Archive for the ‘முலை’ category
திசெம்பர் 5, 2011
பாகிஸ்தானிய நடிகையின் முதல் நிர்வாண புகைப்படம்!
இந்தியாவின் மீதான கலாச்சார தாக்குதல்: FHM என்ற மாத பத்திரிக்கை அக்கால தமிழ் சரோஜாதேவி / கொக்கரக்கோ பொன்றதாகும்[1]. நிர்வாணம், செக்ஸ்[2], புரோனோகிராபி போன்றவைகளை வைத்துக் கொண்டு வியாபாரம் நடத்தி வருகிறது[3]. ஆங்கிலத்தில் வெளிவருவதால் பலருக்கு அந்த சங்கதிகள் தெரிய வராது. ஆனால், மேனாட்டு தாக்கம், நேரிடையாக ஏற்கெனெவே இறக்குமதி செய்யப்பட்டு விட்டதால், இனி இந்தியாவிலும் அத்தகையவை தயாரிக்கப் படும், விற்கப்படும் என்பதில் ஆச்சரியப் படுவதற்கு இல்லை[4]. பொறுப்பான ஆட்சியில் இருக்கும் மன்மோஹன் சிங், அவரை கைப்பவையாக வைத்து ஆட்சி புரிந்து வரும், கத்தோலிக்க சோனியா மெய்னொ உண்மையிலேயே இந்தியாவின் மீது அக்கரையுள்ளவராக இருந்தார் இவ்வாறான பத்திரிக்கை சுதந்திரம் கொடுத்திருக்க மாட்டார். ஆனால், இவற்றின் மூலம் தான் கோடான கோடி வியாபாரம் பல வழிகளில் செய்ய முடியும் என்றாகி விட்ட பிறகு மேன்மேலும் இத்தகைய தொழில்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.
இந்தியா-பாகிஸ்தான் இளைஞர்கள் இந்த நிர்வாண படத்தைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டுமாம்! பத்திரிக்கை ஆசிரியர் கபீர் சர்மா மறுபடியும் நிர்வாண புகைப்படம் உண்மையென்றும், அதனை
What has raised more eyebrows was her arm sporting the initials ISI – the acronym for Inter Services Intelligence, Pakistan’s spy agency[5].
Nuclear-armed India and Pakistan have gone to war three times and the ISI has been routinely accused by New Delhi of masterminding militant attacks on Indian soil.
Sharma said the idea had been to take an ironic swipe at India’s obsession with the ISI.
A tag line on the cover which points to the initials, reads: “Hand in the end of the world too?”
“People, especially young people in both countries, want to move past this kind of thinking,” the editor said.
“It’s a very powerful picture – it took a lot of guts for her to do that. It shows a powerful, sexy woman not afraid to speak her mind.”
|
பிரசுரிக்க நியாயப்படுத்தியும் விளக்கம் கொடுத்துள்ளார்[6]. “அணுசக்தி கொண்ட இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் மூன்று முறை போரிட்டுள்ளன. புதுதில்லி ஐ.எஸ்.ஐ.யை நாட்டில் நடக்கும் தீவிரவாத செயல்களுக்கெல்லாம் காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகிறது. இந்தியாவின் அத்தகைய மனப்பாங்கைத் துடைக்கத்தான் இப்படத்தில்வீணா மாலிக்கின் தோளில் ஐ.எஸ்.ஐ வார்த்தைகள் எழுதி, “இதுதான் உலகத்தின் முடிவா?” என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறோம்”,” என்று சொல்லியிருப்பதிலிருந்து குட்டு வெளிப்பட்டு விட்டது. இந்த நிர்வாண படத்தைப் பார்த்து இந்தியா-பாகிஸ்தான் இளைஞர்கள் என்ன, எப்படி, எவ்வாறு கடந்த காலத்தை மறந்து கற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
எப்படி நிர்வாண போட்டோ எடுக்கப்பட்டது[7]: “நவம்பர் 23ம் தேதி வெர்சொவா அரம்நகரிலுள்ள ஸ்டூடியோவில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. விஸால் சாக்ஸேனா என்ற புகைப்படக்காரர், மேக்கப்காரார், ஸ்டைல்-ஆலோசகர் மற்றும்
இப்படி பல ஆண்களுக்கு முன்னால் தைரியமாக நின்று போஸ் கொடுக்கிறார்கள் என்பதிலிருந்து, எல்லாவற்றையும் துறந்து விட்டனர் என்றே தெரிகிறது. பிறகு வெட்கப்படுவதிலேயோ, மறுப்பதிலேயே என்ன இருக்கிறது? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு என்றெல்லாம் விவாதிக்கப் போகிறார்களா என்ன?
|
துணையாளிகள் என்று எட்டு பேர் அப்பொழுது இருந்தனர். அதைத்தவிர வெளியில் இருந்த பத்து பேர்களுக்கும், நாங்கள் அத்தகைய படத்தை எடுக்கப் போகிறோம் என்று நன்றாகத்தெரியும். மதியம் அந்த சூட்டிங் ஆரம்பித்தது, 6.30க்கு முடிந்தது, வீணா சென்று விட்டார். உண்மையில் நாங்கள் இரண்டு விதமான புகைப்படங்கள் எடுத்தோம். ஒன்று பத்திரிக்கையின் அட்டையில் பிரசுரிக்கப்பட்டது, மற்றொன்று ஒரு கையெரி குண்டை தனது பற்களில் கடித்துக் கொண்டு நிற்பது போன்ற போஸ். அது மிகவும் பிரச்சினைக்குள்ளாகும் என்று அதனை தவிர்த்து விட்டோம். இதற்காக வீணாவை நாங்கள் நேரிடையாகவே தொடர்பு கொண்டோம். அவரது ஆட்கள் மூலம் செல்லவில்லை. ஈ-மெயில் தொடர்பிலேயே ஒப்பந்தத்தை செய்து கொண்டோம்.

முதல் நிர்வாணப்படத்தின் விவரம்: முன்னமே சொன்னபடி, இரண்டு நிர்வாண புகைப்படங்கள் எடுக்கப் பட்டன. இது முதல் படம் –
- இடுப்பின் கீழ் கருப்பு நிற ஜட்டி அணிந்து கொண்டு, அதன் மீது, ராணுவத்தினர் அணியும் பெல்டை அணிந்துள்ளார்.
- மேலே நிர்வாணமாக உள்ளார். இடது கையை வலது தோள் கீழே பிடித்துக் கொண்டு மார்பகங்களை லாவகமாக மறைத்துள்ளார்.
- இடது தோள்பட்டையில் ISI / ஐ.எஸ்.ஐ. என்று கருப்பு மையால் எழுதப்பட்டுள்ளது.
- வலது கையை மடக்கி உயர்த்தி பிடித்துள்ளார். இதனால் வலது மார்பகத்தை லாவகமாக மறைத்துள்ளார்.
- வலது கையில் ஒரு கையெரி குண்டை வைத்துக் கொண்டு, பற்களால் கடிப்பது போல பிடித்துள்ளார்.
- இடது பக்கத்தில் “Hand in the end of the world too?” என்று அச்சிடப்பட்டுள்ளது. “கையில் இருப்பது உலகத்தின் முடிவாகுமா?” – இக்கேள்வி கையினால் எழுதப்பட்ட கோடு ISI / ஐ.எஸ்.ஐ.யை நோக்கி குறியிடப்பட்டுள்ளது.
இப்படித்தான் இக்கால இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால், பதிலுக்கு, யாதாவது ஒரு இந்திய நடிகையை, உதாரணமாக கத்ரினா கைபை இப்படி நிர்வாணமாக நிற்க வைத்து, தோள்பட்டையில் சி.பி.ஐ / ரா என்று எழுதி புகைப்படம் வெளியிடுவார்களா?
வேதபிரகஷ்
05-12-2011
[4] சென்ற வருடம், பப், இளைஞிகள் குடி, கும்மாளம் முதலியவற்றை சோனியா மெய்னோ, ரேணுகா சௌத்ரி, அம்பிகா சோனி முதலியோர் ஆதரித்து பேசியுள்ளதை கவனத்தில் கொள்ளவும். அப்பொழுது, இவர்களது ஆபாசத்தை, விரசத்தை, கொக்கோகத்தை, ராம் சேனாவின் மீது பழி போட்டு தப்பித்துக் கொண்டது. இல்லை ஒருவேளை ராம்சேனாவே சோனியாவின் உருவாக்கமோ என்றும் சந்தேகம் எழுகின்றது. இப்பொழுது எப்படி ராம்தேவ், அன்னா ஹஜாரே போன்றோர் எல்லாம் சோனியாவின் கைப்பாவை என்றும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் / ஆதாரவாளர்கள் என்றும் மாறி-மாறி பரஸ்பர குற்றச்சாட்டுகள் செய்திகள் வந்டு கொண்டிருக்கின்றனவோ, அதுபோல இந்த நாடகமும் இருக்கலாம்.
பிரிவுகள்: ஃபத்வா, அச்சம், அடையாளம், அம்மணம், அழகிய இளம் பெண்கள், ஆபாசமான வார்த்தை, ஆபாசம், இச்சை, இடுப்பு, இமாம், இஸ்லாம், ஐ.எஸ்.ஐ, கற்பு, காஃபிர், காதல் ஜிஹாத், காமம், காஷ்மீர், குண்டு தயாரிப்பு, கையெறி குண்டுகள், கொக்கோகம், சுன்னத், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர், டைம், தாலிபான், தூண்டு, தூய்மை, தொடை, தோள், நாணம், நிகாப், நிர்வாணம், பச்சோந்தி, பர்கா, பர்தா, பழமைவாதம், பாகிஸ்தானியப் பெண்கள், பாகிஸ்தான், பிடி, புனிதப் போர், பெண்களின் சுன்னத், பெண்கள் சுன்னத், மார்பு, முலை, முஸ்லீம், லவ் ஜிஹாத், வீணா, வீணா மாலிக், வெடிகுண்டுகள், ஹிஜாப்
Tags: ஃபத்வா, அழகிய இளம் பெண்கள், இமாம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், நிர்வாணம், மறைத்தல், மார்பகம், முலை, முஸ்லீம்கள், லவ் ஜிஹாத், வீணா, வீணா மாலிக், ஹிஜாப்
Comments: 5 பின்னூட்டங்கள்
திசெம்பர் 5, 2011
பாகிஸ்தானிய நடிகை நிர்வாணமாக போஸ் கொடுத்தது எப்படி?
வீணா மாலிக் பாகிஸ்தானிய கவர்ச்சி நடிகை மற்றும் பல பிரச்சினைகளில் சிக்கியுள்ளவர்: பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு. அங்கு பெண்கள் பர்தாவில் இருக்க வேண்டும். இருப்பினும், மேனாட்டு நாகரிகம் பரவியுள்ளதால், படித்த பெண்கள் நாகரிகமாகவே இருக்கிறார்கள், உடையணிகிறார்கள். இருப்பினும், இஸ்லாமிய மதகுருமார்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறர்கள். வீணா மாலிக் ஒரு நாகரிகமான பாகிஸ்தானிய நடிகை. ராவல்பிண்டியில் 1978ல் ஒரு பாலிஸ்தானிய ராணுவ வீரருக்குப் பிறந்தவர். பள்ளியில் கூடைபந்து விளையாடி, பிறகு பி.ஏ வரைப் படித்துள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தான் சினிமாக்களில் நடித்துள்ள இவர், பிக்-பாஸ்-4 நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார்[1]. அடிக்கடி நிர்வாண போஸ் கொடுப்பது, கிரிக்கெட் வீரர்களுடன் உல்லாசமாக இருப்பது முதலியவ அவருக்கு பொழுது போக்கு எனலாம்.
நிர்வாணத்திலும் போட்டா-போட்டி போடும் நடிகை: இந்தியாவில் ராக்கி சாவந்த் எனும் சர்ச்சைக்கு பெயர் பெற்ற நடிகைக்கு தானும் சளைத்தவர் இல்லை என்பது போல், அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வீணா மாலிக்குக்கு வழக்கம்தான்[2]. இந்தியாவில் கலர்ஸ் டிவி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு கலந்து கொண்டு அதன் மூலம் பெரும் பிரபலமானவர் வீணா மாலிக். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல ஆண் போட்டியாளர்களுடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்தி சலசலப்பையும் ஏற்படுத்தியவர் வீணா மாலிக்[3]. ஏற்கெனவே அதே எப்.எச்.எம் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் அதே மாதிரி நிர்வாணப்படம், தோளில் ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் வெளி வந்துள்ளது. இப்பொழுது இரண்டாவது முறை. வித்தியாசம், இது முழு நிர்வாணம், அவ்வளவு தான்! முன்பு முகமது ஆசிப்புடன் சுற்றி வந்தார்[4]. அட்டைபடத்தில் கிடைப்பது, இணைத்தளத்தில் கிடைப்பது அனைவருக்கும் சொந்தம் தான். ஆகவே,
நிர்வாணமாக போஸ் கொடுக்கிறார்கள் என்றால், பெண்கள் ஆகட்டும், நடிகைகள் ஆகட்டும், துணிந்து விட்டார்கள் என்பதுதான் உண்மை. அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. மனத்துணிவு மற்றும் ஏதாவது ஒரு விதத்தில் பணம், புகழ் கிடைக்கும் என்றால் அவ்வாறு வெய்கிறார்கள், வற்புறுத்தினாலும் செய்வதுண்டு. |
இந்த போட்டோ டூவிட்டர் மற்றும் பேஷ்புக் இணைய தளங்களில் வெளியாகியுள்ளது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இதெல்லாம் பிரச்சார யுக்தியேயன்றி வேறெந்த சகசியமோ, வேடிக்கையோ விளையாட்டோ இல்லை. அவர் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை முத்திரையுடன் நிர்வாண போஸ் கொடுத்து இருப்பதால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[5]. இதற்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ஆனால், வழக்கம் போல நமது “தி ஹிந்து” இதற்கும் வக்காலத்து வாங்கிக் கொண்டு விளக்கம் அளித்துள்ளது.
உண்மைகளை மறைக்க, மக்களின் மனங்களைத் திசைத் திருப்ப பிரச்சார யுக்தி: “அவரது தோள்பட்டையில் கருப்பு நிறத்தில் ஐ.எஸ்.ஐ. என்று எழுத வைத்தது என்னுடைய ஐடியா தான். இது வெறும் ஜோக்குக்காக செய்யப்பட்டது. இந்தியாவில் நாங்கள் இவ்வாறு ஜோக் அடிப்பதுண்டு. ஏதாவது தவறாக ஆகிவிட்டால், அதற்கு காரணம் ஐ.எஸ்.ஐ. தான் பின்னணி என்போம்”, என்று FHM பத்திரிக்கை ஆசிரியர்
யுத்தத்தில் அல்லது இக்கால நிலவரப்படி சொல்வதானால், தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள நாடுகள் தங்களது அக்கிரமமான கொடூரங்களை மறைக்க பலவிதமான பிரச்சார யுக்திகளை கையாளுவதுண்டு. அதாவது, பரப்பரப்பான செய்தியை வெளியிட்டு பரப்பி, மக்களின் மனங்களை திசைத் திருப்பி விடுவர். வாயில் வெடிகுண்டு, தோள்பட்டையில் ஐ.எஸ்.ஐ என்பதெல்லாம் அதைத்தான் காட்டுகிறது. |
கபீர் சர்மா விளக்கம் அளித்தார்[6]. இதற்கிடையே, அந்த பத்திரிகைக்கு நான் நிர்வாண போஸ் கொடுக்க வில்லை என நடிகை வீணாமாலிக் மறுப்பு தெரிவித்துள்ளார். நான் ஆடையுடன்தான் கவர்ச்சி போஸ் கொடுத்தேன். ஆனால் அது நிர்வாணமாக மார்பிங் செய்து மாற்றி அமைத்து வெளியிடப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் டி.வி.க்கு பேட்டி அளித்துள்ளார்[7]. மேலும், தனது கையில் ஐ.எஸ்.ஐ. என்ற, பாகிஸ்தான் உளவுத்துறையின் முத்திரையை ஒரு நகைச்சுவை கலந்த வேடிக்கைக்காகதான் பச்சை குத்தியிருந்தேன். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் வீணாமாலிக் கூறியிருப்பதை பத்திரிகை நிர்வாகம் மறுத்துள்ளது.
26/11 துயரத்தை, பயங்கரத்தை, குரூரத்தை பிளேஷ் டான்ஸினால் மறைக்க முடியுமா? 26/11 அன்று கொல்லப்பட்டவர்களின் ஆத்மா எப்படி சாந்தி அடையும்? அவர்களது உற்றார்-உறவினர்களது துயரத்தை எப்படி தீர்க்க முடியும்? அந்த பயங்கரத்தை, குரூரத்தை எப்படி தவிக்க அல்லது நீக்க முடியும்? இதெற்கெல்லாம் பதில் சொல்லாமல், தீர்வு காணாமல், வெட்கங்கெட்ட பெண்கள் / ஆண்கள் அதே சி.எஸ்.டி. ஸ்டேஷனில் நடனம் ஆடுகின்றனர். கேட்டால், “பிளேஷ் டான்ஸ்” என்ரு டிவி-ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. பிளேஸ் டான்ஸினால் தீவிரவாதத்தை மறைக்க முடியுமா? பிறகு காஷ்மீரத்தில் சென்ரு ஆடவேண்டியது தானே? ஆகவே, இது இந்தியர்களை ஏமாற்ற செய்யப்படும் ஒரு பிரச்சாரமே ஆகும்.
எப்படி நிர்வாண போட்டோ எடுக்கப்பட்டது: “நவம்பர் 23ம் தேதி வெர்சொவா அரம்நகரிலுள்ள ஸ்டூடியோவில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. விஸால் சாக்ஸேனா என்ற புகைப்படக்காரர், மேக்கப்காரார், ஸ்டைல்-ஆலோசகர் மற்றும்
இப்படி பல ஆண்களுக்கு முன்னால் தைரியமாக நின்று போஸ் கொடுக்கிறார்கள் என்பதிலிருந்து, எல்லாவற்றையும் துறந்து விட்டனர் என்றே தெரிகிறது. பிறகு வெட்கப்படுவதிலேயோ, மறுப்பதிலேயே என்ன இருக்கிறது? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு என்றெல்லாம் விவாதிக்கப் போகிறார்களா என்ன? |
துணையாளிகள் என்று எட்டு பேர் அப்பொழுது இருந்தனர். அதைத்தவிர வெளியில் இருந்த பத்து பேர்களுக்கும், நாங்கள் அத்தகைய படத்தை எடுக்கப் போகிறோம் என்று நன்றாகத்தெரியும். மதியம் அந்த சூட்டிங் ஆரம்பித்தது, 6.30க்கு முடிந்தது, வீணா சென்று விட்டார். உண்மையில் நாங்கள் இரண்டு விதமான புகைப்படங்கள் எடுத்தோம். ஒன்று பத்திரிக்கையின் அட்டையில் பிரசுரிக்கப்பட்டது, மற்றொன்று ஒரு கையெரி குண்டை தனது பற்களில் கடித்துக் கொண்டு நிற்பது போன்ற போஸ். அது மிகவும் பிரச்சினைக்குள்ளாகும் என்று அதனை தவிர்த்து விட்டோம். இதற்காக வீணாவை நாங்கள் நேரிடையாகவே தொடர்பு கொண்டோம். அவரது ஆட்கள் மூலம் செல்லவில்லை. ஈ-மெயில் தொடர்பிலேயே ஒப்பந்தத்தை செய்து கொண்டோம்.
படத்தை பார்க்க ஆவலாக உள்ள நடிகை: நவம்பர் 29ம் தேதி அவர் அனுப்பியுள்ள ஈ-மெயிலில், “நவம்பர் 23ம் தேதி எடுத்த படங்களுக்காக நான் சந்தோஷமடைந்தேன். பத்திரிக்கையின் அட்டைப்படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன்”, என்று சொல்லியுள்ளார். கபீர் சர்மா அன்று நடந்த புகைப்படம் எடுக்கும் நிகழ்வை வீடியோவும் எடுத்துள்ளதாகவும், அது அத்தாட்சியாகவும் விளங்குகிறது என்கிறார்[8]. இதனால் விளம்பரம் அதிகம் கிடைக்கும் என்று இவ்வாறு வீணா மறுப்பதாக கூறப்படுகிறது. வீணா மாலிக்குடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி தான் அவரது நிர்வாணபடம் எடுத்து பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ. முத்திரை தெரியாத வகையில் மிகவும் மெல்லியதாக தான் வரைந்தோம். ஆனால் வீணாமாலிக்தான் அதை மிகவும் பெரிதாக வரையும்படி கேட்டுக் கொண்டார் என கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் எதிர்ப்பு, நடவடிக்கை: நடிகை வீணாமாலிக் நிர்வாண படம் குறித்து பாகிஸ்தானின் பழமைவாத மதகுரு மவுலானா அப்துல் குவாய் கூறும்போது,
இஸ்லாமில் இவையெல்லாம் அனுமதிப்பதில்லை என்றால், எதற்காக முஸ்லீம்கள் அதிகமாக “புரொனோகிராபி’ இணைதளங்களை அதிகமாகப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. எப்பொழுது சர்வே எடுத்தாலும், அதிகமாக கிளிக் செய்பவர்கள் அவர்கள் தாம் என்று தெரிகிறது. |
வீணாமாலிக்கின் செயல் அனைத்து முஸ்லிம்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். ஆனால் அதற்கு அந்நாட்டு டிவி-ஸோவிலேயே, “இதைவிட/தன்னைவிட நிறைய பிரச்சினைகள் நாட்டில் உள்ளன”, என்று கிண்டலாக பதிலளித்தாராம்! உள்துறை மந்திரி ரகுமான் மாலிக் கருத்து தெரிவிக்கையில், “முதலில் அந்த படம் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிய வேண்டும். நான் அந்த புகைப்படத்தைப் பார்க்கவில்லை. உண்மையானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று தெரிவித்துள்ளார்[9].
வேதபிரகாஷ்
05-12-2011
பிரிவுகள்: அச்சம், அம்மணம், இடுப்பு, இமாம், ஐ.எஸ்.ஐ, கற்பு, காஃபிர், காஷ்மீர், சுன்னத், சுன்னி, ஜிஹாத், ஜெய்ஸ்-இ-மொஹம்மது, தலிபான், தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபான், தொடை, தோள், நாணம், நிகாப், நிக்கா, நிர்வாணம், பயிர்ப்பு, பர்கா, பர்தா, பழமைவாதம், புளூஃப்ளிம், பெண்கள் சுன்னத், பேஷன் ஷோ, போஸ், மடம், மார்பு, முகமது ஆசிப், முலை, முஸ்லீம், முஸ்லீம் சட்டம், முஸ்லீம்கள், மூளைசலவை, லவ் ஜிஹாத், வாசிம் அக்ரம், வாசிம் அக்ரம் மாலிக், வீணா, வீணா மாலிக், வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், ஷியா, ஷியா-சுன்னி, ஹிஜாப்
Tags: ஃபத்வா, அச்சம், அழகிய இளம் பெண்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, கற்பு, காஷ்மீரம், குண்டு வெடிப்பு, சிறுபான்மையினர், தாலிபான், நம்பிக்கை, நாணம், நிர்வாணம், பயிர்ப்பு, பர்கா, பாகிஸ்தான், பிரச்சாரம், புகைப்படம், புனிதப்போர், மடம், மதம், முஜாஹித்தீன், முஸ்லிம்கள், முஸ்லீம்கள், விளம்பரம், வீணா மாலிக், ஹிஜாப்
Comments: 7 பின்னூட்டங்கள்
ஜூலை 13, 2010
நான்கு பெண்களுடன் திருமணம் : “ஜாலி’ கல்யாண மன்னன் கைது!
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=51030
தினமலர், ஜூலை 30,2010, கோவை : நான்கு பெண்களை திருமணம் செய்து, வரதட்சணை பணத்தில் ஜாலியாக உல்லாச வாழ்க்கை அனுபவித்த நபர் கைது செய்யப்பட்டார்.
கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ்(36); டிரைவர்.
- சாம்லா: இவர் சில ஆண்டுகளுக்கு முன், கேரளாவைச் சேர்ந்த சாம்லா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
- ரம்லத் நிஷா: இந்த தகவலை மறைத்து இரண்டாவதாக செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ரம்லத் நிஷா(27) என்பவரை 2005ல் திருமணம் செய்து கொண்டார்.
- சோபியா: தெரிந்து ஒருவருடனும், தெரியாமல் மற்றொருவருடனும் குடும்பம் நடத்தி வந்த இலியாஸ், மூன்றாவதாக சோபியா என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார்.
- மற்றொரு ரம்லத் நிஷா: நான்காவதாக கேரளாவைச் சேர்ந்த மற்றொரு ரம்லத் நிஷாவையும் திருமணம் செய்துள்ளார்.
சமீபத்தில் இவரது நிஜ முகம் பற்றி அறிந்த இரண்டாவது மனைவி ரம்லத் நிஷா, முகமது இலியாசிடம் கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து, வரதட்சணை கேட்டு முகமது இலியாஸ் துன்புறுத்தினார். செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ரம்லத் நிஷா புகார் அளித்ததையடுத்து, முகமது இலியாஸ் கைது செய்யப்பட்டார்.
அப்துல் ரஹீம் மூன்று பெண்களை திருமணம் செய்ததால் கைது!
முதல் மனைவி – ரஹமத் (13-07-2010): கோவை, ஜூலை 12: கோவையில் 3 பெண்களை திருமணம் செய்த பப்ஸ் வியாபாரி கைது செய்யப்பட்டார்[1]. விருதுநகர், வீரசீலம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (32). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், கோவை வந்த இவர், பப்ஸ் வியாபாரம் செய்து வந்தார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரகமத் (22) என்பவரை முதலில் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சம்சுன் நபியாவை இரண்டாவதாக நிக்காஹ் செய்து கொண்டார்: இந் நிலையில், முதல் மனைவிக்கு தெரியாமல், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், சம்சுன் நபியா (27) என்பவரை திருமணம் செய்தார்.
மூன்றவதாக பசீலா: மகப்பேறுக்காக அவர் தாயார் வீட்டு சென்றபோது, ரத்தினபுரியை சேர்ந்த பசீலா (24) என்பவருடன் அப்துல் ரஹீம் குடும்பம் நடத்தினாராம்.
முதல் மனைவி புகார்: நீண்ட நாள்களாக அவர் வீட்டுக்கு திரும்பாததால், சம்சுன் நபியாவிற்கு சந்தேகம் ஏற்பட்டது. இந் நிலையில், தனது கணவர் இரு திருமணங்களைச் செய்து ஏமாற்றியது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நபியா புகார் தெரிவித்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார், அப்துல் ரஹீமை கைது செய்தனர்[2].
இது மாதிரி ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன: இஸ்லாத்தில், சட்டரீதியாக (அதாவது அவர்களது ஹதீஸ் / ஷரீயத்படி) ஒரு ஆண்மகன் ஒரே நேரத்தில் நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ளலாம் என்றுள்ளபோது, இங்கு என்ன பிரச்சினை வருகிறது என்று தெரியவில்லை. இதுமாதிரி, ஏற்கெனவே பல வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், அவை என்னவாயின என்று ஊடகங்கள் வெளியிடுவதில்லை.
[1]தினமணி, மூன்று திருமணம் செய்த பப்ஸ் வியாபாரி கைது, First Published : 13 Jul 2010 08:35:35 AM IST; http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Coimbatore&artid=271233&SectionID=136&MainSectionID=136&SEO=&Title=3………….81
[2] http://www.dailythanthi.com/article.asp?NewsID=579784&disdate=7/13/2010&advt=2
பிரிவுகள்: ஃபத்வா, இரண்டாம் பெண்டாட்டி, இரண்டாம்மனைவி, இஸ்லாம், சரீயத், சரீயத் சட்டம், ஜீவானாம்சம், தலாக், தலாக்-தலாக்-தலாக், நான்காம் பெண்டாட்டி, நான்காம் மனைவி, நான்கு பெண்டாட்டிகள், நிக்கா, பல திருமணம் ஏன்?, பலமணம், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், மனைவி, முதல் பெண்டாட்டி, முதல் மனைவி, முலை, முலைப்பால், முலைப்பால் ஊட்டுவது, முலைப்பால் பந்தம், முஸ்லிம் பெண்கள், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், மூன்றாம் பெண்டாட்டி, மூன்றாம் மனைவி, லவ் ஜிஹாத், விவாக ரத்து
Tags: ஃபத்வா, இரண்டாம் பெண்டாட்டி, இரண்டாம்மனைவி, நான்காம் பெண்டாட்டி, நான்காம் மனைவி, நான்கு பெண்டாட்டிகள், நிக்கா, நிக்காநாமா, பலதார மணங்கள், மனைவி, முதல் பெண்டாட்டி, முதல் மனைவி, மூன்றாம் பெண்டாட்டி, மூன்றாம் மனைவி, லவ் ஜிஹாத்
Comments: 5 பின்னூட்டங்கள்
ஜூன் 24, 2010
முலைப்பால் ஊட்டுங்கள், ஆனால் காரை ஓட்ட பெண்களுக்கு அனுமதியில்லை!
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பற்பல கட்டுப்பாடுகள் உள்ளன. எல்லோரும் உடலை மறைப்புத் துணியால் மூடிக்கொண்டு இருக்கவேண்டும். வெளியே போனால், ஒரு ஆணுடன் தான் போக வேண்டும். வேலைக்குப் போகக் கூடாது…………….இப்படி ஏராளமான விதிகள். இந்நிலையில் பெண்கள் காரோட்ட வேண்டி கேட்டுள்ளார்கள். ஆனால், அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

Breastfeed-fatwa-for-women
செய்க் அப்துல் மோஷின் பின் நாசர் அலி ஒபைகன் என்ற இஸ்லாமிய வல்லுனர் சமீபத்தில் ஒரு பத்வா கொடுத்துள்ளார்.

Pathwa-issued-cleric
இதன்படி, சௌதி பெண்கள் வெளிநாட்டு காரோட்டிகளுக்கு முலைப்பால் கொடுக்கலாம், அவ்வாறு செய்வதால், இஸ்லாமிய முறைப்படி, அவர்கள் மகன்கள் ஆவார், தமது மகள்களுக்கு சகோதரர்கள் ஆவர். இதன்படி, புதியவர்கள் கூட இந்த பத்வா மூலம், குடும்ப பெண்களுடன் கலந்து இருக்கலாம். இதனால், முலைப்பால் உண்ட அந்த அந்நிய ஆண்மகன் பெண்களிடம் செக்ஸ் ரீதியிலாக தொந்தரவு கொடுக்கமாட்டான். இஸ்லாம் இதை அனுமதிக்கிறது.

சவுதியில் என்ன பிரச்சினை என்னவென்றால், கடைக்குச் சென்றுவிட்டு வரும் பெண்கள் திரும்ப வீட்டுக்கு போக, காரோட்டி வருவதற்காகக் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. அதனால், தாங்களே காரோட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் தேவையில்லாமை நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்கிறார்கள்.

saudi-women-breastfeeding-men-drivers
ஏனெனில் ரத்தப்பந்தத்தைவிட, முலைப்பால் பந்தம் இஸ்லாத்தில் உயர்வாகக் கருதப்படுகிறது. இருப்பினும், பெண்கள் ஆடவர்களுக்கு, அதிலும் அந்நியர்களுக்கு எப்படி முலைப்பால் கொடுப்பார்கள், கொடுக்கவேண்டும் ……………..என்றெல்லாம் விவரிக்கப் படவில்லை.

Saudi-woman-breastfeed
இதையே, சவுதி பெண்கள் தமக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.

Muslim-woman-driver
சவுதி குடும்பத்திற்கு ஒரு காரோட்டித் தேவைப் படுகிறது. அதற்கு பெண்களே காரோட்ட அனுமதிக்கப்படவேண்டும் என்று அந்நாட்டுப் பெண்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், அப்பெண்கள் கூறுவதாவது, “ஒன்று எங்களை காரோட்ட அனுமதியுங்கள் அல்லது எங்களது காரோட்டிகளுக்கு முலைப்பால் ஊட்ட அனுமதியுங்கள்” என்று அதிரடியாகக் கேட்டுள்ளார்கள்!

வளைகுடா நாடுகளில் பெண்கள் வேலைக்குப் போவதும் அதிகரித்துள்ளது.
சுமார் மூன்று வருடங்களுக்குப் பிறகு, இப்பொழுது அல்வலீது பின் தலால் (Saudi billionaire Prince Alwaleed bin Talal) என்கின்ற பில்லியனர் இளவரசர் பெண்கள் காரோட்டுவது பற்றி தனது இணக்கமாகக் கருத்தை வெளியிட்டுள்ளாராம்.
பிரிவுகள்: ஃபத்வா, அடிமை, அல்லா, அல்லா பெயர், அல்வலீது பின் தலால், அழகிய இளம் பெண்கள், இஸ்லாம், உறவினர், உலமா வாரியம், உலமாக்கள், குரான், சரீயத், சரீயத் சட்டம், சவுதி, சவுதி அரேபியா, சவுதி மந்திரவாதி, சவூதி அரேபியா, சுன்னி சட்டம், சுன்னி முஸ்லீம் சட்டம், சுன்னி வக்ஃப் போர்ட், சுன்னி வாரியம், சுன்னி-ஷியா, ஜிஹாத், நான்காம் மனைவி, நிகாப், நிக்கா, பகுப்பு, பணி, பர்கா, பர்தா, பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பெண், பெண்ணியம், பெண்ணுரிமை, மக்கா, மதினா, முலை, முலைப்பால், முலைப்பால் ஊட்டுவது, முலைப்பால் பந்தம், முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, முஸ்லிம் பெண்கள் மாநாடு, வேலை, ஷேக், ஹதீஸ், ஹேரம்
Tags: ஃபத்வா, அல்வலீது பின் தலால், அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமயமாக்கல், இஸ்லாமிய சட்டம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உரிமை, ஓட்டு, கட்டுப்பாடு, காரோட்டி, காரோட்டு, கார், சவுதி அரேபியா, மறைப்பு, முலை, முலைப்பால், முலைப்பால் ஊட்டுவது, முலைப்பால் பந்தம், முஸ்லிம், முஸ்லிம்கள், முஸ்லீம் அல்லாத பெண்கள், முஸ்லீம்கள், மூடு, மூடுதல், ஷரீயத், ஹதீஸ், ஹிஜாப்
Comments: 11 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்