Archive for the ‘மூதா’ category

முஸ்லிம்களின் பலதார திருமணங்களும், பெண்கள் படும் பாடும் – காரணம் இஸ்லாமா, பெண்களா, திருமணமுறையா?

மார்ச் 13, 2014

முஸ்லிம்களின் பலதார திருமணங்களும், பெண்கள் படும் பாடும் – காரணம் இஸ்லாமா, பெண்களா, திருமணமுறையா?

 

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது-குழப்பம்

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது-குழப்பம்

 

மூதா  போன்ற  நிக்காஹ்க்கள்  இஸ்லாத்தில்  தீங்கை  ஏற்படுத்துகின்றனவா?: முதல் மனைவியின் ஒப்புதலுடன் இரண்டாவது, இரண்டாவது மனைவியின் ஒப்புதலுடன் மூன்றாவது, மூன்றாவது மனைவியின் ஒப்புதலுடன் நான்காவது என்று செல்லலாம், பிறகு ஐந்தாவது-ஆறாவது என்று வேண்டுமானால், நான்கில் ஒன்றை கழட்டி விடவேண்டும் என்றாகிறது. தனித்தனியாக கல்யாணம் செய்துகொண்ட மனைவிகளை குடித்தனம் வைத்துவிட்டு, இஸ்லாமிய முறைப்படி வாழக்கை நடத்தலாம். இல்லது, வெளியூருக்குச் செல்கிறேன், வியாபாரம் நிமித்தம் செல்கிறேன் என்று சொல்லிக் கொண்டு, நேரத்தைப் பிரித்து, அப்பெண்களுடன் வாழ்க்கை நடத்தலாம். இதனால் தான், நான்கு பெண்களிடம் 14 குழந்தைகளைப் பெற்றார் போலும். இத்தகைய உண்மை நிகழ்ச்சிகள் இந்தியாவில் மற்றவர்களின் விமர்சனத்திற்கும் உள்ளாகிறது. மனைவிக்கு முன்பாக, வேலைக்காரியுடன் பழகுவது முதலியன, மனைகளை தாம்பத்திய ரீதியில் துன்புறுத்தவே என்று தெரிகிறது. இல்லை “மூதா” என்ற இஸ்லாமிய திருமணமுறையைக் கடைப் பிடிக்கிறார்களா என்ற சந்தேகமும் எழுகின்றது[1]. செக்யூலரிஸ நாடான இந்தியாவைப் பொறுத்த வரையில், இது விபச்சாரத்தைப் போன்றதே எனலாம். ஏனெனில், ஒருமணிக்கு ஒரு மனைவி, பிறகு தலாக் செய்து விடலாம் என்றால், அப்பெண்ணின் கதி என்ன என்பதை ஆராய வேண்டியுள்ளது.

முஸ்லிம் விவாகரத்தில் உண்டாகும் பிரச்சினைகள்

முஸ்லிம் விவாகரத்தில் உண்டாகும் பிரச்சினைகள்

தலாக், தலாக், தலாக்: முஸ்லீம் வழக்கப்படி, கணவன் தனக்கு தன் மனைவியைப் பிடிக்கவில்லை என்றால், “தலாக், தலாக், தலாக்” என்று மூன்றுமுறைக் கூறி, விவாக ரத்து செய்து விடலாம். இதைப்பற்றி பலதரமான கருத்துகள் நிலவி வருகின்றன[2]. முஸ்லீம்கள் பெரும்பாலும் இதை துஷ்பிரயோகம் செய்கின்றனர் என்பது பரவலான கருத்து. குறிப்பாக படிக்காத பெண்களை ஏமாற்ற இம்முறைக் கையாளப்படுவதாக, பலமுறை புகார்கள் வந்துள்ளன[3]. அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியமும், இதைப் பற்றி பலமுறை விவாதித்துள்ளது. இருப்பினும், அடிப்படைவாத முஸ்லீம்கள், இம்முறையைத் தொடர்ந்து கையாண்டு வருகின்றனர்.

 

Sha bano divorced in 1978

Sha bano divorced in 1978

தலாக், தலாக், தலாக்: முஸ்லீம் வழக்கப்படி, கணவன் தனக்கு தன் மனைவியைப் பிடிக்கவில்லை என்றால், “தலாக், தலாக், தலாக்” என்று மூன்றுமுறைக் கூறி, விவாக ரத்து செய்து விடலாம். இதைப்பற்றி பலதரமான கருத்துகள் நிலவி வருகின்றன[2]. முஸ்லீம்கள் பெரும்பாலும் இதை துஷ்பிரயோகம் செய்கின்றனர் என்பது பரவலான கருத்து. குறிப்பாக படிக்காத பெண்களை ஏமாற்ற இம்முறைக் கையாளப்படுவதாக, பலமுறை புகார்கள் வந்துள்ளன[3]. அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியமும், இதைப் பற்றி பலமுறை விவாதித்துள்ளது. இருப்பினும், அடிப்படைவாத முஸ்லீம்கள், இம்முறையைத் தொடர்ந்து கையாண்டு வருகின்றனர்.  

 

முஸ்லிமாக மாறி அதிகப் பெண்களை மணம் செய்து கொள்வது

முஸ்லிமாக மாறி அதிகப் பெண்களை மணம் செய்து கொள்வது

ஒருதலைப்  பட்சமாகத்  தீர்ப்பு  வழங்கிய மௌலானாவை பெண்கள்  தாக்கி  அடித்தனர்: தலாக் விசயத்தில் சரியாக தீர்ப்புக் கொடுக்கப்படவில்லை என்று ஒரு மத்ரஸாவைச் சேந்த ஒரு மௌலானாவும், ஊழியர்களும் பெண்களால் அடித்து நொறுக்கப்பட்டார்களாம்[4]. லக்னௌவில் சுல்தான்-அன்னுவல் மத்ராஸி என்ற முஸ்லீம் மடம் இருக்கிறது. மௌலானா அஸ்கர் அலி என்பவர் அங்கு இஸ்லாமிய முறைப்படி தீர்ப்பு வழங்கி வந்தார். கடந்த புதகிழமையன்று (23-06-2010), மும்தாஜ் ஃபாத்திமா என்கின்ற ஹீனா மற்றும்  அலி இம்ரான் என்பவர்களுக்கிடையேயுள்ள ஒரு விவாக ரத்து வழக்கில் / தலாக்கில் தீர்ப்பு வழங்கி தலாக்-நாமா என்ற விடுதலைப் பத்திரத்தையும் வழங்கி விட்டார்.  பாதிக்கப்பட்ட மும்தாஜ் ஃபாத்திமா என்கின்ற ஹீனா மற்ற பெண்களிடம் சொன்னதாகத் தெரிகிறது. உடனே, ஒருதலைப் பட்சமாகத் தீர்ப்பு வழங்கிவிட்டார் என்பதனால், கோபம் கொண்ட பெண்கள் – ஹீனா, நிஷாத் ஃபாதிமா, அர்ஷி முதலியோர், மத்ரஸாவிற்குச் சென்று, அந்த மௌலானாவை- இவ்வாறு அதிரடியாகத் தாக்கி அடித்தனர். போலீஸ் இதனை அறிவித்துள்ளனர். அடிவாங்கிய மௌலானா வாஸிர் கஞ்ச் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்[5]. பதிலுக்கு பெண்களும், சரியாக விசாரிக்காமல் உண்மைக்குப் புரம்பாக மற்றும் இருதரப்பினரது ஒப்புதலை வாங்காமல் தீர்ப்பு வழங்கியுள்ளர் என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்[6]. ஏற்கெனவே, அந்த பெண்கள் இஸ்லாமிய அமைப்பிற்கு செட்ட பெயரை ஏற்படுத்தி விட்டார்கள் என்று, உள்ளூரில் பேச ஆரம்பித்து விட்டார்கள். பெண்களோ, தாங்கள் மதத்தை மதிப்பதாகவும், ஆனால், ஆண்கள் இம்முறையால் தங்களது வாழ்க்கையினைக் கெடுத்து விடுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகின்றனர். இப்படி பாதிக்கப் பட்ட முஸ்லிம் பெண்கள் வீரிட்டெழுந்து போராடிய நிகழ்ச்சிகள் முற்றிலும் பதிவாகி உள்ளதா என்று தெரியவில்லை.

 

Mutah marriage

Mutah marriage

மூத்தா திருமணம் என்றால் என்ன?[7]: இதனால், இஸ்லாத்தில் உள்ள திருமணமுறை மற்றும் விவாகரத்து போன்ற பிரச்சினைகளும் அலப்படவேண்டும். நிக்காஹ் அல்-மூத்ஹா என்பது குறுகிய கால திருமணம் ஆகும். இவ்வார்த்தைக்கு “இன்பம், சந்தோஷம், முழுமையாக திருப்தியடைவது, பூர்த்தி செய்வது” என்று பொருள். “ஹஜ்” காலத்தில் மகிழ்சியாக, நிம்மதியாக இருப்பது என்ற நிலையைக் குறிக்கும். ஷியாக்கள் மட்டுமல்லாது சன்னி / சுன்னி முஸ்லிம்களும் இம்முறையைக் கடைப் பிடித்து வருகிறார்கள்[8]. இது மகிழ்சிற்காக, சந்தோஷத்திற்காக, இன்பத்திற்காக, ஜாலியாக இருப்பதற்கு செய்யப்படுவதாகும்[9]. ஆணும், பெண்ணும் முன்னமே குறிப்பிட்ட காலத்தைக் குறிப்பிட்டு, அதற்கான பிரதிபலன் என்ன என்பதையும் அறிவித்து செய்து கொள்வதாகும். இது வாய்-ஒப்பந்தமாகவும் இருக்கலாம், ஆனால், நிக்காஹாவாக இருந்தால் அறிவிக்கப்படவேண்டும். குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு இத்திருமண ஒப்பந்தத்தை செய்து கொண்டு முறித்துவிடலாம். இருப்பினும் அத்தகைய குறுகிய மற்றும் நெடிய சேர்ந்து வாழும் காலம் என்னவென்று குறிப்பிடவில்லை. இத்தகைய திருமணத்தை ஒரு முஸ்லிம் ஆண், முஸ்லிம் அல்லது முஸ்லிம் அல்லாத பெண்ணுடன் செய்து கொள்ளலாம். ஆனால், பெண் முன்னர் திருமணம் செய்து கொடிருக்கக் கூடாது, கற்புடன் இருக்க வேண்டும், தந்தையில்லாத கன்னியாக இருக்கக் கூடாது போன்ற சரத்துகளும் இதில் உள்ளன[10]. இதெல்லாம் பார்த்தால், பெண்கள் செக்ஸுக்கு மட்டும் தான் என்ற முறையில் நடத்தப் படுவதற்கு சமாக உள்ளது போலவுள்ளது. மேலும், இது விபச்சாரத்தை ஊக்குவிப்பது போலவும் உள்ளது.

 

India-Mutah Marriage

India-Mutah Marriage

இஸ்லாமிய  திருமணங்கள், விவாகரத்துகள்  சமரசம்  செய்துகொள்ளப்  படுகின்றனவா?: ஒரு பெண்ணுக்கு, எப்பொழுது தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டிருக்கிறான் எனும்போதே, மனம் உடைந்து விடுகிறாள், பிறகு இரண்டாவது பெண்டாட்டி, மூன்றாவது பெண்டாட்டி, நான்காவது பெண்டாட்டி, ஐந்தாவது பெண்டாட்டி, அதுதவிர மற்றப் பெண்களுடன் தொடர்பு எனும் போது, அவளுக்குப் பைத்தியமே பிடிக்கலாம். இதெல்லாம், ஆண்கள் செய்து வரும் கொடுமையான சித்திரவதைகள் ஆகும். இது உடல்ரீதியாக அடிப்பது, உதைப்பது போன்ற குரூரங்களையும் விட குரூரமானது. அப்பொழுது, அவற்றை மதரீதியில் நியாயப்படுத்தும் போது, எந்த பெண்ணூம் ஒப்புக் கொள்ள மாட்டாள். ஆனால், இஸ்லாத்தில் ஜமாத் என்ற முறை வைத்து, இத்தகைய பெண்கள் மீதான நடத்தப் படும் குற்றங்கள் மறைக்கப் படுகின்றன. இப்படி, எப்பொழுதுவாது தைரியமாக அல்லது தாங்க முடியாமல் வெளியே வந்து புகார் கொடுக்கும் போது, வழக்குகள் பதிவு செய்யப் படுகின்றான, வழக்குகள் பதிவு செய்யப் பட்டால் செய்திகளில் வருகின்றன. அவ்வாறு நிக்காஹ் செய்த முஸ்லிம் ஆண் சில நேரங்களில் கைது செய்யப்படுகிறான்[11]. சிலர் பலதார திருமணமுறையை நியாயப் படுத்த, தான் “கடவுள்” அதனால், பல மனைகளை வைத்துக் கொள்வேன் என்று நியாயப் படுத்தும் முஸ்லிகளும் உள்ளனர்[12]. “பேஸ்புக்கை” உபயோகித்தும் முஸ்லிம்கள் பல பெண்களை மணந்து, அனுபவித்து ஏமாற்றியுள்ளனர்[13]. பிறகு அவை போலீஸ் ஷ்டேசனுக்கு அல்லது நீதிமன்றங்களுக்கு வெளியில் “சமரசம்” செய்துக் கொள்ளப்படுவதால், சில காலத்தில் மறக்கப்பட்டு விடுகின்றன.

 

Mutah prohibited in Islam - book

Mutah prohibited in Islam – book

இஸ்லாமிய  நாடுகளில்  இருமணம்  தடை  அல்லது  கட்டுப்பாட்டில்  இருக்கும்போது,   இந்தியாவில்  ஏன்  அது  சுதந்திரமாக  விட்டுவைக்கப்  பட்டுள்ளது?:  இஸ்லாமிய நாடுகளான சிரியா, டுனிசியா, மொரோக்கோ, பாகிஸ்தான், இரான், சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து இஸ்லாம் நாடுகளாக பிரகடனப் படுத்தியுள்ள குடியரசுகள் முதலியவற்றில் இருதார மணம் (Bigamy) ஒன்று தடை செய்யப் பட்டுள்ளது அல்லது முழுவதுமாகக் குறைக்க சட்டமுறைகளில் (banned or restricted) ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஆனால், இந்தியா செக்யூலரிஸ நாடாக இருந்தாலும், அவ்வாறான முறைகளைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. இஸ்லாமிய நாடுகளை விட இந்தியாவில் அவ்வாறு முஸ்லிம்கள் பெண்களின் உரிமைகளை மதிக்கத் தெரியாத அளவிற்கு சட்டமீறல்களில் ஈடுபட்டு தப்பிக்க ஏன் அரசியல்வாதிகள் மெத்தனமாக இருக்க வேண்டும், அதனை அடிப்படைவாத முஸ்லிம்களும் ஆதரித்து வரவேண்டும்? சஹாப்புத்தீன் ஏதோ தான் இன்னொரு ஜின்னா போலத்தான் நடந்து கொண்டார். காங்கிரஸ்காரர்கள் அவரை அளவுக்கு அதிகமாகவே செல்லம் கொடுத்து வந்தனர்.

 

SC urges for Uniform Civil Code 2003

SC urges for Uniform Civil Code 2003

தமிழ்  திருமணமுறையா, இஸ்லாமிய  நிக்காஹ்  முறையா?: தமிழுக்காக ஏதோ போராடுவது போலவும், தமிழுக்காக பாடுப்பட்டது போலவும், தமிழ் வளர்ச்சிக்கு தியாகம் செய்தது போலவும் பேசுவர், எழுதுவர், பிரச்சாரம் செய்வர். ஆனால், “ஒருவனுக்கு ஒருத்தி” என்பதில் மட்டும் மாறுபடுபர், திருக்குறள் பெரிதல்ல, எங்களுக்கு திருக்குறான் தான் பெரிது என்றெல்லாம் கூறுவர். “ஒருவனுக்கு ஒருத்தி இல்லை” என்றும் தைரியமாகக் கூறமாட்டார்கள். “ஒருவனுக்கு பல பெண்கள்”, “ஒரே நேரத்தில் ஒரு ஆண் நான்கு பெண்டாடிகளை வைத்துக் கொள்ளலாம்” என்று இஸ்லாமிய சட்டத்தின்படி பேசுவர், நடத்தியும் காட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், பிறகு பெண்களின் உரிமைகளனென்று பேசும் போது, எப்படி அந்த ஒருவனின் நான்கு பெண்கள் / மனைவிகள் இவ்வாறு கஷ்டப்படவேண்டும், துன்புறுத்தபடவேண்டும், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்யவேண்டும், முதலியவற்றைப் பற்றி இவர்கள் விளக்க மாட்டார்கள். இப்படி பிறக்கும் 14, 16 குழந்தைகள் யாரை தந்தை / தாயார் என்று சொல்லிக் கொள்ளும், அவர்கள் பெரியவர்கள் ஆனால், அவர்கள் எப்படி தங்களது அப்பா-அம்மாக்களை அடையாளம் கண்டு கொள்வர், முதலிய கேள்விகளுக்கும் பதில் இல்லை.

 

Mutah marriage Quran position

Mutah marriage Quran position

நான்கு  மனைவிகள், ஏராளமான  குழந்தைகள்  என்பது  என்ன?: குடும்பக் கட்டுப்பாடு எங்களுக்கு தேவையில்லை என்பதையும் அவர்கள் செய்து காட்டுவதையும் இதில் கவனிக்கலாம். ஒவ்வொரு மனைவி மூலமும் 3 / 4 குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் தெரிகிறது. மனைவிகளைத் துன்புறுத்துவது ஆனால் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது என்று நடப்பதால், இதன் பின்னணி என்ன என்றும் ஆராய வேண்டியதுள்ளது. இஸ்லாம் படி நாங்கு பெண்டாட்டிகளை வைத்துக் கொள்வேன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் யாரும் கேட்க முடியாது, ஏராளமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்வேன் என்றாலும், முஸ்லிம்களைக் கேட்க முடியாது. பொதுவான குடும்பமுறை, குடும்பம், பெற்றோர் மகன்-மகள் உறவுகள் இவற்றை குழப்பும் இந்த நிக்காஹ்-பந்தங்கள் செக்யூலரிஸ இந்தியாவில் எந்த முடிவுகளைக் கொண்டு வரும் என்றும் புரியவில்லை. பெண்ணியம் பேசும் வீராங்கனைகள், பெண்ணுரிமை செக்யூலரிஸ சிங்கங்கள், மாதர் திலக விடுதலைப் புலிகள், குடும்பச் சட்டத்தைக் குடித்த சிறுத்தைகள், முதலியன கண்டுகொள்ள மாட்டார்கள் போலும். ஆகவே, தமிழ் திருமணமுறையா, இஸ்லாமிய நிக்காஹ் முறையா எது வேண்டும் என்று கேட்டால், தமிழ் திருமணமுறை வேண்டும் என்று எந்த முஸ்லிமும் சொல்லமாட்டான்.

 

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

இது  பெண்கள்  பிரச்சினையா, இஸ்லாம்  பிரச்சினையா?: எனவே இது இஸ்லாமியப் பிரச்சினை என்று எடுத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. மேலும், இதில் இந்து பெண்கள் சம்பந்தப் படும் போது, ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன, உறவுமுறைகள் பாதிக்கின்றன, குடும்பங்கள் சிதறுகின்றன, பெரும்பாலும் பாதிக்கப் படுவது, இந்துக்குடும்பங்களும்,. உறவுமுறைகளும் தான். ஏதோ ஆரம்பித்தில் முஸ்லிம்கள் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுவது போல நடித்தாலும், நாளடைவில் முழுவதுமாக முஸ்லிம் மயமாக்கும் முயற்சி தான் நடக்கும், அப்பொழுது பெற்றோர்-உற்றோர் அந்நியர் ஆவர். மோமின்-காபிர், தாருல்-ஹராம் – தாருல்-இஸ்லாம் என்றெல்லாம் பேசப்படும், பெண்ணின் கடந்த காலம் நிந்திக்கப்படும், கேவலப் படுத்தப்ப்படும், தூஷிக்கப்படும், ஆனால், பெண் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு போகவேண்டும். ஒருதடவை “நீயா-நானா” நிகழ்ச்சியிலேயே, முஸ்லிம் பையனைக் காதலித்து மணந்து கொண்ட இந்து பெண் எப்படி நெகிழ்ச்சியுடன் பேசினாள், கண்கள் கலங்கினாள் என்பதனை பார்க்க முடிந்தது, உணர முடிந்தது. இது இந்தியா முழுவதும் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது.

 

© வேதபிரகாஷ்

13-03-2014


[1] பைசூல்-பர்வீன் விவகாரத்தில் “மூதா” திருமணம் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

https://islamindia.wordpress.com/2013/12/03/now-complaint-on-faizul-includes-ketamine-smuggling-also/

[7] Nikā al-Mutʿah (Arabic: نكاح المتعة‎, “pleasure marriage”) is a fixed-term or short-term marriage in Shia Islam, where the duration and compensation are both agreed upon in advance. It is a private and verbal marriage contract between a man and an unmarried woman and there must be declaration and acceptance as in the case of nikah. The length of the contract and the amount of consideration must be specified. There is no minimum or maximum duration for the contract. The Oxford Dictionary of Islam states that, “the minimum duration of the contract should be at least three days”. The wife must be unmarried, either Muslim or one of the ahl-e-kitab, she should be chaste and should not be addicted to fornication or a virgin without father, and due inquiries should be made into these regards. At the end of the contract period (i.e. dissolution of Mut’ah), the wife must undergo iddah.

[8]  Both Shias and Sunnis agree that Mut’ah was legal in the beginning. Ibn Kathir writes: “There’s no doubt that in the outset of Islam, Mut’ah was allowed under the Shari’ah”.

Esposito, John L. (2003). The Oxford dictionary of Islam. Oxford University Press. p. 221. Retrieved April 4, 2013. Tafsir al-Qur’an al-Azim, Volume 1 p. 74.

[9] Mut’ah is an Arabic word meaning literary “joy, pleasure, compliance, fulfillment or enjoyment.’ Its meaning has to be taken in context of how it is used. So for example in an oath the word mutah means compliance or fulfillment; in terms of marriage it means happiness or joy while in terms of Hajj it means relaxing. As it has a number of meanings the Quran has nanstead the word ISTIMTAH is used which for Shias means mutah. Mutah in pre Islamic Arabia was used to mean pleasure marriage. Hence, the Shias says that when in the Quran the verse 4:24 says: “Forbidden to you are married women except your slave girls….” they say that as the same verse uses the word ISTIMTAH, therefore, this means that you cannot have temporary marriage with a married woman except if she makes her your slave girl. In Al Mizan by Ayatullah Tabatabaei the claim is made that often the Companions of the Prophet would withhold their slave girls from their husbands for two months to ensure they were not pregnant and have sex through mutah with them. Then after that they would withhold the girls again for two more months before returning them to their husbands. The Ayatuallah quotes this to prove his point that the Companions used the word Istimtah to mean mutah which was used in the context the pre Islamic Arabs did.

முஸ்லிம்கள் “யுவன் சங்கர் ராஜாவின்” மதம் மாற்றம் பற்றி மற்றவர்கள் அலசுவதை எதிர்ப்பதேன் – அவர்கள் பயப்படுவது எதற்காக (2)?

பிப்ரவரி 13, 2014

முஸ்லிம்கள் “யுவன் சங்கர் ராஜாவின்” மதம் மாற்றம் பற்றி மற்றவர்கள் அலசுவதை எதிர்ப்பதேன் – அவர்கள் பயப்படுவது எதற்காக (2)?

 

இப்பெண்ணல்தான் யுவன் மதம் மாறினாரா

இப்பெண்ணல்தான் யுவன் மதம் மாறினாரா

முஸ்லிம்களுக்கான  தனித்த  அடையாளம்  எதுவும்  இன்றி  வந்திருந்தார்: இந்நிலையில் யுசரா பங்கு கொண்ட வரவேற்பு நிகழ்ச்சி பற்றி செய்தி ஒன்று இப்படி வந்துள்ளது. ஒரு தயாரிப்பாளர் பட்டியல் சேகர் மகனும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தம்பியுமான நடிகர் கிருஷ்ணாவுக்கும், கோவையைச் சேர்ந்த கைவல்யாவுக்கும் கோவையில் திருமணம் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என திரையுலமே திரண்டு வந்து வாழ்த்தியது. இதில் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தவர் யுவன் சங்கர் ராஜா. அவர் முஸ்லிமாக மாறிவிட்டார் என்ற தகவல் பரவியிருந்த நேரத்தில் அவரது வருகை முக்கியமாக பார்க்கப்பட்டது. செய்திகளில் வந்தது போன்று அவர் தாடி எதுவும் வைத்திருக்கவில்லை. முஸ்லிம்களுக்கான தனித்த அடையாளம் எதுவும் இன்றி நீல நிற ஜீன்ஸ், வெள்ளை சட்டை அணிந்து வழக்கம்போல “எளிமையாக” வந்திருந்தார். ஆனால் முகத்தில் உற்சாகம் இல்லை.

 

அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்

அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்

அருகில்  சிகப்பு  நிறத்தில்  துப்பட்டா  அணிந்த  ஒரு  முஸ்லிம்  பெண்  அடிக்கடி  யுவனிடம்  நெருக்கமாக  பேசிக்  கொண்டிருந்தார்: வந்தவர் மேடையில் ஏறி மணமக்களை வாழ்த்திவிட்டு சிறிது நேரம் மேடையில் நின்று கொண்டிருந்தார். அவர் அருகில் சிகப்பு நிறத்தில் துப்பட்டா அணிந்த ஒரு முஸ்லிம் பெண் நின்று கொண்டிருந்தார். அடிக்கடி யுவனிடம் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தார். யுவன் மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணா? அல்லது அந்த பெண்ணின் உறவுக்கார பெண்ணா அவர் என்று எல்லோரும் முணுமுணுத்தார்கள். இதுபற்றி சில பத்திரிகையாளர்கள் விஷணுவர்த்தனிடம் கேட்டபோது அவர் எனது நண்பர்களில் ஒருவர் அவ்வளவுதான் என்று சுருக்கமாக சொல்லிவிட்டு திருமண வேலைகளில் பிசியாகிவிட்டார். திருமணத்துக்கு வந்தவர்கள் எதுவும் பிடிபடாமல் சந்தேகத்தோடு சென்றனர். இதனால் வரவேற்பு நடந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பத்திரிகையாளர்கள் ஏன் நேரிடையாக அந்த பெண்ணிடமோ, யுவராவிடமோ கேட்கவில்லை என்பதும் விசித்திரம் தான்!

 

Yuvanshankar-Raja-Islam

Yuvanshankar-Raja-Islam

முஸ்லிமாக  மாறி  ஒன்றிற்கு  மேலாக  மனைவியை  வைத்துக்கொள்ள  சினிமாக்காரர்கள்  பயன்படுத்தி  வருகிறார்கள்[1]: இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதனால், மதம் பற்றிப் பிரச்சினை இல்லை. அதிலும் சினிமாக்காரர்கள் மதம் மாறுவதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அது அவர்களுக்கு ஒரு சட்டையைக் கழட்டி, இன்னொரு சட்டையை மாட்டிக் கொள்வது போலத்தான். ஆனால், சினிமாக்காரர்கள் மதம் மாறுவது எப்பொழுதுமே பலதார திருமண விசயமாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும் முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள அது பயன் படுத்தப் பட்டு வருகின்றது. இதை கிஷோர் குமார், தர்மேந்திரா போன்ற பிரபல நடிகர்கள் கூட பின்பற்றினார்கள். கிஷோர் குமாருக்கு நான்கு மனைவிகள் – ரூமா குஹா தாகுர்தா, மதுபாலா (முஸ்லிம்), யோகிதா பாலி, லீனா சந்தவர்கர். தர்மேந்திராவுக்கு பிரகாஷ் கௌர், ஹேமாமாலினி முதலியோர்.   இந்து திருமணச் சட்டத்தின்படி இரண்டு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியாது அல்லது முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதால் தான், இந்தியாவில் நடிகர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இஸ்லாத்திற்கு மாறுவது குறுக்குவழி போல பின்பற்றி வருகிறார்கள்[2]. இதைப்பற்றியும் பகுத்தறிவு ஜீவிகள், முற்போக்குவாதிகள், பரந்த-விரிந்த பொதுவுடமைக்காரர்கள், ஜனநாயக தோழர்கள், அதிநவீனசித்தாந்திகள் முதலியோர் ஒன்றும் சொல்லாமல் இருப்பதும் தெரியவில்லை.

தொழுகை செய்கின்றவன் எல்லோரும் முஸ்லிம் தான் (பெருநியூஸ்): “பெருநியூஸ்” என்ற ஒரு முஸ்லிம் இணைதளம் இதைப் பற்றி ஒரு விளக்கமே கொடுத்துள்ளது, “ஒருவர் எந்த நாட்டை சேர்ந்தவராயிருந்தாலும் எந்த சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும் , எந்த நிறத்தை உடையவராக இருந்தாலும் , எந்த மொழியை பேசினாலும் எல்லாம் வல்ல ரஹ்மான் நம்மைப் படைத்த ஏக இறைவனுக்கு அடி பணிந்து நடக்கிறாரோ அவர் தான் முஸ்லிம்!! எந்த ஒரு மனிதனும் பிறப்பால் முஸ்லிமாவதில்லை; இஸ்லாத்தை கடைப்பிடிப்பதன் மூலம்தான் ஒருவன் முஸ்லிமாகிறான், முஸ்லிம் வீட்டில் பிறந்த ஒருவன் இஸ்லாத்தை பின்பற்றுவதை விட்டுவிட்டால் அவன் முஸ்லிம் இல்லை. முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத், திர்மிதி). தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. (ஆதாரம்: திர்மிதி). அருமை சகோதரர் யுவன் சங்கர் ராஜாவுக்கு அல்லாஹ் தவ்பீக் செய்துள்ளான் எனவே இவர் இஸ்லாத்தை படிப்படியாக சரியாக உணர்ந்து கொண்டு மிக்க மகிழ்ச்சியுடன் நல்லதொரு முஸ்லிமாக , இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஆக்கிக்கொண்டு தொடர்ந்து நேர்வழியில் நிலைத்திருக்க எல்லாம் வல்ல ரஹ்மான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் .. இந்த பதிவைப் படிப்பவர்களும் துஆ செய்யுங்கள் .. இன்ஷா அல்லாஹ்”. என்று யுவராவை வரவேற்றுள்ளது . குறிப்பு: இந்த பதிவில் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஒரு சில படிப்பினைகளோ, செய்திகளோ, நினைவூட்டல்களோ உள்ளது[3], என்றும் சேர்க்கப்பட்டுள்ளது.

 

யுவன்  ஷங்கர்  ராஜா  இஸ்லாத்திற்கு  மாறியது  ஏன்…? இயக்குநர்  அமீர் விளக்கம்! பணம், புகழ், போதை மட்டுமே வாழ்க்கை இல்லை,பொதுவாக வாழ்க்கையின் முதல்பாதியில் அமைதியாக இருப்பவர், இரண்டாம் பாதியில் ஆட்டம் போடுவார். அதுபோன்று தான் இப்போது நீயும் செய்கிறாய். என் அனுபவத்தில் சொல்கிறேன், இந்த வாழ்க்கை உனக்கு வேண்டாம். புகழ், பணம், போதை மட்டுமே வாழ்க்கை இல்லை. சினிமாவில் பாதிபேரோடு வாழ்க்கை வெறுமையாக இருக்கிறது. சினிமாவில் மிச்சமாவது இந்த வெறுமை மட்டும்தான். ஒருத்தர் சினிமாவில் எவ்வளவு ஜெயிச்சாலும் அவர்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருக்கும் என்று என்னால் முடிந்தளவுக்கு அட்வைஸ் செய்தேன்.என் தேடுதலுக்கான விடை இஸ்லாம் மதத்தில் இருக்கிறது. ஒருநாள் என்னிடம் தான் முழுவதுமாக இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன் என்று யுவன் கூறினார். ஏன்? என்று கேட்டபோது என் மனதில் நிம்மதி இல்லை, அமைதி இல்லை, என்னுள் ஏகப்பட்ட குழப்பம் உள்ளது. இவை எல்லாவற்றுக்குமான விடையும், என்னுள் இருக்கும் தேடுதலுக்கான விடையும் இஸ்லாம் மதத்தில் உள்ளது. அதனால் தான் நான் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன் என்று கூறினார். யுவன் இப்படி கூறுவதற்கு முன்பாக அவரை நான் ஒருமுறை சந்தித்தபோது, வாழ்க்கையில் அவர் எதையோ தொலைத்து தேடுவது போன்று எனக்கு தோன்றியது என்றார்[4].

யுவனை  தொடர்ந்து  இஸ்லாத்தைத்  தழுவப்போகும்   2   இளம்   ஹீரோக்கள்! தமிழ் சினிமா ரசிகர்களை பரபரப்புக்குள்ளாக்கிய யுவன் சங்கர் ராஜா, சமீபகாலமாக எந்த விழாக்களிலும் தலை காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அவரது இசையில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘தரமணி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பிற்கும் அவர் வரவில்லை. காரணம்? மீடியாக்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே? அப்படியே மற்றொரு காரணம் அவர் புதிதாக தாடி வளர்த்து வருகிறாம். இதனால் இனி அவர் முழு இஸ்லாமியராக தோற்றமளிக்கப்போகிறாராம். தற்போது இவரைத் தொடர்ந்து தமிழ் திரையுலகத்தில் மேலும் சில நடிகர்கள் இஸ்லாத்தைத் தழுவப் போகிறார்களாம்[5]. இவர்கள் அத்தனை பேரும் யுவனின் நண்பர்கள் என்றும் சினிமா வட்டாத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. இதில் இரண்டு முன்னணி ஹூரோக்களின் பெயர்கள் பரவலாக பேசப்படுகின்றன. இவர்கள் இருவருமே யுவனின் இந்த மாற்றத்தையும் அவரது தைரியத்தையும் நேரில் பாராட்டியதுடன், ‘நாங்களும் உங்களை பின்பற்ற நினைத்திருக்கிறோம்’ என்று கூறிவருகிறார்களாம். கோடம்பாக்கத்தில் இன்னும் எத்தனை மாற்றங்கள் நிகழப்போகிறதோ? அதில் இரு ஹீரோக்களைப் கிசுகிசுவாக தகவல்கள் வெளியாகியுள்ளன[6].

1.   அப்பாவின் செல்லப் பிள்ளை என்று செல்லமாக அழைக்கப்படுகிறவர். இவரது முதல் படமே ஜெயமானதால் இன்றைய கோடம்பாக்கம் கொண்டாடும் நடிகர். அப்பா முஸ்லீமாக இருந்தாலும், அம்மா இந்து. அதன் காரணமாக இந்துவாகவே வளர்க்கப்பட்டவர் இவர். தனது பெயரை விரைவில் மாற்றிக் கொண்டு முழு இஸ்லாமியராக மாறப் போகிறாராராம்[7].

2.   இவரை தொடர்ந்து இன்னொரு ஹீரோவும் தன்னை இஸ்லாத்துக்குள் இணைத்துக் கொள்ள தயாராகி வருகிறாராம். இரண்டெழுத்து ஹீரோவான இவரை சிம்புவுக்கு போட்டியாக சில காலம் மீடியாக்கள் சித்தரித்து வந்தன[8].

இவர்கள் இருவருமே யுவனின் இந்த மாற்றத்தையும் அவரது தைரியத்தையும் நேரில் பாராட்டியதுடன், ‘நாங்களும் உங்களை பின்பற்ற நினைத்திருக்கிறோம்’ என்று கூறிவருகிறார்களாம். தினமணியும் “குசுகுசு”க்களில் இறங்கிவிட்டதா என்று தெரியவில்லை. பொதுவாக அறிவிஜீவிகள் மற்ற சித்தாந்திகள் எல்லாம் தினமலர், தினமணி என்றால் “பார்ப்பன நாளேடுகள்”, “பார்ப்பனத் தூக்கிகள்” “இரண்டையும் ஒழிப்போம்” என்றெல்லாம் கூறுவார்கள், எழுதுவார்கள், பிரச்சாரம் செய்வார்கள். ஆனால், அவர்களே இவற்றைக் குறிப்பிட்டு எழுதுகிறார்கள்.

வேதபிரகாஷ்

© 13-02-2014

 


[7] தினமணி, யுவனை  தொடர்ந்து  இஸ்லாத்தைத்  தழுவப்போகும்   2   இளம் ஹீரோக்கள்??, By Web Dinamani, சென்னை, First Published : 11 February 2014 07:33 PM IST

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல்!

நவம்பர் 23, 2013

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல்!

வழக்கம் போல தமிழ் ஊடகங்களின் ரியாக்ஸன்: இவ்வாரம் முழுவதும் தருண் தேஜ்பாலின் “லிப்ட் செக்ஸ்”, “எலிவேடர் ரேப்”, என்றெல்லாம் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்திலும் அத்தகைய விருவிருப்பு வேண்டும் என்ற ரீதியில் செய்திகள் வந்துள்ளன. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஐந்து கல்யாணம் செய்து கொண்ட ஆண்கள், கணவனைக் கொன்ற மனைவி, கள்ளக் காதல், கணவன் – மனை சண்டை என்று புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. பஓதா குறைக்கு சினிமாக்காரர்களின் புகார்கள் வேறு. பட்டிமன்றம் நடத்துகிற அளவுக்கு கமிஷனர் அலுவலகத்தில் கள்ளக் காதல் புகார்கள் குவிகின்றன. சினிமா தொடர்பானவையாக இருந்தால் நட்சத்திர அந்தஸ்துதான். சந்திரனுக்கு அனுப்புகிற ராக்கெட்டை படம் பிடிக்க குவிவது போல் குவிந்துவிடுகின்றன மீடியாக்கள். விஷயம் இதுதான். சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் ராதா (30). இவர் சுந்தரா டிராவல்ஸ், காத்தவராயன், மானஸ்தன், அடாவடி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு படவாய்ப்புகள் இல்லாத நிலையில் 22-11-2013 வெள்ளிக்கிழமை அன்று காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த அவர், பரபரப்புப் புகார் ஒன்றை அளித்தார்[1]. இப்படி தமிழ் ஊடகங்கள் படு குஷியாக செய்திகளை வெளியிட்டுள்ளன.

பர்வீன் ராதாவானது ஷ்யாமுக்காகவா, பைசுலுக்காகவா: இது குறித்து செய்தியாளர்களிடம் ராதா கூறியது[2]: “ஆந்திர மாநிலம் நெல்லூர் எனது சொந்த ஊர். தாயாருடன் வசிக்கிறேன். இயற்பெயர் பர்வீன். சினிமாவுக்காக ராதா என்று பெயரை மாற்றிக் கொண்டேன். தமிழில் 10க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக

நடித்துள்ளேன். தெலுங்கு படத்தி லும் நடித்துள்ளேன். கடந்த 2008-ல் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பைசூல் என்பவர் எனக்கு அறிமுகமானார். ஆகஸ்ட் 16ம் தேதி எனக்கு தெரிந்த சினிமா தயாரிப்பாளர் சவுந்தர் ராஜன் என்பவர் சினிமாவுக்கு நடிக்க வந்தால் பெயரை மாற்ற வேண்டும் என்று ஏன் பழக்கம் வந்தது என்று தெரியவில்லை. இதில் விசித்திரம் என்னவென்றால், இன்றைய நிலையில் முஸ்லிம்கள் இந்து பெயர்களில் மறைந்து கொள்வது தான்!

திருவல்லிக்கேணி தைபூன் அலிகான் சாலையை சேர்ந்த பைசூல் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். தான் ஒரு வைரவியாபாரி என்றும், விரைவில் ஒரு புதுப்படம் தயாரிக்க உள்ளதாகவும் என்னிடம் தெரிவித்தார். அதில் என்னை கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக அவர் அடிக்கடி என்னைச் சந்தித்து வந்தார். சில மாதங்களுக்குப் பிறகு அவர் என்னை மிகவும் நேசிப்பதாகவும், என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார். இதை நம்பி நானும் அவருடன் பழகி வந்தேன்.

2008ம்ஆண்டுமுதல் 2012ம்ஆண்டுவரைஎன்னுடன்உறவுகொண்டார்: “அதன் படி, ஆசை வார்த்தை கூறி 2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுவரை என்னுடன் உறவு கொண்டார். கணவன், மனைவி போல் ஒரே வீட்டில் வசித்தோம். நான் கர்ப்பம் ஆனேன். அதை கலைக்க சொன்னார். வைர வியாபாரத் தில் தற்போது நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே, அதில் இருந்து மீண்ட உடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். அதை நம்பி கர்ப்பம் கலைக்கப்பட்டது[3]. இந்நிலையில் தனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும், அதனை ஈடுகட்ட பணம் தேவைப்படுவதாகவும் என்னிடம் கூறினார். இன்றைக்கு ஒப்புக்கொண்ட உடலுறவு, ஒப்புக்கொள்ளாத உடலுறவு என்றெல்லாம் சட்டப்படிப் பேசப் படுகின்றது. இந்நிலையில், இவர் ஒப்புக்கொண்டு உடலுறவு கொண்டுள்ளார் என்று அறிவித்திருப்பது தாம்பத்தயத்தையேக் கேவலப்படுத்துவதாகும்

அதிலிருந்து மீண்ட பிறகுதான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று பைசூல் கூறினார். இதனால், என்னிடம் இருந்த ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் பணம் மற்றும் தங்க நகைகளை அவரிடம் கொடுத்தேன்[4]. அதன் பிறகும் அவர் என்னைத் திருமணம் செய்யத் தயங்கியதால் சந்தேகமடைந்து அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினேன்.

ஏற்கனவேதிருமணமாகிவிட்டபைசூல்: “அப்போது தான் பைசூலுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட விஷயம் எனக்குத் தெரிந்தது. மேலும் அவர் சட்ட விரோதமான தொழில்களில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது. இது குறித்து அவரிடம் கேட்ட போது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே பைசூல் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்று நடிகை ராதா தெரிவித்தார். அவருக்கு திருமணம் ஆனது எனக்கு முதலில் தெரியாது. அவரை உண்மையாக நேசித்தேன். நாங்கள் இருவரும் கணவன், மனைவிபோல் இருந்தபோது, அதை தனது செல்போனில் படம் பிடித்தார். ஏன் அந்தரங்கத்தை செல்போனில் படம் பிடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நீ இல்லாத நேரத்தில் உன் நினைவாக அதை பார்ப்பதற்காகத் தான் என்று கூறினார்.

தற்போது, போலீசுக்கு சென்றால் அந்த அந்தரங்க காட்சிகளை இணைய தளத்தில் வெளியிட்டு அவமானப்படுத்தி விடுவேன் என்று மிரட்டுகிறார். பைசூலை நம்பி திரைப்பட தொழிலை விட்டு விட்டேன். பணத்தையும் இழந்து விட்டேன்”, இவ்வாறு அவர் கூறினார்[5].  எந்த ஆணும் இப்படி வக்கிரமாக படம் எடுப்பானா என்று தெரியவில்லை, அப்படி எடுத்ததைப் பற்றிக் கேட்டவளுக்கு விளக்ஜ்கம் அளித்த விதம் அதைவிட கேவலமாக இருக்கிறது. மிருகங்களைவிட கேவலமான இவர்களின் கதை, சமூகத்தை சீரழிக்கும் விதமாக உள்ளது.

ஐந்துபேரைத்திருமணம்செய்தேனாநான்ஒன்றும்விபச்சாரிஅல்ல! – நடிகைராதா[6]:  இவரின் குற்றச்சாட்டுகளை தொழில் அதிபர் பைசூல் மறுத்து, ராதா பலரை திருமணம் செய்தவர் என்றும், அவருக்கு 5 முறை திருமணமாகியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்துள்ள ராதா, ஆறு வருடங்களுக்கு முன்னால் காத்தவராயன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, சவுந்தரபாண்டி என்பவர் பைசூலை சிங்கப்பூரில் பெரிய வைர வியாபாரி, பைனான்சியர் என்று எனக்கு அறிமுகப்படுத்தினார்.

பைசூல் எனது தீவிர ரசிகர் என்றும் கூறினார். அப்போது எனக்கு பண கஷ்டம் இருந்ததால், ரூ.2 லட்சம் கடன் கொடுத்தார். இதனால் பைசூல் மேல் மரியாதை ஏற்பட்டது. அதன்பிறகு அடிக்கடி சந்திதார். ஒருநாள் என் கையை பிடித்து காதலிப்பதாக சொன்னார். காரில் என் வீட்டு முன்னால் அடிக்கடி வந்து நின்றார். பெரிய பணக்காரன் என்று நினைத்தேன். இப்படி பைக்கில் வருவது, காரில் வருவது, பணக்காரன் போல நடிப்பது, போன்ற கதைகளை வைத்துக் கொண்டுதான், இக்கால இளைஞர்களின் மனங்களை சினிமாக்காரர்கள் கெடுத்து வருகிறார்கள். அதில் நடிகையே சிக்கிக் கொண்டது, அவர்களின் தராதரத்தை மெய்ப்பிப்பது போல உள்ளது.

என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஆசை காட்டினார். நானும் நம்பினேன். வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள். அப்புறம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி என்னோடு வாழத் தொடங்கினார். ஒரே வீட்டில் கணவன், மனைவியாக குடும்பம் நடத்தினோம். என்னை மணந்து கொள்வார் என்று முழுமையாக நம்பினேன். வைர வியாபாரத்துக்கு தேவைப்படுவதாக ரொக்கம், நகை என்று ரூ.50 லட்சத்துக்கு மேல் என்னிடம் வாங்கினார் அதன்பிறகு வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்.

நிறையநடிகைகள்மற்றும்பெண்களுடன்அவருக்குசெக்ஸ்தொடர்புஇருப்பதுதெரியவந்தது: விசாரித்தபோது நிறைய நடிகைகள் மற்றும் பெண்களுடன் அவருக்கு செக்ஸ் தொடர்பு இருப்பது தெரியவந்தது இதனால் அதிர்ச்சியானேன்.  நன்றாக குடும்பம் நடத்தியபோது ‘சைக்கோ’ போல் அடிப்பார். காமக் கொடூரனாக நடந்து கொள்வார்.

அவரது மொபைலில் நிறைய பெண்கள் ‘செக்ஸ்’ மெசேஜ் அனுப்புவார்கள். உடம்பாலும் மனதாலும் நிறைய புண்பட்டு விட்டேன்[7].  பைசூலுக்கு 42 வயது ஆகிறது. அவர் சிங்கப்பூர் வைர வியாபாரி என்றது பொய். பல பெண்கள், நடிகைகளுடன் செக்ஸ் தொடர்பு இருந்தது, எனும்போது, சினிமாவின் தரமும் விளங்குகிறது. படுத்தால் சான்ஸ் என்ற உண்மையை வளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள் போலும்.

ஏற்கனவே திருமணமாகி மனைவி ஓடிவிட்டாள்.மதம், தொழில், ஊர் பெயர் எல்லாம் ஆரம்பத்தில் அவர் சொன்னது பொய். என்னுடன் தாலி கட்டாமல் ரகசிய குடித்தனம் நடத்தவே அவர் விரும்பி இருக்கிறார்.

நடிகையைதிருமணம்செய்துகொண்டுவாழமுடியாது: நடிகையை திருமணம் செய்து கொண்டு வாழ முடியாது என்று இப்போது சொல்கிறார். அப்படியென்றால் –

  1. ஆறு வருடங்கள் என்னொடு குடித்தனம் நடத்தியது எதற்காக?
  2. என் கையால் சமைத்து சாப்பிட்டது எதற்காக?
  3. வீட்டிலேயே கதியாக கிடந்தது எதற்காக?
நம்பிய என்னை மோசம் செய்து விட்டார். பைசூல் சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்ட தகவல்களும் எனக்கு தெரிய வந்தது. இவரது கூட்டாளி ஒருவன் மலேசியாவில் கைதாகி இருக்கிறான். நன்றாக குடும்பம் நடத்தியபோது ‘சைக்கோ’ போல் அடிப்பார். இப்படி கேள்விகள் கேட்பதால் என்ன லாபம்? இவர்களின் சீரழிவு கதைகள் தமிழகத்திற்கு தேவையானதா? இவற்றை வெளிப்படையாக சொல்லவேண்டிய அவசியம் என்ன? சமூகம் சீரழிவில் இவர்கள் பங்களிக்கின்றனரா அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை.

காமக் கொடூரனாக நடந்து கொள்வார். செக்ஸ் வைத்துக் கொண்டதையெல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளார்[8]. அவரது மொபைலில் நிறைய பெண்கள் ‘செக்ஸ்’ மெசேஜ் அனுப்புவார்கள். உடம்பாலும் மனதாலும் நிறைய புண்பட்டு விட்டேன்.

நடிகைராதாவுக்குஎதிரானஆதாரங்களைவெளியிடுவேன்: பைசூல்பேட்டி[9]: நடிகை ராதா புகாருக்கு தொழில் அதிபர் பைசூல் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:– ராதா என் மேல் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். எனக்கு நிறைய தொல்லை கொடுத்தார். அரசியல்வாதிகளை வைத்தும் மிரட்டினார். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். தயாரிப்பாளர் என்ற முறையில் என்னுடன் படம் எடுத்துக் கொண்டார். ராதா ஏற்கனவே திருமணம் ஆனவர். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. அவற்றை வெளியிடுவேன்.  போலீஸ் கமிஷனரை சந்தித்து ராதா மீது புகார் அளிக்க உள்ளேன். எனக்கு நிறைய எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பி உள்ளார். ராதாவின் பாஸ்போர்ட், வருமான வரித்துறை பான்கார்டு நகல்கள் என்னிடம் உள்ளன. அவற்றை போலீசில் ஒப்படைப்பேன். ராதாவை ஜெயிலுக்கு அனுப்புவேன்.  இவ்வாறு பைசூல் கூறினார்[10].

மதம், தொழில், ஊர்பெயர்எல்லாம்ஆரம்பத்தில்அவர்சொன்னதுபொய்: பர்வீன் பைசுலைப் பற்றி இப்படி குறிப்பிட்டதில் அவர்களது மதப்பிரச்சினையும் இருக்கிறது என்று தெரிகிறது. “பைசூலுக்கு 42 வயது ஆகிறது. அவர் சிங்கப்பூர் வைர வியாபாரி என்றது பொய். ஏற்கனவே திருமணமாகி மனைவி ஓடிவிட்டாள். மதம், தொழில், ஊர் பெயர் எல்லாம் ஆரம்பத்தில் அவர் சொன்னது பொய். என்னுடன் தாலி கட்டாமல் ரகசிய குடித்தனம் நடத்தவே அவர் விரும்பி இருக்கிறார்”. மேலும் “பலதார / ஐந்து திருமணங்கள்” என்ற பரஸ்பரக் குற்றச்சாட்டும் உள்ளது. முஸ்லிம்களைப் பொறுத்தவரையிலும், ஒரு ஆண் ஒரே நேரத்தில் நான்கு மனைகளை வைத்திருக்கலாம். பிடிக்காவிட்டால், ஒத்துப்போகாவிட்டால், தலாக் செய்து விட்டு, இன்னொருத்தியை நிக்காஹ் செய்து கொள்ளலாம். அதே போல, பெண்ணும் தலாக் செய்து கொள்லலாம். மேலும், “மூத்தா” என்ற திருமணமுறையும் இஸ்லாத்தில் உள்ளது. அதன்படி, ஒரு ஆண், இன்னொரு பெண்ணை தான் விரும்பும் வரையில் சிறிது காலத்திற்கு சேர்ந்து இருக்கலாம், பிறகு விலகிக் கொள்ளலாம். ஷரீயத் சட்டப்படி, இத்தகைய முறையும் அனுமதிக்கப் படுகிறது. எனவே, பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா என்ற கேள்வியும் எழுகின்றது.

மூத்தா திருமணம் என்றால் என்ன?[11]: நிக்காஹ் அல்-மூத்ஹா என்பது குறுகிய கால திருமணம் ஆகும். இவ்வார்த்தைக்கு “இன்பம், சந்தோஷம், முழுமையாக திருப்தியடைவது, பூர்த்தி செய்வது” என்று பொருள். “ஹஜ்” காலத்தில் மகிழ்சியாக, நிம்மதியாக இருப்பது என்ற நிலையைக் குறிக்கும். ஷியாக்கள் மட்டுமல்லாது சன்னி / சுன்னி முஸ்லிம்களும் இம்முறையைக் கடைப் பிடித்து வருகிறார்கள்[12]. இது மகிழ்சிற்காக, சந்தோஷத்திற்காக, இன்பத்திற்காக, ஜாலியாக இருப்பதற்கு செய்யப்படுவதாகும்[13]. ஆணும், பெண்ணும் முன்னமே குறிப்பிட்ட காலத்தைக் குறிப்பிட்டு, அதற்கான பிரதிபலன் என்ன என்பதையும் அறிவித்து செய்து கொள்வதாகும். இது வாய்-ஒப்பந்தமாகவும் இருக்கலாம், ஆனால், நிக்காஹாவாக இருந்தால் அறிவிக்கப்படவேண்டும். குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு இத்திருமண ஒப்பந்தத்தை செய்து கொண்டு முறித்துவிடலாம். இருப்பினும் அத்தகைய குறுகிய மற்றும் நெடிய சேர்ந்து வாழும் காலம் என்னவென்று குறிப்பிடவில்லை. இத்தகைய திருமணத்தை ஒரு முஸ்லிம் ஆண், முஸ்லிம் அல்லது முஸ்லிம் அல்லாத பெண்ணுடன் செய்து கொள்ளலாம். ஆனால், பெண் முன்னர் திருமணம் செய்து கொடிருக்கக் கூடாது, கற்புடன் இருக்க வேண்டும், தந்தையில்லாத கன்னியாக இருக்கக் கூடாது போன்ற சரத்துகளும் இதில் உள்ளன[14].

சினிமா உலகத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்லமுடியுமா?: மதம், தொழில், ஊர், பெயர், ஜாதி…………இதெல்லாம் கடந்து, சினிமாக்காரர்கள் தங்களது நிஜவாழ்க்கையில் இருக்கிறார்கள் எனலாம். எப்படி ஒரு முஸ்லிம், இந்துவுடன் வாழ்ந்து, பிறகு அந்த இந்து நடிகர் இன்னொரு கிருத்துவ நடிகையை மணந்து கொள்ள முயன்ற போது கோடிக்கணக்கில் ஜீவனாம்சம் கொடுத்த செய்திகளும் உள்ளன. ஆனால், விதிவிலக்காக ஶ்ரீவித்யா போன்ற இந்து நடிகைகள், கிருத்துவ கணவனிடம் கொடுமைப்பட்டு பிரிந்து வாழ்ந்த நிஜங்களும் உண்டு. இத்தகைய கணவன் – மனைவி மற்றும் சேர்ந்து வாழும் வாழ்க்கைகளில் யார் இலக்கணம் வகுக்க முடியும் என்று சொல்ல முடியாது. கமல் ஹஸன் என்ற உல்க நாயகனுக்கு எந்த விதிமுறைகளும் இல்லை. அவர் எப்படி-எப்படியோ நடிகைகளுடன் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார். ஒரு நிலையில் அவரை அதிகமாக உதாரணத்திற்குக் காட்டப்பட்டவர் என்ற புகழையும் கொண்டுள்ளார். அதாவது, இருக்கின்ற சட்டங்களில் சிக்காமல் அப்படி ஒன்றிற்கு மேற்பட்ட பெண்களுடன் வாழ்ந்தபோது, திருமணம் செய்து கொண்டோ அல்லது செய்து கொள்ளாமலோ இருந்தபோது, குழந்தைகளைப் பெற்றுக் கொண்டபோது, முஸ்லிம்கள் இவரை உதாரணமாகக் குறிப்பிட்டு, இவரைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று வாதித்துள்ளனர்.

முஸ்லிம்களின் இரட்டை வேடங்கள்: பொதுவாக பெண்கள் கைது செய்யப்படும் போது, நீதிமன்றங்களுக்கு வரும் போது, பர்தா போட்டுக் கொண்டு வரும் போது அதனை கண்டிக்கின்றார்கள். ஒரு மலையாள முஸ்லிம் நடிகையே ஒரு வழக்கிற்காக பர்தா போட்டுக் கொண்டு தமிழக நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, எதிர்த்தனர், ஆர்பாட்டம் செய்தனர். ஆனால், இப்பொழுது பர்வீன் / ராதா இந்து போல வந்து புகார் கொடுக்கிறார், புகைப்படத்திற்குப் போஸ் கொடுக்கிறார். ஆனால், எந்த முஸ்லிமும் எதிர்க்கவில்லை. ஏன் பர்தா போட்டுக் கொண்டுவரவில்லை, இல்லை முஸ்லிமாக இருந்து கொண்டு இப்படி பொட்டு வைத்துக் கொண்டு வந்திருக்கிறாராயே என்றெல்லாம் கேட்கவில்லை. இதனை என்னெனென்பது என்று புரியவில்லை.

© வேதபிரகாஷ்

24-11-2013


[2] தினமணி, திருமணம் செய்து கொள்வதாக நடிகையிடம் ரூ.50 லட்சம் மோசடி, First Published : 23 November 2013 05:54 AM IST

[6] டமிள் ஒன் இந்தியா, ஐந்து பேரைத் திருமணம் செய்தேனா… நான் ஒன்றும் விபச்சாரி அல்ல! – நடிகை ராதா, Posted by: Shankar, Updated: Saturday, November 23, 2013, 14:15 [IST]

[9] மாலைமலர், நடிகைராதாவுக்குஎதிரானஆதாரங்களைவெளியிடுவேன்: பைசூல்பேட்டி, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 23, 1:15 PM IST

[11] Nikā al-Mutʿah (Arabic: نكاح المتعة‎, “pleasure marriage”) is a fixed-term or short-term marriage in Shia Islam, where the duration and compensation are both agreed upon in advance. It is a private and verbal marriage contract between a man and an unmarried woman and there must be declaration and acceptance as in the case of nikah. The length of the contract and the amount of consideration must be specified. There is no minimum or maximum duration for the contract. The Oxford Dictionary of Islam states that, “the minimum duration of the contract should be at least three days”. The wife must be unmarried, either Muslim or one of the ahl-e-kitab, she should be chaste and should not be addicted to fornication or a virgin without father, and due inquiries should be made into these regards. At the end of the contract period (i.e. dissolution of Mut’ah), the wife must undergo iddah.

[12] Both Shias and Sunnis agree that Mut’ah was legal in the beginning. Ibn Kathir writes: “There’s no doubt that in the outset of Islam, Mut’ah was allowed under the Shari’ah”.

Esposito, John L. (2003). The Oxford dictionary of Islam. Oxford University Press. p. 221. Retrieved April 4, 2013. Tafsir al-Qur’an al-Azim, Volume 1 p. 74.

[13] Mut’ah is an Arabic word meaning literary “joy, pleasure, compliance, fulfillment or enjoyment.’ Its meaning has to be taken in context of how it is used. So for example in an oath the word mutah means compliance or fulfillment; in terms of marriage it means happiness or joy while in terms of Hajj it means relaxing. As it has a number of meanings the Quran has nanstead the word ISTIMTAH is used which for Shias means mutah. Mutah in pre Islamic Arabia was used to mean pleasure marriage. Hence, the Shias says that when in the Quran the verse 4:24 says: “Forbidden to you are married women except your slave girls….” they say that as the same verse uses the word ISTIMTAH, therefore, this means that you cannot have temporary marriage with a married woman except if she makes her your slave girl. In Al Mizan by Ayatullah Tabatabaei the claim is made that often the Companions of the Prophet would withhold their slave girls from their husbands for two months to ensure they were not pregnant and have sex through mutah with them. Then after that they would withhold the girls again for two more months before returning them to their husbands. The Ayatuallah quotes this to prove his point that the Companions used the word Istimtah to mean mutah which was used in the context the pre Islamic Arabs did.

இஸ்லாம், செக்ஸ், கிர்க்கெட், சூதாட்டம்: தொடரும் உல்லாசங்கள்!

ஓகஸ்ட் 15, 2012

இஸ்லாம், செக்ஸ், கிர்க்கெட், சூதாட்டம்: தொடரும் உல்லாசங்கள்!

 

பாகிஸ்தான் கிரெக்கெட் வீரர் மீது செக்ஸ் புகார்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என்றாலே செக்ஸ்[1], போதை மருந்து, பெட்டிங் / சூதாட்டம்[2] என்றுதான் வழக்கமாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது[3].  சோயப் மாலிக்கின் மீது புகார்கள் வந்தன, ஆனால் அவர் சானியாவுடன் திருமணம் செய்து கொண்டார்[4]. இப்பொழுது இன்னிமொரு பாலியல் புகார் வந்துள்ளது.  பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் அம்பயர் ஆசாத் ராவுப். பழைய இலங்கை கிரிக்கெட் வீரரான இவர்[5], பல்வேறு சர்வதேச போட்டிகளில் அம்பயராக செயல்பட்டுள்ளார். இந்தியாவுக்கும் வந்துள்ளார்.  சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டிகளின் போதும் இந்தியா வந்துள்ளார். 56 வயதாகும் ஆசாத் மீது மும்பையைச் சேர்ந்த 21 வயது முன்னணி மாடல் அழகி லீனா கபூர் மும்பை துணை போலீஸ் கமிஷனர் பிரதாப் திகவ்கரைச் சந்தித்து செக்ஸ் புகார் கொடுத்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது[6]:-

56 வயதான ஆன் 21 வயது பெண் சந்தித்தால் எப்படி காதல் வரும் இல்லை செக்ஸ் வரும்?: பாகிஸ்தான் அம்பயர் ஆசாத் ராவுப்பை இலங்கையின் ஒசிவாராவில் 6 மாதங்களுக்கு முன் சந்தித்தேன். அவர் என்னிடம் நட்பு முறையில் பழகினார். இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டோம். 3 நாட்கள் இலங்கைத் தீவில் தங்கி உல்லாசமாக இருந்தோம். அப்பொழுது இந்த மாடலுக்கு அறிவு எங்கே போயிற்று? ஒப்புக்கொண்டு படுத்தப் பிறகு கற்பு போயிற்று, என்னை ஏமாற்றி விட்டாள் என்றாள் என்று ஓலமிட்டால் என்ன பிரயோஜனம்?

தான் முஸ்லீம் என்பதனால், ஒன்றிற்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கலாம்: ஏற்கெனவே மணமாகி குழந்தைகள் இருக்கிறார்களே என்பதற்கு, தான் முஸ்லீம் என்பதனால், ஒன்றிற்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கலாம் என்று விளக்கம் அளித்தார்[7]. அதற்கான சம்மதத்தையும் அவரது குடும்பத்தினிடமிருந்து பெறுவேன் என்று வாக்களித்தார்[8]. இப்படி சொன்னதற்கு ஆதாரம் இருக்கிறது என்று எப்படி மெய்பிக்க முடியும்? மதரீதியில் வாக்களித்தபோதே, அவள் உணர்ந்திருக்க வேண்டும், ஒன்றிற்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கலாம் என்றபோது புரிந்து கொண்டிருக்கவேண்டும். முஸ்லீம் அல்லாது பெண்ணும் இதை நம்பக்கூடாது, ஒரு முஸ்லீமும் இப்படி சொல்லி ஏமாற்றக் கூடாது அல்லது தனது செக்ஸிற்காக பெண்களை ஏமாற்றக்கூடாது. “மூதா கல்யாணம்” என்றெல்லாம் பிறகு அவர்கள் சரீயத் சட்டப்படி சொல்லலாம்[9]. ஆனால், பெண்களின் கதி என்ன என்பதனை அவர்கள் உணர வேண்டும்.

உடல் நலம் இல்லாதபோது மும்பை வந்து சந்தித்தார்: அதன்பிறகு நான் உடல் நலமின்றி இருந்தபோது மும்பை வந்து என்னை சந்தித்தார்.  என் மீது அன்பு செலுத்தி கவனித்தார். இதனால் நெருக்கம் அதிகமானது. என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். அவரது பேச்சை நம்பினேன்[10].  என்னை தனது உடல் இச்சைக்காக பயன்படுத்திக் கொண்டார்[11].  பல முறை (15 முறை[12]) உறவு கொண்டார்[13].  போனி கபூர் கூட இப்படித்தான், ஸ்ரீதேவியின் தாயார் உடல்நலக்குறைவோடு இருந்தபோது, உதவி செய்து நட்பு பெற்று, நெருக்கம் கொண்டு, பிறகு திருமணமும் செய்து கொண்டார். நல்லவேளை அப்பொழுது எந்த பிரச்சினையும் வரவில்லை! இதெல்லாம் ஆண்கள் செய்து வரும் கில்லாடி வேலைகள் தாம். இலவசமாக கிடைக்கிறது, அனுபவித்து போகலாம் என்ற எண்ணத்துடன் தான் ஆண்கள் இருப்பார்கள் அல்லது அவ்வாறான நிலையை பெண்களே உர்ய்வாக்குவார்கள்.

சமீபகாலமாக அவர் என்னை சந்திப்பதை தவிக்கிறார்: மும்பையில் ஒரு பங்களா வாங்கித்தருவதாக கூறினார். ஆனால் சமீபகாலமாக அவர் என்னை சந்திப்பதை தவிக்கிறார். போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பணத்துக்காக அவரை நான் விரும்பவில்லை. மாடலிங் துறையில் போதுமான அளவுக்கு சம்பாதிக்கிறேன். அதுவே எனக்கு போதுமானதாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது. ஆனால் ஆசாத் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  இவ்வாறு லீனா கபூர் கூறினார்.  இந்தப்புகார் பற்றி பாகிஸ்தான் இணைய தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது[14]. ஆசாத்தும் பதில் அளித்துள்ளார். அதில் லீனா கபூர் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். லீனா கபூர் சுய விளம்பரத்துக்காகவும், பணம் பறிக்கவும் திட்டமிட்டு என் பெயரை இணைத்து புகார் கூறியிருக்கிறார் என்று ஆசாத் தெரிவித்துள்ளார்[15]. இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் நெருக்கமாக சேர்ந்திருப்பது போல[16] புகைப்படங்களும் வெளியாகியுள்ளன[17]. அதிலிருந்து, நிச்சயமாக நெருப்பில்லாமல் புகையாது என்று தெரிகிறது.

வேதபிரகாஷ்

15-08-2012


[6] மாலைமலர், திருமணம் செய்வதாக ஏமாற்றி உல்லாசம்: பாகிஸ்தான் அம்பயர் மீது மும்பை மாடல் அழகி செக்ஸ் புகார், http://www.maalaimalar.com/2012/08/15113808/marriage-enjoy-pakistan-ampere.html

[7] The complainant alleged that Rauf told her he would marry her and would also get her an apartment. She said that he did disclose his marital status and the fact that he had children but added that religion allowed him to have more than one wife.

http://www.pakistantoday.com.pk/2012/08/15/news/national/indian-model-stumps-pakistani-umpire-with-sex-charges/

[9] இஸ்லாமியச் சட்டப்படி, மூதா கல்யாணம் என்பது ஒரு பெண்ணை குறிப்பிட்ட காலத்திற்கு மனைவியாக வைத்திற்பது. அதற்காக அவன் “மஹர்” கொடுக்க வேண்டும். http://www.duhaime.org/LegalDictionary/M/Muta.aspx

அந்த “குறிப்பிட்ட காலம்” என்பது ஒரு மணி நேரமாகக் கூட இருக்கலாம்!

சன்னி-ஷியா பிரிவுகளில் இதைப்பற்றி ஒருமித்தக்கருத்துகள் இல்லை:

Most Shia of today have a hard time self-justifying the concept of Mutah. In fact, it is a point which causes many of them to doubt their faith, and rightfully so. It is sad that the Shia elders use false rhetoric to demand that their followers reject logic and morality, to instead blindly accept the idea that prostitution is part of Islam. These Shia leaders will make emphatic arguments such as this:

“The Prophet (صلّى الله عليه وآله وسلّم) did Mutah, and he not only allowed it, but actively encouraged it! We must obey the Prophet (صلّى الله عليه وآله وسلّم) in all matters, and we cannot disagree with him based on our own opinions. If the Prophet (صلّى الله عليه وآله وسلّم) did it, then surely we should do it. Whoever says that Mutah is disgusting is saying that the Prophet (صلّى الله عليه وآله وسلّم) is disgusting.”

And some Shia will even go a step further and falsely claim:

“Mutah is even allowed in Sunni Hadith. The only reason Sunnis do not do Mutah is because the second Caliph, Umar, banned Mutah against the orders of the Prophet (صلّى الله عليه وآله وسلّم).” Then, the Shia will procure Sunni Hadith which say that the Prophet (صلّى الله عليه وآله وسلّم) allowed Mutah.”

http://www.schiiten.com/backup/AhlelBayt.com/www.ahlelbayt.com/articles/mutah/mutah-is-haram.html

சன்னிகள் இத்தகைய முறையை விபச்சாரம் என்றே சொல்கின்றனர்:  “Mutah” translates literally to “pleasure” in Arabic. In the Shia context, Mutah refers to a “temporary marriage.” In the Shia faith, Mutah is actively encouraged and is considered Mustahabb (highly recommended). In reality, Mutah is an abomination, and is nothing less than prostitution.

http://www.schiiten.com/backup/AhlelBayt.com/www.ahlelbayt.com/indexb5e7.html?cat=15

[10] The two kept meeting, often when Rauf — who is a member of ICC Elite Umpire Panel — would come over to India to officiate in tournaments including the IPL. “I asked him several times about the marriage and he would always tell me that it would happen soon,” Kapoor told MiD DAY.

[12] நம் தமிழ் இணைதளங்களின் ரசனையே அலாதிதான். இந்த விவகாரங்களையெல்லாம் துல்லியமாகத் தருகிறார்கள் போலும். லெனினையும் மிஞ்சிவிடுவார்கள் போலும்!

http://tamil.oneindia.in/news/2012/08/15/india-me-azad-rauf-had-physical-intimacy-for-15-times-159664.html