Archive for the ‘ரத்தம்’ category
ஏப்ரல் 3, 2017
பாகிஸ்தான் தர்காவில் நடந்தது பைத்தியம் செய்த கொலையா, இல்லை நரபலியா? – ஒரு பைத்தியம் எப்படி இருபது பைத்தியங்களைக் கொல்ல முடியும்? (1)

இவனே “மனநோயாளி” என்றால், அங்கே வரும் பைத்தியங்களுக்கு எப்படி, இந்த பைத்தியம் வைத்தியம் பார்க்கும்?: பாகிஸ்தானில் உள்ள தர்கா காப்பகத்தின் நிர்வாகி ஒருவர், பெண்கள் உள்பட 20 பேருக்கு மயக்க மருந்து தந்து அவர்களை வெட்டியும், தாக்கியும் கொன்ற கோரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ் ஊடகங்கள் 03-04-2017 அன்று செய்திகளை வெளியிட ஆரம்பித்தாலும், 02-04-2017 மாலையில் முரண்பட்ட விவரங்கள் தான் பாகிஸ்தான் நாளிதழ்கள் மூலம் அறியப்பட்டன[1]. பக்தர்களை காப்பகத்தின் பொறுப்பாளர் தன்னை கொலை செய்யப் பார்க்கிறார்கள் என்று பயந்து, கொன்றதாக செய்திகள் வெளிவந்தன[2]. தனக்கே விஷம் கொடுத்து கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதால் தான், அவர்களை கொலை செய்ததாக கூறினான்[3]. சொத்து-அதிகாரம் போட்டி என்றால், தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத், அவன் மகன் மற்றவர்கள், இவர்களுக்கிடையில் தான் பகை-கொலை செய்யும் வெறி இருந்திருக்க வேண்டும்[4]. தர்காவை பிடிக்க திட்டம் போட்டவர்களுக்கும், சொகிச்சைப் பெற்றவர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? தன்னை கொலை செய்ய வருகிறார்கள் என்பது எப்படி “மனநோயாளிக்கு”த் தெரியும்? இவனே “மனநோயாளி” என்றால், அங்கே வரும் பைத்தியங்களுக்கு எப்படி, இந்த பைத்தியம் வைத்தியம் பார்க்கும்? ஆகவே, எதையோ மறைக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.

பேய் ஓட்டுவதாகவும், பாவ மன்னிப்பு அளிப்பதாகவும் குரூர சிகிச்சை அளித்த தர்கா: இந்திய விவகாரங்களில் உள்ளே புகுந்து, ஆராய்ந்து, விவரங்களை வெளியிடும் செக்யூலரிஸ ஊடகங்கள், பாகிஸ்தான் நாளிதழ்கள் சொன்னதை கூட போடாமல், திரித்து வெளியிட ஆரம்பித்துள்ளன. தினமணியில் தலைப்பே தமாஷாக இருந்தது! “பாகிஸ்தானில் உள்ள தர்காவில் கொடூரம்: மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி,” என்ற தலைப்பிட்டது[5]. மனநோயாளி எப்படி, அடுத்தவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்தான், கொடுத்த பிறகு, வெட்டிக் கொன்றான் என்று விளக்கவில்லை[6]. கொலைசெய்கிறவன், வந்தவர்களின், ஆடைகளை நீக்கி, நிர்வாணமாக்கி, தடிகளால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தான் என்பது புதிராக உள்ளது. அதில் நான்கு பெண்களும் அடக்கம் எனும்போது, அவர்களை நிர்வாணமாக்கியவன், மருந்து கொடுத்து, மயக்கமடையச் செய்தவன், அப்படியே அடித்துக் கொன்றான, குத்திக் கொன்றானா, அல்லது பாலியல் பலாத்காரம் செய்தானா போன்ற விவரங்கள் தெரியவில்லை.

பேய், பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிக்கும் வழக்கம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது: மதநிர்வாக விவகார மந்திரி, ஜெயீம் காதரி, “ரகசிய புலனாய்வுத் துறைமூலம், இத்தகைய மத–காப்பங்கங்கள் பஞ்சாப் மாநிலத்தில் 552 இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால், இது பதிவு செய்யப்படாதது ஒன்றாகும். பேயோட்டுகிறேன் என்று இப்பகுதியில், இத்தகைய கொலைகள் நடப்பது மற்றும் அவர்களை உயிரோடு எரிப்பது, இந்நாட்டில் அவ்வப்போது நடந்து வருகிறது. ஆனால், இதுபோன்ற கூட்டுக் கொலை நடப்பது, இதுதான் முதல் தடவை,” என்றார்[7]. அதாவது, “பேய், பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிக்கும் வழக்கம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது” என்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனால், தமிழ் ஊடகங்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. யூத-கிருஸ்துவ-முகமதிய மதங்களின் படி, பேய்-பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனானப் பட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயே இப்பழக்கம் 20 நூற்றாண்டு வரை இருந்தது. பிறகு சட்டங்கள் மற்றும் கடுமையான நடவடிக்கைக்கள் மூலம் கட்டுப் படுத்தினர். ஆனால், இஸ்லாமிய நாடுகளில், மதநம்பிக்கை மூலம் நடப்பதால், அரசுகள் கண்டும் காணாதது போல இருந்து விடுகின்றன.

விமான பாதுகாப்பிற்கு கருப்பு ஆடு பலிக் கொடுத்த பாகிஸ்தான் விமானத் துறை[8]: நான்கு மாதங்களுக்கு முன்னர் டிசம்பர் 2016ல், பாகிஸ்தானிய விமானத்துறை பாதுகாப்பு கோரி, ஒரு கருப்பு ஆட்டை அறுத்து பலியிட்டனர்[9]. பாகிஸ்தான் விமானங்கள் அடிக்கடி விபத்தில் மாட்டிக் கொள்கின்றன[10]. டிசம்பர் 7, 2016 அன்று நடந்த விபத்தில், விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பிரயாணம் செய்தவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு அடிக்கடி பலிகள் நடப்பதால், ஏதோ தியசக்திதான் வேலை செய்கிறது, அதனை விரட்ட கருப்பு ஆடு பலியிட வேண்டும் என்று, மாந்தீரிகர்கள் அறிவுருத்தியதால், விமான ஆட்கள் அவ்வாறே செய்தனர்[11]. சமூக ஊடகங்கள், மற்றவர்கள் கிண்டலடித்தாலும், அவர்கள் கவலைப்படவில்லை. அதேபோல, பாலங்கள் கட்டுவது, பெரிய சாலைகள் போடுவது போன்ற வேலைகள் ஆரம்பிக்கும் போதும் பலி கொடுக்கப் படுகின்ற்து. நம்ம வீரமணி போன்றோர் அல்லது ஷிர்க் கூட்டத்தால் கலாட்டா செய்யவில்லை. பொதுவாக ஈத் அன்று 1,00,00,000க்கும் [ஒரு கோடி] மேலான விலங்குகள் பலியிடப் படுகின்றன. இதில் மதநம்பிக்கையை விட வியாபாரம் தான் பெரிதாக இருக்கிறது[12]. தோல் அதிகம் கிடைக்கும், அதனை ஏற்றுமதி செய்யலாம், ரூ 8 கோடிகள் கிடைக்கும் என்றுதான் கணக்குப் போடுகின்றனர்[13]. தோல் வியாபரக் கழகம் அதில் அதிகமாகவே சிரத்தைக் காட்டுகிறது[14]. மிருகங்களை அறுக்கும் போதே, தோலை யார் பெறுவது என்று சண்டை போட்டுக் கொள்வர் / அதையே விளையாட்டாக கொள்வர். அதிலும் அடிதடி-சண்டை நடைபெறுவதுண்டு.
© வேதபிரகாஷ்
03-04-2017

[1] Pakistan Observer, Sargodha Shrine custodian kills 20 devotees, April.3, 2017.
[2] http://pakobserver.net/sargodha-shrine-custodian-kills-20-devotees/
[3] Geo.TV.news, Killed people because they had planned to poison me: Sargodha murder accused, Malik Asghar and Naveen Anwar, April.2, 2017.
[4] https://www.geo.tv/latest/136447-Killed-people-because-they-had-planned-to-poison-me-Sargodha-murder-accused
[5] தினமணி, பாகிஸ்தானில் உள்ள தர்காவில் கொடூரம்: மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி, ஏப்ப்ரல்.3, 2017.
[6] http://www.dinamani.com/latest-news/2017/apr/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-2677320.html
[7] Punjab Minister for Religious Affairs Zaeem Qadri said intelligence agencies along with police and the local government were investigating all aspects of the case. Qadri said that his department managed some 552 shrines in the province, but this one was not a registered with it.
“Investigators will also look into how this shrine was allowed to be set up on private land,” he said. Punjab Chief Minister Shahbaz Sharif has asked for a police report on the investigation within 24 hours, a senior government official said. There have been cases of people dying during exorcism ceremonies at some shrines across the country, but mass killings are rare.
http://pakobserver.net/sargodha-shrine-custodian-kills-20-devotees/
[8] Daily Mail, Pakistan airline responds to safety fears after plane crash kills everyone on board one of its jets by sacrificing a goat , PUBLISHED: 12:01 BST, 19 December 2016 | UPDATED: 23:17 BST, 19 December 2016.
[9] http://www.dailymail.co.uk/news/article-4047924/Pakistan-airline-mocked-goat-sacrifice.html
[10] Daly Mail, PIA plane crash: Pakistan’s national airline sacrifices goat on Tarmac before test flight, Monday 19 December 2016 11:15 GMT
[11] http://www.independent.co.uk/travel/news-and-advice/pia-lane-crash-goat-sacrifice-pakistan-national-airline-tarmac-atr-grounded-benazir-bhutto-a7484081.html
[12] According to Gulzar Feroz, the central chairman at the Tanners’ Association, more than 2.7 million cows/bulls, four million goats, 800,000 lambs, and up to 30,000 camels will be sacrificed this year. He said that the hides of cows/bulls were expected to fetch a price of Rs1,600 in the market, while goat hides would fetch a market price of Rs 250 each. He said that hides of sacrificial animals fetched a total of Rs8 billion last Eid, but due to fall in prices this year, hides of sacrificial animals are expected to fetch around Rs7 billion this year.
https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid
[13] Geo News, Pakistanis to sacrifice over 10 million animals this Eid, September 12, 2016.
https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid
[14] https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid
பிரிவுகள்: 786, ஃபிதாயீன், அடி உதை, அடி வைத்தியம், அடிப்பது, அஹம்மதியா, அஹ்மதியா, அஹ்மதியாக்கள், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, குத்து வைத்தியம், குரூரம், குரோதம், கொடூரம், கொலை, கொலை செய்வது, கொலை வெறி, கொலைவெறி, சன்னி, சலாபிசம், சலாபிஸம், சிரச்சேதம், சுத்தம், சுத்தி, சூஃபி, சூஃபி நம்பிக்கையாளர், சூஃபித்துவம், சூடு, சூடு வைப்பது, சூபி, சூபித்துவம், ஜிஹாதி, ஜிஹாத், ஜோதிடம், தர்கா, தீய சக்திகளை விரட்டுவது, நரபலி, நிர்வாண வைத்தியம், பலி, பலிக்கடா, பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பாகிஸ்தான், பைத்தியம், மசூதி, மசூதி இடிப்பு, மசூதி எரிப்பு, மசூதி சாவு, மந்திரக் கட்டை அவிழ்த்தல், மந்திரத் தொழிலில், மந்திரம், மாயை, முனி, முஸ்லிம் சாமி, முஸ்லிம் சாமியார், முஸ்லிம்-சோதிடம், முஸ்லிம்-மாந்திரிகம், முஸ்லீம் சட்டம், முஸ்லீம் நரபலிகள், ரத்தக் காட்டேரி, ரத்தக் காட்டேரிகள், ரத்தம், ரத்தம் குடித்தல், வன்முறை, வாஹாபி, வாஹாபி இயக்கம், விமானம், வியாபாரம், வெடிகுண்டு, ஷியா, Uncategorized
Tags: அடி வைத்தியம், இஸ்லாம், கருப்பு ஆடு, சுடு வைத்தியம், சுடுதல், சூடு, சூனியம், தர்கா, தர்கா கூத்துகள், நரபலி, பலி, பில்லி, பைத்தியம், மந்திரம், மாந்திரீக நரபலிகள், முஸ்லீம் மாந்திரீக நரபலிகள், ரத்தம், வைத்தியம்
Comments: Be the first to comment
ஒக்ரோபர் 26, 2015
ஒன்பது நாட்களாக நடைப் பெற்று வந்த மொஹ்ஹரம் பத்தாவது நாளில் முடிவடைந்தது!

Zuljana-of-imam-hussain
மொஹர்ரம் துக்க விழாவின் ஆரம்பம், சடங்குகள், சின்னங்கள்: மொஹ்ஹரம், என்றாலே தடுக்கப்பட்டது என்று பொருள். எதிர்மறையில் பிரயோகிக்கப்பட்டு வரும், இச்சொல் இஸ்லாத்தில் முக்கியமான பொருளுடன் விளங்கி வருகிறது. அஜதாரி [Azadari (Persian: عزاداری)] என்றால், அழுகை, ஒப்பாரி, துக்கம் என்று பாரசீக மொழியில் பொருள். மஜ்லிஸ் –இ ஆஜா [Majalis-e Aza] இமாம் ஹுஸைன் தியாகத்துடன் சேர்ந்த சடங்குகளை இணைத்து கூறினர். இவையெல்லாம் யஜீத் என்பவனுடைய கொடுமைகளுக்கு எதிராக செய்யப்படுகின்றன. துக்கத்துடன் மார்பை அடித்துக் கொள்வது, லட்ம்யா, லட்மயா, லட்மியா (மாரடித்தல்) எனப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மடம், மடம்-தாரி, சினா ஜன்னே (மாரடித்தல்) என்று வழங்கப்படுகிறது. மொஹம்மது நபியின் குடும்பத்தினர், இமாம் அலி மறைவுக்குப் பிறகு, 680லிருந்து, இதனைக் கடைபிடித்து வருகின்றனர். கர்பலா போரில் மொஹம்மதுவின் பேத்தி ஜேனாப் பின்ட் அலி [Zaynab bint Ali] மற்றும் இமாம் ஹுஸைனின் சகோதரி இவர்களின் இபின் ஜியாத் மற்றும் யதீத் முதலியோர்களுக்கு எதிராக ஒப்பாரிவைத்ததை மற்றவர்கள் பின்பற்ற ஆரம்பித்தனர். இமாம் ஜைநுல் ஆபிதீன் [Imam Zain-ul-Abideen] என்பவர் இமாம் ஹுஸைனின் சோக முடிவை எல்லோருக்கும் அறிவித்து பரப்பி, துக்கநாளாக அனுசரிக்க செய்தார். இவரதளத்தகைய போதனைகள் இராக், சிரியா, ஹேஜாஸ் போன்ற இடங்களுக்குப் பரவின.

ecorated-Zuljanah-on-Muharram-ul-Haram
மொஹர்ரம் அனுசரிப்பில் உள்ள சின்னங்கள், உருவங்கள், பழக்க-வழக்கங்கள், கிரியைகள், சடங்குகள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள்:
- சினி-ஜனி – மாரடித்தல்[sine-zani (beating the chest)], ஜன்கிர்-ஜனி [zangir-zani (beating oneself with chains)], தகே-ஜனி [tage-zani] முதலியவை துக்கத்தை அனுசரிக்கும் விதங்கள்.
- காமா-ஜனி / தட்பீர் – கத்தி, வாட்களால் காயப்படுத்திக் கொள்ளுதல் [Qama Zani/ Tatbeer (hitting oneself with swords or knives)]. பாடிக் கொண்டே அடித்துக் கொள்வதையும் பார்க்கலாம்[1]. இப்பாடலைக் கேட்டால், நிச்சயமாக எவரும் அசையத்தான் செய்வார்கள்[2].
- தஸ்தா-கர்தானி – துக்க அனுசரிப்பு ஊர்வலங்கள் [mourning-processions (dasta-gardani)].
- நகில் – பெரிய மரத்தால் ஆன உருவங்களைத் தூக்கிச் செல்லுதல் [இமாம் ஹுஸைனின் இறுதி ஊர்வலத்தைக் குறிக்கும்]
- தாஜியா / ராவ்ஜா கானி என்கிற உருவங்களை எடுத்துச் செல்லுதல் – கூடாரம், கோபுரம் போன்றவை. கூடாரத்தில் இமாம் ஹுஸைனின் குடும்பத்தார் எரித்துக் கொலை செய்யப்பட்டதால், கூடாரம் போன்றவை விழா முடிவில் எரிக்கப்படுகின்றன.
- ஆலம் ஊர்வலம் – கொடிகள், அல்லது வண்ணச்சிலைகளை கொம்புகளில் எடுத்துச் செல்வது. விளக்குகளும் சேர்ந்தவை உள்ளன.
- மடம், ஜஞ்சீர் மடம் – கூரிய ஆயுதங்களால் தம்மை துன்புருத்திக் கொள்ளுதல்.
- ஜுல்ஜன்னா [Zuljanna] என்கின்ற குதிரை உருவம் – அல்லது குதிரை [இமாம் ஹுஸைனை கர்பலா போருக்கு அழைத்துச் சென்ற குதிரை]. இதனைக் கொல்வதும் உண்டு, எரிப்பதும் உண்டு. ஊர்வலத்தில் செல்லும் போது, அக்குதிரைத் தொட்டு வணங்கவும், ஆசிர்வாதம் பெறவும் செய்கின்றனர்[3].
- மண்குழி, தீக்குழி முதலியன – இஸ்லாத்தில் இறந்தவர்களை புதைப்பது, என்ற பழக்கம் உள்ளது. ஆனால், கூடாரத்துடன் முஸ்லிம்கள் எரிக்கப்பட்டதால், அவர்களுக்கு மறுபடியுமஉடல் கொடுத்து, தீயில் காட்டி அடக்கம் செய்யும் வழக்கு உருவகப்படுத்தப் படுகிறது.
- தகியா ஊர்வலங்களில் உள்ள உருவங்களும், சில இடங்களில் எரிக்கப்படுகின்றன, சில இடங்களில் கடல், நதிகளில் போட்டு விடுகிறார்கள்.

Karbala, Imam Hussain horse
பத்துநாட்கள் அனுசரிக்கப்படும் மொஹர்ரம்: ஹிஜ்ரி 1437 வருடத்தில் மொஹரா மாதம் பத்தாவது நாளன்று அசுரா, அஷுரா [பத்தாவது நாள்] என்ற துக்கநாள் ஷியா முஸ்லிம்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது[4]. பத்து நாட்களுக்கு இப்பண்டிகை உருவகமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த பத்து நாட்களில் கர்பலாவில் என்ன நடந்ததோ, அவற்றை ஷியா முஸ்லிம்கள் அப்படியே செய்து காட்டுவர். போர்க்களக்காட்சி, குதிரை, இமாம் ஹுஸைன் கூடாரங்கள் முதலியவை உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும். இதற்கான பிரத்யேகமான துக்கக்கரமான ஆடைகள் அணிவதும் உண்டு. இரானின் தெற்குப்பகுதியில் உள்ள கொர்ரம்பாதில் மண்தேய்க்கும் வருடாந்திர விழா கொண்டாடப்படும்.

Mourners-in-Khorramabad
நடுத்தெருக்களில் தீ வளர்க்கப்பட்டிருக்கும். ஆண்கள்-பெண்கள் பெரிய குழிக்களில் இருக்கும் ஈரமான சேற்றில் குதித்து, உடலை சேராக்கிக் கொண்டு, பிறகு அந்த தீயில் பாய்ந்து உலர்ந்து, எழுந்து வருவர்[5]. அதாவது, இமாம் ஹுஸைன், 72 கூட்டாளிகள் முதலியோர் எவ்வாறு கொலைசெய்யப்பட்டனரோ, அதேபோல, நடத்திக் காட்டுகின்றனர்[6]. அதற்கான ஏற்பாடுகள் முன்னமே தொடங்கிவிடும். கொர்ரம்பாத், கொர்ர ராம்பாத், குர்ரம்பாத், என பலவாறு அழைக்கப்படுகின்ற, இவ்விடத்தில், லோரிஸ்தான் என்ற ஊரில் நடக்கும் பாரம்பரிய துக்கவிழாவில் அனைத்தும் அடங்கியிருக்கும்[7].

A girl covered with mud stands close to a fire to dry herself Khorramabad, Iran
இமாம் ஹுஸைனின் தியாகம் ஷியாப்–சுன்னி பிரிவுகளை உண்டாக்கியது: 1300 வருடங்களுக்கு முன்னர் மொஹம்மது நபியின் பேரர் / பெயரர் இமாம் அலி [Imam Husayn ibn Ali] மற்றும் அவரது மகன்கள் ஹுஸைன் மற்றும் ஹஸன் போரில் [Battle of Karbala] உயிர்தியாகம் அடைந்த நாளை அவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள். இமாம் அலியின் உடல் எதிரிகளால் சின்னா-பின்னமாக்கப் பட்டது. இரண்டாவது உமையாத் காலிப்பான யஜித் – I [the second Umayad caliph Yazid I] படைகளால் அவ்வாறு உயிர்தியாகம் அடைய நேர்ந்தது. குறிப்பாக ஹுஸைன் 680 அன்று இப்பொழுதைய இராக்கில், பாக்தாத்திற்கு அருகில் உள்ள கர்பலாவில் உயிர்தியாகம் செய்ததை, அதே போல தாமும் அந்த துன்பத்தை அனுபவிக்கும் வகையில், உடலை வருத்திக் கொண்டு, தமது சிரத்தையை வெளிப்படுத்திக் காட்டுவர். அக்டோபர் 24, 2015 அன்றும் உலகில் பல நாடுகளில் அத்தகைய நோன்பு கடைபிடிக்கப்பட்டது. இதுதான், அதாவது ஹுஸைனின் பலிதானம் தான், இஸ்லாம் ஷியா மற்றும் சுன்னி / சுன்னி என்று இரண்டாவதாக பிரிந்ததற்கான காரணம் என்று எடுத்துக் காட்டுகின்றனர். பத்து நாட்களாக வழிபட்டு வந்து, அஷுரா தினத்தன்று ஊர்வலமாக முஸ்லிம்கள் கைகளில் ஆயுதங்களுடன் செல்வர். ஒவ்வொருவரும், தமது உடலை அதனால், சேதித்துக் கொள்வர். யஜீத் ராணுவம் இமாம் ஹுஸைன் மற்றும் அவரது 72 நண்பர்கள் மற்றும் உறவினர்களைத் தாக்கிக் கொன்றதுடன், அவர்களுடைய கூடாரங்களுக்கும் தீ வைத்துக் கொளுத்தினர். அந்த நிகழ்சியையும் அப்படியே தத்ரூபமாக நடத்திக் காட்டுவர்[8].

KARBALA, IRAQ – NOVEMBER 13:Shia Muslims turn around a burning tent according to a ritual ceremony of the Ashura Day on November 13, 2013 in Karbala, Iraq. Muslims to celebrate the day of Ashura which is the tenth day of Muharram (the first month of the Islamic calendar), mourning the seven-century martyrdom of Prophet Mohammad’s grandson Prophet Hussein (Husayn ibn Ali) who was killed in Battle of Karbala in Iraq 680 AD. (Photo By Stringer/Anadolu Agency/Getty Images)
அஷுரா – பத்தாவது நாளன்று, கூடாரத்தை தீயிட்டு அழிப்பது. யஜீத் ராணுவத்தினர், எவ்வாறு கூடாரத்தை டீயிட்டுக் கொளுத்தினரோ அதேபோல செய்து காட்டுகின்ற சடங்கு.

A Shiite Muslim walks on fire at a ceremony during the Ashura festival at a mosque in central Yangon, Myanmar.
கூடாரம், குதிரை, மண்குழி, தீக்குழி முதலியன: கொர்ரம்மாபாதில் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும், பத்துநாட்கள் துக்கவிழாவில் கூடாரம், குதிரை, கைகள், மண்குழி, தீக்குழி முதலியன இருக்கும். கூடாரங்கள் நாட்டுக்கு நாடு உருவத்தில் வேறுபட்டாலும், அதன் பின்னால் இருக்கும் இறையில் தத்துவம் ஒன்றகத்தான் இருக்கிறது. சில புகைப்படங்கள், இந்த தளத்திலிருந்து உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[9]. சிலர் இவையெல்லாம் இஸ்லாத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவை அல்ல, இஸ்லாத்திற்கு முன்பாக இருந்த பழக்க-வழக்கங்கள் அவை, ஆதலால் அவற்றை ஊக்குவிக்கக் கூடாது என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்[10]. சரித்திரரீதியில் அவையெல்லாம் உண்மை எனும்போது, ஒருவேளை, இக்காலத்தைய முஸ்லிம்கள் அவற்றை மறைத்தாலும், மறுத்தாலும், மறக்க நினைத்தாலும், பற்பல இடங்களில் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில், சடங்குகளில், கிரியைகளில் அவை வெளிப்பட்டுவிடுகின்றன. இஸ்லாத்திற்கு முன்பிருந்தவை எல்லாமே “ஜஹல்லியா” இருண்டகாலத்தைச் சேர்ந்தது என்று ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைக்க முடியாது. இந்த அண்டம், பேரண்டம் எல்லாமே இருந்து வந்துதான் உள்ளன. அவற்றில் உள்ளவை, இருந்து கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் இருக்கும் போது, அவர்களுடன், அந்தந்த சின்னங்கள், உருவங்கள், பழக்க-வழக்கங்கள், கிரியைகள், சடங்குகள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள் என்று இருந்து கொண்டுதான் இருக்கும்.

In this photo taken on Monday, Nov. 11, 2013, Myanmar Shia Muslim walks across burning embers during the Ashura festival in Yangon, Myanmar. Shia Muslims mark the Day of Ashura as a day of mourning for the death of the grandson of Prophet Muhammad. Devotees recite prayers, flagellate themselves and walk on fire to mark the day of mourning. (AP Photo/Khin Maung Win)
நாவாஸ் ஷெரிப்பின் மொஹர்ரம் சந்தேசம்–அறிவிப்பு, இந்திய விரோதமாகத்தான் இருக்கிறது: ஆனால், பாகிஸ்தானின் பிரதம மந்திரி அதனையும் அரசியலாக்கி, “பாகிஸ்தானின் இஸ்லாமிய குடியரசை எவை பாதிக்கின்றன, அதன் ஒற்றுமையை குலைக்கின்றன என்பதனை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். தீர்த்து வைக்கப்படாத காஷ்மீர் பிரச்சினை, இப்பகுதியில் அமைதியைக் குலைப்பதாக உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள மக்களின் உரிமைகள் மீறப்படுகின்றன”, என்றெல்லாம் கூறியிருக்கிறார்[11]. பாகிஸ்தானில் அடிக்கடி ஷியா முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றனர்; அவர்களது மசூதிகளில் குண்டுவெடிப்பு நடத்தி தரைமட்டம் ஆக்கப்படுகின்றன; அந்நிலையில் குரான் புத்தகங்களும் எரிக்கப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்டுள்ளன. அப்பொழுது, அவர்களது உரிமைகளைப் பற்றி இவர் கவலைப்பட்டாரா, இதே மாதிரியான கருத்தை வெளியிட்டாரா என்று தெரியவில்லை. பிரதம மந்திரியாக இருப்பதால், வருந்துகிறேன், கண்டிக்கிறேன் என்று சொல்லியிருக்கலாம், ஆனால், குண்டுகள் வெடிப்பது, மசூதிகள் இடிக்கப்படுவது, ஷியா முஸ்லிம்கள் கொல்லப்படுவது நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
© வேதபிரகாஷ்
26-10-2015
[1] http://www.dailymotion.com/video/x17k38t_bloodshed-at-panja-sharif-karbala-muharram_travel
[2] http://www.dailymotion.com/video/x295sgh_bas-ya-hussain-bas-ya-hussain-by-nadeem-sarwar-must-watch-online-dailymotion_music
[3] http://www.dailymotion.com/video/x17i464_everyone-taking-the-blessings-of-holy-horse-muharram_travel
[4] https://www.rt.com/news/319654-ashura-blood-muslim-cut/
[5] Karbala and other cities hosted reenactments of what Shi’ites refer to as Hussein’s martyrdom, complete with horseback warriors and the annual ‘mud rubbing’ ceremony took place in Khorramabad, southern Iran. Hundreds of men and women jumped into vats of wet mud before standing by huge bonfires lit in the middle of the streets to dry it on their skin and clothes. ‘Mud Rubbing’ is a traditional ceremony that is held in the city of Khorramabad every year to commemorate the Ashura day. Read more: http://www.dailymail.co.uk/news/article-3287819/Spilling-blood-religion-Tiny-Shi-ite-Muslim-boys-whip-sharp-blades-mourn-death-Prophet-Muhammad-s-grandson.html#ixzz3pd0lrpVo
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook
[6] http://www.dailymail.co.uk/news/article-3287819/Spilling-blood-religion-Tiny-Shi-ite-Muslim-boys-whip-sharp-blades-mourn-death-Prophet-Muhammad-s-grandson.html
[7] http://www.payvand.com/news/09/jan/1090.html
[8] http://en.abna24.com/service/pictorial/archive/2015/10/25/716789/story.html
[9] http://www.huffingtonpost.com/2013/11/14/photos-ashura_n_4274307.html?ir=India&adsSiteOverride=in
[10] The Messenger of Allah,Muhammad S strictly forbade such display of sorrow and grief, as these were traditions from the days of pre-Islamic Jahiliyah (Ignorance). Many Bid’at (Innovations) have been associated with the day of ‘Ashurah (Tenth day of Muharram) by another group of ignorantMuslims who celebrate the day like ‘Id. Some of the Bid’at (Innovations) are applying Kohl and Henna, shaking hands with each other and cooking grains(Hubub) or other special dishes. There is absolutely no evidence to this effect in any SahihHadith (Authentic Tradition ofMuhammad S) or Da’if (Weak)tradition, nor is any evidence of this being done by any of his Sahabah (Companions). None of the Khulafa” (Caliphs) of theMuslims or anyone from the Tabi’in encouraged or recommended such things. http://www.islam4theworld.net/islamic_calendar/muharram.htm
[11] Meanwhile, in his message on the Ashuraday, the Prime Minister said on this day, “we must recognize the elements who are harming the Islamic Republic of Pakistan and want to shatter the unity of nation in pursuance of their selfish interests”. He said, “the unresolved Kashmir had become a problem for regional peace and also for the people of Jammu Kashmir, who were being subjected to grave human rights violations”.
http://financialspots.com/2015/10/25/shiite-muslims-around-the-world-mark-ashura/
பிரிவுகள்: அஜதாரி, அழுகை, இமாம் ஹுஸாஇன், உமையாத், ஒப்பாரி, கத்தி, காட்யம், காலிப், குதிரை, கூடாரம், கொடி, கோபுரம், சாவு, ஜஞ்சீர், ஜஹல்லியா, தகியா, தடுக்கப்பட்டது, தீக்குழி, துக்கம், மண்குழி, மாரடி நோன்பு, மாரடித்தல், மொஹரம், மொஹர்ரம், யஜீத், ரத்தம், விளக்கு, ஹராம், ஹஸன், ஹுஸைன்
Tags: அஜதாரி, ஆலம், இமாம் ஹுஸைன், உமையாத், கர்பலா, காலிப், குதிரை, கூடாரம், கோபுரம், ஜஞ்சீர், தகியா, தடுக்கப்பட்டது, தடை, தட்-பீர், தீக்குழி, நகில், மண்குழி, மாரடி நோன்பு, மாரடித்தல், மொஹ்ஹரம், யஜீத், ரத்தம், ஹராம், ஹஸன், ஹுஸைன்
Comments: Be the first to comment
ஒக்ரோபர் 12, 2013
முஸ்லிம் மாந்திரீகம் முறையில் நரபலி கொடுத்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கும் அப்துல்கபூர் – ரமீலா தம்பதியர்!

முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் திராவிட நாட்டில் தொடரும் மர்மம்!: முந்தைய இடுகைகளில் இதைப் பற்றி அதிகமாகவே இப்பிரச்சினை அலசப்பட்டுள்ளது. அப்பொழுது (ஜூலை 2010) விசயங்களை கூர்ந்து கவனித்தால் தமிழகத்தில் நரபலி அதிகமாகி வருவது விவரங்களோடு எடுத்துக் காட்டப்பட்டது. இதில் காணப்படும் முறை,
- குழந்தைகள் காணாமல் போவது,
- பெற்றோர் புகார் கொடுப்பது,
- ஆளில்லாத இடத்தில் குழந்தைகள் உடல்,
- உடற்பாகங்கள் காணப்படுவது,
- சில ஆட்கள் / மந்திரவாதிகள் கைது செய்யப்படுவது,
- அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என்பது…………..
பிறகு என்னவாயிற்று என்று தெரியாமல் வழக்குகள் முடிக்கப்படுவது…………..என்ற போக்குத்தான் தெரிய வருகிறது என்றும் எடுத்துக் காட்டப்பட்டது[1].

நரபலி முஸ்லீம்களுக்கோ, தமிழகத்திற்கோ புதியதல்ல[2]: இங்கு குறிப்பாக முஸ்லீம்கள், முஸ்லீம்கள் அதிகமாக உள்ள பகுதிகள், தர்காக்கள், முஸ்லிம் மாந்திரீகர்கள் முதலியோர் சம்பந்தப் படுவதால், இக்கொணத்தில் பார்க்க வேண்டியிருந்தது. இதை முஸ்லீம் பிரச்சினை என்று பார்க்கவில்லை, ஏனெனில் மற்ற இடங்களில் இந்துக்களும் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள். இங்கு, முஸ்லீம்களிடம் ஏன் இத்தகைய நம்பிக்கைகள் உள்ளன என்று ஆராயும் நோக்கில் அலப்பட்டது. முன்பு 2007ல் இக்பால் மற்றும் ஜாபர் என்ற இரண்டு மந்திரவாதிகள் இதே மாதிரி எண்ணத்துடன் செயல்பட்டுள்ளனர். அதை பற்றியும் அவ்விடுகையில் விளக்கப்பட்டது[3].

இரண்டாண்டுகள் கழித்து அப்துல்கபூர் – ரமீலா தம்பதியர் மேல்முறையீடு செய்தல்: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் முத்தையாபுரத்தை சேர்ந்தனர் அப்துல்கபூர்,30. இவர் ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல் தர்காவில், சமையல்காரராக இருந்தார். அங்கிருந்த ரமீலா பீவிக்கும், 32, அப்துல்கபூருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்தனர். “தலைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையை நரபலி கொடுத்து, பூஜை செய்தால், முன்னேற்றம் அடையலாம்’ என, சிலர் கூறியதை நம்பி, தலைப்பிரசவ குழந்தையைத் தேடி, மதுரை வந்தனர். மதுரை எஸ்.ஆலங்குளம் கவுகர்பாட்ஷா. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி சிரின் பாத்திமா, தன் ஒரு வயது குழந்தை காதர்யூசுப் மற்றும் தாய் சுல்தான் பீவி ஆகியோருடன், நேர்த்திக்கடன் செலுத்த, 2010 ஜூலை 1ல், கோரிப்பாளையம் தர்காவில் தங்கினர். மறுநாள் இரவு, மூன்று பேரும் அங்கு தூங்கிக் கொண்டிருந்தனர். காதர்யூசுப்பை கடத்திய அப்துல்கபூரும், ரமீலாபீவியும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கொண்டு சென்றனர். அங்கு ஒரு விடுதி குளியலறையில், காதர்யூசுப்பின் கழுத்தை அறுத்து, ரத்தத்தை வாளியில் பிடித்தனர். தலை, உடல்களை தனித்தனியாக வெட்டி, பூஜை செய்து, குழந்தையின் உடலை புதைத்தனர். தலையை திருச்செந்தூர் அருகே கடற்கரையில் புதைத்தனர். ரத்தத்தை கடலில் வீசியதாக, தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மதுரை 6 வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி, 2012 ஆக.,3 ல் அப்துல்கபூர், ரமீலாவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார்.

குழந்தையை கடத்தி நரபலி கொடுத்த தம்பதி : ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு[4]: மதுரையில், ஒரு வயது குழந்தையை கடத்தி, நரபலி கொடுத்த வழக்கில், கீழ் கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து, ஐகோர்ட் கிளையில், கணவன், மனைவி மேல்முறையீடு செய்தனர்[5]. இதை ரத்து செய்யக்கோரி, இருவரும் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: “சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை. குற்றவாளிகளை கண்டுபிடிக்க, போலீசார் அடையாள அணிவகுப்பு நடத்தவில்லை. தர்காவில் பலர் தங்கியிருந்த நிலையில், குழந்தையை கடத்த வாய்ப்பில்லை. எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்”, இவ்வாறு குறிப்பிட்டனர். நேற்று, இவ்வழக்கு பட்டியலில் இடம் பெற்றது. விசாரிக்கப்படவில்லை. முன்பு கூட “காளி உத்தரவின் படி பலி கொடுத்தேன்”, என்று சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்த்தான்[6]. கொலைக்கு தண்டனை கொடுப்பதானால் காளிக்குக் கொடுங்கள்[7] என்று சொன்னதாக ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன.

கத்தி போய் வால் வந்தது டும், டும், டும்: அப்பொழுது செக்யூலரிஸ ரீதியில் ஊடகங்கள் செயல்பட்டன. முஸ்லிம்கள் சம்பந்தப் பட்ட பிரச்சினை என்பதால், வெறும் கொலை போல, டிவிக்களிலும் காட்டப்பட்டது. “கத்தி போய் வால் வந்தது டும், டும், டும்” என்பதுபோல, அப்துல் கஃபூரின் அவதாரங்களும் பலவாறு மாற்றி வர்ணிக்கப்பட்டன. கீழுள்ளவை முந்தைய பதிவில் உள்ளபடி கொடுக்கப்படுகின்றன:
- மந்திரவாதி, தாந்திரிக்[8], ஃபகிர்[9] / பக்கிரி, நரபலி கொடூரன், நரபலி மந்திரவாதி, சைக்கோ, சைக்கோ மந்திரவாதி, ………………என அவனது அந்தஸ்த்துகள் பெருகிவருகின்றன[10].
- அசரீரி காளியாகியது போல, குழாய் மண்சட்டியாகிறது;
- மனைவி, காதலியாகி, கள்ளக்காதலியாகிவிட்டாள்;
- திடீரென்று ஒரு முத்துப்பேட்டை அலியார் வேறு வந்துவிட்டார்!
- பலவித பொருட்கள் வருகின்றன: லட்சுமி குபேர எந்திரம், காளிபடம், குரான் புத்தகம், துளசிமாலை, விபூதி, குங்குமம், சிவப்பு துணி, காப்பு………………
- காளி சொல்லிதான் குரான் வைத்திருந்தானா, இல்லை முஸ்லீம் எப்படி இந்த வகையறாக்களை வைத்துக் கொண்டு பூஜை செய்தான் என்று தெரியவில்லை.
- 15 பூஜை, நடுராத்திரி பூஜை, பரிகாரம் என சங்குகள், முறைகல் வேறு விவரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
- தர்கா லாட்ஜாகிறது, வீடாகிறது;
- குரானில் சொல்லியபடி, காளியை வழிப்பட்டானா, நரபலி கொடுத்தானா, என்பதையெல்லாம், நேர்மையான விசுவாசிகளும், நேயமுள்ள நம்பிக்கையாளர்களும்தான் பதில் சொல்லியாக வேண்டும்!

முஸ்லீம் மாந்திரீகம் முதலியவற்றை நம்புவது, பரப்புவது முதலியன[11]: “ஒரு முஸ்லீம் நண்பர் தர்காக்கள் மற்றும் முஸ்லீம்களின் நம்பிக்கைகளைப் பற்றி விவரங்களை, “அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அவலங்கள்” என்ற தலைப்பில் கொடுத்துள்ளதையும் படிக்கலாம்[12]. ஒரு கோவிலைப் பற்றிய விவரங்களில், இப்படியும் சேர்த்திருக்கிறார்கள்[13], “இங்கு வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி, சூனியம், மாந்திரீகம், ஏவல் கட்டு போன்றவைகளால் பாதிப்பு இருந்தால் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது”. விஜய்குமார் என்பவர்[14], “முஸ்லீம் மாந்திரீகம்”, என்ற புத்தகத்தை ரூ.1000/- என்று இணைதளத்தில் போட்டுள்ளார். இப்படி ஏராளமான ஆதாரங்களைக் கொடுக்கலாம். முஸ்லீம்கள் ஜமாத், ஷரீயத் கோர்ட், தார் உல் கடா, என்ற பல நிலைகளில், அவர்களது குற்றவாளிகளை மறைத்துவிடுகின்றனர் எப்பொழுதாவது, இப்படி எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்ட கேசுகள்தாம், ஊடகங்களில் வருகின்றன. ஆனால், சில நாட்களில் இவையும் மறக்கப்படும், மறைக்கப்படும்”, என்று அப்பொழுது முடித்திருந்தேன். இப்பொழுது, “சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை. குற்றவாளிகளை கண்டுபிடிக்க, போலீசார் அடையாள அணிவகுப்பு நடத்தவில்லை. தர்காவில் பலர் தங்கியிருந்த நிலையில், குழந்தையை கடத்த வாய்ப்பில்லை. எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்”, இவ்வாறு தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனராம்.
செக்யூலரிஸ அமைதி, ஊமைத் தனம் மற்றும் பாரபட்சம்: திராவிட சித்தாந்திகள், கம்யூனிஸ வல்லுனர்கள், பெண்ணிய வீராங்கனைகள், “கற்பில்” வேதாந்தியான குஷ்பு போன்ற பெண்மணிகள், யாருமே, இவ்வழக்கைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாகவே உள்ளது. “தேவதாசி” பற்றி பேசினால், வீராங்கனைகள் கிளம்பி விடுகிறார்கள், ஆனால், உண்மையாகவே, ஒரு பெண் நரபலியில் சம்பந்தப் பட்டிக்கும் போது, அந்த வீராங்கனைகள் “ஆள்-அட்ரஸ்” தெரியாமல் இருக்கிறார்கள்! நாத்திக-சித்தாந்திகள், மூட-நம்பிக்கைகளை சாடுகின்ற தமிழனத் தலைவர்கள், இனமானப் போராளிகள் எல்லோருமே கப்-சிப் தான்! சட்ட வல்லுனர்கள், நீதிமான்கள், ஓய்வு பெற்ற நீதியரசர்கள் முதலியோரும் ஊமைகளிகி விடுகின்றனர்.
© வேதபிரகாஷ்
12-10-2013
[4] தினமலர், நரபலிகொடுத்ததம்பதி : ஆயுள்தண்டனையைஎதிர்த்துமேல்முறையீடு, சென்னை பதிப்பு, பக்கம்.4, பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2013,00:30 IST
[8] ஆங்கில டிவிக்களின் – டைம்ஸ்-நௌ, ஹெட்லைன்ஸ்-டுடே- உபயம். தாந்த்ரிக் முஸ்லிம் குழந்தையை பலிகொடுத்து ரத்தம் குடித்தான் என்ற ரீதியில், ஒலிபரப்பி, ஆங்கிலம் தெரிந்தவர்களை குழப்பியுள்ளது. இதனால், ஒரு அந்நிய தளம் இந்த செய்தியை ஒரு பிரபலமான கோவிலுடன் இணைத்து வெளியிட்டுள்ளது!
[9] இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டது
[10] ஊடகங்களில் முஸ்லீம்கள் அதிக அளவில் முஸ்லீம்களாகவே செயல்படுவதால், அவர்கள் இந்த சமாசாரத்தை அமுக்கி வாசித்து, மறைத்துவிட முயல்கின்றனர். ஆகையால், வித-விதமான செய்திகளை மாற்றி-மாற்றி வெளியிட்டு திசைத் திருப்பப் பார்க்கிறார்கள்.
பிரிவுகள்: அப்துல் கபூர், அவூலியா, ஆணை, குரான், சதை, சோறு, நரபலி, நரம்பு, நாளம், பலி, பிண்டம், மண்டையோடு, மந்திரம், மாந்திரீகம், மாமிசம், ரத்தம், ரமீலா, ஹக்
Tags: அல்லா, ஆணை, உத்தரவு, குதா, குரான், சதை, சோறு, தர்கா, நரபலி, நரம்பு, பலி, பிண்டம், மண்டையோடு, மந்திரம், மாந்த்ரீகம், மாமிசம், முஸ்லிம், ரத்தம், ஷரீயத், ஹக், ஹதீஸ்
Comments: Be the first to comment
ஒக்ரோபர் 10, 2013
சவூதியில் 5 வயது மகளை கொடுமைப் படுத்தி, கற்பழித்துக் கொன்ற இஸ்லாமிய போதகருக்கு 8 ஆண்டு சிறை, 800 சவுக்கடி – சாட்சி சொன்ன மனைவிக்கும் தண்டனை!

ஷரீயத்தின்படிதண்டனைக்கொடுக்கப்பட்டது: சவுதி அரேபியாவில், ரியாதில், பாலியல் பலாத்காரம் செய்து, ஐந்து வயது மகளை, கொலை செய்த, பிரபல இஸ்லாமிய மத போதகருக்கு, எட்டு ஆண்டு சிறையும், 800 சவுக்கடியும், தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது[1]. உலகம் முழுவதும் இதைப் பற்றி வலுவான கருத்து உரூவானதால், சவுதி அரச குடும்பத்தினரே தலையிட்டு குற்றவாளி வெளிவராமல் செய்ததாகத் தெரிகிறது[2]. மேலும் வேடிக்கை என்னவென்றால், புகார் கொடுத்த அவரது முந்தைய இரண்டாவது மனைவிக்கு 10 மாதங்கள் சிறை மற்றும் 150 சவுக்கடி என்று தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது[3]. ஏனெனில், பெண்ணாகிய இவர் சாட்சியாக நீதிமன்றத்தில் தோன்றி சாட்சியம் சொல்லியிருக்கிறார். இஸ்லாமியச் சட்டத்தின் படி, ஒரு பெண் சாட்சி கூறமுடியாது. இப்பொழுது ஒரு மில்லியன் ரியால் [one million riyals ($270,000) in ‘blood money’] முந்தைய இரண்டாவது மனைவிக்குக் கொடுக்கப் படவேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தலாக் / விவாகரத்து செய்யப் பட்ட இவர் மறுபடியும் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளைப் பெற்றிருக்கிறார். தனது அந்த குழந்தைகளைப் பற்றியும் கவலைப் படுவதாகக் கூறுகிறார். அதனால், அரசுதான் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இஸ்லாமிய குருவின் குழந்தை
மகளைக்கொடுமைப்படுத்தி, கற்பழித்துக்கொன்றஇஸ்லாமியமதபோதகர்: சவுதி அரேபியாவை சேர்ந்தவர், பய்ஹான் அல் கம்தி [Fayhan al-Ghamdi]. முஸ்லிம் மத போதகரான இவர், அந்நாட்டு “டிவி’ நிகழ்ச்சிகளில், மத போதனைகள் செய்து வந்தார். அவர் தனது 5 வயது மகள் லாமா அல் கம்தியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் லாமாவை அவர் தாக்கியதில் சிறுமி படுகாயம் அடைந்தார்.
- மண்டயோடு நொறுங்கியிருந்தது,
- விலா எலும்புகள் உடைந்திருந்தன,
- ஒரு நகம் பிய்க்கப்பட்டிருந்தது,
- உடலில் பல இடங்களில் அடித்ததாலும்-
- தீயினால் சுட்டதாலும் காயங்கள் இருந்தன.
டிசம்பர் 25, 2011 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு 2012 அக்டோபர் மாதம் பலியானார்[4]. வயர்கள் மற்றும் கொம்பு முதலியவற்றை உபயோகப் படுத்தி அடித்ததாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து சில மாதங்கள் சிறையில் இருந்த பஹ்யான் லாமாவின் தாய்க்கு “ரத்தப் பணம்” என்ற இழப்பீடு கொடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டார்[5].

லாமா என்ற அந்த குழந்தை
ஷரீயத்மற்றும்சட்டகுழப்பங்கள்: இவர், தன், எட்டு வயது மகளை, பல முறை பலாத்காரம் செய்து இறுதியில் கொலை செய்து விட்டதாக, மாஜி மனைவியான, குழந்தையின் தாய், போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், தமாதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமாதிக்கு, எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 800 சவுக்கடியும் வழங்கி அந்நாட்டு கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. “தமாதிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்’ என, பலரும் குரல் கொடுத்துள்ளனர். “குழந்தையின் தாய், நஷ்ட ஈடு கோரியுள்ளதால், தமாதிக்கு மரண தண்டனை விதிக்க இயலாது’ என, கோர்ட் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, ஷரீயத்தின் படி, “ரத்தப் பணம்” கொடுக்கப் பட்டால், பெண் வாங்கிக் கொள்ளவேண்டும், தண்டனை அதோடு முடிந்து விடும். இதைத்தான் சவூதி ஊடகங்கள் கூறுகின்றன[6].

கற்பழித்து கொலை செய்த இஸ்லாமிய மதபோதகர்
ஷரியத்தின் நிலைமை: ஷரீயத்தின் படி, ஒரு பெண், ஆணுக்கு எதிராக சாட்சியம் சொல்ல முடியாது. அதிலும் கற்பழிப்பு வழக்கில் சொல்லமுடியாது. கற்பழிப்பு, கொலை போன்ற குற்றங்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டாலும், இஸ்லாமிய ஷரீயத் சட்டத்தில் படி ஆட்சி நடக்கும் அங்கு மனைவிகளைக் கொல்லும் கணவர்களுக்கு மற்றும் குழந்தைகளைக் கொல்லும் தகப்பன்களுக்கும் மரண தண்டனை விதிக்க முடியாது[7]. “ரத்தப் பணம்” அல்லது இஸ்லாமிய இழப்பீடு பணம் கொடுக்கப் பட்டால், ஆண்களுக்கு தண்டனை கொடுக்க முடியாது. இந்த வழக்கில் கூட, முந்தைய மனைவி பணத்தைப் பெற்றுக் கொண்டதால், சிறையிலிருந்து பய்ஹான் அல் கம்தி வெளியே வரக்கூடும் என்ற நிலைமை இருந்தது.

பய்ஹான் அல்-கம்தி
சவுதிசமூகத்தொண்டர்களின்அதிருப்தி: இதனால், ரண்டா அல்-கலீப் [Randa al-Kaleeb], அஜீஜா அல்-யூசுப் [Aziza al-Yousef], மனல் அல்-செரீப் [Manal al-Sharif ] போன்ற சமூகதொண்டர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்[8]. “ஒன்று அவனுக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை கொடுக்கப் பட்டிருக்க வேண்டும், அப்பொழுதுதான் இது போன்ற குற்றங்கள் செய்பவர்களுக்குப் படிப்பினையாக இருந்திருக்கும்”, என்று கூறினர். பய்ஹான் அல் தமாதி தனது மகளின் கற்புப் பற்றி சந்தேகப்பட்டதால் (அதாவது அவள் தனது கன்னித்தன்மையை இழந்து கொண்டே இருக்கிறாள் என்று சந்தேகம் வந்ததாம்[9]), அவளை கொடுமைப் படுத்தி, கற்பழித்திருக்கிறான், என்று பாகிஸ்தானிய ஊடகம் கூறுகின்றது[10].
© வேதபிரகாஷ்
10-10-2013
[3] Ghamdi’s second wife, accused of taking part in the crime, was sentenced to 10 months in prison and 150 lashes, said Rasheed, who is lawyer for the girl’s mother. Ghamdi was convicted of “raping and killing his five-year-old daughter Lama,” he added.
[6] Albawaba News reported the judge as saying: ‘Blood money and the time the defendant had served in prison since Lama’s death suffices as punishment.’But the Saudi Justice Ministry responded saying that the cleric was still in prison and that the case was continuing. The death penalty is thought to be unlikely in this case.
பிரிவுகள்: அஜீஜா அல்-யூசுப், அரேபியா, கன்னி, கன்னிக்கழிப்பு, கன்னித்தன்மை, கற்பழிப்பு, கற்பு, சவுதி, சோதனை, பணம், பய்ஹான் அல் கம்தி, பரிசோதனை, மனல் அல்-செரீப், ரண்டா அல்-கலீப், ரத்தப்பணம், ரத்தம், ஷரீயத்
Tags: அஜீஜா அல்-யூசுப், இழப்பீடு, கன்னி, கன்னிக்கழிவு, கன்னித்தன்மை, கற்பழிப்பு, கற்பழிப்பு ஜிஹாத், குரான், சட்டம், சோதனை, பய்ஹான் அல் கம்தி, மனல் அல்-செரீப், ரண்டா அல்-கலீப், ரத்தப்பணம், ரத்தம், ஷ்ரீயத்
Comments: Be the first to comment
ஜூலை 16, 2013
தீவிரவாதம், முஸ்லிம்கள், தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள், கட்சிகளின் போட்டாபோட்டி!
வழக்குகள் நடத்தப்படுவது, தேர்தல்கள் வருவது: தீவிரவாத வழக்குகளில் சோனியா அரசின் நிலையற்றத் தன்மையினாலும், போலீஸ், சிறப்பு புலனாய்வு குழு, சிபிஐ முதலிவற்றின் மீது அதிகாரம் செல்லுத்துவதாலும் காலதாமதம் ஏகுகள் கிடப்பில் போடப் படுக்கின்றன. அந்நிய வியாபார விருப்பங்களுக்கேற்றபடி ஏதாவது ஒரு முக்கிய தீர்மானம் எடுக்க வேண்டும், பஞ்சாயத்து, மாநில மற்றும் மத்திய தேர்தல்கள் வருக்கின்றன எற்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு நடப்புகளில் ஏதாவது பாதிப்பு வரும் என்றால் அத்தகைய வழக்ன்றால், ஏதோ ஆணயுள்ளது போல அவ்வவழக்குகள் முடக்கப்பட்டு விட்டும். ஆரம்பத்தில் பரபரப்பு ஏற்படுத்தி, பிறகு அமைதியாகி விடும். உதாரணத்திற்கு சமீபத்தைய பெங்களூரு குண்டு வெடிப்பை எடுத்துக் கொள்ளலாம். கர்நாடக தேர்தல் என்பதால், குறிப்பாக பிஜேபி அலுவலகம் அருகில் (மே 2013) குண்டு வெடித்தது. முஸ்லிம் அமைச்சர் உடனே அது பிஜேபிக்கு சாதகமாக அமையும் என்றார். ஆனால், காங்கிரஸ்தான் வென்றது. அதாவது, பீஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்களில் குண்டு வெடித்தால், பிஜேபிக்கு எதிரான விளைவு ஏற்படுத்தும். இப்பொழுது (ஜூலை 2013) பீஹாரில், புத்த கயாவில் குண்டுகள் வெடித்துள்ளன. உடனே திக்விஜய சிங் சங்பரிவாருக்கும் அதற்கும் தொடர்பு இருக்கலாம் என்கிறார்.
“இந்திய முஜாஹித்தீன்” என்றாலே முஸ்லிம்கள் தாம் என்று மக்கள் நினைக்கிறார்கள்: காங்கிரஸில் திக்விஜய சிங் உளறுகிறார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அர்னவ் கோசுவாமி பேட்டியில் (14-07-2013) இவ்விஷயத்தில் குறிப்பாகக் கேள்விகள் பேட்டபோது, மழுப்பலாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். என்ன, இந்திய முஜாஹித்தீன் என்றே சொல்லக் கூடாதா என்று கேட்டபோது, ஆமாம் “இந்திய முஜாஹித்தீன்” என்றாலே முஸ்லிம்கள் தாம் என்று மக்கள் நினைக்கிறார்கள், என்று பதிலளித்தார். அதாவது குண்டுகள் வெடித்தாலும், இந்திய முஜாஹித்தீன் பொறுப்பேற்றாலும் அதைப் பற்றி விவரிக்கக் கூடாது, தொடர்ந்து பேசக் கூடாது, ஏனென்றல், அப்பொழுது மக்களுக்கு “இந்திய முஜாஹித்தீன்” என்றால் முஸ்லிம்கள் அமைப்பு என்று தெரிந்து விடும், அதனால், முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற கருத்து வலுப்படும், என்றெல்லாம் வக்காலத்து வாங்கினார். அப்படியென்றால், வேறு பெயரில் முஸ்லிம்கள் நாளைக்கு குண்டுகள் வெடித்தால் என்னவாகும். ஒருவேளை பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷத், பஜரங் தள் என்ற பெயர்களில் குண்டு வைத்தால் என்னாகும். ஒருவேளை இவரே அத்தகைய சூழ்ச்சியை சூசகமாக சொல்லிக் கொடுக்கிறாரா.
தீவிரவாதத்தின் நிறம், திசைத் திருப்பல் – செக்யூலார் மயமாக்கப்படும் தீவிரவாதம்: தீவிரவாதத்தை நிறமிட்டு பேசியுள்ளதும் சோனியா காங்கிரஸ் அமைச்சர்கள் தாம். சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது, “காவி தீவிரவாதம்” என்ற சொற்றொடரை உபயோகப் படுத்தினார். இப்பொழுது ஷிண்டே அதனை உபயோகப் படுத்தினார். திக்விஜய சிங் அடிக்கடி உபயோகப் படுத்தி வருகிறார். இதனால் “காவி தீவிரவாதம்” என்ற சொற்றோடர் உபயோகத்தில் வந்தது. ஆனால், சமதர்ம முறைப்படி “பச்சை தீவிரவாதம்”, “நீல தீவிரவாதம்”, “சிவப்பு தீவிரவாதம்”, “மஞ்சள் தீவிரவாதம்” என்றெல்லாம் பேசப்படவில்லை அல்லது சொல்லவேண்டுமே என்று “கிருத்துவ தீவிரவாதம்”, “சீக்கிய தீவிரவாதம்” என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் அவை எந்த நிறத்துடனும் அடையாளம் காட்டப்படவில்லை. இங்குதான் இந்திய அறிவுஜீவிகளின் போலித்தனம், சித்தாந்திகளின் பாரபட்சம், ஊடகங்களின் நடுநிலையற்றத்தன்மை முதலியவை அப்பட்டமாக வெளிப்படுகின்றன.
முஸ்லிம்கள் கேட்டுக் கொண்டதால் “டாஸ்க் போர்ஸ்” உருவாக்கித் தர ஒப்புதல்: சிறுபான்மையினர் அமைச்சர் என்றிருக்கும் ரஹ்மான் கான்[1] என்பவர் முஸ்லிம்கள் தம்மிடம் வந்து கேட்டுக் கொண்டார்கள் என்று ஒரு உடனடி நடவடிக்கை பிரிவு / படையை (Task force) ஒன்று உருவாக்கித் தர ஒப்புக் கொண்டார்[2]. அதாவது தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களின் வழக்குகளை சீக்கிரம் முடித்துத் தர அவ்வாறான அமைப்பை உருவாக்கப்படுவதாக அறிவித்தார். இங்கிலாந்து தீவிரவாதம் தொடர்பான பிரச்சினைகளை தீர்மானிக்க மற்றும் தீவிரவாதத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அத்தகைய அமைப்பை உருவாக்கியிருப்பதை சுட்டிக் காட்டி, இந்தியாவிலும் அத்தகைய அமைப்பு இருந்தால் நல்லது என்றார். அப்படியென்றால் முஸ்லிம்கள் மட்டும் தான் தீவிரவாதிகள் என்றகாதா என்று ஊடகக் காரர்கள் கேட்க, உடனே “இல்லை, நான் அப்படி சொல்லவில்லை. தீவிரவாதத்தில் “முஸ்லிம் தீவிரவாதம்”, “இந்து தீவிரவாதம்” “கிருத்துவ தீவிரவாதம்”, “சீக்கிய தீவிரவாதம்” என்றெல்லாம் இல்லை[3]. எதுவாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்”, என்று “அந்தர் பல்டி” அடித்து[4], “யு-டார்ன்” உடன் தான் சொன்னதை மாற்றிக் கொண்டார்!ரதாவது வெள்ளிக்கிழமை (12-07-2013) அன்று சொன்னதை ஞாயிற்றுக்கிழமை (14-07-2013) மாற்றிக் கொண்டார்[5].
முஸ்லிம்களின் அடிப்படைவாதம் எதனைக் காட்டுகிறது?: காங்கிரஸ் எப்பொழுதும் முஸ்லிம் அமைச்சர்கள், மக்கள் தொடர்பாளர்கள், பேச்சார்கள் என்று வைத்துக் கொண்டு, முஸ்லிம்களை தாஜா செய்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. சிறுபான்மையினர் துறை அமைச்சராக இருந்து பெருமான்மையினர் பிரச்சினைகளையும் சேர்த்து பார்க்கிறேன் என்றால் என்ன அர்த்தம்? முன்பு இந்தியதேச சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் முஸ்லிம்களுக்கு மத-அடிப்படையில் இடவொதிக்கீடு அளிக்கப்படும்[6] என்று நோய்டா கூட்டத்தில் (பிப்ரவரி 2012) பேசினார்[7]. தனது மனைவிக்காக தேர்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு வாக்குறுதி அளித்தார். அப்பொழுது தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது[8]. தேர்தல் ஆணையத்தை எதிர்த்தும் பதில் பதில் அளித்துள்ளார்[9]. காங்க்கிரஸ் கட்சியின்ன் தேர்தல் அறிக்கையிலேயே அத்தகைய வாக்குறுதி உள்ளது அதைத்தான் நான் சொன்னேன் என்று விளக்கம் அளித்தார்[10]. இது சர்ச்சையாகியதால் பிறகு வெளியுறவுத் துறைக்கு மாற்றப்பட்டார்[11].
சட்ட அமைச்சரின் மதவாத பேச்சுகளும், கொலை மிரட்டல்களும்: அரவிந்த் கேசரிவால்[12] விஷயத்தில் “பேனாவில் மைக்கு பதிலாக ரத்தம் நிரப்பப்பட வேண்டியிருக்கும்”, என்றெல்லாம் ஆவேசத்துடன் மிரட்டினார்[13]. அதாவது “கொலைசெய்து விடுவேன்” என்று மறைமுகமாக மிரட்டினார்[14].
Khurshid is heard saying: “Mujhe wakilon ka mantri banaa diya, mujhe law minister banaa diya, aur kahaa kalam se kaam karo. Karoonga, kalam se kaam karoonga, lekin lahu se bhi kaam karoonga… Wo jaayein Farrukhabad, woh aayein Farrukhabad, lekin laut kar bhi aayein Farrukhabad se… Wo baat yeh kehte hain ki hum sawaal poochhenge, tum jawaab dena. Hum kehte hain ki tum jawaab suno, aur sawaal poochhna bhool jaao (I have been made the Law Minister and asked to work with the pen. I will work with the pen but also with blood… Let him go to Farrukhabad, but let him also return from Farrukhabad. They say they will ask questions and we should respond. I say that you hear the reply and forget asking questions).” – |
ஆம் ஆத்மி கட்சியின் இணைதளத்தில் இதை வெளிப்படையாக வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது[15].
வேதபிரகாஷ்
© 16-07-2013
[1] Four criminal cases are pending against Rahman Khan himself and major being the charges of embezzlement of the Amanath Cooperative Bank’s funds of Rs.156.77 crore. and also accused of causing loss of property wort Rs 2 lakh crore to Wakf board affecting several thousands of people belonging to minority community. Knowing his past deeds, how can anyone believe him and expect him to do any justice to anyone including Muslims youths who are jailed on terror charges.
http://www.deccanchronicle.com/130712/news-politics/article/rahman-khan-kicks-row
[4] Minority Affairs Minister Rahman Khan on Sunday clarified his demand for setting up a task force to oversee terror cases involving Muslims, which placed him under fire from the Opposition. Khan on Friday (12-07-2013) had said that a task force will ensure justice for “innocent Muslim youth” languishing in jails in terror cases. The minister has now backtracked saying the task force will prevent the rise of radicalisation and terrorism amongst minorities. He also said that the government will soon launch a new helpline for the minorities for lodging complaints against human rights violations.
http://ibnlive.in.com/news/rahman-khan-does-a-uturn-on-setting-up-task-force-for-muslims/406472-37-64.html
[8] On Sunday, while campaigning for his wife, Mr Khurshid said that if it is elected, the Congress will set aside a nine per cent sub-quota for UP government jobs for backward Muslims; this would be carved out of existing reservation for Other Backward Castes (OBCs) in UP. The minister said more than eight Muslim castes would benefit from this move. The UP election office has taken cognisance of a newspaper report to serve notice on Louise Khurshid. She has been asked to explain within three days the statements made by her husband. The notice to Mr Khurshid would be served by the Election Commission, sources said, based on a complaint made by the BJP this morning.
http://www.ndtv.com/article/assembly-polls/salman-khurshid-in-trouble-over-muslim-quota-speech-165484
[10] Union Law Minister Salman Khurshid has criticised the Election Commission (EC) for issuing a notice to him for his Muslim sub-quota promise and claimed he did not violate the model code of conduct. Khurshid defended his announcement of granting sub-quota to Muslims if Congress came to power in Uttar Pradesh and insisted that it is not a poll violation of any sorts. Khurshid had promised 9 per cent sub-quota for backward Muslims within 27 per cent OBC quota in Uttar Pradesh if the party wins the Assembly elections.
http://ibnlive.in.com/news/muslim-quota-is-in-congress-manifesto-says-salman-khurshid/219917-37-64.html
பிரிவுகள்: அன்சார், ஆர்.எஸ்.எஸ், இந்திய முஜாஹித்தீன், இஸ்லாமிய தீவிரவாதம், கொலை, கொலை மிரட்டல், கொலைவெறி, சல்மான் குர்ஷித், சிதம்பரம், ஜிஹாதி, ஜிஹாத், தீவிரவாதம், தேர்தல், பஜரங் தள், பாஜக, பிஜேபி, முஜாஹித்தீன், ரத்தம், ரஹ்மான் கான், வாக்குறுதி, விஸ்வ இந்து பரிஷத்
Tags: “இந்து தீவிரவாதம்” “கிருத்துவ தீவிரவாதம்”, “சிவப்பு தீவிரவாதம்”, “சீக்கிய தீவிரவாதம்”, “நீல தீவிரவாதம்”, “பச்சை தீவிரவாதம்”, “மஞ்சள் தீவிரவாதம்”, “முஸ்லிம் தீவிரவாதம்”, அன்சாரி, அன்சார், அரவிந்த் கேசரிவால், ஆர்.எஸ்.எஸ், இந்திய முஜாஹித்தீன், இரக்கம், இஸ்லாம், குற்றம், கொலை, கொலை மிரட்டல், கொலைவெறி, கோபம், சல்மான் குர்ஷித், ஜிஜாதி தீவிரவாதம், தண்டனை, திவிரவாதம், பஜரங் தள், பலி, பிஜேபி, புனிதம், முஸ்லிம், ரத்தம், ரஹ்மான் கான், லஸ்கர், வழக்கு, விஸ்வ இந்து பரிஷத், வெறி, வேகம்
Comments: 1 பின்னூட்டம்
மே 11, 2013
பாகிஸ்தானில் தேர்தல் – பெண்கள், திருநங்கைகள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா?
பலத்த பாதுகாப்பில் தேர்தல் நடந்தது[1]: பாகிஸ்தானில் தேர்தல் நடப்பது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. நடந்த நாட்களில் குண்டுவெடிப்பு[2], வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் இன்று 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது. தலிபான் அச்சுறுத்தலுக்காக ஆறு லட்சம் பாதுகாப்பு வீரர்கள், தேர்தலின் போது ஓட்டுப்போட நியமிக்கப்பட்டனர்[3]. 73,000 ஓட்டு சாவடிகள் உள்ளன, அதாவது ஒரு சாவடிக்கு 5-10 வீரர்கள் இருந்தனர். ஒருவேளை, சில தொகுதிகளில், ஓட்டுப் போடுபவரைவிட இவர்கள் அதிகமாக இருந்தார்களோ என்னமோ?
பெண்கள், போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா: இந்நிலையில் பெண்கள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா என்ற பிரச்சினையைக் கிளப்பினார்கள். மலோலா சுடப்பட்ட பிறகு, பெண்கள் வெளியில் வருவதற்கு பயப்பட்டார்கள். வரிஸ்தானில் பெண்கள் ஓட்டுப் போடக் கூடாது என்று வெளிப்படையாகவே எச்சரிக்கப்பட்டனர்[4]. இதனால், ஓட்டுப் போட பெண்கள் வெளியே வருவதற்கு உரிய பாதுகாப்பு செய்யப்பட வேண்டியிருந்தது[5]. அவர்கள் ஓட்டுப் போடுமாறு ஊக்குவிக்கப்பட்டார்கள்[6]. இருப்பினும், மற்ற நாடுகளைப் போல தைரியமாக அல்லது சுதந்திரமாக வெளியே வந்து ஓட்டுப் போட இன்னும் சில காலம் ஆகும்[7]. இந்நிலையில் எழுத படிக்கத் தெரியாத ஒரு பெண் ஓட்டளித்திருப்பது பாராட்டப்படுகிறது[8]. முதன் முறையாக பாதம் ஜரி என்ற பெண்மணி பிராதான கவுன்சில் சீட்டிற்காக தேர்தலில் போட்டியிடுகிறார்[9].

கராச்சி பாகிஸ்தான் இல்லை: கராச்சியில், இம்ரான் கானை ஆதரித்து பல இளம் பெண்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள், ஓட்டு சேகரிக்க கொடிகளை, படங்களை ஏந்தி சென்றார்கள். அவர்களைப் பார்த்தால், இந்திய பெண்களைப் போன்றுதான் இருக்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில் மற்ற நகரங்களில் பெண்கள் வெளியே வரமுடியவில்லை. பெண்களுக்கு எதிராக பிரச்சாரம் நடக்கிறது. முன்பு, பெனாசிர் புட்டோ பிரதம மந்திரியாக இருந்தார் என்பதனை மறந்து அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அவருக்கு ஏற்பட்ட கதி தான், உங்களுக்கும் ஏற்படும் என்று மிரட்டுகிறார்கள்.

பெண்கள்ஓட்டுரிமை, வாக்களிப்பு, முதலியபிரச்சினைகள்: வடமேற்கு பிராந்தியத்தில் பெண்கள் ஓட்டு போடமுடியுமா என்ற சந்தேகம் உள்ளது[10]. தலிபான்களின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருப்பதால், பெண்கள் தைரியமாக வெளிவந்து ஓட்டுப் போடுவர்களா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, பெண்கள் தேர்தலில் பங்கு கொள்வது ஜனநாயக நெறிமுறைக்கு எதிரானது என்ற பிரச்சாரம் நடந்துள்ளது. பிரச்சாரத் துண்டுகளும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன[11]. இந்த தடவை 18-29 வயதுள்ள இளைஞர்கள் ஓட்டுப் போடலாம் என்றுள்ளதால், பாகிஸ்தானில் 46% இளைஞர்கள் ஓட்டாளர்களாக இருக்கிறார்கள்[12].
பாகிஸ்தானில்தேர்தல் – திருநங்கைகள்போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா? முஸ்லிம் பெண்களுக்கே கட்டுப்பாடுகள் இருக்கும் போது, அலிகள் / ரதிருநங்கைகளுக்கு என்ன உரிமைகள் கொடுக்கப்படும் என்று பார்க்கும் போது, இம்முறை அதாவது முதல் முறையாக, அலி / திருநங்கை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது[13]. பிந்தியா ரானா என்ற அந்த நபர் போட்டியிடுகிறார். நான் தோற்றாலும், வென்றாலும் உரிமைகளுக்காகப் போராடுவேன் என்கிறார். இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப் படுவார்கள். தேர்தல் நேரங்களில் ஓட்டு வேட்டையின் போது ஆடவைப்பர். சென்ற தேர்தலில் பிபிபி வெற்றிபெற்றபோது, இவர்களை தாம் ஆடுவதிற்குப் பயன் படுத்திக் கொண்டனர்[14].

பாகிஸ்தானில் கூட சிலர் கார்ட்டூன்களை போட்டு தமாஷ் செய்கிறார்கள், ஒருவேளை இந்தியாவில் அவற்றை எதிர்ப்பார்களோ என்னமோ?

© வேதபிரகாஷ்
11-05-2013
[11] In an increasingly fraught and violent runup to the 11 May vote, leaflets are appearing stating that it is “un-Islamic” for women to participate in democracy.
[14] அந்தகாலத்தில் சுல்தான்களின் ஹேரங்களில் / அந்தப்புரங்களில் இவர்களை வேலைக்கு வைப்பர். ஏனெனில் அவர்கள் உள்ளேயிருக்கும் பெண்களை பாதுகாத்துக் கொள்வர். அதே நேரத்தில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
பிரிவுகள்: அஃறிணை, அடிப்படைவாதம், அடையாளம், அது, அலி, அலி சகோதரர்கள், அழுக்கு, அவதூறு, அவன், அவள், ஆஜ்மீர், ஆணல்ல, ஆண்பால், ஆண்மை, ஆளுமை, இஸ்லாமாபாத், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, ஓட்டு, ஓட்டுவங்கி, காஃபிர், கார்டூன், காஷ்மீர், சரீயத், சரீயத் சட்டம், சிந்து, சிந்த்-ஹிந்த் ஹிந்த்-சிந்த், சின்னம், சியாசத், சிறுபான்மையினர், சிறுபான்மையினர் நலத்துறை, சூபி, ஜமாத், ஜமாயத்-உல்-உலமா, ஜமிலாபாத், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, தாவுத் இப்ராஹிம், தாவூத் இப்ராஹிம், தாஹிர் ஷைஜாத், பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம், பெண் உரிமை, பெண் கடமை, பெண்ணல்ல, பெண்ணியம், பெண்ணுரிமை, பெண்பால், பெண்மை, மிலாடி நபி, மில்லத்-இ-இஸ்லாமியா பாகிஸ்தான், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், ரத்தம், ராவல்பிண்டி, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-ஜாங்வி அல்-ஆல்மி, லஸ்கர்-இ-தொய்பா, லாகூர், லாஹூர், லீனா, வாசிம் அக்ரம், வாசிம் அக்ரம் மாலிக், வெள்ளிக் கிழமை, வெள்ளிக்கிழமை, ஷியா, ஷியா-சுன்னி, ஹதீஸ்
Tags: அது, அலி, அவன், அவள், ஆணல்ல, ஆண், ஆண்மை, ஆளுமை, இம்ரான் கான், இஸ்லாம், ஓட்டு, ஓட்டு வங்கி, ஓட்டுரிமை, கராச்சி, கான், செரீப், திருநங்கை, தேர்தல், நடனம், நாட்டியம், பந்து, பாட்டு, பிஎன்பி, பிபிபி, பெண், பெண் உரிமை, பெண் கடமை, பெண்ணல்ல, பெண்ணியம், பெண்ணுரிமை, பெண்மை, முகமது அலி ஜின்னா, முஸ்லீம் ஓட்டு, ராவல் பின்டி, விக்கெட், விளையாட்டு
Comments: 3 பின்னூட்டங்கள்
மார்ச் 10, 2013
தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

09-03-2013 அன்று பாகிஸ்தான் பிரதமர் வந்ததை புறக்கணித்த இஸ்லாமிய மதத்தலைவர்.
உர்ஸ், சந்தனக்கூடு, மதகுருமார்களின் இறந்த நாள் விழாக்கள்: நாகூர் மற்றும் இதர முஸ்லீம் குருக்களின் சமாதிகளில் உர்ஸ் என்று நடைபெறும் வருடாந்திர விழாக் கொண்டாட்டங்களில், வண்ணவிளக்குகள், அலங்கரிக்கப்பட்ட ரத ஓட்டங்கள், மேளதாளங்கள், பாட்டுகள், நடனங்கள், கடைகள் என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்டி மற்றும் கரீப் நவாஜ் எனப்படுகின்ற சூபி துறவி உர்ஸ் விழாவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பக்தர்கள் குழுமி விழா கொண்டாடுகிறார்கள். மற்ற சூப்பிக்கள் அல்லது சூப்பிக்களாக மாற்றப்பட்டவர்களின் நினைவாகவும் உர்ஸ் விழா கொண்டாடப்படுகின்றது. இதைக்காண அயல்நாட்டவர்களும் வருகிறார்கள். முஸ்லீம் காலண்டரின் படி, ஏழாவது மாதத்தில் வரும், அந்த சூபியின் இறந்த தினத்தை ஆறு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அந்நேரத்தில் நடக்கும் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் முதலியவற்றைப் பலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அவற்றை இணைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளன.

ஆஜ்மீர் தர்காவில் கவ்வாலி பாடும் முஸ்லீம்கள்.
தர்கா-மசூதி ஏற்படும் விதம் மற்றும் அமையும் தன்மை: இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் ஆண்டவன் இறுதி தீர்ப்பு நாளில் பிறந்த அதே உடலில் உயிர்த்தெழச் செய்வான். அதாவது, தான் செய்த காரியங்களுக்கேற்ப தண்டனை அல்லது பரிசு பெற தயாராக இருப்பான். அதனால் தான் உடல் எரிக்கப்படாமல், புதைக்கப் படுகிறது. புதைத்தாலும், மக்கி விடுமே, என்றாலும், உய்ரித்தெழும் போது, வேறொரு உடலைத் தருவதாக நம்புகிறார்கள். இவ்வகையில் அவுலியாக்கள் மேம்பட்டவர்கள் என்பதனால், அவர்கள் புதைக்கப்பட்டாலும், ஜீவசமாதியில் இருப்பது போல, உயிரோடு இருந்து கொண்டு, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை எழுந்து ஆசீர்வாதித்தது, குரல் எழும்பி பதில் சொன்னது, மூச்சு சுவாசம் பட்டு வியாதி மகுணமாகியது, ஒளிவட்டம் தோன்றியது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஈரந்த பிறகும் மறுபிறப்பு உண்டு என்பது, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த வேதமதத்தின் நம்பிக்கையாகும். இது எல்லாமத ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்படியே, அவரவர் புனித நூல்களில் அங்கங்கே அத்தகைய விவரங்கள் உள்ளன என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

ஆஜ்மீர் தர்காவில் பக்திப் பரவசத்துடன் ஆடும் முஸ்லீம் பக்தர்கள்.
தர்கா வேறு, மசூதி வேறு: உருவ வழிபாடு கூடாது என்ற நோக்கத்தினால், ஆசாரமான முஸ்லீம்கள், இந்த தர்கா வழிபாட்டை தடுக்க, மாற்ற அறவே ஒழிக்க முனைந்துள்ளார்கள். தர்காவை இணைத்து மசூதிகள், மதரஸாக்கள், மற்றவை கட்டப்பட்டன. பிறகு, தர்கா வேறு, மசூதி வேறு என்று காட்ட, இடையில் சுவர்களும் எழுப்பப்பட்டன. இப்படி ஆசாரமான முஸ்லீம்கள் பலவித முயற்ச்கள் மேற்கொண்டாலும், தர்கா வழிபாட்டை ஒழிக்க முடியவில்லை. இன்னும் அதிகமாகித்தான் வருகின்றது. இந்தியாவில், இடைக்காலத்தில், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

மேளத்தாளத்துடன் சூபி நடனம் ஆடும் பெண்மணி.
பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில் நடந்த விழாவின் போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, பெண்கள் ஆடுவது, மேளதாளங்கள் ஒலிப்பது, அவர்களை சூழ்ந்து கொண்டு முஸ்லீம்கள் இருப்பது முதலிய காட்சிகள் தெரிகின்றன. வெளிப்புறம் என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி, நடனம் என்ற நிகழ்சிகள் நடப்பது புகைப்படங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இவற்றை முஸ்லீம்கள் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், அமைதியாக அவை காலங்காலமாக நடந்து கொண்டிருக்க முடியாது. மேலும், பாகிஸ்தானிய அரசியல்வாதிகள், பெரிய செல்வந்தர்கள், புள்ளிகள், சினிமாக்காரர்கள், நடிகைகள் என அனைவரும் இங்கு வந்த் போகின்றனர். அதனை, அந்த தர்கா இணைத்தளமே பெருமையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

பரவசத்துடன் ஆடிய இந்து சூபி நடன புகைப்படம் பல நாளிதழ்களில் வெளிவந்தன (மே 2012).
தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: இறைவனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்கக் கூடாது என்றால், இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இருக்கக் கூடாது. எப்படி உருவ வழிபாடு கூடாது என்றாலும், அது நிஜவாழ்க்கையில் முடியாதோ, அதாவது, வெளிப்புறத்தில் உருவத்தினால் தான் எல்லாமே அடையாளம் காணப்படுகிறது. உருவம், சின்னம், அடையாளம், குறியீடு, என எதுவும் இல்லை என்றால், இவ்வுலகத்தில் எதுவுமே நடக்காது. அதனால் தான் குரான் புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை நிறம் முதலியன இஸ்லாத்தில் சின்னங்களாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. அதனால்தான், முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்து கடவுளர்கள் இல்லை என்று வாதிட்டாலும், தேர்தல் மற்ரும் மற்ற நேரங்களில் கோவில்களை, மடாதிபதிகளைச் சுற்றி வருவார்கள்.

திருப்பதி முதல் வாரணாசி வரை உள்ள தெய்வங்களுக்கு மறைமுகமாக காணிக்கைகள் செல்லுத்தி வருவர். இதைப் பயன்படுத்திதான், கடவுளே இல்லை என்று பிதற்றும் திராவிடவாதிகளுக் தர்காக்குகளுக்குச் சென்று, கும்பிட்டு / மரியாதை செய்து விட்டு வருகிறார்கள். தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், தமிழகத்தில் திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது[1].

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் விழா – ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்!
பாகிஸ்தானிலும், இதே கதைதான்: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, அந்நாட்டில் நாகரிகமாக இருக்கும் பெண்கள் இந்தியப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்துக் கொண்டு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாஹூர் போன்ற நகரங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பண்டிகைகள் என்றால், இந்தியர்களைப் போலத்தான் கொண்டாடி வருகிறார்கள். மந்திரீகம், வசியம், தாயத்து முதலியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஜோசியம், நல்லநேரம் பார்க்கிறார்கள். இஸ்லாம் சொல்வதும், செய்வதும் இப்படித்தான் இருக்கும் போலும்!

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் கொண்டாட்டம் – இன்னொரு புகைப்படம்!
இதைத்தவிர மற்ற நடனங்களும் உண்டு.

ஆஜ்மீரில் நடந்த குஷி நடனம்.

ஆஜ்மீர் உர்ஸ் விழாவின் போது தெருக்களிலும் நடக்கும் நடனம்!

வேதபிரகாஷ்
10-03-2013
பிரிவுகள்: 786, ஃபத்வா, அடிப்படைவாதம், அடிமை, அடையாளம், அமர்நாத் யாத்திரை, அலி, அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர், அல்லா பெயர் உபயோகம், அழகிய இளம் பெண்கள், அழுகிய நிலையில், அழுக்கு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், ஆண்டவனின் எச்சரிக்கை, ஆப்கானிஸ்தான், ஆமென், ஆலிஃப்-லம்-மிம், ஆவி, இச்சை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இமாம், இமாம்கள், இருக்கின்ற நிலை, இருக்கும் தெய்வங்கள், இலக்கியம், இல்லாத தெய்வங்கள், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உயித்தெழுதல், உயிர் பலி, உருது மொழி, உருவ வழிபாடு, உலமாக்கள், உல்லாசம், ஏர்வாடி, ஓட்டு, ஓட்டுவங்கி, கத்தி, கர்பலா, கர்பலா உயிர்த் தியாகம், கலவரம், கலிமா, கல்வத், கல்வெட்டு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரஸ், காந்தஹார், காந்தாரம், காபத்துல்லாஹ், காபா, காரைக்கால், குரான், குர்பானி, குஷித் ஆலம் கான், கௌதாரி, சன்னி, சரீயத், சல், சின்னம், சியாசத், சிற்பம், சிலை வழிபாடு, சுத்தம், சுன்னத், சுன்னி, சுன்னி-ஷியா, சூஃபி, சூபி, சூபித்துவம், செக்யூலரிஸ ஜீவி, ஜிஹாதித்துவம், ஜிஹாத், தர்கா, தர்மம், தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தலைவெட்டி, தொழுகை, நரகம், நாகூர் தர்கா, பள்ளி வாசல், பள்ளிவாசல், புதைத்தல், புத்தகம், புனிதப் போர், பேசுவது, பைபிள், பொய்மை, மக்கா, மங்கள வாத்தியங்கள், மசூதி, மசூதி தொழுகை, மசூதி வளாகத்தில் நினைவிடம், மந்திரத் தொழிலில், முப்தி, முஸ்லீம் சட்டம், மெக்கா, மௌலானா புகாரி, யாத்திரிகர்கள், யாத்திரை, யுனானி, ரத்தத்தினால் ஹோலி, ரத்தம், ரத்தம் குடித்தல், ரப், ரப்பானி, லாஹூர், வாணியம்பாடி, வாரணசி குண்டுவெடிப்பு, ஷியா, ஷியா சட்ட போர்ட், ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா-சுன்னி, ஸல், ஹஜரத் இமாம் அலி, ஹஜ், ஹதீஸ், ஹுஸைன்
Tags: ஃபத்வா, அலி, அவமதிக்கும் இஸ்லாம், அவுலியா, ஆவி, இந்துக்கள், ஒளிவட்டம், கல்லறை, காஷ்மீரம், குரான், குர்பானி, குறை, கோவில் சிலை உடைப்பு, சமாதி, சல், சிறுபான்மையினர், சூஃபி, சூஃபித்துவம், சூபி, சூபித்துவம், ஜீவசமாதி, ஜீவமுக்தி, தாலிபான், தாளம், நடனம், நாட்டியம், நோன்பு, பக்தி, பரவசம், பாகிஸ்தான், பாட்டு, பிசாசு, புனிதப்போர், பேசுவது, பேய், மசூதி, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லிம்கள் சிலை உடைப்பு, முஸ்லீம்கள், மூச்சு விடுவது, மேளம், ரப், ரப்பானி, ரவுல், வரம், வேண்டுதல்
Comments: 2 பின்னூட்டங்கள்
மார்ச் 10, 2013
உலக அமைத்திற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டேன் – சொன்னது / எழுதியது தலைவெட்டிராஜா!

முஸ்லீம் பிரதம மந்திரியின் தர்கா வழிபாடு: பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் சனிக்கிழமை (09-03-2013) அன்று ஆஜ்மீரில் உள்ள தர்காவில் வழிபாடு நடத்தினார். அவரைப் புறக்கணிக்கப் போவதாக ஆஜ்மீர் ஷெரீஃப் தர்கா மதகுரு ஜைனுல் அபெதின் அலி கான் அறிவித்தாலும், வந்தவருக்கு எல்லாம் மரியாதைகளும் செய்யப்பட்டன. மேளாதாளத்துடன் வரவேற்கப்பட்டார்[1] [ Ashraf was welcomed in the dargah with the beating of drums and the representatives of Dargah Committee and Anjum Khuddam Syedzadgan received him at the entrance gate]. தர்கா வாசலில் இப்படி மேளதாளம் அடிக்கலாமா என்று தெரியவில்லை[2]. தலையில் தலைப்பாகை வைப்பது,தௌடை அளித்தது, இத்யாதிகள் எல்லாமே நடந்தன.

உலகத்திற்குஅமைதிவேண்டும், பாகிஸ்தானிற்குவளம்வேண்டும்: எல்லாவற்றையும் விட வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்த தலைவெட்டியான் தான் , “உலக அமைத்திற்காக பிரார்த்தனை செய்து கொண்டேன்” – சொன்னது / எழுதியதுதான்! இப்படித்தான் பாகிஸ்தான் நாளிதழ் வெளியிட்டது[3]. ஆனால், அந்த தலைவெட்டி ராஜா முழுக்க எழுதியுள்ளது – “....I wish for peace in the world and for peace and prosperity in Pakistan”! “பாகிஸ்தானிற்கு வளம் வேண்டும்” என்று சேர்த்துதான் எழுதியுள்ளான்[4]. அதாவது, உலகத்தில் அமைதி வேண்டும் என்றால், உலகத்திற்கு இஸ்லாம் வேண்டும் என்ற பொருளும் உண்டு. அதனால், உலகத்திற்கு அமைதியும், பாகிஸ்தானிற்கு வளமும் வேண்டும் என்று இந்தியாவிற்கே வந்து எழுதியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! வழக்கம் போல, நமது ஹிந்துவோ, ““I and my family members are fortunate to get an opportunity to visit the dargah. I express gratitude to Gharib Nawaz for this,” he wrote in Urdu.” என்று குறிப்பிட்டுள்ளது! அதாவது, இந்த தர்காவிற்கு நானும் எனது குடும்பத்தாரும் வந்ததற்காக பாக்கியத்தை செய்துள்ளோம். இதற்கான நன்றியை நான் கரீப் நவாஜிற்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று உருதுவில் எழுதியுள்ளார்[5].

பீரே வா என்றால், சோனியா வராதே என்றா சொல்வார்?: காதிம் வழித் தோன்றல்கள் எனக் கூறிக் கொள்ளும் சையத் பிலால் சிஷ்டி கூறுகையில், “எனது அழைப்பின் பேரில்தான் அஷ்ரஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வருகின்றனர். அவர்களின் புனித யாத்திரைக்குத் தேவையான உதவிகளை நான் செய்வேன்‘ என்றார். அதனால் தான், பேனாவில் ரத்தத்தை நிரப்புவேன் என்று மிரட்டிய, குர்ஷித் அனுப்பப்பட்டார், நன்றாக ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்தளிக்கப்பட்டது, டாடா காண்பித்துவிட்டு சென்றுவிட்டார் தலைவெட்டி ராஜா!
தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: தர்கா வேறு, மசூதி வேறு என்று ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. ஆனால், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?
வேதபிரகாஷ்
10-03-2013
[2] மசூதி முன்னால் மேளதாளம் அடிக்கக் கூடாது என்று அலரும் முஸ்லீம்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்? தர்காவிற்கு பக்கத்தில் மசூதி கட்டி, சுவரை வேறு கட்டி வைக்கிறார்கள்.
பிரிவுகள்: அசிங்கப்படுத்திய முகமதியர், அடி உதை, அடிப்படைவாதம், அமைதி என்றால் இஸ்லாமா, அரசு நிதி, அரேபியா, அலி, அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர், அழுக்கு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், அஹமதியா, அஹ்மதியாக்கள், ஆஜ்மீர், ஆவி, இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இரட்டை வேடம், இல்லாத நிலை, இல்லாதது என்ற நிலை, இஸ்லாமிய இறையியல், இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உருது மொழி, உருவ வழிபாடு, உரூஸ், உலமாக்கள், கஞ்சி குல்லா, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், காபா, குரான், குரு, குஷித் ஆலம் கான், கூட்டணி, கூட்டணி சித்தாந்தம், கூட்டணி தர்மம், சரீயத் சட்டம், சாதர், சிதைப்பு, சுன்னி, சுன்னி சட்டம், சுன்னி-ஷியா, சூஃபி நம்பிக்கையாளர், சூஃபித்துவம், சூபி, சூபித்துவம், செக்யூலரிஸ ஜீவி, செக்யூலார் அரசாங்கம், ஜிஹாத், தியாகப் பலி, தியாகம், தொழுகை, நரபலி, நாகூர் தர்கா, புகாரி, புதைத்தல், புத்தகம், புனிதப் போர், மங்கள வாத்தியங்கள், மசூதி, மசூதி தொழுகை, மசூதி வளாகத்தில் நினைவிடம், மந்திரம், முப்தி, முஸ்லீம், முஸ்லீம் சட்டம், முஸ்லீம் நரபலிகள், மௌலானா புகாரி, ரத்தக் காட்டேரி, ரத்தக் காட்டேரிகள், ரத்தம், ரத்தம் குடித்தல், ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா வாரியம், ஷியா-சுன்னி, ஷேக், ஹதீஸ், ஹராம்
Tags: ஃபத்வா, அல்லா, அவமதிக்கும் இஸ்லாம், ஆஜ்மீர், ஆவி, இசை, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், குரான், சமம், சமாதி, சாவு, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், தர்கா, தர்கா கூத்துகள், தலை, தலைப்பாகை, தலைவெட்டி, தாளம், துண்டு, துப்பட்டா, நரபலி, நாகூர் தர்கா, பலி, பிசாசு, பிரேதம், புனிதப்போர், பேய், மசூதி, முகமதியர், முஜாஹித்தீன், முண்டம், முண்டாசு, முஸ்லீம்கள், மேளதாளம், மேளம், ஷியா
Comments: 8 பின்னூட்டங்கள்
மார்ச் 9, 2013
தலைவெட்டியவன் சாமி கும்பிட வருகிறானாம் – வரவேற்கும் மானங்கெட்ட இந்திய அமைச்சர், தலைகளைக் கொண்டுவரச் சொல்லும் பூசாரி!

இந்திய வீரர்களின் தலைவெட்டியவனுக்கு இந்திய வீரர்கள் பாதுகாப்பு: ஆஜ்மீர் தர்காவுக்கு சனிக்கிழமை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃபை புறக்கணிக்கப் போவதாக ஆஜ்மீர் ஷெரீஃப் தர்கா மதகுரு ஜைனுல் அபெதின் அலி கான் அறிவித்தார். அவர் விட்டில் இருந்ததாக சொல்லிக் கொண்டாலும், ராஜாவிற்கு வேண்டிய மரியாதைகள் தர்காவில் மற்ற பூஜாரிகளால் அளிக்கப்பட்டன. ராஜஸ்தான் அரசு 1000 வீரர்கள் முதலியவர்களை வைத்து தர்காவைச் சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடு[1] செய்துள்ளது! பாகிஸ்தானிலிருந்து வந்துள்ள பாதுகாப்பு அதிகாரிகளும் பந்தோபஸ்துகளில் ஈடுபட்டனர்[2]. வீரமணி போன்றவர்கள், ஏன் அங்கிருக்கும் சூபி தனது மகிமையினால் அவரைக் காப்பாற்ற மாட்டாரா என்று விடுதலையில் எழுதுவாரா என்று தெரியவில்லை!
பூசாரி வரவேற்க மாட்டார் இல்லை அவர் வரும் போது இவர் வரமாட்டாராம்!: இது குறித்து சையது ஜைனுல் அபெதின் அலிகான் (Syed Zainul Abedin Ali Khan) வெள்ளிக்கிழமை கூறியதாவது: “(அவரை வரவேற்பது) தலைத்துண்டிக்கப் பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்தாரை அவமதிப்பதாகும் செயலாகும். இந்திய– பாகிஸ்தான் எல்லைக் கோடு பகுதியில் இரு இந்திய ராணுவ வீரர்கள், பாகிஸ்தான் ராணுவத்தினரால் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் இந்தியர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் அரசாங்கம் இந்தியர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை. இச்சூழலைக் கருத்தில் கொண்டே, இங்கு வரும் பாகிஸ்தான் பிரதமரை வரவேற்பதில்லை அல்லது அவர் வரும்போது புறக்கணிப்பது என்ற முடிவை நான் எடுத்துள்ளேன்”. இச்செய்தியை பாகிஸ்தான் நாளிதழும் வெளியிட்டுள்ளது[3]. அப்படி சொன்னாலும், என்ன நடக்கப் போகிறது என்பது இன்று (சனிக்கிழமை) தெரிந்து விட்டது. ஆமாம், அவர் வரவில்லை, ஆனால், மற்றவர்கள் கவனித்துக் கொண்டார்கள். இவரது அனுமதி இல்லாமல் அது நடந்திருக்காது. மேலும் அவருக்கு அழைப்பு விடுத்திருந்ததே இவர் தான்! [Chishti met Ashraf twice in Islamabad last year, in December and August. During the meeting in August, Chishti invited the premier to visit Ajmer. Ashraf accepted the invitation and said he would visit Ajmer at “the first available opportunity.”].

தலைகளைக் கொண்டுவரச் சொல்லும் பூசாரி!: “அவர்களின் தலைகளை திரும்ப எடுத்து வரவேண்டும்” என்றும் மத சம்பிரதாயங்களுக்கான குருவாகக் கருதப்படும் ஜைனுல் அபெதின் கூறியுள்ளது மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து[4]. ஆனால், அது பெறும் பேச்சுதான், முஸ்லீம் என்றும் முஸ்லீம் தான் என்று அனைவரும் சேர்ந்து நடத்திய நாடகத்தில் வெளிப்பட்டது. ஆமாம், அந்த குர்ஷித் ஐந்து நடசத்திர ஓட்டலில் நல்ல மெனுவில் விருந்து ஜோராக ஏற்பாடு செய்து தின்று விட்டுத்தான் சென்றுள்ளார். 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூஃபி ஞானி குவாஜா மொய்னுதீன் சிஷ்டி தர்கா மிகவும் பழமையானது. காதிம் வழித் தோன்றல்கள் எனக் கூறிக் கொள்ளும் சையத் பிலால் சிஷ்டி கூறுகையில், “எனது அழைப்பின் பேரில்தான் அஷ்ரஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வருகின்றனர். அவர்களின் புனித யாத்திரைக்குத் தேவையான உதவிகளை நான் செய்வேன்’ என்றார்.
மேலே காட்டப்பட்டுள்ளது உதாரணத்திற்காக – இந்திய வீரரது உடல்-தலை இல்லை. இரக்கமற்ற அரக்கர்கள் எப்படி மனிதர்களைக் கொன்று தங்களது குரூரத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதனைக் காட்டவே, காண்பிக்கப்பட்டுள்ளது.

இப்படியும் நடக்குமா என்று நினைக்கலாம் – ஆனால் இப்படியும் நடந்துள்ளது என்பதனைக் கட்டத்தான் இப்புகைப்படங்கள்!
குஷித் ஆலம் கான் விருந்து கொடுக்கப் போகிறாராம்!: முஸ்லீம் தான் நான் என்று ஆர்பரித்து, “எனது பேனாவில் ரத்தத்தை நிரப்புவேன்” என்று மிரட்டியதிருவாளர் / ஜனாப் குஷித் ஆலம் கான் விருந்து கொடுத்துள்ளார்! கூட அந்த வீரர்களின் குடும்பத்தாரையும் அழைத்துக் கொள்ளலாம் / கொல்லலாம்!! சோனியா படு சந்தோஷமாகி விடுவார்!!! ராஹுல் அதே நேரத்தில் ஜியா ஹுல் ஹக் என்ற போலீஸ் அதிகாரி வீட்டிற்குச் சென்றுள்ளது கவனிக்க வேண்டும். தலைவெட்டப்பட்ட வீரர் உறுதி மரியாதையிலும் கலந்து கொள்ளவில்லை, அவரது வீட்டிற்கும் செல்லவில்லை. பிறகு அந்த வீட்டிற்கு ஏன் சென்றார்? ஆமாம், கொல்லப்பட்ட அந்த ஆள் முஸ்லீம், கொல்லப்பட்ட இந்த ஆள் இந்து! என்னே காங்கிரஸின் செக்யூலரிஸம்?
வேதபிரகாஷ்
09-03-2013
[2] A security team from Pakistan reached Ajmer on Friday to look into the security arrangements. The team, including officials of Pakistan high commission, reached Ajmer early on Friday and had a meeting with officials of the district administration. They remained in the dargah to find out the rituals and the arrangements made for Ashraf’s visit.
பிரிவுகள்: ஆஜ்மீர், ஆவி, குடல், குஷித் ஆலம் கான், சதை, சூஃபி, சூஃபித்துவம், சூபி, சூபித்துவம், ஞானம், தசை, தர்கா, தலை, தலைவெட்டி, நரபலி, பலி, பேசுவது, முண்டம், ரத்தம்
Tags: அஷ்ரஃப், ஆஜ்மீர், ஆவி, குரான், குஷித் ஆலம் கான், சூந்பி, சூந்பித்துவம், சூபி, சூபித்துவம், செத்தவர், தர்கா, தலை, தலைவெட்டி, நரபலி, பர்வேஸ், பர்வேஸ் அஷ்ரஃப், பலி, பாகிஸ்தான், பாகிஸ்தான் பிரதமர், பிசாசு, பிணம், பிரதமர், பேய், முண்டம், ரத்தக் காட்டேரி, ரத்தம், ராஜா, ராஜா பர்வேஸ் அஷ்ரஃப், வழிபாடு
Comments: 10 பின்னூட்டங்கள்
பிப்ரவரி 22, 2013
ஐயோ–வெடிக்கும், அதிரும், அலறும்பாத் – ஐதராபாத்!
நவீனகாலத்தில் ஜிஹாதிகளின் வெடிகுண்டு தாக்குதல்: ஐதராபாத்தில் இந்துக்களைக் கேவலமாகப் பேசிய ஒவைஸியின் சகோதரர் கைதாகிய விஷயம் ஆறுவதற்குள்[1], இரண்டு குண்டுகள் வெடித்து 16 பேர்களை பலிகொண்டதுடன், 100ற்கும் மேற்பட்டவர்களை காயமடையச் செய்துள்ளது. வழக்கம் போல அதே மாதிரியான, சைக்கிள்-டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள், கோவிலைக் குறிபார்த்தது, தியேட்டர்களில் வெடித்துள்ளன. இந்திய முஜாஹித்தீன் கைவரிசை என்று விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிரிகாரிகள் கூறுகிறார்கள்[2]. இடைக்காலத்தில், ஜிஹாதிகள் குதிரைகளின் மீது கத்திகளோடு வந்து, இந்தியர்களைத் தாக்கிக் கொள்ளையிட்டு, தீவிரவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு வெடி மருந்து உபயோகப்படுத்தி, பீரங்கள் மூலம் கோட்டைகளைத் தாக்கி, கொன்று அட்டூழியம் செய்தனர். அப்பொழுது எந்த யுத்ததர்மத்தையும் கடைபிடிக்கவில்லை. இந்தியர்கள் காலையிலிருந்து மாலை வரைத்தான் சண்டையிடுவார்கள். பிறகு அமைதி காப்பார்கள், ஆனால், முகமதியர்களோ வஞ்சகமாக இரவு நேரங்களிலும் தாக்கினர். நவீன காலத்தில் துப்பாக்கி வந்ததும், அதனைப் பயன்படுத்தி எல்லைகளில் தாக்கி வந்தனர். இப்பொழுது ஏ.கே.47 மற்றும் வெடிகுண்டுகளை வைத்துத் தாக்கி வருகின்றனர்.
உபயோகமற்ற உள்துறை அமைச்சர்: எல்லாம் நடந்த பிறகு, ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு நடந்த இடங்களை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. முன்னமே விஷயம் தெரியுனம் என்று வேறு கூறுகிறார். பிறகு என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. இந்த இடங்களில் வெடித்தது சக்தி வாய்ந்த தாமதித்து வெடிக்கும் டைமர் குண்டுகள் என தெரியவந்துள்ளது[3]. இது குறித்து ஆந்திர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகரில் நேற்று அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுகள் வெடித்துச் சிதறின. உவசி மூன்று என்று இப்படித்தான் சொல்லி, பிறகு இரண்டு என்று மாற்றிக் கொண்டார். அங்குள்ள கொனார்க் தியேட்டர் அருகே 7.01 மணிக்கு முதல் குண்டு வெடித்தது. அடுத்த 5 நிமிடத்தில் கொனார்க் தியேட்டர் பின்புறம் உள்ள வெங்கடாத்ரி தியேட்டரில் 2வது குண்டு வெடித்தது. 15 நிமிட இடைவெளியில் அங்குள்ள ஒரு ஓட்டலில் 3வது குண்டு வெடித்தது. இதில் மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பலியானவர்களில் 5 பேர் மாணவர்கள். சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தயார் செய்வதற்கு புத்தகங்கள் வாங்க வந்துள்ளனர்[4]. அப்போது குண்டு வெடிப்பில் சிக்கி பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான கடைகள் சேதமடைந்தன.
இந்திய முஜாஹித்தீன் கைவரிசை: பயங்கரவாதி கசாப்பிற்குப் பிறகு, நாடாளுமன்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு, சமீபத்தில் தூக்கிலிடப்பட்டாரன். அதனால், இந்திய முஜாஹித்தீன் மும்ஐ, பெஙளூரு, கோயம்புத்தூர், ஐதராபாத் முதலிய இடங்களைத் தாக்குதல் நடத்தலாம் என்று ரகசிய விவரங்கள் வந்துள்ளனவாம். இப்பொழுதோ, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது வேடிக்கைதான்! சைக்கிளில் டிபன்பாக்ஸ் பேக்குகள் மூலம் மிக சக்திவாய்ந்த டைமர் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது முந்தைய வெடுகுண்டுகளைப் போல, உள்ளுக்குள் வெடித்து சிதறும் (Internall Explosive Devices) வகையைச் சேர்ந்தவை. வெடிகுண்டு சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை ஐதராபாத் வந்து, குண்டு வெடிப்பு நடந்த இடங்களை அவர் பார்வையிட்டார். அவருடன் கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி மற்றும் டிஜிபி தினேஷ் ரெட்டி ஆகியோரும் இருந்தனர்.
ஒத்திகைப் பார்த்ததும், கேமரா வயர்களை அறுத்ததும்: கடந்த அக்டோபரில் கைதான சயீத் மக்பூல் மற்றும் இம்ரான் கான், தாங்கள் ஜூலை 2012ல் திசுக் நகருக்கு வந்து இடங்களைப் பார்த்துவிட்டு சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளனர்[5]. ரியாஸ் பட்கல் என்ற இந்திய முஜாஹித்தீன் தலைவனின் ஆணைப்படி இவ்வாறு ஒத்திகைப் பார்த்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். நான்கு நாட்களுக்கு முன்னர் தான் அங்கிருந்த கேமராவின் வயர்கள் அறுக்கப்பட்டதாக கூறுகிறார்கள்[6]. இவ்விவரம் போலீசாருக்குத் தெரிந்தேயுள்ளது. அமெரிக்க நாளிதழே இதைப் பற்றி வெளியிடும் போது[7], உள்துறை அமைச்சருக்கு தெரியாமலா இடருக்கும்? “காவி தீவிரவாதம்” என்றெல்லாம் பேசும் ஷிண்டே இதைப் பற்றி தெரிந்தும் ஏன் மௌனியாக இருந்தார்? சிதம்பரம் பாதையில் சென்று கழுத்தை அறுக்கிறார் போலும்!
மூன்று நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது: மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகள் குறித்து ஷிண்டேவிடம் டிஜிபி விளக்கினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயரதிகாரிகளிடம் ஷிண்டே விசாரித்தார். பின்னர், குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை ஷிண்டே நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “ குண்டு வெடிப்பு குறித்து மாநில அரசு துப்பு துலக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே மூன்று நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது உண்மைதான். ஆனால் எந்த இடத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்கும் என்று சரியாக கணிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது. குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்பு குறித்து முழு விசாரணை நடத்தி வருகிறோம்.” இவ்வாறு ஷிண்டே கூறினார்.
ஐதராபாத் சாய்பாபா கோயிலை குறிவைத்த குண்டுகள்: இதற்கிடையே, போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயில் அருகே தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்ய திட்டமிட்டு, பின்னர் இடத்தை மாற்றியது தெரியவந்துள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயிலில் குண்டு வைக்கத்தான் சதிகாரர்கள் முதலில் திட்டமிட்டுள்ளனர். நேற்று அங்கு நடந்த சிறப்பு பூஜையில் மாநகர போலீஸ் கமிஷனர் அமர்சிங் கலந்து கொண்டார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்ததால் மர்ம நபர்கள், தங்கள் திட்டத்தை கைவிட்டு, வேறு இடங்களில் குண்டு வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வியாழக்கிழமை என்பதால் சாய்பாபா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு குண்டு வெடித்திருந்தால் ஏராளமான பக்தர்கள் உயிரிழந்திருக்கக் கூடும்.
இரண்டாவது முறையாக குண்டு வெடிப்பில் சிக்கியவர்: ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி வாசலில் 2007ம் ஆண்டு குண்டு வெடித்தது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். மிர்சா அப்துல்வாசி என்ற கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார். அவரது கழுத்து, கால்கள் மற்றும் வயிறு பகுதியில் காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார். கல்லூரி படிப்பை முடித்த மிர்சா, சரியான வேலை கிடைக்காததால் கடந்த மாதம் ஐதராபாத் தில்சுக் நகரில் கொனார்க் தியேட்டர் அருகே உள்ள கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். தில்சுக் நகரில் நேற்று நடந்த குண்டு வெடிப்பிலும் மிர்சா அப்துல்வாசி சிக்கினார். அவருக்கு முதுகு, இடதுபக்க விலா பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை யசோதா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்துல்வாசியின் தந்தை முகமது அசாமுதீனுக்கு தகவல் தரப்பட்டது. தனது மகன் 2வது முறையாக தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
[1] ஆந்திராவில் கடந்த 2005ம் வருடம் மேடக் மாவட்டத்தின் அப்போதைய கலெக்டரை தவறாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கின் முக்கிய குற்றவாளி ஆசாதுதீன் ஒவைசி இன்று மேடக் கோர்ட்டின் முன் ஆஜரானார். அவரது சகோதரர் அக்பருதீன் ஒவைசி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
[5] Sayed Maqbool and Imran Khan, both of whom hail from Nanded district in Maharashtra, told police during interrogation after their arrest in October that they both did a recee of Dilsukhnagar, Begum Bazar and Abids in the Andhra Pradesh capital on a motorcycle in July 2012. “About a month before Ramzan in 2012, Maqbool helped Imran in doing a recce of Dilsukhnagar, Begum Bazar and Abids in Hyderabad on a motorcycle. This was done on the instruction of Riyaz Bhatkal,” the officials said.
http://www.dnaindia.com/india/report_pune-blasts-accused-did-a-recce-of-blast-site-other-hyderabad-areas_1803092
பிரிவுகள்: 2008 குண்டு வெடிப்பு, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம், இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இரட்டை வேடம், உருது மொழி, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஊரடங்கு உத்தரவு, ஐதராபாத், ஒவைஸி, ஓட்டு, ஓட்டுவங்கி, கத்தி, கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காங்கிரஸ், குஜராத், குண்டி, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கைது, கையெறி குண்டுகள், செக்யூலார் அரசாங்கம், ஜமாத்-உத்-தாவா, ஜஹல்லியா, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், டெட்டனேட்டர்கள், தக்காண முஜாஹித்தீன், தருமம், தர்மம், தில்ஷுக், தில்ஷுக் நகர், துப்பாக்கி, தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், தேசிய புலனாய்வு துறை, நூருல் ஹூடா, பட்கல், பட்டகல், பட்டக்கல், பள்ளிவாசல், பழமைவாதம், பீரங்கி, புனிதப் போர், பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட், பேட்டரி கட்டைகள், மக்கா, மஜ்லிச்துல் முஸ்லிமீன், மும்பை குண்டு வெடிப்பு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், யுத்ததருமம், யுத்ததர்மம், ரத்தம், ரமலான், ரமழான், ரமஷான், ரம்ஜான், வஞ்சகம், வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், வெடிபொருள் வழக்கு
Tags: இந்திய முஜாஹித்தீன், இந்து, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், ஐதராபாத், ஒவைசி, ஒவைஸி, கத்தி, குண்டு, குண்டு வெடிப்பு, கேமரா, கொலை, கொலைவெறி, கோயில், கோவில், சய்பாபா, சாய், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், துப்பாக்கி, பட்கல், பட்டகல், பாபா, பீரங்கி, புனிதப்போர், மதம், மருந்து, முஜாஹித்தீன், முஸ்லிம்கள், முஸ்லீம், ரத்தம், ரியாசுதீன், வெறி
Comments: 3 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்