைப் பாடுவது முதலியன. உருவ பொம்மை எரிப்பு என்பதற்கு பதிலாக படத்தை செருப்பால் அடிப்பது.

Muslims against AIADMK govt.3

மாநில அரசை எதிர்க்கிறேன் என்று மத்திய அரசை எதிர்ப்பது, மோடியை வசைப் பாடுவது முதலியன.

 

Muslims - Modi, Amit Shah effigy burnt-2

உருவ பொம்மை எரிப்பு என்பதற்கு பதிலாக படத்தை எரிப்பது

Washermenpet Muslim poster Feb 2020-3

எல்லாமே நகல் போன்று தான் காணப்படுகின்றது: இப்போராட்டம், ஏதோ ஏற்கெனவே தெரிந்த பாடலை வேறு விதமாக பாடும் போது, இதை எங்கேயோ கெட்டது போல உள்ளதே, ஏற்கெனவே கேட்டு விட்டோமே, என்ற உணர்வு ஏற்படுகின்றது. ஆமாம், ஜே.என்.யூ, அலிகர் முஸ்லிம் பல்கலை, கன்னூர் IHC, ஹைதராபாத், பெங்களூரு என்று பார்த்தவர்களுக்கு, கேட்பவர்களுக்கு, இதில் உள்ள உற்றுமையை காண முடியும். அது தான் முஸ்லிம்களின் ஏற்பாடு, ஆதாவு, ஆசியல் முதலியன. இங்கு, தமிழகத்தில் முஸ்லிம்கள் தான் செய்கின்றனர் என்று வெளிப்படையாக உள்ளதால், அப்பிரச்சினையே இல்லை. பிறகு, தமிழக முஸ்லிம்களுக்கு, இதில் என்ன அத்தகைய அக்கரை என்ற கேள்வி எழுகின்றது. விகடன் மற்றும் அதன் நிருபர்கள், ஏதோ ஒடு மொத்தமாக, இவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போல, செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அதாவது அந்த அளவிற்கு, முஸ்லிம்களின் ஊடக பலம் உள்ளது என்று தெரிகிறது. பிபி.தமிழ், ஐ.இ.தமிழ், தி.இந்து என்று எல்லாமே இவர்களை ஆதரித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், சென்னையில் வழக்கம் போல எல்லாமே நடந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் மற்றும் ஊடகக்காரர்கள் எண்ணுகின்றது போல அல்ல திட்டம் போடுவது போல, எந்த கலவரமும் நடக்கவில்லை. ஆனால், முஸ்லிம்களும், எதிர்கட்சியினரும், தூண்டிவிட்டி, மோடி, அமித் ஷா, பழனிச்சாமி, பன்னீர்செல்வம் முதலியோர்களின் படங்களை எரித்து, மத்திய மாநில அரசுகளை வன்மையாக விமரித்து, ஆர்பாட்டம்-போராட்டம் என்று கலாட்டா செய்து வருகின்றனர். எல்லாமே சட்டமீறல்கள் என்று தெரிந்தும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், முஸ்லிம்களுக்கும் அலுத்து போன நிலை ஏற்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

21-02-2020

Vikatan undue support to Muslis Feb 2020

[1] நக்கீரன், முதல்வர் வீட்டை முற்றுகையிட தமுமுக நடத்திய பேரணி.! (படங்கள்),  Published on 19/12/2019 (15:23) | Edited on 19/12/2019 (15:35)., குமரேஷ்

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/politics/tmmk-protest

[3] ஐ.இ.தமிழ், ராப் பாடல்; வீதியில் களமிறங்கிய குழந்தைகள்சென்னை சிஏ.. போராட்டம் 7வது நாள் ஹைலைட்ஸ், WebDeskFebruary 20, 2020 03:43:52 pm

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-caa-protest-7th-day-highlights-vannarapettai-170786/

[5] விகடன், சட்டமன்றத்தில் கொந்தளித்த எடப்பாடிக்கு வண்ணாரப்பேட்டையில் இருந்து ஒரு சாமானியனின் கடிதம்!, ர.முகமது இல்யாஸ் Published:Yesterday at 11 AMUpdated:Yesterday at 11 AM.

[6] https://www.vikatan.com/news/politics/a-letter-to-edappadi-palanisamy-from-a-common-man-on-caa-protests

சென்னை கொரியர் கம்பனியிலிருந்து வெடிமருந்து பொருட்களை மதுரைக்கு தீவிரவாதிகள் அனுப்பியது எப்படி – தீவிரவாதத்தில் சென்னையின் தொடர்பு (1)?

ஏப்ரல் 13, 2017

சென்னை கொரியர் கம்பனியிலிருந்து வெடிமருந்து பொருட்களை மதுரைக்கு தீவிரவாதிகள் அனுப்பியது எப்படி – தீவிரவாதத்தில் சென்னையின் தொடர்பு (1)?

explosives sent to Madurai from Chennai courier co 07-04-2017

சென்னையில் வண்ணாரப்பேட்டையிலிருந்து மதுரைக்கு கொரியர் சர்வீஸ் மூலம் வெடி குண்டு பொருட்கள் அனுப்பப்பட்டது: சென்னையில் வண்ணாரப்பேட்டையிலிருந்து மதுரைக்கு கொரியர் சர்வீஸ் மூலம் வெடி குண்டு பொருட்கள் பலமுறை அனுப்பப்பட்டுள்ளதை என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். ஆனால், வழக்கம் போல ஊடகங்கள், கொரியர் கம்பெனி இருப்பது வண்ணாரப்பேட்டை அல்லது பல்லாவரம் என்று செய்திகளில் குறிப்பிடுகின்ற்ன. இவ்விசயத்தில் ஆகஸ்ட் 2016ல் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்,

  1. என். அப்பாஸ் அலி [N Abbas Ali (27)] ,
  2. மொஹம்மது அயூப் அலி [Mohammed Ayub Ali (25)],
  3. எம். சம்ஸுத்தீம் கரீம் ராஜா [M Samsumdeen Karim Raja (23)],
  4. எஸ். கார்வா சம்ஸுத்தீன் [S Karwa Samsumdeen (25)] மற்றும்
  5. எஸ். தாவூத் சுலைமான் [S Dawood Sulaiman (25).Of these, four were arrested by NIA in August 2016 in Madurai and Dawood Sulaiman was nabbed in Chennai].

ஆந்திர மாநிலம் சித்தூர், நெல்லூர், கேரள மாநிலம் கொல்லம், மலப்புரம், கர்நாடக மாநிலம் மைசூர் ஆகிய நகரங்களில் உள்ள நீதிமன்றங்களில் கடந்த ஆண்டு வெவ்வேறு நாட்களில் குண்டுகள் வெடித்தன. இதில் பலர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் குண்டு வெடித்த இடங்களில் இருந்து சில துண்டு பிரசுரங்கள், பென்டிரைவ் கண்டு பிடிக்கப்பட்டன. அதில் இருந்த தகவல்களை ஆய்வு செய்ததில், அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் அடிப்படைவாத அமைப்பான ‘தி பேஸ் மூவ்மென்ட்’ என்ற அமைப்பே குண்டுவெடிப்புகளுக்கு காரணம் என்பது தெரியவந்தது.

தென்னக நான்கு மாநிலங்களுலும் பரவி ஒற்றுமையாக, உதவியுடன் செயல்பட்டு வரும் தீவிரவாதம்: மதுரையில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த, ஆறு பயங்கரவாதிகளை, ஆந்திர மாநில போலீசார், தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். சித்துார் நீதிமன்ற குண்டு வெடிப்பு தொடர்பாக, அவர்களிடம் ஆந்திர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், இஸ்லாமிய தீவிரவாதம் கேரலா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா என்று நான்கு மாநிலங்களிலும் பரவியிருப்பதுடன், தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. மேலும், இவர்கள் குடும்பத்தோடு செயல்பட்டு வருவது, கர்நாடகா மற்றும் ஆந்திரா குண்டுவெடுப்புகள், கைதுகள் முதலியவை எடுத்துக் காட்டியுள்ளன. இருப்பினும், குடும்பத்தவர், ஒன்றும் தெரியாதது போல நடித்து, சட்டரீதியில், குறுக்கு வழியில், அவர்களைக் காப்பாற்ற, உண்மைகளை திரிக்க, திசைத் திருப்ப முயன்று வருகின்றனர். ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொலயுண்டது, மேலும் ஆயிரக்கணன்னாணவர் கை-கால் இழந்து கிடப்பது போன்ற குரூர செயல்களை செய்தவர்களைக் கண்டிக்காமல், அவர்களைக் காப்பாற்ற நினைக்கின்றனர் எனும் போது, இவையெல்லாம் திட்டமிட்டே செயல்படுகிறது தெரிகிறது. இவ்வாறு, மனிதர்களிடம் ஈவு-இரக்கம் இல்லாமல், மதவெறியோடு கொன்று வரும் இவர்களுக்கு, இனி இரக்கம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று பாதிக்கப்பட்டவர், ஒருநிலையில் வெளிப்படையாக சொன்னாலும் வியப்படுவதற்கில்லை.

Chennai cuuriers

சென்னைமதுரை தீவிரவாத கும்பல் தொடர்புகள்: குண்டு வைத்தவர்கள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதையும் என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் கிடந்த பிரஷர் குக்கரில் சீரியல் எண்கள் இருந்தன. அதன் அடிப்படையில் விசாரித்ததில், மதுரையில் உள்ள பிரபல பாத்திரக் கடையில் குக்கர் வாங்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள் மதுரையில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மதுரையில் முகாமிட்ட என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, அப்பாஸ் அலி (27), சம்சும் கரீம் ராஜா (26) ஆகியோரை மதுரையில் கடந்த நவம்பர் 27-ம் தேதி 2016 கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், சென்னையில் பதுங்கியிருந்த தாவூத் சுலைமான் (23) என்பவரும் கைது செய்யப்பட்டார். சென்னையில் கைது செய்யப்பட்ட தாவூத் சுலைமான், பாலவாக்கம் எம்ஜிஆர் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்தார். ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் சிஸ்டம் அனலைசராக வேலை செய்துவந்தார். தீவிரவாத சம்பவங்களுக்குத் தேவையான தகவல்களைப் பரிமாறுவது, தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மற்ற நபர்களுக்கு அனுப்புவது, ஆன்லைன் பணப்பரிமாற்றம், இணையதளம் வாயிலாக வெடி குண்டு தயாரிக்கும் தொழில் நுட்பங்களைக் கண்டுபிடிப்பது போன்ற நாசவேலைகளில் தாவூத் சுலைமான் ஈடுபட்டு வந்துள்ளார். ஆக, இவனுக்கும் அந்த பட்கல் குண்டு தயாரிப்பாளனுக்குமெந்த வித்தியாசமும் இல்லை.

mathurai arrest

என்.. இதை கண்டு பிடித்தது எப்படி?: ‘தி பேஸ் மூவ்மென்ட்’ தீவிரவாத அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவராக அவர் செயல்பட்டு வந்துள்ளார் என்றும் தெரியவந்தது. இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதில், நவீன ரக வெடிபொருட்களை சென்னையில் இருந்து மதுரைக்கு பிரபல கொரியர் நிறுவனம் மூலம் சுலைமான் அனுப்பியது தெரியவந்துள்ளது[1]. இங்கும் அக்கொரியர் கம்பனியில் பெயர் குறிப்பிடாதது வியப்பாக இருக்கிறது. இதனால் என்ஐஏ அதிகாரிகள் அக்கம்பெனிக்கு சம்மன் அனுப்பினர். முதலில் சில ஆவணங்களை சமர்ப்பித்தனர். இதுதொடர்பாக சென்னையில் உள்ள கொரியர் நிறுவனத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுலைமான் கொரியர் அனுப்பிய தேதிகள், நேரம் உட்பட அனைத்து தகவல்களையும் என்ஐஏ அதிகாரிகளிடம் கொரியர் நிறுவனத்தினர் கொடுத்துள்ளனர்[2]. அதை வைத்து சுலைமான் என்னென்ன வகையான வெடி பொருட்களை அனுப்பினார் என்று தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்[3]. என்ஐஏ அதிகாரிகள் பிச்சைக்காரர்கள், திரிபவர்கள், பைத்தியக்காரர்கள் போன்று, குறிப்பிட்ட இடங்களில் அலைந்து திரிந்து, விவரங்களை சேகரித்தனர். சம்பந்தப்பட்டவர்களின் நடமாட்டதினையும் கவனித்தனர்[4]. முதலில் செய்தி, “மதுரைக்கு கொரியர் மூலம் கருப்பு பணம் அனுப்பப்பட்டது” என்றுதான் வந்தது. சென்னை – மதுரைக்கு கொரியர் மூலம் கருப்பு பணம் அனுப்பப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையில் தெரியவந்துள்ளது[5]. சென்னையில் உள்ள பார்சல் நிறுவனத்திற்கு தேசிய புலனாய்வு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[6] என்று தினகரன் செய்தி வெளியிட்டது.

Courier co under scanner by NIA

கொரியர் கம்பனி இருப்பது வண்ணாரப்பேட்டையாபல்லாவரமா, அனுப்பப்பட்டது கருப்புப் பணமா, வெடிப்பொருட்களா?: என்.ஐ.ஏ விசாரணையின் போது, அவர்கள் பல்லாவரத்தில் இருக்கும் கொரியர் கம்பனி வழியாக வெடி பொருட்கள் அனுப்பியதாக ஒப்புக் கொண்டனர்[7] என்று “ஈநாடு இந்தியா” செய்தி வெளியிட்டுள்ளது[8]. நியூஸ்.வெப்.இந்தியா இணைதளமும், “பல்லாவரத்திற்கு அருகில் உள்ள”, என்கிறது[9]. கொரியர் கம்பனி கண்காணிக்கப்படுகிறது என்றும் உள்ளது[10]. ”இந்தியன் எக்ஸ்பிரஸ் வண்ணாரப் பேட்டை கொரியர் கம்பனியிலிருந்து அனுப்பப்பட்டது என்கிறது[11]. தினகரன், “மதுரைக்கு கொரியர் மூலம் கருப்பு பணம் அனுப்பப்பட்டது” என்றது. மற்றவை வெடி பொருட்கள் அனுப்பியதாக தெரிவித்துள்ளன[12]. வழக்கம் போல, தமிழ் ஊடகங்கள் அவ்வாறு செய்திகளை வெளியிடுகின்றனவா அல்லது வேறொரு காரணத்திற்காக அவ்வாறு செய்கின்றனவா என்று தெரியவில்லை. கொரியர் கம்பனி இருப்பது வண்ணாரப்பேட்டையா-பல்லாவரமா, அனுப்பப்பட்டது கருப்புப் பணமா, வெடிப்பொருட்களா அல்லது இரண்டு இடங்களிலிருந்து, இரண்டு வகையான பொருட்கள் அனுப்பப்பட்டனவா? எப்படியிருப்பினும், கொரியர் கம்பனியின் பங்கு திடுக்கிட வைக்கிறது. ராஜஸ்தான் தொடர்புகள் ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்டன[13]. அதேபோல ஜாகிர் நாயக்கின் சென்னை தொடர்புகள், ஈஞ்சம்பாக்கம் பள்ளி முதலியவயும் திகைப்படைய செய்கின்றன.

© வேதபிரகாஷ்

13-04-2017

New college students become ISIS warriors

[1] தி.இந்து, சென்னையில் இருந்து மதுரைக்கு கொரியரில் வெடிகுண்டு பொருட்களை அனுப்பியது கண்டுபிடிப்பு: என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை, Published: April 7, 2017 09:25 ISTUpdated: April 7, 2017 09:25 IST

[2]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/article9621196.ece

[3] Indian Express, Courier firm under terror probe lens, By M Sathish, Express News Service, Published: 05th April 2017 01:41 AM; Last Updated: 05th April 2017 04:56 AM.

[4]  http://www.newindianexpress.com/cities/chennai/2017/apr/05/courier-firm-under-terror-probe-lens-1590052.html

[5] தினகரன், சென்னைமதுரைக்கு கொரியர் மூலம் கருப்பு பணம் கடத்தல்: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை, 2017-04-06@ 13:19:01

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=292779

[7] The NIA, which arrested five persons recently (four in Madurai and one in Chennai) for their alleged links in various bomb blast cases, interrogated them thoroughly. It is said that during questioning, they told the investigation officials that they had sent explosives from Chennai to Madurai as consignments through a courier company at Pallavaram in the city. Following this, NIA officials summoned top officials of the courier firm, sources said. In the meantime, NIA sleuths also visited the courier office on Thursday 06-04-2017 and inquired the employees there. They also checked registers, sources added.

http://www.eenaduindia.com/tamil-nadu/chennai-city/2017/04/07113752/NIA-grills-employees-of-courier-firm-in-Chennai-over.vpf

[8] Eenadu India, NIA grills employees of courier firm in Chennai over ‘terror consignments’, Published 07-Apr-2017 11:37 IST.

[9] News.web.India, Pvt Courier firm in NIA scanner, Chennai , Friday, Apr 7 2017 IST

[10] http://news.webindia123.com/news/articles/India/20170407/3087976.html

[11] Indian Express, Courier firm under terror probe lens, By M Sathish, Express News Service, Published: 05th April 2017 01:41 AM; Last Updated: 05th April 2017 04:56 AM.

[12] http://www.eenaduindia.com/tamil-nadu/chennai-city/2017/04/07113752/NIA-grills-employees-of-courier-firm-in-Chennai-over.vpf

[13] http://economictimes.indiatimes.com/news/defence/isis-sympathiser-deported-from-saudi-arrested-by-nia/articleshow/58054075.cms