Archive for the ‘லஸ்கர்-இ-ஜாங்வி அல்-ஆல்மி’ category

பாகிஸ்தானில் தேர்தல் – பெண்கள், திருநங்கைகள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா?

மே 11, 2013

பாகிஸ்தானில் தேர்தல் – பெண்கள், திருநங்கைகள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா?

PAK-election women - 42 percentபலத்த பாதுகாப்பில் தேர்தல் நடந்தது[1]: பாகிஸ்தானில் தேர்தல் நடப்பது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. நடந்த நாட்களில் குண்டுவெடிப்பு[2], வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் இன்று 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது. தலிபான் அச்சுறுத்தலுக்காக ஆறு லட்சம் பாதுகாப்பு வீரர்கள், தேர்தலின் போது ஓட்டுப்போட நியமிக்கப்பட்டனர்[3]. 73,000 ஓட்டு சாவடிகள் உள்ளன, அதாவது ஒரு சாவடிக்கு 5-10 வீரர்கள் இருந்தனர். ஒருவேளை, சில தொகுதிகளில், ஓட்டுப் போடுபவரைவிட இவர்கள் அதிகமாக இருந்தார்களோ என்னமோ?

PAK-election women canvass2பெண்கள், போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா: இந்நிலையில் பெண்கள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா என்ற பிரச்சினையைக் கிளப்பினார்கள். மலோலா சுடப்பட்ட பிறகு, பெண்கள் வெளியில் வருவதற்கு பயப்பட்டார்கள். வரிஸ்தானில் பெண்கள் ஓட்டுப் போடக் கூடாது என்று வெளிப்படையாகவே எச்சரிக்கப்பட்டனர்[4]. இதனால், ஓட்டுப் போட பெண்கள் வெளியே வருவதற்கு உரிய பாதுகாப்பு செய்யப்பட வேண்டியிருந்தது[5]. அவர்கள் ஓட்டுப் போடுமாறு ஊக்குவிக்கப்பட்டார்கள்[6]. இருப்பினும், மற்ற நாடுகளைப் போல தைரியமாக அல்லது சுதந்திரமாக வெளியே வந்து ஓட்டுப் போட இன்னும் சில காலம் ஆகும்[7]. இந்நிலையில் எழுத படிக்கத் தெரியாத ஒரு பெண் ஓட்டளித்திருப்பது பாராட்டப்படுகிறது[8]. முதன் முறையாக பாதம் ஜரி என்ற பெண்மணி பிராதான கவுன்சில் சீட்டிற்காக தேர்தலில் போட்டியிடுகிறார்[9].

PAK-election women canvassing

கராச்சி பாகிஸ்தான் இல்லை: கராச்சியில், இம்ரான் கானை ஆதரித்து பல இளம் பெண்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள், ஓட்டு சேகரிக்க கொடிகளை, படங்களை ஏந்தி சென்றார்கள். அவர்களைப் பார்த்தால், இந்திய பெண்களைப் போன்றுதான் இருக்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில் மற்ற நகரங்களில் பெண்கள் வெளியே வரமுடியவில்லை. பெண்களுக்கு எதிராக பிரச்சாரம் நடக்கிறது. முன்பு, பெனாசிர் புட்டோ பிரதம மந்திரியாக இருந்தார் என்பதனை மறந்து அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அவருக்கு ஏற்பட்ட கதி தான், உங்களுக்கும் ஏற்படும் என்று மிரட்டுகிறார்கள்.

PAK-election women voters

பெண்கள்ஓட்டுரிமை, வாக்களிப்பு, முதலியபிரச்சினைகள்: வடமேற்கு பிராந்தியத்தில் பெண்கள் ஓட்டு போடமுடியுமா என்ற சந்தேகம் உள்ளது[10]. தலிபான்களின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருப்பதால், பெண்கள் தைரியமாக வெளிவந்து ஓட்டுப் போடுவர்களா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, பெண்கள் தேர்தலில் பங்கு கொள்வது ஜனநாயக நெறிமுறைக்கு எதிரானது என்ற பிரச்சாரம் நடந்துள்ளது. பிரச்சாரத் துண்டுகளும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன[11]. இந்த தடவை 18-29 வயதுள்ள இளைஞர்கள் ஓட்டுப் போடலாம் என்றுள்ளதால், பாகிஸ்தானில் 46% இளைஞர்கள் ஓட்டாளர்களாக இருக்கிறார்கள்[12].

PPP celebrate 2008 elections danceபாகிஸ்தானில்தேர்தல்திருநங்கைகள்போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா? முஸ்லிம் பெண்களுக்கே கட்டுப்பாடுகள் இருக்கும் போது, அலிகள் / ரதிருநங்கைகளுக்கு என்ன உரிமைகள் கொடுக்கப்படும் என்று பார்க்கும் போது, இம்முறை அதாவது முதல் முறையாக, அலி / திருநங்கை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது[13]. பிந்தியா ரானா என்ற அந்த நபர் போட்டியிடுகிறார். நான் தோற்றாலும், வென்றாலும் உரிமைகளுக்காகப் போராடுவேன் என்கிறார். இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப் படுவார்கள். தேர்தல் நேரங்களில் ஓட்டு வேட்டையின் போது ஆடவைப்பர். சென்ற தேர்தலில் பிபிபி வெற்றிபெற்றபோது, இவர்களை தாம் ஆடுவதிற்குப் பயன் படுத்திக் கொண்டனர்[14].

PPP celebrate 2008 elections

பாகிஸ்தானில் கூட சிலர் கார்ட்டூன்களை போட்டு தமாஷ் செய்கிறார்கள், ஒருவேளை இந்தியாவில் அவற்றை எதிர்ப்பார்களோ என்னமோ?

Ghous Ali Sha - cartoon Pak-ele-2013

© வேதபிரகாஷ்

11-05-2013


[11] In an increasingly fraught and violent runup to the 11 May vote, leaflets are appearing stating that it is “un-Islamic” for women to participate in democracy.

[14] அந்தகாலத்தில் சுல்தான்களின் ஹேரங்களில் / அந்தப்புரங்களில் இவர்களை வேலைக்கு வைப்பர். ஏனெனில் அவர்கள் உள்ளேயிருக்கும் பெண்களை பாதுகாத்துக் கொள்வர். அதே நேரத்தில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

பயங்கர தீவிரவாதிகள் விஷயத்தில் சிதம்பரம் நடந்து கொள்ளூம் விதம்!

மே 20, 2011

பயங்கர தீவிரவாதிகள் விஷயத்தில் சிதம்பரம் நடந்து கொள்ளூம் விதம்!

தவறான பட்டியல் கொடுத்த சிதம்பரம்: சிதம்பரத்தின் கையாலாகத்தன்மை, திறமையின்மை, நிலையில்லாத்தன்மை முதலிய குணாதிசயங்கள் மறுபடியும் வெளிப்பட்டுள்ளன. வெட்கமில்லாமல், இதில் நடந்ததற்கு பொறுபேற்கிறேன் என்று வேறு பேசியுள்ளார். அமெரிக்கா ஒசாமா பின் லேடனை கொன்ற பிறகு, ஏதோ வீரம் வந்துவிடது போல, தேவை ஏற்பட்டால், 26/11 போன்ற தாக்குதல் நடப்பதேயானால், இந்தியா தகுந்த பதிலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இந்திய மக்கள் எதிர்பார்ப்பதாக, சிதம்பரம் சொல்லியிருக்கிறார்! அதற்குள் ஐ.எஸ்.ஐ. அதிகாரி தாங்கள் இந்தியாவிலுள்ள சில முக்கியமான இடங்களை தாக்குவதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாது, அதற்கான ஒத்திகையும் நடந்டேறிவிட்டது என்றும் அறிவித்தார். வழக்கம் போல, மற்ற தீவிரவாதிகள் கூட்டம் போட்டு இந்தியாவிற்கு எதிராகக் கத்தித் தீர்துள்ளன,

தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் கான் பெயர் சேர்க்கப்பட்டது தவறுதான்: ப.சிதம்பரம்[1]புதுதில்லி, மே 18, 2011: பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்ட அதிகம் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் வாசூல் கமார் கானின் பெயரைச் சேர்த்த்து தவறு என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டிருக்கிறார்.   மும்பை போலீஸôர் செய்த தவறும் ஐ.பி. உளவுப் அமைப்பின் கவனக் குறைவுமே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் 50 பேரின் பட்டியலை பாகிஸ்தானிடம் இந்திய அரசு ஒப்படைத்தது.

இந்தப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. 2003-ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்புடைய வாசூல் கானின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.  ஆனால், கானை மும்பை போலீஸôர் ஏற்கெனவே கைது செய்ததாகவும் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் மும்பை புறநகரப் பகுதியில் வசிப்பதும் தெரியவந்தது. அவரது பேட்டியும் பத்திரிகையில் வெளியானது.

இந்தியாவுக்குள் வசிக்கும் ஒருவரது பெயர் பாகிஸ்தானுக்குள் பதுங்கியிருக்கும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது அம்பலமானதால் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இது பாகிஸ்தாவுடனான இந்தியாவின் அரசு ரீதியான நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கருதப்பட்டது.

இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசியது:

இந்தத் தவறுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். மும்பை போலீஸார் செய்த தவறும் ஐ.பி. அதிகாரிகளின் கவனக்குறைவுமே கான் பெயர் தேடப்படுவோர் பட்டியலில் இடம்பெற்றதற்குக் காரணம்.  கான் கைது செய்யப்பட்டது குறித்து இந்த ஆண்டு ஜனவரியில் ஐ.பி. அலுவலகத்துக்கு மும்பை போலீஸôர் தகவல் அனுப்பியிருக்கின்றனர். ஆனால் மார்ச் மாதம் தயாரிக்கப்பட்ட தேடப்படுவோர் பட்டியலில் இந்த விவரம் சரிபார்க்கப்படவில்லை.

கடந்த ஆண்டு மே 21-ம் தேதி கான் கைது செய்யப்பட்ட விவரம் முறையாகத் தெரிவிக்கப்படாததால் சிபிஐ அமைப்பால் தேடப்படுவோர் பட்டியலிலும் கான் பெயர் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.  இப்போது சிபிஐ முதல் இன்டர்போல் வரை அனைத்து அமைப்புகளுக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றார் ப.சிதம்பரம்.

சிபிஐ பட்டியலில் கான் பெயர் நீக்கம்: இதனிடையே சிபிஐ அமைப்பின் தேடப்படுவோர் பட்டியலில் கான் பெயர் நீக்கப்பட்டுள்ளது. சிபிஐ இணையதளத்திலிருந்தும் அவரது பெயர் நீக்கப்பட்டுவிட்டது.  கடந்த மே மாதமே மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படைக்குழுவும், மும்பை போலீஸôரும் கானை கைது செய்த நிலையில், அந்தத் தகவல் சிபிஐக்கும் தெரிவிக்கப்படவில்லை. அதனால், கானுக்கு எதிராக சிபிஐ கைது உத்தரவைப் பிறப்பித்தது. தற்போது அவர் மும்பை புறநகரப் பகுதியில் வசிப்பதாகத் தெரிய வந்திருப்பதையடுத்து இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.  இந்தத் தவறு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இரண்டு தீவிரவாதிகள் இந்தியாவிலேயே உள்ளனர்: இதற்குள் வீராப்புடன், மிகவும் பயங்கரமான தீவிரவாதிகள் பாகிஸ்தானில் ஒளிந்து கொண்டுள்ளதாக, உள்துறை அமைச்சகம் 40 பேர்களைக் கொண்ட ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளது. ஆனால் அதில் குறிப்பிட்டுள்ள பிரோஸ் அப்துல் ரஸீத் கான் (Feroz Rashid Rashid Khan ) வயது 51, என்பவன் ஏற்கெனவே ஆர்தர் ரோடு ஜெயிலில் உள்ளான் என்று தெரிய வந்துள்ளது[2]. இவன் 1993 மும்பை வெடிகுண்டு வழக்கிற்காக கைது செய்யப் பட்டான். சி.பி.ஐ இந்த தவறை ஒப்புக்கொண்டது. உள்துறை அப்பட்டியிலில் அவனது பெயரை நீக்க மறந்து விட்டதாக உள்துறை எழுதியுள்ளதாகவும் ஓம்கார் கேடியா என்ற சி.பி.ஐ தொடர்பாளர் கூறியுள்ளார்.

 

இதற்கு முன் வஜுல் கமர் கான் என்ற பெயர் பட்டியிலில் இருந்தபோது, அவன் ஏற்கெனெவே பிணையில் விடுதலையாகி தானேவில் சுதந்திரமாக திரிந்து வருவதாகத் தெரிந்தது. இவன் 2003ல் வில்லி-பார்லே மற்றும் காட்கோபர் மற்றும் 2002ல் மும்பை சென்ட்ரல் ஸ்டேஷனில் நடந்தகுண்டுவெடிப்புகளுக்காக கைது செய்யப்பட்டான். ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லை என்பதற்காக, பிணையில் வெளியே விடப்பட்டான்.

இது ஒரு தவறு, அவ்வளவேதான்! இத்தவறுகளை உள்துறை அமைச்சகம் ஒப்புக் கொண்டாலும், கொடுத்த பட்டியலை திரும்பப் பெறமுடியாது என்று கூறியுள்ளது[3]. உள்துறை அமைச்சகம், சி.பி.ஐ, என்.ஐ.ஏ, எம்.எச்.ஏ முதலிய நிறுவனங்கள் ஒன்றையொன்று குற்றாஞ்சாட்டிக் கொள்வது, நாட்டின் மதிப்பையே குறைப்பதாக/குளைப்பதாக உள்ளது. பலநிலைகளில் இந்த பட்டியல் சரிபார்க்கப் பட்டு, பற்பல அதிகாரிகளால் சரி பார்க்கப் பட்டு, பின்னரே உள்துறை அமைச்சரிடம் வருகிறது, அவர் கையெழுத்திடுகிறார்[4]. ஆனால், இப்படி உடம்பின் ஒரு அங்கம் மற்றதின் மீது குற்றஞ்சொல்வது போல, இந்த அமைப்புகள் நடந்து கொள்வது படு கேவலமாக இருக்கிறது. சிதம்பரம் இம்முறை “தவறை” ஒப்புக்கொண்டு பொறுப்பேற்றாலும், மற்ற துறைகளை சாடியுள்ளார்[5]. இத்தவறுக்கானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்[6].

பாகிஸ்தான் மற்றும் இதர ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன: பாகிஸ்தான் ஊடகங்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவை சாடியுள்ளது. பொய் பட்டியல் கொடுத்து ஒசாமா கொலை விஷ்யத்தை பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது என்று தலைப்பிட்டு, திட்டித் தீர்த்துள்ளன[7] (Indian Fake List & Desire of Cashing OBL Killing Thursday May 19, 2011 (1440 PST). குற்ற்ப்பத்திரிக்கைக் கூட போடாமல், ஓடி மறைந்துள்ள தீவிரவாதிகள் என்று கூறும் இந்தியாவை நக்கல் அடித்துள்ளன[8]. பி.பி.சி போன்ற அயல்நாட்டு ஊடகங்களும் கேலி செய்துள்ளன[9]. “காணாமல் போன தீவிரவாதியை இந்தியா மும்பையில் கண்டு பிடித்துள்ளது”, என்று பி.பி.சி கிண்டலடித்துள்ளது. இன்கிலாந்து டெலிகிராப் நாளிதழ் கூறுவது, “தப்பியோடி பாகிஸ்தானில் ஒளிந்துள்ளதாக கூறப்பட்ட குற்றாவாளி தாயுடன் வாழ்ந்து வருதாக தெரிந்தவுடன் இந்திய அதிகாரிகளின் முகங்கள் சிவந்துவிட்டன” (Indian officials red-faced after ‘most-wanted’ fugitive found living at home with mother)[10].
வேதபிரகாஷ்

20-05-2011


சையது அலி ஷா கிலானி, சூஸன்னா அருந்ததி ராய் இவர்களுக்குள்ள தொடர்பு என்ன?

ஒக்ரோபர் 31, 2010

சையது அலி ஷா கிலானி, சூஸன்னா அருந்ததி ராய் இவர்களுக்குள்ள தொடர்பு என்ன?

மாநாடுகள் / கருத்தரங்கங்கள் பெயரில் இந்தியாவிற்கு எதிராக செயல்படும் கூட்டங்கள்: காஷ்மீர் பிரச்சினையை பிரபலப்படுத்த பல பாகிஸ்தானிய ஆதரவு கூட்டங்கள் செயல் பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு, ஆகஸ்ட் 28-30, 2010 தேதிகளில் பாங்காக்கில் சாயோப்ரயா பாதை-2 (Chaopraya Track II dialogue) என்ற உரையாடல் கூட்டம் நடந்தது. பாகிஸ்தானிய ஜின்னா மன்றம் மற்றும் இந்தியாவின்  அமைதி மற்றும் மோதல்கள் பற்றி ஆராயும் கழகம் பங்கு கொண்டன[1]. பாகிஸ்தான் தரப்பில் ஷெரி ரெஹ்மான், முந்தைய அமைச்சர் மற்றும் இந்திய தரப்பில் தீபாங்கர் பானர்ஜி, ராணுவ அதிகாரி (ஓய்வு) தலைமை வகித்தனர். வழக்கம் போல இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் பிரசினையை தீர்த்துக் கொள்ளவேண்டும் என்றுதான் பேசினர்[2]. இதனால் பாகிஸ்தான் விளம்பரம் பெறுகிறதே தவிர, இந்தியாவிற்கு எந்த பலனும் இல்லை. ஆனால், கடந்த வாரம் 21-10-2010 அன்று தில்லியில் மண்டி ஹவுஸ் எனப்படுகின்ற இடத்தில், எல்.டி.ஜி. அரங்கத்தில் நடந்த கருத்தரங்கம் திட்டமிட்டு இந்தியாவிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்ததுதான்[3].

Susanna-geelaani-2010

Susanna-geelaani-2010

ஆஜாதிதான் ஒரே வழி”: “ஆஜாதிதான் ஒரே வழி” என்ற தலைப்பில் பிரிவினைவாதிகள் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். குருசரண்சிங் என்பவர் ஜிலானியை வரச்சொல்லியிருந்தாராம்[4]. நக்ஸல் / மாவோயிஸ்ட் சித்தாந்தி வராவர ராவ் என்பவர் காஷ்மீரத்திற்கு விசேஷ அந்தஸ்து கொடுக்கவேண்டும் என்று பேசியதாகத் தெரிகிறது. மேலும் அரசியில் ரீதியாக கைது செய்யப்பட்டுள்ள கைதுகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப் பட்டது. “பார்லிமென்ட் அட்டாக்” புகஷ் ஏஸ்.எ. ஆர்.கிலானி, மற்ற பிரிவினைவாத கோஷ்டிகளும் கலந்து கொண்டன. வழக்கம் போல காஷ்மீர இந்துக்களைப் பற்றி யாரும் கண்டுக்கொள்ளவில்லை, பேசவில்லை. சிதம்பரம் எப்படி அனுமதி அளித்தார் என்பது வேடிக்கைதான்.

Arundhati-Roy-SAR.Jilani-2010

Arundhati-Roy-SAR.Jilani-2010

அருந்ததி ராய் ஜிஹாதிகளை ஆதரித்து பேசியது: “நீங்கள் (காஷ்மீரப் பிரிவினைவாதிகள்) மிகவும் யுக்தி, அரசியல் மற்றும் புத்தியுள்ள கூட்டணியுடன் தொடர்பு கொண்டு செயல்படவேண்டும். நீதியைப்பற்றி யோசிக்க வேண்டும். இல்லையென்றால் பலமான சுவர்களால் கட்டப்பட்டுள்ள தொட்டியில் மீன்களை போன்ரு நீந்தி சோர்வடைய வேண்டியதுதான். காஷ்மீர இளைஞர்கள் அவர்களது தலைவர்களை நம்பியும் வீழவேண்டாம். நீதியைப்பற்றிய எண்ணம் நாகாலாந்து, மணிப்பூர், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிஸ்ஸா மற்ற குழுக்களின் போராட்டங்களிலும் சம்பந்தப்பட்டுள்ளது. நக்சல்கள் கையில் வில்-அம்பு உள்ளது, உங்கள் கைகளில் கற்கள் உள்ளன[5]. போராட்டம் தொடரவேண்டும்”, என்று சூசகமாக அருந்ததி ராய் பேசியுள்ளார்[6]. அருந்ததி ராய் இப்படி தொடர்ந்து பல வருடங்களாக பேசிவருவதும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததும் ஆச்சரியமாக உள்ளது[7]. இப்பொழுதும் வழக்கு இல்லை[8] என்று முடிவு செய்து விட்டனர்!

சூஸன்னா அருந்ததி

சூஸன்னா அருந்ததி

அருந்ததி ராயும், ஜிஹாதி அமைப்புகளும்: சினிமாவில் தோல்வி என்றதும் “பொதுநல போரட்டம்” என்ற ரீதியில் “நர்மதா பிரச்சினை”யை எடுத்துக் கொண்டார். அப்பொழுது மெஹ்தா பட்கரை ஓரங்கட்டி தான் பிரபலமாக வேண்டும் என்று திட்டம் பொட்டதும் எடுபடவில்லை. குறிப்பாக நர்மதா அந்தோலனில் முக்குடைப்பட்டதால், அருந்ததி ராய் ஜிஹாதிகளுக்கு ஆதரவாக பேசி புகழ் பெற வேண்டும் என்று செயல்படுவதாகத் தெரிகிறது. 2002ற்கு பிறகு, இவர் தொடர்ந்து காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து ஜிஹாதிகளுக்கு ஆதரவாக பேசுவது நோக்கத்தக்கது. குறிப்பாக உச்சநீதிமன்றம் தனக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தில் தண்டனை வழங்கி சிறையிலடைத்ததும், இந்திய அரசின் மீது தாளாத ஆத்திரத்தை ஏற்படுத்திக் கொண்டு, அதனை தேசவிரோதமாக செய்து வருவதும் தெரிகிறது[9].

திஹார் சிறைவாசமும், மூக்குடைப்பும்: மார்ச் 2005ல் அருந்ததி ராய் எவ்வலவு சொல்லியும் கேட்காமல் அடாவடித்தனம் செய்ததால், உச்சநீதி மன்றம் கடுமையாக சாடி, மூன்று மாத சிறைத்தண்டனை விதித்தது[10]. ஆனால், ஒருநாள் சிறையில் இருந்து ரூ.2,000/- அபராதம் கட்டி வெளியே வந்தார். இருப்பினும் அவரது ஆத்திரம் அடங்கவில்லை, மறுபடியும் கன்னாப்பின்னா என்று பேசினார்[11]. தனது ஆதிக்கம், முதலியனவால் தன்னை யாரும் ஒன்றும் செய்து முடியாது என்ற திமிரில் இருந்தது எடுபடவில்லை. ஆகஸ்ட் 2005லும், “இந்திய ராணுவம் சுதந்திரம் மற்றும் அமைதி என்ற போர்வையில் காஷ்மீர மக்களை வதைத்து வருகிறது…………இந்தியாவின் காஷ்மீர ஆக்கிரமிப்பு சிலியின் பினோசெட் என்பவனைவிட அதிகமாகிவிட்டது……………ஊடகங்கள் இதை எடுத்துக் காட்டுவதில்லை”, என்று பேசினார்[12]. கத்துவது, சண்டை போடுவது எடுபடாது என்றவுடன் தனது “மேனரிஸ”த்தை மாற்றிக் கொண்டார். அதாவது தலையை ஆட்டுவது, சிரிப்பது, கவர்ச்சியாக ஆடை அணிந்து கொள்வது போன்ற நிலையில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேந்தும்ம் என்ற முறையைக் கையாண்டு வருகிறார்.

ஹுரியத்-தீவிரவாதிகள் தொடர்பு என்றெல்லாம் சம்பந்தப்படும் நிலையில் அருந்ததி ராய் ஆகஸ்ட்,2008ல் பேசியது: காஷ்மீரத்திற்கு இந்தியாவிலிருந்து விடுதலை தேவைப்படுகிறது என்று பேசினார்[13]. “இன்று காஷ்மீர மக்கள் திரண்டுள்ளது, அவர்கள் தங்களை பிரதிநிதிக்களாக உறுதி செய்து விட்டனர் என்றே தெரிகிறது. ஆக வேறு யாரும், அவர்களுக்காக பரிந்துரை செய்யவேண்டியதில்லை. எப்படி காஷ்மீரத்திற்கு இந்தியாவிலிருந்து விடுதலை தேவைப்படுகிறதோ, அதேமாதிரி இந்தியாவிற்கும் காஷ்மீரத்திலிருந்து விடுதலைத்தேவைப் படுகிறது”, என்று பேசியது வியப்பாக இருந்தது!

சையது அலி ஷா கிலானி அப்துல் கனி லோன் கொலையில் சம்பந்தம்: அப்துல் கனி லோன் என்பவர் “மக்கள் மாநாடு” என்ற இயக்கத்தின் தலைவராக இருந்தபோது, 22-05-2002ல் அவர் அடையாளம் தெரியாத தீவவரவாதிகளால் சுட்டுக் கொள்ளப்பட்டார்[14]. அப்பொழுது, அவரது மகன் சஜ்ஜத் கனி லோன், சையது அலி ஷா கிலானி தான் தனது தந்தை கொல்லப்படுவதற்காக சதி செய்தார் என்று குற்றம் சாட்டினார்[15]. 2003ல் தேர்தலின்போது தேர்தலை சிர்குலைக்க பல வழிகளை கிலானி கடைப்பிடித்தார். தொகுதிகளில் பலரை நிறுவி குழப்பத்தை உண்டாக்கினார்.

குடும்பமே பிரிவினை-தீவிரவாதங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது: ஜூலை 8, 2002ல் இவரும், இவரது மறுமகன் அட்லஃப் ஃபன்டூஸ் (Altaf Fantoosh) என்பவனும் ஐ.எஸ்.ஐ இடமிருந்து ஹவாலா முறையில் பணம்[16] பெற்று அவற்றை பயங்கரவாத-திவிரவாத அமைப்புகளுக்குப் பட்டுவாடா செய்வது கண்டு பிடிக்கப்பட்டதால், பொடாவில் கைது செய்யப்பட்டனர். ஜார்க்கன்டிலிலுள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர்களுடைய வீடுகளில் சோதனை நடத்தியபோது, கணக்கில் இல்லாத பல லட்ச ரூபாய் பணம், இரண்டு கணிணிகள், அதில் தீவிரவாதிகளின் பட்டியல் மற்றும் ஏராளமான பிரிவினைவாத, ஜிஹாதி பிரச்சார பிரசுரங்கள் முதலியன கைப்பற்ரப்பட்டது. ஜூன் 10,2002ல் அவரது இன்னுமொரு மறுமகன் இஃப்திகார் கிலானி (Iftikhar Geelani) கைது செய்யப்பட்டான். அவனது தில்லி இல்லைத்தில் இருந்த கணிணிலியில் ஜம்மு-காஷ்மீரத்தில் இருக்கும் இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் எங்கு நிறுத்தப் பட்டுள்ளனர் பற்றிய விவரங்கள் இருந்தன. இதனால் அரசாங்க ரகசிய சட்டத்தின் (Official Secrets Act) சரத்துகளை மீறியதற்காக வழக்குத் தொடரப்பட்டது. துக்ரான்-ஏ-மிலத் என்ற அமைப்பை நடத்தி வரும் பெண் தீவிரவாதியான ஆயிஷா இந்திரா பீ மீதும் போடோவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது அலுவலகமும் சோதனையிடப்பட்டது. ஆனால், அவர் போலீசாரிடம்சிக்கவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார். இவருக்கு சொந்தமான கடைகளிலும் ரெய்ட் நடந்தது[17].

ஹிஜ்புல் முஜாஹித்தீன், ஐ.எஸ்.ஐ மற்ற தொடர்புகள்: இம்தியாஜ் பஜாஜ் (Imtiyaz Bazaz) என்ற காஷ்மீர பத்திரிக்கையாளரை கைது செய்தபோது,  உலக காஷ்மீர் விடுதலை இயக்கம் (World Kashmir Freedom Movement) என்ற இங்கிலாந்திலிருந்து செயல்படும் நிறுவனத்திலிருந்து எப்படி அயூப் தாகூர் (Ayub Thukar) மூலம் பணம் வருகிறது என்ற தகவல்கள் வெளிவந்தன. இம்தியாஜின் வாக்குமூலம் மற்ற ஆவணங்கள் பாகிஸ்தான் அக்கிரமிரப்பில் உள்ள காஷ்மீர் பகுதியிலிருந்து இயங்கிவரும் ஹிஜ்புல் முஜாஹித்தீனின் தலைவன் சையது சலாஹுத்தீன் எப்படி அயூப் தாகூர் மற்றும் கிலானி வழியாக தனது தளபதிகளுக்கு பணத்தை அனுப்பி வைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. சையது அலி ஷா கிலானி 1933ல் பிறந்தவர், ஆசிரியராக பனியைத் துவங்கியவர், ஜமாத்-இ-இஸ்லாமியின் தீவிர உழைப்பாளியாக இருந்தார். 1972, 1977  மற்று, 1987 மூன்று முறை எம்.எல்,ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், 1987ல் பிரிவினைவாத கும்பலுடன் சேர்ந்தார்.

2002ல் துபாய் மாநாடு, கிலானி-லோனே வேற்றுமை- லோனேயின் கொலை; ஏப்ரல் 2002ல் உமர் ஃபரூக் மற்றும் லோனே, துபாயில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டபோது வெறுப்படைந்தார். அதுமட்டுமல்லாது, தில்லியுடன் நடக்கும் எல்லா அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டத்தையும் எதிர்த்து செயல்பட்டுவந்தார்[18]. அப்துல் கனி லோனெ என்பவர் “மக்கள் மாநாடு” என்ற இயக்கத்தின் தலைவராக இருந்தபோது, 22-05-2002ல் அவர் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் சுட்டுக் கொள்ளப்பட்டார். அப்பொழுது, அவரது மகன் சஜ்ஜத் கனி லோனெ, சையது அலி ஷா கிலானி தான் தனது தந்தை கொல்லப்படுவதற்காக சதி செய்தார் என்று குற்றம் சாட்டினார்[19]. லோனின் இறப்பிற்குப் பிறகுதான், கிலானி பிரபலமடைந்தார். அதே காலகட்டத்தில் தான், அருந்ததியும் ஜிஹாதி ஆதரவாக பேச ஆரம்பித்தார்.

அமெரிக்கா அருந்ததி ராயை இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்துகிறதா? அமெரிக்காவிற்கு ஏற்கெனெவே ஒரு ஜிலானியால் ஏகப்பட்ட பிரச்சினையுள்ளது – அவன் தான் – டேவிட் கோல்மென் ஹெட்லி அல்லது சையது தாவூத் ஜிலானி. அமெரிக்கனான இவன் பல ஜிஹாதிகளுக்கு பயிற்சி அளித்தது முதலிய விவரங்கள் வெளிவருவது, அமெரிக்காவிற்கு சாதகமாக இல்லை[20]. பல சமீபத்தில் கூட, அமெரிக்காவிற்கு மும்பை தாக்குதல் தெரிந்திருந்தும் சமயத்தில் சொல்லவில்லை, முன்னமே சொல்லியிருந்தால் 26/11ஐத் தடுத்திருக்கலாம், என்றெல்லாம் பேச்சு எழுந்தது, அமெரிக்காவிற்கு சங்கடமாகியது. மேலும், அவன் அமெரிக்காவில் இருந்திருக்கிறான், அமெரிக்காவின் ஏஜென்டாவாகவும் செயல்பட்டிருக்கிறான்[21]. அவன் இந்தியாவில் அமெரிக்கப் பெயரை, பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டுதான் வேவு பார்த்து சென்றுள்ளான். இதையெல்லாம், அமெரிக்காவால் ஜீரணிக்க முடியவில்லை. மேலும், முந்தைய குண்டு வெடிப்புகளில் (அஹமதாபாத் ஆகஸ்ட் 2008), இந்திய முஜாஹித்தீனிற்கு ஈ-மெயில் அனுப்ப, ஒரு அமெரிக்க கிருத்துவ பாதிரி மும்பையிலிருந்து உதவியுள்ளான்[22]. செய்து அறிந்ததும், அவனை அப்படியே அள்ளிக் கொண்டு சென்றுவிட்டது[23]. இதற்கெல்லாம் சோனியாதான் உதவியுள்ளார்[24]. அதே மாதிரி கத்தோலிக்கக் கிருத்துவராக உள்ள சூஸன்னா அருந்ததி ராயிற்கு சோனியா உதவுகிறார் என்றால் மிகையாகாது. மேலும், அமெரிக்க ஜிஹாதிகளைப் பற்றி அமெரிக்கா அடக்கி வாசிக்க முயல்கிறது.

வேதபிரகாஷ்

© 31-10-2010

 


 

[3] வேதபிரகாஷ், சிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்!, http://secularsim.wordpress.com/2010/10/23/354/

வேதபிரகாஷ், காஷ்மீர இந்துக்கள் பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானியை நக்கலடித்து, கோஷங்கல் எழுப்பினர்!,

[5] She compared the protests in the Kashmir to the Naxals operating in central India and to even the ‘Narmada Bachao Andolan’. Roy said people everywhere are fighting for their rights.

[6] “You have to look for tactical, political and intellectual alliances and think about justice, otherwise you will be like fish swimming in a tank with strong walls and ultimately getting tired,” she said. Ms. Roy said she did not want young people in Kashmir to be let down even by their own leaders. She said the idea of justice linked struggles of people in Nagaland, Manipur, Chhattisgarh, Jharkhand and Orissa to the people of Kashmir.

[7] 2008ல் இதே மாதிரி பேசுயுள்ளதை இங்கே காணலாம்:

http://www.global-sisterhood-network.org/content/view/2178/59/

[8] வேதபிரகாஷ், சூஸன்னா அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : போலீஸ் கைது செய்ய தயார், ஆனால் முட்டுக்கட்டை போடுவது உள்துறை தான்!, http://secularsim.wordpress.com/2010/10/29/upa-soft-corner-towards-susanna-arundhati/

………………….., தேசத்துரோகக் குற்றம்: யார் என்ன பேசினாலும் எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை: காங்கிரஸ் முடிவு!, http://secularsim.wordpress.com/2010/10/29/no-action-against-arundhati-and-geelani/

[9] இவரது வாழ்க்கை ஆரம்பகாலத்திலிருந்தே பல விருப்பு-வெறுப்புகளுக்கு உட்பட்டிருந்ததாலும், பெற்றோரை மதிக்காமல், தனியாக இருந்து “மண்டை கர்வம்” ஜாஸ்தி என்பதனால், யாருடனும் ஒத்துப் போகாமல், திருமண வாழ்க்கைகளிலும் தோல்வியடைந்து, சினிமாவில் அடிபட்டு…………………, எல்லொருடனும் சண்டை போட்டு, பிறகு இந்திய-எதிர்ப்பு மனப்பாங்கில் செயல்பட்டுவருகிறார்.

[10] The Supreme Court however in March 2005 convicted[10] Arundathi Roy, the Booker Prize winner, for having “committed criminal contempt of this court by scandalising its authority with mala fide intentions” and sentenced her to a “symbolic imprisonment” for one day and pay a fine of Rs. 2,000; in default, to undergo a simple imprisonment for three months.

[11] After paying the fine and spending day in the jail, she passed arrogant remarks again[11]. For more details, see the site: http://www.narmada.org/sc.contempt/, as ii contains all details.

[12] In 2005, she criticised (Aug 31, 2005) the Indian media for failing to highlight the plight of the ordinary Kashmiris, who she said were being tormented and brutalised by security forces every day in the name of freedom and peace. After uttering many things, she declared[12], “Indian occupation in Jammu and Kashmir has surpassed the excesses of Pinochet in Chile.”

[13] “Kashmir needs freedom from India” declared Arundhati Roy[13]. After talking about “history” in her own way,  Roy concluded with words, “India needs azadi from Kashmir as much as Kashmir needs azadi from India.”

[15] Mukhtar Ahmad, Geelani abetted Abdul Gani Lone’s assassination: Sajjad Lone, July 08, 2003 20:47 IST http://ia.rediff.com/news/2003/jul/08jk.htm

[16]வேதபிரகாஷ், தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்!, http://secularsim.wordpress.com/2010/10/28/it-case-filed-intead-of-treason-against-geelani/

[19] Mukhtar Ahmad, Geelani abetted Abdul Gani Lone’s assassination: Sajjad Lone, July 08, 2003 20:47 IST http://ia.rediff.com/news/2003/jul/08jk.htm

[21] எனது முந்தைய பதிவுகளைப் பார்க்கவும்.

[22] Ken Haywood, the American national, from whose computer the Indian Mujahideen e-mail has generated just minutes before the blasts, said that he was completely innocent and cooperating fully with investigative agencies.

[23] Zeenews bureau, Ken Haywood’s exit facilitated by US Embassy: Reports, Tuesday, August 19, 2008, http://www.zeenews.com/news463028.html

Ahmedabad, Aug 19: A day after US national Ken Haywood fled India, even after a lookout notice against him; reports now suggest that his exit was facilitated by the US Embassy in Delhi. Meanwhile, US Embassy have denied any such involvement in Haywood’s exit. Sources claimed on Tuesday that US Embassy officials had closed a door meeting with Intelligence officials following which Haywood’s exit became a reality. However, there are also reports that Haywood has assured that he would be ready to join the investigations at a later stage of the probe if required.  He left by Jet Airways flight JW-230 to New York via Brussels on Sunday. Haywood was not stopped from boarding the flight to US as he had appropriate documents. The glaring question remained that why his passport was not seized after his name figured in the investigations.

The Mumbai ATS, which was investigating his any possible role in the blasts threat mail that was sent from an email account IP address traced to Haywood’s wi-fi computer connection, at his residence in Navi Mumbai, are also under the scanner as to how could he simple slip away when the investigations into the Ahmedabad blast are far from over. Moreover, ATS is also under scanner as Haywood had planned his trip well in advance yet the premiere investigating agency was unaware of his moves. Haywood had reportedly left Mumbai for Delhi soon after the press conference of Ahmedabad Police – who claimed to have cracked the case. When asked to comment on Haywood fleeing the country, the red-faced ATS only said that their efforts at contacting Haywood were not fruitful for the last 2-3 days. There is a meeting in Mumbai where top police officers are mulling over the incident.

Haywood underwent a lie-detector and brain-mapping test along with eight others from Navi Mumbai, including some residents of Sanpada’s Gunina building, on August 14.  Haywood had said his computer could have been hacked and volunteered for the advanced tests when informed about it, the ATS added.  He had earlier alleged that an ATS officer had asked for bribe to let him go scot free in the case. However, the ATS is awaiting the examination report of the Internet router and the final reports on both (the computers and router) is expected to be ready in the next few days. In the email sent to media organisations minutes before the synchronised terror attacks in Ahmedabad, an outfit calling itself the Indian Mujahideen had warned: “The Indian Mujahideen strike again! Do whatever you can, within five minutes from now, feel the terror of death!”  Haywood works as a general manager with the Navi Mumbai operations of a US-based company, Campbell White, which also has a branch in Bangalore. He has been posted to India for a four-year period of which Haywood, a specialist in executive soft skills, has completed a year. He has also been pastor at a church in Arizona, US.

மறுபடியும் 70 ஷியா முஸ்லீம்கள் கொலை, 150 படுகாயம், பாகிஸ்தானில் தொடரும் தற்கொலை ஜிஹாதி குண்டுவெடிப்புகள்!

செப்ரெம்பர் 4, 2010

மறுபடியும் 70 ஷியா முஸ்லீம்கள் கொலை, 150 படுகாயம், பாகிஸ்தானில் தொடரும் தற்கொலை ஜிஹாதி குண்டுவெடிப்புகள்!

தடை செய்யப் பட்ட தெரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (Tehrik-e-Taliban Pakistan) கடந்த லாஹூர் மற்றும் குவெட்டா குண்டுவெடிப்புக் கொலைகளுக்கு தனது பங்ஐ ஒப்புக்கொண்டுள்ளது.

ஷியாக்கள் கொல்லப்படுதல்: பலூச்சிஸ்தானின் தலைநகரான குவெட்டா என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை அன்று 03-08-2010 தற்கொலை குண்டு வெடிப்பில், மறுபடியும் 60ற்கும் மேற்பட்ட ஷியாக்கள் கொல்லப்பட்டனர், 100ற்கும் மேலானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்[1]. இப்படி தொடர்ச்சியாக ஷியாக்கள் தாக்கப்படுவது, இஸ்லாத்தில் கூறப்படும் ஒருத்துவம், சகோதரத்துவம் முதலியவையெல்லாம் கேள்விக்குறிகளாகின்றன!

ஷியாக்களின் பாலஸ்தீன ஆதரவு: ஷியாக்கள் ரமதான் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையன்று, அல்-குத்ஸ் எனப்படுகின்ற நாள் அன்று கூடி, பாலஸ்தீன விடுதலைக்காக, அம்மக்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிப்பது வழக்கம். அதுபொலவே சுமார் 2000 ஷியாக்கள் மீஜான் சௌக் என்ற இடத்தில் ஷியா இமாமியா மாணவர்கள் இயக்கம் சார்பில் கூடியபோது 3.30 அளவில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த வாரத்தில் நடக்கும் மூன்றாவது வெடிகுண்டு தாக்குதல் ஆகும்[2].

ஷியாக்களின் மீதான தொடரும் தாக்குதல்கள்: பாகிஸ்தான், இந்தியாவிலிருந்து பிரிந்தபோதே, லட்சக்கணக்கான இந்துக்களைக் கொன்று குவித்துதான் சுதந்திரத்தை முஸ்லீம்கள் அடைந்தனர். அந்த ரத்தம் தோய்ந்த சுதந்திரம், ரத்ததத்தினாலேயே தொடர்வது போல உள்ளது. ஏனெனில், சுன்னி முஸ்லீம்கள், ஷியா முஸ்லீம்கள் மற்றும் இதர முஸ்லீம்களைக் கொல்லும் வழக்கம் அப்பொழுதே ஆரம்பித்து விட்டது.

முந்தைய ஆட்சியாளர்களின் ஆதரவு: பாகிஸ்தானிய அதிகாரிகள் சுன்னி கொரில்லாக்கள் இயக்கமான ஷிபாஹ்-இ-சஹபா (Sipah-e-Sahaba) என்பதை குறைகூறுகிறார்கள்[3]. ஷிபாஹ்-இ-சஹபா என்றால் முகமது நபியின் நண்பர்களின் ராணுவம் என்று பொருளாம். அப்படியென்றால், முகபது நபியின் மைத்துனரான இமாம் ஹஜரத் அலியை பின்பற்றும் ஷியா முஸ்லீம்களை, இந்த நண்பர்கள் எப்படி, இப்படி கொடூரமாகக் கொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. முந்தைய ராணுவ ஆட்சியாளர் முஹமது ஜியா உல் ஹக் இந்த பயங்கரவாத இயக்கம் வளர்வதற்கு உறுதுணையாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது[4].

Major attacks at mosques, religious events, and Islamic institutions in Pakistan since December 2007[5]:

Sept. 3, 2010: A suicide bomber attempted to storm a mosque in Mardan, but was stopped by security guards. One person was killed after he detonated his vest.

Sept. 1, 2010: Suicide bombers detonated during Shia religious processions in Lahore, killing 28 people.

Aug. 23, 2010: A suicide bomber detonated at a mosque in Wana, South Waziristan, killing 18 people.

July 1, 2010: Suicide bombers detonated at the Data Ganj Bakhsh shrine in Lahore, killing 41 people and wounding more than 170.

May 28, 2010: The Punjabi Taliban assaulted two Ahamadi mosques in Lahore, killing more than 70 people.

Dec. 18, 2009: A suicide bomber detonated inside a mosque frequented by policemen in Lower Dir, killing 12.

Dec. 4, 2009: A suicide assault team stormed a mosque in Rawalpindi that is frequented by Army officers, killing 40.

Oct. 20, 2009: A pair of suicide bombers detonated their vests at Islamabad’s International Islamic University, killing five.

June 12, 2009: A suicide bomber killed five Pakistanis, including anti-Taliban cleric Dr. Sarfraz Naeemi, in an attack on a mosque in Lahore during Friday prayers.

June 12, 2009: A suicide bomber killed six worshipers and wounded more than 90 in an attack inside a mosque in Nowshera. The attack collapsed the dome of the mosque.

June 5, 2009: A suicide bomber killed 49 worshipers in an attack on a mosque in a remote village in Dir.

April 5, 2009: A suicide bomber killed 24 worshipers and wounded more than 100 in an attack outside a Shia religious center in the Chakwal district in Punjab province.

March 27, 2009: A Taliban suicide bomber killed more than 70 worshipers and wounded more than 125 in an attack at a mosque in the Khyber tribal agency.

March 5, 2009: An attacker threw a hand grenade into the middle of a mosque in Dera Ismail Khan, wounding 25 worshipers.

March 2, 2009: A suicide bomber killed six people during an attack at a gathering in a mosque in the Pishin district in Baluchistan.

Feb. 20, 2008: A suicide bomber killed 32 Pakistanis and wounded more than 85 in an attack on a funeral procession for a Shia elder who was murdered in Dera Ismail Khan.

Feb. 5, 2009: A suicide attack outside a mosque killed more than 30 Shia worshipers and wounded more than 50.

Nov. 22, 2008: A bombing at a mosque in Hangu killed five civilians and wounded seven.

Nov. 21, 2008: A suicide attack on a funeral procession in Dera Ismail Khan killed 10 mourners and wounded more than 25.

Sept. 10, 2008: The Taliban attacked a mosque filled with Ramadan worshipers in the district of Dir in northwestern Pakistan. More than 25 worshipers were killed and more than 50 were wounded.

Aug. 19, 2008: A suicide bomber killed 29 Shia mourners and wounded 35 after detonating in the emergency ward of a hospital.

June 17, 2008: Four Pakistanis were killed and three wounded in a bombing at a Shia mosque in Dera Ismail Khan.

May 19, 2008: Four Pakistanis were killed in a bombing outside a mosque in Bajaur.

Jan. 17, 2008: A suicide bomber killed 10 and wounded 25 in an attack on a Shia mosque in Peshawar.

Dec. 28, 2007: A suicide bomber detonated in the middle of a mosque in Charsadda in an attempt to kill former Interior Minister Aftab Sherpao as he conducted Eid prayers. More than 50 were killed and more than 200 were wounded

Read more: http://www.longwarjournal.org/archives/2010/09/taliban_kill_48_in_a.php#ixzz0yWYNTMw4


[1] http://www.indianexpress.com/news/Shia-march-bombed-again–60-dead/677032

[2] http://www.businessweek.com/news/2010-09-03/third-pakistan-sectarian-attack-in-week-kills-35-injures-100.html

[3]Pakistani officials have blamed Sunni guerrillas of the Sipah-e-Sahaba movement and allied militant groups for an increase in sectarian killings this year.

http://www.businessweek.com/news/2010-09-03/third-pakistan-sectarian-attack-in-week-kills-35-injures-100.html

[4] Sunni militant attacks on other groups have risen steadily since the 1980s.In that decade, the military government of General Muhammad Zia ul-Haq secretly promoted the growth of Sipah-e-Sahaba, or Army of the Friends of the Prophet, and similar groups, according to Hassan Abbas, a Pakistani scholar at the New York- based Asia Society and author on Pakistani religious extremism.

[5] http://www.longwarjournal.org/archives/2010/09/taliban_kill_48_in_a.php

28 ஷியாக்கள் பலி, 200 மேற்பட்டவர்கள் காயம் – ஹஜரத் இமாம் அலி – கர்பலா தினத்தன்று தற்கொலைக் குண்டு ஜிஹாதிகளின் அட்டூழியம்! அஹ்மதியாக்கள், பஹாய்க்கள் அடுத்து ஷியாக்களைக் கொல்லும் பாகிஸ்தான்!

செப்ரெம்பர் 1, 2010

28 ஷியாக்கள் பலி, 200 மேற்பட்டவர்கள் காயம் – ஹஜரத் இமாம் அலி – கர்பலா தினத்தன்று தற்கொலைக் குண்டு ஜிஹாதிகளின் அட்டூழியம்! அஹ்மதியாக்கள், பஹாய்க்கள் அடுத்து ஷியாக்களைக் கொல்லும் பாகிஸ்தான்!

Shia-procession-attacked-2010

Shia-procession-attacked-2010

சுன்னி-ஷியா ஜிஹாதிகள் குண்டுவெடிப்புகள்: சமீபத்தில் பாகிஸ்தானின் குண்டு வெடிப்புகளில், ஷியாக்களைக் குறிவைத்து நடைபெறுவதாக உள்ளது. இஸ்லாத்தில் பல பிரிவுகள் உள்ளன, அவை இறையியல், வழிபாடு, குலம், என்ற ரீதியில் உள்ளன. இதில் ஆரம்பத்திலிருந்தே சுன்னி மற்றும் ஷியா பிரிவுகளுக்கு வேறுபாடு இருந்து வருகிறது. இதனால், இவர்களது சண்டை-சச்சரவுகள் (ஜிஹாத்), இன்றுவரை தொடர்ந்து வருகிறது. அமைதி என்று சொல்லிக் கொள்ளும்-கொல்லும் இஸ்லாம், இப்படி சண்டையிட்டுக் கொன்றுக் கொண்டுதான் வருகிறது.

ஹஜரத் இம்மாம் அலி தொழுகையில் குண்டு வெடிப்பு: செப்டம்பர் 1, 2010 அன்று, லாஹூரில் ஒரு ஷியா மசூதியில் – கர்பலா கமய் ஷா (Karbala Gamay Shah) ஆயிரக்கணக்கானவர்கள் ஹஜரத் இமாம் அலியின் இறப்பு – உயிர்த்தியாகம் மற்றும் தொழுகைக்காகக் கூடியிருக்கும் போது (Yaum-e-Ali), குண்டுகள் வெடித்ததில் 17 / 28[1] பேர் கொல்லப்பட்டனர். முகமது நபியின் மைத்துனரான ஹஜரத் அலியின் இறந்த நாளை – யௌம்-இ-அலி நினைவு கொள்ளும் வழக்கம் ஷியா முஸ்லீம்களுக்கு உள்ளது[2]. அவர்கள் ஊர்வலமாகச் செல்லும் போது, தற்கொலைப் படையினர், மூன்று[3] தற்கொலை ஜிஹாதிகள் குண்டுகளாகச் செயல் பட்டனர் என்று சொல்லப்படுகிறது[4]. 150ற்கும் மேலானவர்கள் காயமடைந்தனர்[5]. தடை செய்யடப்பட்ட லஸ்கர்-இ-ஜாங்வி அல்-ஆல்மி (Lashkar-e-Jhangvi al-Almi) பொறுபேற்றதாக செய்திகள் கூறுகின்றன.

பாதுகாப்பு படையினர், உளவுத்துறைக்குத் தெரியுமாம்[6]: இப்படி ஷியாக்களின் ஊர்வலம் தாக்கப்படும் என்பது பாகிஸ்தானின் உளவுத்துறக்கு முன்பே தெரியுமாம். அவர்கள் சொல்வதாவது, அந்த மூன்று தற்கொலை ஜிஹாதி குண்டுகள் வெளியிளிருந்து வரவில்லை, ஆனால், அந்த பாதுகாப்பு வலையத்தினுள்ளேதான் இருந்து செயல்பட்டுள்ளனர்.

சுன்னிகள் ஏன் மற்ற முஸ்லீம்களை இப்படி கொல்கின்றனர்? சுன்னிகள் இப்படி தாங்கள் தான் இஸ்லாத்தில் உண்மையான முஸ்லீம்கள், மற்றவர்கல் எல்லோரும் முஸ்லீம்கள் இல்லை என்ற தோரணையில் செயல்பட்டு வருவதால், இஸ்லாத்தில் என்றுமே அமைதி இருப்பதில்லை. சண்டைதான், சச்சரவுதான், கொலைகள்தான், இன்றுதற்கொலை மனித குண்டுகள் ஜிஹாத் மூலம் வெளிப்படுகின்றன. ஷியாக்கள் மற்றுமன்றி மர்ர அஹ்மதியாக்கள், காதியான்கள், பஹாய்க்கள் முதலியோரை முஸ்லீம்கள் இல்லை என்று சொல்லி, அவர்களது மசூதிகளை இடித்து, அழித்து, அவர்களை நாடு விட்டே துரத்தியடிக்கப் பட்டனர்.


[1] http://edition.cnn.com/2010/WORLD/asiapcf/09/01/pakistan.lahore.bomb/?hpt=T2#fbid=WpVysMRtvEp&wom=false

[2] http://www.google.com/hostednews/afp/article/ALeqM5gAZWGvebP5yD4-ADntMscQ7kV_RQ

[3] http://www.dawn.com/wps/wcm/connect/dawn-content-library/dawn/the-newspaper/front-page/06-religious-procession-attacked-in-lahore-triple-terror-blasts-leave-27-dead-290-rs-02

[4] http://www.bbc.co.uk/news/world-south-asia-11152128

[5] http://www.hindustantimes.com/Blasts-rock-Lahore-Shia-march-17-killed-150-injured/H1-Article1-594837.aspx

[6]Daily times, Police had intelligence about attack threat, dated 02-09-2010 http://www.dailytimes.com.pk/default.asp?page=201092\story_2-9-2010_pg1_2

இந்தியர்களை குறிவைத்து தாக்குதல் காபூல் படுகொலை குறித்து தகவல்!

மார்ச் 4, 2010

ஆப்கானிஸ்தானில் தலிபானின் இந்தியர்களை குறிவைத்து தாக்குதல், படுகொலைகள், முதலியன

இந்தியர்கள் குறிவைத்துத் தாக்கப்படுதல்[1]: பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவதியே திறனற்று இருக்கும் நிலையில், தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இந்தியர்களை குறிவைத்து தாக்கினார் என்ற விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதிலும், “இந்தியர்கள் யார் என்று தெரிந்து கொண்டுதான் வந்தனர்”, என்று குறிவைத்துத்தான் வந்துள்ளனர், என்றெல்லாம் உள்ளன. ஆகவே, இனி ஆப்கானிஸ்தானில்ற்குச் சென்று வேலை செய்வோம் என்று இந்தியர்கள் செல்லவேண்டியதில்லை, சாகத்தேவையில்லை. கோடிக்கணக்கில் கொட்டி முஸ்லீம்களின் ஆதரவு பெறுகிறோம் என்று இந்த கேடுகெட்ட சோனியா அரசு நாடகமும் தேவையில்லை.

இந்திய முஸ்லீம்கள் தலிபானை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை: புனரைப்பு வேலை என்று சரான்ஜு டெல்ராம் நெடுஞ்சாலை, பல அணைக் கட்டுகள், மின் திட்டங்கள் போன்ற பணிகளுக்காக இந்தியப் படையினரும், இந்திய இன்ஜினியர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்களை தாலிபான் பயங்கரவாதிகள் அடிக்கடி கடத்துவதும், கொடூரமாகக் கொலை செய்து உடலை “காபிர்களுக்கு இதுதான் கதி” என்ற எச்சரிக்கை வாசகத்துடன் அனுப்புவது தெரிந்தவிஷயமே.

தமிழர்கள் கொல்லப்பட்டபோது தமுமுக ஆர்பாட்டம் / சாலைமறியல் நடத்தவில்லை: இந்தியர்களுக்கும் ஆசைவிடவில்லை. அயல்நாடு சென்றால் சம்பாதிக்கலாம் என்று செல்கின்றனர், ஆனால், பலிக்கடா போல சாகின்றனர். கேரளாவைச் சேர்ந்த டிரைவர் மணியப்பன், ஆந்திராவைச் சேர்ந்த இன்ஜினியர் சூரியநாராயணா ஏப்ரல் 29, 2006ல் தலையறுத்து கொலைசெய்ததை இந்திய முஸ்லீம்கள் தடுக்கவில்லை[2]. ஆப்கனில் இத்தாலி பேக்கரி நிறுவனத்தில் வேலை செய்த கள்ளக் குறிச்சியைச் சேர்ந்த சைமனை தாலிபான்கள் கடத்திச் சென்றபோது, விட்டுவிடுமாறு கேட்டுக் கொள்ளவில்லை. கை வெட்டப்பட்டப்பிணமாக கண்டெடுக்கப் பட்டபோதும் முஸ்லீம்கள் கண்டுகொள்ளவில்லை.  ஆப்கனின் நிம்ப்ரோஸ் மாகாணத்தில் இந்திய எல்லை சாலை நிர்மாணப் படையின் இன்ஜினியரான கிருஷ்ணகிரி, கே.திப்பனப்பள்ளியைச் சேர்ந்த கோவிந்தசாமி, இன்னொரு இன்ஜினியரான காசியைச் சேர்ந்த மகேந்திர பிரதாப் சிங் ஆகியோர் தாலிபான்களின் தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டபோதும் மூச்சுபேச்சு இல்லை. தமுமுக எந்த போராட்டமும் நடத்தவில்லை. இருப்பினும், விடாப்பிடியாக, ஆப்கானிஸ்தானின் உள் கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவுவதன் மூலம் முஸ்லீம்களின் நன்மதிப்பைப் பெறலாம் என்று இந்தியா நினைப்பது மடத்தனமானது. கர்ஸாய் மிகவும் தெளிவாக சொல்லியுள்ளார், முஸ்லீம் எனும்போது, நாங்கள் பாகிஸ்தானிற்குத்தான் ஆதரவு தருவோம் என்று.

நித்யானந்தா, ரஞ்சிதா விஷயங்களில் உள்ள ஆர்வம் இதில் இல்லை: காபூலில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், இந்தியர்களைக் குறிவைத்துத்தான் வந்துள்ளனர் என்றும், அந்த இந்தியர்கள் யார் என்று தெரிந்து கொண்டுதான் வந்தனர் என்றும், வாஷிங்டனிலிருந்து வெளியாகும் பத்திரிகை தெரிவித்துள்ளது. காபூலில் உள்ள இரண்டு ஓட்டல்களில் சமீபத்தில் பயங்கரவாதிகள் புகுந்து குண்டு வீசித்துப்பாக்கியால் சுட்டு பலரைக் கொன்றனர். இவர்களில் ஆறு பேர் இந்தியர்கள்; ஒருவர் இத்தாலியர்; ஒருவர் பிரான்ஸ் நாட்டின் சினிமா தயாரிப்பாளர்; மூன்று ஆப்கன் போலீஸ் அதிகாரிகள்; பொதுமக்கள் நால்வர், ஒரு அடையாளம் தெரியாத நபர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து ஆப்கன் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக, “தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் கூறியிருப்பதாவது: காபூலில் தாக்குதல் நடத்த வந்தவர்களில், நான்கு பேர், பெண்களைப் போல பர்தா அணிந்தபடி அதற்குள் ஆயுதங்களை மறைத்துக் கொண்டு வந்துள்ளனர். அவர்களில் ஒருவன், வெடிபொருட்கள் நிறைந்த வேனுக்குள் மறைந்து கொண்டான். மற்ற மூவரும் இரண்டு ஓட்டல்களில் புகுந்துள்ளனர்.ஆப்கன் புலனாய்வுப் பிரிவு செய்தித் தொடர்பாளர் சயீது அன்சாரி கூறுகையில், “சம்பவம் நடக்கத் தொடங்கிய பின், ஆப்கன் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அசோசியேட்டட் பிரஸ்சுக்கு போன் செய்து சம்பவத்துக்கு தலிபான்கள் பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், வந்தவர்கள் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.,யோடு தொடர்புடைய லஷ்கர் -இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு எங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. குறிப்பாக, அவர்கள் ஓட்டலுக்குள் புகுந்தவுடன், “எங்கே அந்த இந்திய இயக்குனர்?’ என்று கத்தியபடி வந்தனர். மற்ற இருவரும் இந்தியர்களைத்தான் தேடினர். அவர்கள் தலிபான்களாக இருந்தால் அவர்களுக்கு இந்தியர்களைத் தெரிய வாய்ப்பில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், காபூலிலுள்ள அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், ஆப்கன் தலிபான்களின் ஒரு பிரிவான ஹக்கானி பிரிவுதான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். ஏற்கனவே, காபூலிலுள்ள இந்தியத் தூதகரத்தை 2008ல் தாக்கியது அவன் குரூப்தான் என்று இந்தியாவும் ஆப்கனும் பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டியுள்ளன.ஹக்கானி தலிபான்கள், பாகிஸ்தானின் வடக்கு வாசிரிஸ்தானில் செயல்பட்டு வருகின்றனர். லஷ்கருக்கும், தலிபான்களுக்கும் தொடர்பு இருப்பதை, பாகிஸ்தான் ராணுவத்தின் பிரிகேடியர் முகமது சாத் உறுதிப்படுத்தியுள்ளார். ஹக்கானி பிரிவில் லஷ்கர் பயங்கரவாதிகள் பயிற்சி எடுத்திருப்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

2003லிருந்து 2011 வரை ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள், கொலைகள் முதலியன[3]

2011

May 10, 2011: Afghanistan National Intelligence Agency spokesperson Lutfullah Mashal said that Inter-Services ISI hired two persons, identified as Sher Zamin and Khan Zamin, to kill the Indian Consul General of Jalalabad province.

2010

December 16, 2010: Indian embassy in Kabul and four consulates in Afghanistan have been put on high alert following intelligence inputs that the Taliban militants may be preparing for a strike at Indian establishments.

October 11, 2010: Two Indian nationals were killed in a missile attack launched by the Taliban militants on an Indian NGO’s office in Kunar province of Afghanistan. Qari Omar Haqqani, a spokesperson for the Afghan Taliban, told reporters from an undisclosed location that the militants had attacked the office of the Indian NGO with missiles in which three people, including two Indian workers, were killed. The nationality of the third person who died in the attack is yet to be ascertained.

February 26, 2010: The Taliban militants on carried out coordinated suicide attacks at two hotels in Kabul, the capital city of Afghanistan, killing at least nine Indians, including two Major-rank Army officers. At least 10 others, including five Indian Army officers, were injured in the strike that killed eight others, including locals and nationals from other countries. The bombers, believed to be three in number, struck at the guest houses, particularly at Park Residence, rented out by the Indian Embassy for its staffers and those linked to India’s developmental work in Afghanistan.

2009

October 8, 2009: Targeting the Indian embassy in Kabul for the second time, a Taliban suicide bomber blew up an explosives-laden car outside the mission, killing 17 persons and injuring over 80, including three Indo-Tibetan Border Police (ITBP) soldiers. The embassy staff, however, was unhurt. The Taliban claimed responsibility for the attack and identified the bomber as Khalid, Al Jazeera TV channel said.

February 9, 2009: Simon Paramanathan, an Indian from Villupuram in Tamil Nadu held captive by militants in Afghanistan for nearly four months is dead, his family and the Ministry of External Affairs (MEA) said in New Delhi. Simon, employed in the Italian food chain Ciano International, was abducted in October 2008. The company had been negotiating with the captors belonging to an unnamed militant outfit, which had sought a ransom of USD 200000. However, the negotiations “to work out a reasonable ransom” reportedly failed to break the deadlock. An MEA official said in New Delhi that Afghanistan authorities informed that Simon died while in the custody of his abductors.

2008

December 24, 2008: A 38-year-old man from Tamil Nadu working with a food store attached to Italian soldiers deployed in Afghanistan, has been kidnapped by Afghan militants in Herath province, police said, according to Rediff. Simon, who hails from Kalakurichi Village in Villupuram District, was kidnapped by a group calling itself Mujahideen on October 13, 2008, police said. Simon was working with an Italian food store supplying food to its soldiers in Afghanistan. He was kidnapped along with two other company employees while they were delivering food at the International Security Assistance Force camp in Bagram air base, the sources said.

July 7, 2008: A suicide attack on the Indian Embassy in Kabul killed 41 persons and injured over 140. The killed included two senior diplomats, Political Counsellor V. Venkateswara Rao and Defence Adviser Brigadier Ravi Datt Mehta, and Indo-Tibetan Border Police (ITBP) staffers Ajai Pathaniya and Roop Singh.

June 5, 2008: An ITBP trooper was killed and four others injured in an attack by the Taliban in the south-west Province of Nimroz.

April 12, 2008: Two Indian nationals, M.P. Singh and C. Govindaswamy, personnel of the Indian Army’s Border Roads Organisation (BRO), were killed and seven persons, including five BRO personnel, sustained injuries in a suicide-bomb attack in the Nimroz Province.

January 3, 2008: In the first-ever suicide attack on Indians in the country, two ITBP soldiers were killed and five others injured in the Razai village of Nimroz Province.

December 15, 2007: Two bombs were lobbed into the Indian consulate in Jalalabad, capital of the Nangarhar province in Afghanistan. There was however, no casualty or damage.

2006

May 7, 2006: An explosion occurred near the Indian Consulate in the fourth police district of the western Herat Province. There were no casualties.

April 28, 2006: An Indian telecommunications engineer working for a Bahrain based firm in the Zabul Province, K Suryanarayana was abducted and subsequently beheaded after two days.

February 7, 2006: Bharat Kumar, an engineer working with a Turkish company, was killed in a bomb attack by the Taliban in the western province of Farah.

2005

November 19, 2005: Maniappan Kutty, a driver working with the BRO’s project of building the Zaranj-Delaram highway, was abducted and his decapitated body was found on a road between Zaranj, capital of Nimroz, and an area called Ghor Ghori, four days later.

2003

December 9, 2003: Two Indian engineers – P Murali and G Vardharai working on a road project in Zabul province were abducted. They were released on December 24 after intense negotiations by Afghan tribal leaders with the Taliban militia, which was demanding the release of 50 imprisoned militants in return for the Indian engineers.

November 8, 2003: An Indian telecommunications engineer working for the Afghan Wireless Company was shot dead.


[1] தினமலர், ,இந்தியர்களை குறிவைத்து தாக்குதல் காபூல் படுகொலை குறித்து தகவல்; மார்ச் 04,2010,00:00  IST; http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4971

[2] அடுத்த நாளில் மே 1, 2006 – காஷ்மீரில் 22 இந்துக்கள் கொலைசெய்யப்படுகின்றனர். இதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை.