23-10-2022 அன்றுஐஎஸ்பாணியில்தற்கொலைகுண்டுவெடிப்பில்ஈடுபட்டது: முபின் சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு வீட்டிற்கு சென்று உடல் முழுவதும் முடிகளை மழித்து அகற்றி சேவ் செய்து விட்டு, தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி விட்டு வேறு சட்டை அணிந்து கொண்டு காரில் வெடிபொருட்களுடன் சதி திட்டத்தை நிறைவேற்ற புறப்பட்டதும் தெரியவந்தது[1] என்று தமிழக ஊடகங்கள் விவரிக்க ஆரமித்து விட்டன. பொதுவாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் தான் தங்கள் திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு உடல் முழுவதும் உள்ள முடிகளை முழுமையாக மழித்து சேவ் செய்வர்[2]. இந்த காட்சி கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்திலும் வைக்கப் பட்டிருக்கும்[3], என்ற விளக்கத்தையும் சேர்க்கிறது இன்னொரு ஊடகம். தற்போது அதே நடைமுறையை ஜமேஷா முபின் பின்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது[4]. இவையெல்லாம், பாலஸ்தீனம், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் உள்ள ஐசிஸ், அல்-குவைதா, தாலிபான் போன்ற தற்கொலை மனித குண்டாக மாறும் ஜிஹாதிகள், கையாலும் முறைகள் ஆகும். ஷஹீத் / தியாகியாக மாறுவதற்கான செயல்முறைகள் என்று தீவிரவாதிகள் / ஜிஹாதிகள் நம்புகின்றனர்[5]. இந்த விவரங்களும் ஒரு வாரம் கழித்து தான் செய்திகளாக வெளிவருகின்றன.
ஐசிஸ், ஜிஹாத்முதலியவாசகங்கள்கண்டுபிடிப்பு: ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்தியபோது அவரது வீட்டில் இருந்து ‘சிலேட்’ ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்[6]. அந்த சிலேட் தொடர்பான தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன[7], தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெலியிட ஆரம்பித்தன. அந்த சிலேட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன[8]. அதில் அரபு மொழியில் சில வாசகங்கள் இருந்தன[9]. மேலும் தமிழ்மொழியில் எழுதப்பட்டிருந்த வாசகத்தில், ‘அல்லாவின் இல்லத்தின் மீது கைவைத்தால் வேரறுப்போம்’ என்று கூறி இருந்தார். மேலும் மனித இனம் முஸ்லீம்கள் மற்றும் காபிர்கள் என பிரிக்கப்பட்டுள்ளது எனவும் எழுதப்பட்டுள்ளது. இது தீவிரமயமாக்களின் சாத்தியத்தை சுட்டிக்காட்டுகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.மேலும் முபின் வெள்ளைத்தாளில் எழுதிய வாசகங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில் ஒரு தாளில், ‘ஜிகாத்தின் கடமைக்கான அழைப்பு’ என்று எழுதி இருந்தார். மேலும் ‘புனிதப் போரை நடத்துவது இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் கடமை’ என்றும் எழுதி இருந்தார். இந்த வாசகங்கள் ஜமேஷா முபின் தனது கைப்பட எழுதியுள்ளதாக தெரிகிறது. எனவே முபின் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பது உறுதியாகி உள்ளது, என பிறகு தமிழக ஊடகங்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன.
தன்னிச்சையாகநடத்தப்பட்டதீவிரவாதசெயலா, கூட்டுமுயற்சியாபோன்றவாத–விவாதங்கள் – செய்திகள்: பிற மதங்களைச் சேர்ந்த கடவுள்களின் பெயர்கள், குடியுரிமை திருத்தம் சட்டம், கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை, முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது பற்றிய குறிப்புகள் கொண்ட விளக்கப்படம் – ஆகியவை கடந்த வாரம் கோவை கார் சிலிண்ட வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினின் வீட்டில் இருந்து தமிழக காவல்துறையினரால் மீட்கப்பட்ட குறைந்தது 4 டைரிகளில் தமிழில் கையால் எழுதப்பட்ட பதிவுகளில் ஒன்றாக உள்ளது. இவையெல்லாம், அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம், முதலியவற்றை மனோதத்துவ ரீதியில் ஊக்குவிப்பதற்கு, அதிகமாக்குவதற்கு என்பதை அறிந்து கொள்ளலாம். இவை தானாக, தன்னிச்சையாக வந்து விடாது. இத்தனை வெடிமருந்து பொருட்கள் சேகரிக்க வேண்டும் என்பதிலிருந்தே நிச்சயமாக, ஒன்றிற்கும் மேற்பட்ட, பலர் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். இதுவரை ஆறுபேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
ஜிஹாதிபுத்தகங்கள், இலக்கியம்முதலியவைகண்டெடுப்பு: இவை ஹதீஸ் (சொற்கள், செயல்கள் மற்றும் முஹம்மது நபியின் மௌன அங்கீகாரம் பற்றிய பதிவு) மற்றும் ஜிஹாத் (இஸ்லாத்தின் எதிரிகளுக்கு எதிரான போராட்டம்) பற்றிய குறிப்புகளைக் கொண்டிருந்தன[10]. மனிதர்கள் முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீம்கள் அல்லாதவர்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு குறிப்பு கூறுகிறது[11]. அதுமட்டுமின்றி, ஜிஹாத் கடமை யாருக்கு இருக்கிறது, யாருக்கு அந்த கடமை இல்லை என்ற குறிப்பையும் போலீசார் கண்டுபிடித்தனர்[12]. இந்த பொருட்கள் தவிர, ஐஎஸ்ஐஎஸ் கொடியின் சின்னம் வரையப்பட்ட ஸ்லேட்டை போலீசார் மீட்டனர்[13]. ‘அல்லாஹ்வின் வீட்டின் மீது யார் கை வைத்தாலும் அவர்களை அழித்து விடுவோம்’ என்ற மற்றொரு ஸ்லேட்டும் கிடைத்தது[14]. இவை உருது மற்றும் தமிழில் எழுதப் பட்டிருந்தன[15]. ஆக இவையெல்லாம் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம், முதலியவற்றின் உச்சமாகும். எனவே இவையெல்லாம் திட்டமிட்ட செயல்கள் என்பதைத் தான் காட்டுகின்றன. தமிழகத்தை பொறுத்த வரையில், கோவையில் இது இரண்டாவது முறையாக இத்தகைய செயல் நிறைவேறியிருப்பதால், உன்னிப்பாக கவனிக்கப் பட்டு அலச வேண்டியுள்ளது.
முபீன்ஒருசுயமானதீவிரவாதி, அவனுக்குஅதிநவீனவெடிகுண்டுதயாரிக்கும்திறனும்இல்லை: “அவருடையஉக்கடம்வீட்டில்கண்டெடுக்கப்பட்டபெரும்பாலானபுத்தகங்கள்மற்றும்குறிப்பேடுகள்வெடிகுண்டுதயாரித்தல், ஜிஹாத்மற்றும்பிறமதங்களைப்பற்றியஅவரதுவெளிப்படையாகத்தெரிகிறது. நாங்கள்விசாரித்தகுற்றஞ்சாட்டப்பட்டஇருவரின்கருத்துப்படி, ஜமேஷாமுபீன்இந்தியமுஸ்லிம்கள்மற்றும்அவர்கள்எவ்வாறுஒடுக்கப்படுகிறார்கள்என்பதுகுறித்துதனதுகருத்தைவெளிப்படுத்துவார்,” என்று பாலகிருஷ்ணன் கூறினார். அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டது புரிகிறது. முபீன் ஒரு சுயமான தீவிரவாதி என்று இதுவரை தங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது, என்று தமிழக ஊடகங்கள் முடிவுக்கு வருகின்றன. அவை பெரும்பாலும் புத்தகங்கள் மற்றும் இணையத்தில் இருந்து பெறப்பட்டது. மேலும், அவருக்கு எந்த அதிநவீன வெடிகுண்டு தயாரிக்கும் திறனும் இல்லை.” என்று கூறினார். ஆனால், காஸ் சிலிண்டர் வெடிக்கும் அளவுக்கு, தொழிற்நுட்பம் தெரிந்து கொண்டது, அது வெடித்து, அவனே பலியானது நிதர்சனமாக உள்ளது.
வேதபிரகாஷ்
05-11-2022
[1] தினத்தந்தி, கோவையில்கார்வெடிப்பு: முபின்ஐ.எஸ். பயங்கரவாதி…! அதிர்ச்சிதரும்பின்னணி, நவம்பர் 4, 3:31 pm
[5] ஈரான், ஈராக் போன்ற நாடுகளில், மூளைசலைவை செய்ய, வீடியோக்கள் காண்பிக்கப் படுகின்றன. அவற்றைப் பார்க்கும் இளைஞர்கள் அதுபோலவே தயாராகின்றனர். உயிதியாகம் செய்து, ஷஹீதாக, சொர்க்கம் செல்வதற்கு தயாராகிறார்கள். அவ்வாறே, அவர்களுக்கு போதனையும் செய்யப் படுகிறது.
[6] மாலைமுரசு, ஜமேஷாமுபீன்வீட்டில்கண்டெடுக்கப்பட்டமுக்கியஆவணங்கள்…ஐஎஸ்ஐஎஸ்அமைப்புடன்தொடர்பா?!!, webteam, Nov 4, 2022 – 17:5
[12] Times Now, Coimbatore car blast: Documents talking about jihad, kafirs and Muslims recovered from Jamesha Mubin’s house, Times Now Bureau, Updated Nov 3, 2022 | 02:01 PM IST
[14] Republic TV, In Coimbatore Blast Case, Docs On ‘Jihad’ & Radicalisation Found At Deceased Mubin’s House, Last Updated: 3rd November, 2022 16:31 IST
ஹைதராபாத் மாட்யூலும், ஐஎஸ் தொடர்புகளும் – ரம்ஜான் நேரத்தில் கலவரம் ஏற்படுத்தும், நகரங்களைத் தாக்கும் தீவிரவாத வெளிப்பாடுகள்!
பிடிபட்டவர்களின்விவரங்கள்: இதையடுத்து, ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சிலர் கடந்த நான்கு மாதங்களாக ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தனர்[1]. சந்தேகம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த அதிரடி சோதனையும், கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கைது செய்யப்பட்டவர்கள், சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர். ஹைதராபாத் நகரில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த இவர்கள் தயாராகி வந்துள்ளனர் என்றும். இதற்காக ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து அந்த இளைஞர்கள் பணம் பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த இந்த தீவிரவாதிகள், நாட்டிலுள்ள பிற தீவிரவாத அனுதாபிகளை மூளை சலவை செய்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது[2].
முகமது இப்ராஹிம் யாஷ்தானி [Mohammed Ibrahim Yazdani, 30],
உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடைபெற்றதாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆறுபேர் பிடிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது[3].
முதல்வர்மீதுபாஜககுற்றச்சாட்டு: சிறுபான்மையினர் வாக்குவங்கியைக் கருத்தில் கொண்டு ஹைதராபாத் நகரை பயங்கரவாதிகளின் புகலிடமாக மாற்றிவிட்டதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர், ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: சிறுபான்மையினரின் வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஹைதராபாத் நகரை பயங்கரவாதிகளின் புகலிடமாக முதல்வர் சந்திரசேகர ராவ் மாற்றிவிட்டார். பயங்கரவாதச் செயலுக்கு சதி செய்கிறார்கள் என்ற சந்தேகம் இருந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க மாநில அரசு தவறிவிட்டது. இதனால் தேசிய அளவில் ஹைதராபாத் நகருக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
பிடிபடும் தீவிரவாதிகள் முஸ்லிம்கள் என்றாலும், இஸ்லாம் தீவிரவாத்தை ஆதரிப்பது இல்லை: முன்னர் தீவிரவாதம் விசயமாக, ஹைதராபாத் இளைஞர்கள் மாட்டிக் கொண்டதால், சில வழக்கமான அறிக்கைகள் விடப்பட்டன. ஹைதராபாத் முஸ்லிம் இளைஞர்கள் ஐஎஸ் போன்ற அமைப்புகளில் சேருவது, இங்கிருந்தே ஆன்-லைன் மூலம் வேலை செய்வது, வேலைக்கு ஆள் சேர்ப்பது போன்ற காரியங்கள் அதிகமாகி வந்ததால், முன்பே முஸ்லிம் இயக்கங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. அதனால், பதிலுக்கு 2014ல் ஜாமியா நிஜாமியா [Jamia Nizamia one of the oldest Islamic seminaries in south India] போன்ற இஸ்லாமிய நிறுவனங்கள் முஸ்லிம் இளைஞர்களுக்கு “தீவிரவாதத்திற்கு ஐஎஸ் துணைபோகிறது, அதனால் அதற்கு இஸ்லாத்தில் இடம் இல்லை,” ஐஎஸ்போன்ற இயக்கங்களுடன் சேரக்கூடாது என்று எச்சரித்தது[4]. ஆனால், இளைஞர்களும் அத்தகைய வேலைகளில் சேர்வது நிற்கவில்லை, தீவிரவாத செயல்களும் நின்றபாடில்லை.
கலவரங்கள் ஏற்படுத்துவது மற்றும் தீவிரவாத திட்டங்கள் செயல்படுத்துவது: இவர்களிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, என்.ஐ.ஏ., வட்டாரங்கள் கூறியதாவது: இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணம் அதிக அளவில் கிடைத்து வருகிறது. அந்த பணத்தை வைத்து, இவர்கள் ஆயுதங்களை வாங்கியுள்ளனர். மேலும், வெடி குண்டு தயார் செய்யும் தொழில்நுட்பமும் இவர்களுக்கு தெரியும். பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களை வெடி குண்டு வைத்து தகர்க்க, இந்த அமைப்பினர் திட்ட மிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது[5]. இதற்காக, மூன்று குழுக்களாக பயங்கரவாதிகள் செயல்பட்டு வந்த தகவலும் வெளியாகியுள்ளது. அதனால், கைது செய்யப்பட்ட அனைவரையும், காவலில் எடுத்து விசாரிக்க, கோர்ட்டின் அனுமதி கோரப் பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், அவர்களை டில்லி அழைத் துச் சென்று விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள் ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, கைது செய்யப்பட்டவர்களை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, ஐதராபாத் கோர்ட் உத்தரவிட்டது. கோவிலில் மாட்டிறைச்சி…:என்.ஐ.ஏ., அதிகாரி கள் கூறியதாவது: ஐதராபாத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற பாக்கியலட்சுமி கோவிலில், மாட்டிறைச்சியை வைத்து, மிகப்பெரிய மதக் கலவரத்தை ஏற்படுத்த, இந்த அமைப்பினர் திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான் போன்ற பண்டிகைக் காலங்களில், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில், இதற்கு முன்பும் கலவரங்கள் நடந்துள் ளன. அதுபோலவே, இந்தாண்டும் கலவரத்தை ஏற்படுத்த, இவர்கள் திட்டமிட்டு இருந்தனர்[6]. ஹைதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் 25-06-2016 சனிக்கிழமை அன்று மாலை தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அதிர்ச்சித் தகவல், அவர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது[7].அதற்கு முன்னோட்டமாக ஹைதராபாத் நகரின் பல்வேறு முக்கிய பொதுஇடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன[8].
பிரஸ்ஸெல்ஸ் குண்டுவெடிப்பில் உபயோகப்படுத்தப் பட்ட ரசாயனப் பொருள் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது: டிரையசிடோன் ட்ரிபராக்ஸைடு [ triacetone triperoxide (TATP)] ஹபீப் முஹமது இல்லத்திலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது[9]. பாரிசில் நடந்த குண்டுவெடிப்பில் இந்த ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தப்பட்டது. முகமது இப்ராஹிம் யஜ்தானி என்பவன் தான் ஹபீப் முகமதுவை தன்னில்லத்தில் இந்த குண்டை [ improvised explosive device (IED)] தயாரிக்கச் சொல்லியிருக்கிறான். அவனது வீட்டிலிருந்து ஆணிகள் முதலியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஷபி ஆர்மர் அல்லது யூசூப் அல்-ஹிந்தி [Shafi Armar alias Yousuf Al Hindi] என்பவன் தான் சிரியாவிலிருந்து இவர்களை கட்டுப்படுத்தியுள்ளான்[10]. வழக்கமாக, இவர்களின் பெற்றோர், தங்களது மகன்கள் அப்பாவி, அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியுள்ளனர். ஆனால், டிரையசிடோன் ட்ரிபராக்ஸைடு போன்ற ரசாயனப் பொருட்களை ஏன் வீட்டில் வைத்திருந்தனர் என்பதற்கு பதில் சொன்னதாகத் தெரியவில்லை. இன்டெர்நெட் சென்டரில் வேலை பார்க்கிறான் என்றால், ஐஎஸ்சுடன் ஏன் தொடர்பு வைத்துள்ளான் என்றும் விளக்கவில்லை. அவர்கள் அத்தகைய வேலைகளை செய்வதை தடுக்க வேண்டுமே, ஆனால், அதைப் பற்றியும் விளக்கவில்லை.
என்.டி.டி.வி ஆங்கில செய்திச் சேனல் ஹிந்து நாளிதழுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டு சில வருடங்களுக்கு முன் Metronation Chennai Television Ltd[1] என்ற தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடங்கியது[2]. இந்த நிறுவனத்தின் சார்பில் என்டிடிவி-ஹிந்து என்ற பெயரில் வெளியான இந்த டிவியில் மெட்ரோ செய்திகள் மட்டும் முதலில் ஒளிபரப்பட்டன. பின்னர் தமிழிலும், ஆங்கிலத்திலும் செய்திகள் ஒளிபரப்பட்டன. ஆனால் சன் டிவி நிறுவனத்தின் வியாபித்த நேயர் பரப்பை ஊடுறுவிப் போக இவர்களால் முடியவில்லை. மேலும் புதிய தலைமுறை என்ற புதிய செய்திச் சேனல் சன் நியூஸ் சேனலையே பின்னுக்குத் தள்ளியதால் என்டிடிவி-ஹிந்து மேலும் பின்னுக்குப் போய் விட்டது. தமிழ் சேனல்களுடன் போட்டியிட முடியாத காரணத்தினாலும், சரியான விளம்பர வருவாய் இல்லாத காரணத்தினாலும் இந்த சேனலுக்கு மூடுவிழா நடத்த இந்த நிறுவனங்கள் முடிவு செய்திருந்தன. அந்நிலையில் தினத்தந்தி நிர்வாகம் அதனை வாங்கி, ஏப்ரல் 14ம் தேதி 2012 தமிழ்புத்தாண்டு முதல் நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. அதாவது அளவுக்கு அதிகமாக பிரச்சார ரீதியில் செயல்பட்ட அச்செனல் மக்களிடம் எடுபடவில்லை. இருப்பினும், இவ்விரண்டும் பிரச்சார பீரங்குகளை முடுக்கிவிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. பொதுவாக இவ்வூடகங்கள் இந்திய நலன்களுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வருவதும், கருத்துருவாக்கம் புனைவதும், பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் வழக்கமாகக் கொண்டுள்ளன.
“உண்மையும், பொய்யும்” [Truth vesus Hype] என்.டி.டிவியின்பிரச்சாரம் (31-01-2016): 31-01-2016 அன்று, என்.டி.டிவி செனலில் “உண்மையும், பொய்யும்” [Truth vesus Hype] என்ற நிகழ்ச்சியை ஒலி-ஒளிபரப்பியது[3]. சீனிவாசன் ஜெயின் மற்றும் மனஸ் ரோஷன் இதை விவரிக்கின்றனர். “இதுவரை ஐசிஸ்ஸின் இந்தியாவின் மீதான அச்சுருத்தல் பெரிய அளவில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஐசிஸுக்கும் இந்தியாவுக்கும் சம்பந்தம் உள்ளதா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஏனெனில், ஒருசிலரே அதனுடன் தொடர்பு கொண்டிருந்தனர். கடந்த வாரத்தில் 14 பேரை கைது செய்துள்ளதால், இந்தியா அதற்கான ஆதாரத்தைப் பெற்று விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது”. இந்தியாவில் இத்தனை வெடிகுண்டுகள் வெடித்தும், ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் அவற்றில் குரூரமாக-கோரமாகக் கொலையுண்டும், இன்னும் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் அவற்றில் குரூரமாக-கோரமாக கை-கால்கள் இழந்து படுகாயம் அடைந்தும், இன்று வரை அந்த பீதி, கலவரம், மனப்பிராந்தி, மனவுலைச்சல் முதலியவற்றிலிருந்து விடுபட இயலாமல் அவதியுற்று இருக்கும் நிலையில், இவர்களது முகாந்திரம், ஏதோ தீவிரவாதத்தை ஆதரிப்பது போலிருந்தது. நடுநடுவே, அஜய் சஹானி [Ajai Sahni, Executive Director, Institute for Conflict Management, Delhi] பர்வீன் ஸ்வாமி, இந்தியன் எக்ஸ்பிரஸ் [Prveen Swami, National Editor, Strategic & nternational Affairs, Indian Express] இவர்களின் கருத்துகளைக் கேட்பது போல காண்பிட்தாலும், அவர்கள் சொன்ன முழு கருத்துகளை போடாமல் மறைத்திருப்பது தெரிகிறது.
என்டிடிவியின் “எடிட்” செய்யப்பட்ட, தீவிரவாத–ஆதரவுநிகழ்ச்சி: அஜய் சஹானி என்பவர், “இவர்கள்எல்லோருமேதீவிரவாதசித்தாந்தத்திற்குஉட்படுத்தப்பட்டிருக்கிறார்கள், அவர்களதுதலைவர்கள்இங்கும், பாகிஸ்தானிலும்இருக்கிறார்கள்”, என்று சொல்லி முடிக்கும் முன்னரே கட்டாகி விடுகிறது. இதிலிருந்து, அவர் மேலே சொன்னது இவர்களுக்கு சாதகமாக இல்லை என்றாகிறாது. உடனே சீனிவாசன் தோன்றி, இதற்கெல்லாம் என்ன ஆதாரங்கள் இருக்கின்றனர், கைது செய்யப்பட்டவர்கள் எல்லோருமே, கொடுத்துள்ள வாக்குமூலம் வழியாகத்தான் இவ்விவரங்கள் வெளிவந்துள்ளன. பதிலுக்கு, பர்வீன் சுவாமி “குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தாம் தான் எந்த அளவிற்கு சம்பந்தம் இருக்கிறது அல்லது இல்லை என்பதை நிரூபிக்க வேண்டியுள்ளது”, என்றார். பல இடங்களில் குற்றஞ்சாட்டப்படுவதற்கேற்றபடியான, ஆவணங்கள், ஆதாரங்களை வைத்துதான், அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இல்லையென்றால், அவர்கள் பெயர்கள், விவரங்கள் எப்படி தெரிய வரும்?
செல்போன்கள், சிம்கார்டுகள், லேப்டாப்புகள்போன்றவைஅதிகமாகவைத்திருந்தால்தீவிரவாதிகளாகிவிடுவார்களா?: சபி அஹமது என்கின்ற யூசுப் அல்-ஹிந்தி, பட்கல், இவர்களின் இணைப்பாளனாக உள்ளான். இவன் இந்தியன் முஜாஹித்தீனின் பிரிவின் தலைவனாக உள்ளான். இது அல்-குவைதாவின் பிரிவும் ஆகும். என்.ஐ.ஏ கீழ்கண்டவற்றை கைப்பற்றியுள்ளனர்:
45 செல்போன்கள்.
29 சிம் கார்டுகள்
9 லேப்டாப்புகள்
3 ஹார்ட்-டிரைவ்
3 பென் ட்ரைவ்
இதிலுள்ள விவரங்களை வைத்து மற்றும் அவர்கள் தீவிரவாதிகள் என்று தீர்மானித்து விடமுடியுமா என்று சீனிவாசன் கேட்பது வியப்பாக உள்ளது. அதற்கு ஒத்து ஊதுவது போன்று, மனஸ் ரோஷன், ஆகையால் தான் வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் எல்லாம் கண்டெடுக்கப்பட்டுள்ளன, என்பது அதை விட வேடிக்கையாக இருக்கிறது. பொட்டாசியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரேட், குச்சிகள் மற்ற ரசாயனப் பொருட்கள் [Potassiium Chlorate, Potassium Nitrate, sticks and other chemicals] வேடிக்கைக்காக வைத்திருந்தார்களா? முஸ்தாக் செயிக் வெடிகுண்டுகளைத் [Improvised expolosive devises (IED)] தயாரிக்கக் கட்டளையிட்டான். என்.ஐ.ஏ இவற்றையும், டைமர்களையும் மும்பை மற்றும் ஹைதராபாத் அவர்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்து கைப்பற்றியது[4]. 31-01-2016 அன்று சாகர், மத்திய பிரதேசத்தில் 132 டிடோனேடர்கள் உடபட்ட 1,000 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன[5]. ஹைரஜன் பெராக்ஸைட் மற்றும் ஜிஹாதி புத்தகங்களும் கைப்பற்றப்பட்டன[6]. ஒருவன் எதற்காக பத்திற்கும் மேலாக செல்போன்கள், சிம்கார்டுகள் முதலியவற்றை வைத்துக் கொள்ள வேண்டும்? வைத்துக் கொண்டு சிரியா, பாகிஸ்தான் முதலிய நாடுகளில் உள்ளவர்களிடம் ஐசிஸ் பற்றி பேசவேண்டும்? இத்தனை உபகரணங்களை வைத்துக் கொண்டு, ஐசிஸ் தொடர்பாளர்களுடன் பேசியது முதலிய விவரங்கள் விளையாட்டிற்காக செய்யப்பட்டது போல அவர்கள் பேசுவது கேவலமாக இருக்கிறது.
வெடிகுண்டுகளைத்தயாரிப்பவர்களைக்கண்டிக்கவேண்டுமேதவிரஆதரிக்கக்கூடாது: இந்திய முஜாஹித்தீன் எப்படி வெடிகுண்டுகளைத் தயாரித்தது என்பது நன்றகவே தெரியும். பிறகு முன்றாண்டுகளாக இவர்கள் ஐசிஸ் தொடர்புகளுடன், இவற்றையெல்லாம் ஏன் செய்ய வேண்டும் என்று கேட்க சீனிவாசன் ஜெயின் மற்றும் மனஸ் ரோஷன்களுக்கு தெரியாயமலா இருக்கும்? சீனிவாசன் ஜெயின் மற்றும் மனஸ் ரோஷன் கைது செய்யப்பட்டவர்களைப் பற்றிய விவரங்களை சேகரிக்க அங்கங்கு செல்கிறார்கள். ஆனால், 14 பேர்களையும் நாங்கள் சந்திக்க முடியவில்லை, என்று ஒப்புக் கொள்கிறார்கள். என்.ஐ.ஏவில் இருப்பவர்களை, இவர்கள் என்ன பேட்டிக் காண்பது? இவர்களுக்குத்தான் எல்லாமே தெரியும் என்றால், முன்னமே வந்து அறிவுரை சொல்லியிருக்கலாமே, அல்லது கவுன்சிலிங்கிற்கு அனுப்பியிருக்கலாமே? இப்பொழுது, இவர்கள் போலீஸாருக்கு, என்.ஐ.ஏவுக்கு அறிவுருத்துவது, ஆலோசனைக் கூறுவது தமாஷாக இருக்கிறது. மேலும், அவர்களது பெற்றோர், மற்றோர்களுக்கு எங்கு புத்தி போயிற்று? தங்கள் மகன்கள், மகள்கள் இவ்வாறு செய்து வருவதைக் கண்டிருத்து இருக்கலாமே, ஏன் தடுத்திருக்கலாமே? மனைவி-மக்களுடம் ஒழுங்காக வாழப்பா என்று மாமனார்-மாமியார் கூட கெஞ்சியிருக்கலாமே?
மௌலானாமோயின்கான், ஐசிஸ்ஒருதீவிரவாதஇயக்கம், அதுமனிதஇனத்திற்குஎதிரானது, ஆபத்தானதுஎன்பதைமக்களுக்குப்புரியவைக்கவேண்டும்என்கிறார்: முப்ரா என்ற இடத்திற்கு சென்ற போது, இப்படி கமென்ட் அடிக்கிறார்கள். பொதுவாக மும்ப்ராவில், முஸ்லிம்கள் போலீஸுக்கு எதிராகத்தான் ஆர்பாட்டங்கள் நடத்துவார்கள், ஆனால், இப்பொழுது ஐசிஸ்ஸுக்கு எதிராக நடத்தியுள்ளார்கள் என்று காண்பிக்கப்படுகிறது. மௌலானா மோயின் கான், ஜாமியா காத்ரியா அஸ்ரபியா மத்ரஸா, மும்ப்ரா, மும்பை, ஐசிஸ் ஒரு தீவிரவாத இயக்கம், அது மனித இனத்திற்கு எதிரானது, ஆபத்தானது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்கிறார். அப்படியென்றால், அப்பகுதியில் இருக்கும் முஸ்லிம்கள் ஐசிஸ்ஸுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. பிறகு, மேலே எழுப்பியுள்ள கேள்விகள் இங்கும் பொறுந்துகிறது. பெற்றோர், உறவினர், நண்பர்கள், மற்றவர்கள் தங்களது கடமைகளினின்று தப்பிக்க முடியாது. அவர்களது நடவடிக்கைகளை அறிந்தும் அமைதி காத்திருக்கிறார்கள், ஆதரித்திருக்கிறார்கள் என்றாகிறது.
வேதபிரகாஷ்
06-02-12016
[1] Media group New Delhi Television Ltd (NDTV) and Kasturi and Sons Ltd (publisher of The Hindu newspaper) are selling their two-year-old joint venture Metronation Chennai Television Ltd that runs the city-based English news channel, to Educational Trustee Company Pvt Ltd, for Rs 15 crore.
[5] Three men arrested with 1000 kg explosives, 132 detonators in Madhya Pradesh, Besides the massive haul of explosives, around 132 detonators and other materials were also seized by the police. Meanwhile, the questioning of the three men is underway. Further details awaited.
[6] Other than Mushtaq among those arrested include Mohammad Nafees Khan of Mohammad Shareef Mounuddin Khan from Hyderabad, Najmul Huda of Mangalore and Mohammad Afzal of Bengaluru. NIA and central agency sleuths seized 42 mobile phones, including eight from ‘amir’, sources said. Explosive material, detonators, wires, batteries and hydrogen peroxide besides ‘jihadi literature’ was also seized from those arrested.
The Memons at the wedding of Yakub and Ayub- The occasion provided a valuable photo album to the police- India today photo
கசாப்பைஅடுத்துயாகூப்மேமன்[1]: மகாராஷ்டிர மாநிலத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் 2012 நவம்பரில் தூக்கிலிடப்பட்டார். அதற்கு அடுத்தபடியாக இப்போது அங்கு யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் கசாப் புணே எரவாடா சிறையிலும், யாகூப் மேமன் நாக்பூர் சிறையிலும் தூக்கிலிடப்பட்டனர். மும்பையில் புகுந்து தாக்குதல் நடத்திய கசாப் தூக்கிலிடப்பட்ட பிறகு. 2013 பிப்ரவரியில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளியான அப்சல் குருவுக்கு டெல்லி திகார் சிறையில் தூக்கு நிறைவேற்றப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து இரு தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது[2]. முன்னதாக சுதந்திர இந்தியாவில் முதல் தூக்கு தண்டனை, மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் குற்ற வாளிகளான நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோருக்கு நிறை வேற்றப்பட்டது. அவர்கள் இருவரும் பஞ்சாப் மாநிலம் அம்பாலா சிறையில் 1949-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டனர். அதன் பிறகு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை படுகொலை செய்த சத்வந்த் சிங், கேஹார் சிங் ஆகியோருக்கு 1989-ம் ஆண்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவரை சுமார் 50 தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனினும் சமீப ஆண்டுகளில் தூக்கு தண்டனைகள் விதிக்கப்படுவதும், நிறைவேற்றப் படுவதும் அதிகரித்துள்ளதாக தூக்கு தண்டனைக்கு எதிராக போராடி வரும் அமைப்புகள் தெரிவித்துள்ளன[3]. ஆனால், அவர்களால் கொலையுண்டவர்களைப் பற்றி ஏன் ஒன்றும் சொல்வதில்லை? தீவிரவாதிகள் தொடர்ந்து இவ்வாறு குண்டுகளை வெடித்து, அப்பாவி மக்களைக் கொண்டு வந்தால், அது மனித உரிமைகளில் ஏற்கப்படுமா?
அம்புகளுக்குஆயுள், அம்பைஏவியவருக்குதூக்கு: உச்சநீதிமன்றம்கருத்து[4]: மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக 129 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் யாகூப் மேமன் உட்பட 12 பேருக்கு மும்பை தடா நீதிமன்றம் கடந்த 2007-ம் ஆண்டில் மரணதண்டனை விதித்தது. வழக்கு விசாரணையின்போதே ஒருவர் உயிரிழந்துவிட்டார். எனினும் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் 10 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டது. யாகூப் மேமனுக்கு மட்டும் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் அப்போது கூறியதாவது: “பத்துபேரின்மரணதண்டனைஆயுளாகக்குறைக்கப்பட்டிருக்கிறது. அந்த 10 பேரும்சமுதாயத்தில்மிகவும்பின்தங்கியநிலையில்வாழ்ந்தவர்கள். அவர்களுக்குநிரந்தரவேலைஇல்லை. இதனால்வறுமையில்வாடியஅவர்கள்சிலரின்சதிவலையில்சிக்கியுள்ளனர். இதைஏற்கமுடியாதுஎன்றாலும்அவர்கள்வெறும்அம்புகள்தான். அவர்களைவில்லில்இருந்துஏவியவர்களைமன்னிக்கமுடியாது. அவர்கள்தான்திட்டமிட்டுமும்பைதொடர்குண்டுவெடிப்பைநிகழ்த்தியுள்ளனர். அந்தந்தவழக்கின்பின்னணி, உண்மைகளைஆதாரமாகக்கொண்டேதீர்ப்பளிக்கவேண்டும்”, இவ்வாறு உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது[5]. இங்கும், தீர்ப்பின் பகுதியை வெளியிட்டு அலசுவதைக் கவனிக்க வேண்டும். மேலே ஆரம்பத்தில் அதற்காகக் தான், மற்ற பத்திகளையும் சேர்த்துக் கொடுத்துள்ளேன்.
யாகூம் மேமன், ஒவைஸி, வீரமணி
யாகூப்மேமனுக்குதூக்குநிறைவேற்றம்: மரணதண்டனையைஒழிப்பதேகலாமுக்கானஉண்மையானஅஞ்சலி – தலைவர்கள்கருத்து[6]: இந்தியாவில் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிப்பதே கலாமுக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலி என்று தமிழக அரசியல் தலைவர்கள் கூறி யுள்ளனர். யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. யாகூப் மேமனை தூக்கிலிடுவதில் காட்டப்பட்ட அவசரம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தூக்கு தண்டனையை ஒழிக்கக் கோரிய கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் நாளில் ஒருவரை தூக்கிலிடுவது அவருக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலியாகும். இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிப்பதுதான் காந்தியடிகளுக்கும், கலாமுக்கும் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்”, என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மற்ற தலைவர்களும் – தொல்.திருமாவளவன் (விசிக தலைவர்), எஸ்.ஜே.இனாயத்துல்லாஹ் (அகில இந்திய தேசிய லீக்), கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி (எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர்) முதலியோரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவில் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிப்பதே கலாமுக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலி என்றால் 1993 முதல் 2011 வரை கொல்லப்பட்டவர்களுக்கு இவர்கள் எப்படி அஞ்சலி செல்லுத்துவ்வார்கள்?
யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறைவேற்றியது இஸ்லாமிய சமூகம் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார் ஒருவர், அப்படியென்றால் அவர்களால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியைக் கொடுக்கவில்லையா?
இங்கு இஸ்லாமிய சமூகம் என்று குறிப்பிட்டு பேச வேண்டிய அவசியம் என்ன? அப்படியென்றால், பாதிக்கப்பட்ட இந்து சமூகத்தினைப் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை என்றாகிறது.
இது செக்யூலரிஸ இந்தியாவில், இத்தகையோர்களுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை, சமத்துவம் ஒத்துப் போகல்லை, மனிதநேயம் நோகடிக்கவில்லை, மனிதனுக்கு மனிதன் வித்தியாசம் பார்க்கச் சொல்கிறது என்றாகிறது.
தீவிரவாதிகளின் உரிமைகள், பயங்கரவாதிகளின் உரிமைகள், குண்டுத் தயாரிப்பவர்களின் உரிமைகள், குண்டுவெடிப்பவர்களின் உரிமைகள், குண்டுவெடித்து ம்மக்களைக் கொல்பவர்களின் உரிமைகள்,……………..என்று பேசும் இவர்கள் மற்றவர்களின் உரிமைகளைப் பற்றி ஏன் நினைப்பதில்லை?
அந்த பலிக்கடாக்களுக்கு அஞ்சலியை, பரஸ்பர கருணையை, சமரச தீர்ப்பை, சமூகநீதி போன்ற முடிவை இவர்கள் எப்படி அளிப்பார்கள் என்று யோசிக்கவில்லையே?
தீவிரவாதிகளை இனிமேல் குண்டு தயாரிக்காதே, குண்டு வைக்காதே, குண்டுவெடிக்க வைத்து அப்பாவி மக்களைக் கொல்லாதே என்று ஒருவனும் சொல்லக் காணோமே?
பயங்கரவாதிகள் அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தபோது, அவர்கள் எந்த சட்டங்களையும், நீதிகளையும், விதிமுறைகளையும் மீறவில்லையா?
மரண தண்டனைக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றார் இன்னொருவர், சரி மரணத்தை ஏற்படுத்தும் தீவிரவாய்திகள், பயங்கரவாதிகள், இவர்களுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்ல ஏன் எண்ணம் வரவில்லை அல்லது தைரியம் இல்லை?
[6] தி இந்து, யாகூப்மேமனுக்குதூக்குநிறைவேற்றம்: மரணதண்டனையைஒழிப்பதேகலாமுக்கானஉண்மையானஅஞ்சலி – தலைவர்கள்கருத்து, Published: July 31, 2015 08:18 ISTUpdated: July 31, 2015 08:18 IST
அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (1)
map-rohingya muslims activities
1942ல்தேசியபௌத்தர்களுக்கும், ரோஹிந்தியமுஸ்லிம்களுக்கும்இடையேஏற்பட்டநடந்தமோதல்கள்[1]: இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பானிய ராணுவம் ஆங்கில காலனியான பர்மாவின் மீது படையெடுத்தது. ஆங்கிலேயப்படைகள் பின்வாங்கியதால், பௌத்த ராங்கைன் மற்றும் முஸ்லிம் ரோஹிங்யர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டன. ரோஹிங்க முஸ்லிம்கள் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகவும், சுதந்திரம் விரும்பிய தேசிய பர்மிய பௌத்தர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் செயல்பட்டதால், இவர்களுக்கு இடையே உள்ள பிளவுகள் அதிகமாகின. ஜப்பானிய படையெடுப்பின் போதும், ரோஹிங்க முஸ்லிம்கள் அவர்களை எதிர்ப்பதற்கு பதிலாக, அரக்கானில் உள்ள மக்களைத் தாக்கி கொல்ல ஆரம்பித்தார்கள். இதனால் மார்ச்.28, 1942 அன்று ஏற்பட்ட மோதல்களில் 5000 முஸ்லிம்கள் மற்றும் 20,000 அரக்கான் பிரதேச மக்களும் கொல்லப்பட்டனர். அந்நேரத்தில் நுழைந்த ஜப்பானிய ராணுவமும் அங்குள்ள மக்களைத் தாக்கியது. இந்நிலையில்ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வெளியேஇனார்கள் – 22,000 முஸ்லிம்கள் சிட்டகாங் வழியாக (ஒன்றிணைந்த) இந்தியாவில் நுழைந்தார்கள், 40,000 பேர் சிட்டகாங்கிலேயே தங்கிவிட்டார்கள். இவ்விதமாக இம்மக்களிடையே பிளவு ஏற்பட்டது அடிக்கடி கலவரங்களில் முடிந்து வருகின்றன.
A Mujahideen leader surrendered arm to Brigadier Aung Gyi as part of the government’s peace process in Buthidaung, Arakan, on 4 July 1961
ரோஹிங்கர்களின்ஆயுதபோராட்டமும், பர்மாதேசியமும்: ஆங்கிலேயர்கள் உலகம் முழுவதிலும், பலதரப்பட்ட மக்களை, விவசாயத்திற்கு, பண்ணை மற்றும் தொழிற்சாலை வேலைகளுக்கு, ஒரு பகுதியில் உள்ள மக்களை இன்னொரு பகுதிக்கு குடியேற ஊக்குவித்தனர் மற்றும் மறைமுகமாகத் தூண்டி விட்டனர். கடல் கடந்த பகுதிகளில் அடிமைகளாகக் கூட்டிச் சென்று குடியேற்றினர். இதனால், புதியபகுதிகளில் குடியேறிய மக்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் எப்பொழுதும் பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தன. இரண்டாம் உலகபோருக்குப் பிறகு, காலனிய சக்திகள், அவரவர் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளை விட்டு வெளியேற தீர்மானித்தனர். அப்பொழுதும் தேசிய மற்றும் தேசவிரோத பிரிவினை சக்திகளுக்கு, காலனிய சக்திகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தூண்டி விட்டன, உதவின. இங்கும் ரோஹிங்க முஸ்லிம்கள், பர்மீய தேசியத்துடன் இணையாமல், தனிநாடு கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்டை பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்களின் தூண்டுதல்களினால், அவர்கள் ஆயுத போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால், திடீரென்று ஆங்கிலேயர்கள் இந்தியாவை பலப்பகுதிகளாகப் பிரித்து, அவற்றிற்கு சுதந்திரம் கொடுக்க முடிவெடுத்தனர். இதனால், திபெத், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் (1947), இந்தியா (1947), இலங்கை (1947), பர்மா (1948) என்று பல நாடுகள் உருவாகின. ஆங்கிலேயரது நிர்வாகத்திற்கு முன்பு, இவை ஒன்றாகத்தான் இருந்தன. இதனால், இந்த புதிய நாடுகளில் பிரச்சினைகள் உருவாகின. குறிப்பாக முஸ்லிம்கள் அதிகமாக இருந்த பகுதிகளில் தனிநாடு கோரிக்கைகள் எழுந்தன. அவ்வாறு எழுந்தது தான் ரோஹிங்கிய முஸ்லிம்களின் பிரிவினைவாத செயல்கள். ஆனால், தேசிய பர்மீய மக்கள் அதனை எதிர்த்தனர். இது இப்பொழுது பௌத்த-முஸ்லிம் மக்களுக்கிடையே நடக்கும் மதவாத மோதல்களாகக் கருதப்படுகின்றன.
Rohingya Muslims 50 years back
ஆங்கிலேயரைஆதரித்தரோஹிங்கியமுஸ்லிம்கள் (1941-45): இம்முஸ்லிம்கள் 1941ம் ஆண்டில் இங்கிலாந்தை ஆதரித்து வந்ததால், இவர்களுக்கும், மற்றவர்களுக்கும் மோதல்கள் இருந்து கொண்டே இருந்தன. பர்மா தான் தாய்நாடு எனும்போது, அவர்கள் எதற்காக ஆங்கிலேயர்களை ஆதரிக்க வேண்டும் என்பதனையும் கவனிக்க வேண்டும். இந்தியாவில் ஜின்னா அவ்வாறு வேலைசெய்து தனிநாடு கேட்டுக் கொண்டிருக்கின்ற காலத்தில் இங்கு இவர்கள் இவ்வாறு தங்களது விசுவாசத்தை காலனிய ஆதிக்கக் காரர்களுக்குக் காட்டி வந்தால், அந்நாட்டு மக்களுக்கு, முஸ்லிம்கள் மீது சந்தேகம் வரத்தான் செய்யும். மியன்மாரில் 90% பௌத்தர்கள் இருப்பதால், முஸ்லிம்களின் செயல்பாடுகள் சந்தேகத்துடனே பார்க்கப்பட்டது, இன்றும் பார்க்கப்படுகிறது. 1978 மற்றும் 1991 ஆண்டுகளுக்கு இடையில் ராணுவத்தால் மேற்கொண்ட முயற்சிகளில் 4,50,000 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். ஆனால், அதே காலத்தில், இம்மூஸ்லிம்களுள் உள்ள சிலர்களின் தீவிரவாத தொடர்புகளும் எளிப்பட்டன. ரோஹிங்கிய முஜாஹித்தீனின் செயல்பாடுகள் அறியப்பட்டன.
Rohinghya school started in Japan
ரோஹிங்கியமுஸ்லிம்களின்இடம்எது?: ரோஹிங்ய முகமதியர் மேற்கு பர்மாவில் வசிக்கும் பத்து முதல் பதினைந்து லட்சம் மக்கள் ஆவர். அவர்களில் பெரும்பாலோர் வடக்கில் பங்களாதேசம் மற்றும் மேற்கில் வங்காள விரிகுடா என்றுள்ள ராகைன் மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். பர்மா ராணுவ ஆட்சியின் கீழ் வந்ததும், தேசவிரோத குழுக்களை அடக்க ஆரம்பித்தார்கள். இதனால், ரோஹிங்கிய ஆயுத போராளிகளை தாக்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு உதவும் மற்ற ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதும் நடவடிக்கை எடுத்தார்கள். இதனால், இவர்களில் ஆயிரக்கணக்காணோர் பங்களாதேசம், சவுதி அரேபியா, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். மேற்கில் பங்களாதேசத்தில் உள்ள சிட்டகாங் பிரதேசம் எல்லாவித தீவிரவாதச் செயல்களுக்கும் பெயர் போனது. ரோஹிங்கிய முஸ்லிம்களுள் சிலர் அவர்களுடன் தொடர்பு வைத்துள்ளது மற்றும் பங்களாதேசம் வழியாக இந்தியாவிலும் நுழைகின்றனர். பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் வெறும் அகதிகளாக செயல்பட்டால் பரவாயில்லை, ஆனால், தாங்கள் முஸ்லிம்கள் என்ற மனப்பாங்கில் தீவிரவாதிகளுக்கு உதவி வருவதால், சுற்றியுள்ள நாடுகள் அவர்களை ஏற்க தயங்குகின்றனர்.
British soldiers on patrol in the ruins of the Burmese town of Bahe during the advance on Mandalay, January 1945
ரோஹிங்கியமுஸ்லிம்கள்யார்?: பர்மாவின் 1982 குடிமைச் சட்டத்தின் படி இவர்கள் அந்நாட்டுப் பிரஜைகளாகக் கருதப்படுவதில்லை. அவர்கள் அவ்வாறு நிரூபிக்க வேண்டும் என்றால், 1823ம் ஆண்டுக்கு முன்னரே அவர்களது மூதாதையர் அங்கு வந்து குடியேறிவிட்டதாக ஆதாரங்களைக் காட்டவேண்டும். ஆனால், அவ்வாறு காட்டுவது கடினமான காரியம் ஆகும். சமீபத்தில் இப்பிரச்சினையை அலசும் தமிழக ஊடகங்கள் பாரபட்சமான, குழப்பமான விசயங்களைக் கொடுத்து வருகின்றன. புத்த இனவாத குழுக்களுக்கு அஞ்சி மியான்மரிலிருந்து ஆயிரக்கணக்கான ரோஹ்ங்கிய மக்கள் கடல் வழியாக படகுகளில்வெளியேறி வருகின்றனர் என்று தினகரன் கூறுகிறது[2]. இவர்களுக்கு அண்டை நாடுகள் அடைக்கலம் கொடுக்க மறுப்பதால் பலர் நடுக்கடலில் உண்ண உணவின்றி படகிலேயே உயிரழக்கின்றனர். மியன்மாரில் பிரதான மூன்று வகையாக முஸ்லிம்கள் இருக்கின்றார்கள் .
பான்தாய்கள் ( பர்மிய பூர்வீகக் குடிகள் )
பஷுஷ் ( சீனா , தாய்லாந்து பூர்வீகத்தினர் )
ரோஹிங்கியா ( இந்தியா , பங்களா தேஷ் பூர்வீகத்தினர் ) என அறியப்படுகிறது.
இதில் ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் பங்காளி இனத்தவர்கள் எனவும் அவர்கள் மியன்மார் இனத்தவர்கள் அல்ல என்ற கருத்து மியான்மரில் 1956ல் பரவ ஆரம்பித்து இதன் விளைவாக நாடு பூர்வமாகவும் முஸ்லீம்களுக்கெதிரான நடவடிக்கைகள் ஆரம்பித்தன . இதனால், அவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் படிக்கக் கூட அனுமத் மறுக்கப்படுகிறது. அதே போல அரசு அல்லது தனியார் வேலையும் அவர்களுக்குக் கொடுக்கப்படமாட்டாது. இதனால் அவர்களது போக்குவரத்து ராகைன் மாகாணத்தின் எல்லைகளுக்குள் அடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாலைகள் போடுவதற்காக கற்களை உடைப்பது போன்ற வேலைகளை சம்பளம் இல்லாமல் செய்ய அவர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். அவர்கள் வெளியில் எங்காவது செல்ல வேண்டுமானால், பர்மா ராணுவ அதிகாரிகள் அவர்களுடைய விலங்குகள், பொருட்கள் முதலியவற்றை லஞ்சமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்களையும் தேசிய நீரோட்டத்தில் கலக்க விடாமல், அடிப்படைவாத, தீவிரவாத முஸ்லிம்கள் தங்களது அதிகாரத்தில் வைத்திருப்பதால், போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடப்பது வாடிக்கையான விசயங்களாகி விட்டன. இப்படி விடாகொண்டான், கொடாகொண்டான் போக்கில் முஸ்லிம்களும், பௌத்தர்களும் செயல்பட்டு வருவதால், அப்பாவி முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
Rohingya burmese fightings
ரோஹிங்கியமுஸ்லிம்கள்மியன்மாரின்குடிமக்களே[3]: அஹிம்சைவாதிகளான பௌத்தர்கள் ஆக்ரோஷமான முஸ்லிம்களைக் கொடுமைப் படுத்துகிறார்கள் என்ற விசித்திரமான செய்திகள் வந்து கொண்டிருக்கும் வேளையில், மியன்மார் அவர்கள் தங்கள் பிரஜைகள் இல்லை என்று மறுக்கும் நிலையில், அவர்களைப் பற்றி, “தி இந்து” அவர்கள் இப்படி இருக்கலாம், அப்படியும் இருக்கலாம் என்ற போக்கில் இவ்வாறு எழுதியுள்ளது, “மியான்மரின்ராக்கைன்மாநிலத்தில்வாழ்ந்துவருபவர்கள்ரோஹிங்கியமக்கள்ஆவர். இவர்கள்பேசும்மொழிரோஹிங்கியமொழி. இவர்கள்மியான்மர்மண்ணின்மைந்தர்கள்என்றுகல்வியியாளர்கள்சிலரும், மற்றவரலாற்றாசிரியர்கள்சிலர்இவர்களைவங்காளத்திலிருந்துவந்துகுடியேறியவர்கள்என்றும்கூறிகின்றனர்.அதாவதுமியான்மர், பர்மாவாகஇருந்தபோதுபிரிட்டீஷ்ஆட்சியில்ரோஹிங்கியமக்கள்குடியேறியவர்கள்என்றுஒருதரப்பினரும், 1948-ம்ஆண்டுபர்மாவிடுதலையடைந்தபிறகுசிறியஅளவில்குடிபெயர்ந்தவர்கள்என்றும்மேலும்வங்கதேசம்தனிநாடாக 1971-ம்ஆண்டுபோருக்குபிறகு, உருவானபிறகு, சிறிதளவும்மியான்மரில்குடியேறியவர்கள்என்றும்பல்வேறுவிதமாகஇவர்களைப்பற்றிவரலாற்றுக்குறிப்புகள்உள்ளன”. இப்படி பல்வேறு கருத்துகள் உள்ளன என்றால், உண்மை என்ன என்பது தெரியவில்லை என்றாகிறது, இல்லை மியன்மார் அரசு கூறுவது சரி என்றாகிறது, அதாவது அவர்கள் வெளியிலிருந்து மியன்மாரில் நுழைந்தவர்கள் என்றாகிறாது. விகிபீடியா இவ்வாறான தகவல்களைக் கொடுக்கும் போது, “இதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியது” என்ற எச்சரிக்கையுடன் போட்டுள்ளது. ஆனால், தமிழ் ஊடகங்கள் அவற்றைப் பற்றிக் கவலைப்படுவது கிடையாது.
இந்திய முஜாஹிதீன் அமைப்பின் யாசின் பட்கல் கைது பற்றி விமர்சித்த கமால் ஃபரூக் சமாஜ்வாடி கட்சி செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது ஏன்?
யாசின் பட்கல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன என்ற தலைப்பில் இப்பிரச்சினை அலசப்பட்டது[1]. கமால் ஃபரூக்கின் விஷமத்தனமான பேச்சின் தன்மை எடுத்துக் காட்டப்பட்டது[2]. இவ்விசயத்தில் கர்நாடகா, பீகார், உபி தொடர்புகள் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவு கட்சிகளின் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் அளவில் சென்று விட்டன[3]. இந்தியாவில் பல இடங்களுக்குச் சென்று வந்துள்ளதில், பலர் உதவிய விஷயங்களும் வெளி வந்தன[4]. ஊடகங்கள் அவனுக்கு உதவும் விதமும் எடுத்துக் கட்டப் பட்டது[5]. இதனால், வேறு வழியில்லாமல், கமால் ஃபரூக்கை செயலர் பதவியில் இருந்து சமாஜ்வாடி கட்சி நீக்கியுள்ளது.
கமால் ஃபரூக் நீக்கப் பட்டதன் பின்னணி: இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி யாசின் பட்கல் கைது நடவடிக்கை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்த கமால் ஃபரூக்கை செயலர் பதவியில் இருந்து சமாஜ்வாடி கட்சி நீக்கியுள்ளது[6]. இந்திய- நேபாள எல்லையில் அண்மையில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி யாசின் பட்கல், கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். இந்தக் கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்திருந்த கமால் ஃபரூக், பட்கலை கைது செய்தது அவர் செய்த குற்றத்தின் அடிப்படையிலா? அவர் இஸ்லாமியர் என்பதற்காக எனக் கேள்வி எழுப்பியிருந்தார்[7]. யாசின் பட்கலுக்கு ஆதரவாக கமால் ஃபரூக் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன[8]. தனது பேச்சின் தன்மையை அறிந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் செய்தி வந்தது[9]. ஆனால், அதற்குள் அவரது பேச்சின் தன்மையினால் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இவரின் பேச்சு மதநல்லிணக்கத்திற்கு எதிராக உள்ளதாக எழுந்த புகாரின் பேரில், இன்று கட்சி செயலர் பொறுப்பில் இருந்து கமால் ஃபரூக் நீக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது[10].
யாசின்பட்கல்லுக்குபரிந்துபேசுவதுஏன்?:சமஜ்வாதி கட்சியின் தலைவர் கமால் பரூக்கி என்பவர், “அவன்தீவிரவாதிஎன்றால்விடக்கூடாது. ஆனால், அவன்முஸ்லிம்என்றதால்மட்டும்கைதுசெய்யப்பட்டிருந்தால், பிறகுஎச்சரிக்கவேண்டியுள்ளது, ஏனெனில்அதுமுஸ்லிம்சமுதாயத்திற்குஒருதவறானசமிஞையைஅனுப்புகிறது. ஆகவேஅவன்கைதுசெய்யப்பட்டதுகுற்றத்தின்அல்லதுமதத்தின்அடிப்படையிலாஎன்பதைவிளக்கவேண்டும்”, இப்படி பேசியதும்[11][2], அங்கு மடி-கணினி வாங்க வந்த மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லையாம். உடனே, கூட இருந்த ராம்கோபால் யாதவ், “பட்டகல் ஒரு தீவிரவாதி தான், ஆகவே அவன் அவ்வாறுதான் நடத்தப்படுவான்”, என்றார். பிடிபட்ட தீவிரவாதி முஸ்லிம் என்றதும், மற்றொரு முஸ்லிம், உடனே இஸ்லாத்தைத் தூக்கிப் பிடிப்பது ஏன் என்று தெரியவில்லை. சாதாரண நேரத்தில், “தீவிரவாதிகள் எல்லோரும் முஸ்லீம்கள் என்று குறிப்பிடுவது தவறாகும்”, என்கின்றவர்கள் இப்பொழுது இப்படி பரிந்து கொண்டு பேசுவது அவன் முஸ்லிம் என்பதாலா அல்லது தீவிரவதியாக உள்ள முஸ்லிமுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தாலா?
இஸ்லாமியர்களைஇலக்குவைத்துகைதுநடவடிக்கைகள்மேற்கொள்ளப்படுகிறது: இந்திய முஜாஹிதீன் அமைப்பின் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டுள்ளதை உத்தரப்பிரதேச மாநில ஆளும் சமாஜ்வாடி கட்சி இவ்வாறு விமர்சித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான கமால் ஃபரூக் –
யாசின் பட்கலை போலீசார் மதத்தின் அடிப்படையில் கைது செய்தனரா?
அல்லது குற்றத்தின் தன்மையின் அடிப்படையில் கைது செய்தனரா?
என்பது பற்றி விளக்கம் வேண்டும். அண்மைக்காலமாக இஸ்லாமியர்களை இலக்கு வைத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில்தான் யாசின் பட்கல் கைது நடவடிக்கையும் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். பொறுப்பில்லாமல் இவர் இப்படி பேசியுள்ளது முஸ்லிமின் மனப்பாங்கு எப்படியுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. முஸ்லிம் இப்படி முஸ்லிமாகவே செயல்படுவதைத்தான் அடிப்படைவாதம், வகுப்புவாதம், இந்தியவிரோதம் என்று எளிதில் அறியப்பட்டாலும், செக்யூலரிஸம் என்ற மாயாஜாலத்தில் மறைத்து விடுவர். சி.என்-ஐ.பி.என், டைம்ஸ்-நௌ, என்.டி-டிவி, ஹெட்லைன்ஸ்-டுடே முதலியவை இதை பெரிது படுத்தாது. கமால் பரூக்கியின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும்[12] யாரும் அவரை எதிர்க்கப்போவதில்லை, கண்டிக்கப்போவதில்லை. நல்லவேளை, இவரே ஒப்புக் கொண்டு விட்டார், கைது செய்யப்பட்டது யாசின் பட்கல் தான் என்று. ஏனெனில், கைது செய்யப்பட்டது அவனில்லை என்று செய்திகளும் வந்துள்ளன, அவனுடைய வக்கீலும் அவ்வாறே கூறுகிறாராம்!
இப்பொழுது நீக்கப் பட்டாலும், வேறு வழியில் உள்ளே கொண்டுவரப்படுவார் என்பது நிச்சயம். ஏனெனில் முல்லாயம் முஸ்லிம்களை வைத்துக் கொண்டுதான், ஆட்சியைப் பிடித்துள்ளார். ஆகவே, பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் அவ்வாறு செய்யமாட்டார்.
[11] Responding to the arrest of the 30-year-old accused, who is wanted in several blast cases, Farooqui had yesterday said, “Is this arrest based on crime or religion?”. “If he is a terrorist, then he should not be spared but if he has been arrested just because he is a Muslim, then caution should be exercised as we don’t want to send a wrong message to the entire community that we are trying to malign the it’s image without a thorough investigation,” he had said.
யாசின் பட்டகல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (4)
கர்நாடகத்திலிருந்து தப்பித்தது (2008): மும்பைப் பிரிவு போலீஸார், அவனைப் பிடிக்க பட்கலுக்கு வந்தது. ஆனால், அப்பொழுது உள்ளூர் போலீஸ்காரனால் உசார்படுத்தப் பட்டான். மும்பை குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர், அவன் வீட்டிற்க்கு வந்தபோது, பின் கதவு திறந்து கிடந்தது, அடுப்பில் கெட்டிலில் டீ கொதித்துக் கொண்டிருந்தது. ஆமாம், யாசின் தப்பித்து விட்டான்[1]. பிறகு ஏன் பெற்றோர் அவனிடத்தில் கேட்கவில்லை? போலீஸார் விளாவரியாக சொல்லியிருப்பார்களே?
தில்லியிலிருந்து தப்பித்தது (2008): “2008 ஆம்ஆண்டுதில்லியில்இருந்துதலைமறைவாகிமேற்குவங்கத்தில்நடமாடியயாசின்பட்கலைஅம்மாநிலகாவல்துறையினர்சந்தேகத்தின்பேரில்கைதுசெய்தனர். ஆனால், அவர்மீதானகுற்றச்சாட்டைநிரூபிக்கமுடியாததால்நீதிமன்றத்தால்விடுவிக்கப்பட்டார்”, என்று குறித்து மத்திய உளவுத் துறை உயர் அதிகாரி கூறியுள்ளாராம்.
2009ல் தப்பித்தது[2]: அனைத்துலக ரீதியில் நடந்து வரும் கள்ளநோட்டு கும்பலைப் பிடித்தபோது, இவனும் சிக்கிக் கொண்டான். ஆனால், தன்னை தர்பங்காவைச் சேர்ந்த “மொஹம்மது அஸ்ரப்” என்று சொல்லிக் கொண்டு தப்பித்து விட்டான். தான் வங்காளதேசத்திலிருந்து, வெறும் பார்சலைத் தான் கொண்டு வருவதாகவும், உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியாது என்றும் நாடகம் ஆடினான். அதாவது நேபாளத்திலிருந்து, வங்காளதேசம், அங்கிருந்து தில்லி என்று சென்று வந்து கொண்டிருக்கும் போது கூட யாரும் கண்டு கொள்ளவில்லை. ஜெயிலில் ஒரு மாதம் இருக்கும் போது பெயிலில் வெளியே வந்தான். பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற அவன் பிப்ரவரி 2010ல் புனேவிற்கு வந்து, ஜெர்மன் பேக்கரியில் குண்டிவெடிப்பு நடத்தினான், என்றும் சொல்கிறார்கள்.
சென்னையில்அப்துல்ரகுமான்வீட்டிலிருந்துயாசின்தப்பியது (2011): இதேபோல, 2011 ஆம் ஆண்டு நவம்பரில் சென்னை சேலையூர் பகுதியில் அப்துல் ரகுமான் என்பவரது வீட்டில் யாசின் பட்கல் பதுங்கியிருப்பதாக மத்திய உளவுத் துறைக்குத் தகவல் கிடைத்தது. அந்த வீட்டுக்கு மத்திய உளவுத் துறை, தில்லி போலீஸ், சென்னை போலீஸ் அதிகாரிகள் செல்வதற்குள் அங்கிருந்து யாசின் பட்கல் தப்பித்து விட்டார்’ என்று உள்துறை உயரதிகாரி கூறினார். அப்படியென்றால், கர்நாடக போலீஸார் மாதிரி, இங்கும் யாரோ எச்சரிக்கைக் கொடுத்து விட்டார்கள் போலும்! சரி, யார் இந்த சேலையூர் அப்துல் ரகுமான், அவர் எப்படி பட்கல்லுக்கு இடம் கொடுத்தார் என்ற விவரங்கள் ஊடகங்கள் தெரிவிக்கவில்லை. மற்ற விசயங்களுக்கு பாய்ந்து க்ஷ்செல்லும் ஊடகங்கள், இதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை, காட்டவில்லை. அதாவது, அந்த அப்துல் ரகுமான் “ஸ்லீப்பர்-செல்” வகையில் வருகிறாரோ என்னமோ?
2012ல் தில்லியிலிருந்து பீஹாருக்குத் தப்பி சென்றது: 2011 மும்பை குண்டுவெடிப்பிற்கு பிறகு, தில்லிக்குத் தப்பி சென்றான். அங்கு தன்னை லக்னௌவைச் சேர்ந்த இம்ரான் அஹமது [Imran Ahmed] என்று அறிமுகப்படுத்திக் கொண்ண்டு, ஜெய்தா இர்ஸத் கான் [Zahida Irshad Khan] என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டான். நவம்பர் 2012ல் தில்லி போலீஸார் வெடிமருந்து தயாருக்கும் தொழிற்சாலை வைத்ததற்காக ஆறு இந்தியன் முஜாஹித்தீன் ஆட்களை பிடித்தபோது, எச்சரிக்கை செய்ததால், பீஹாருக்குத் தப்பிச் சென்றான்[3]. அந்த ஆறுபேரில் இவனது மாமனார் மொஹமது இர்ஸத் கானும் [Mohammed Irshad Khan] அடக்கம். அங்கிருந்துதான், எல்லையைக் கடந்து சென்றுள்ளான். இவ்விசயத்தில் மும்பை மற்றும் தில்லி போலீஸாருக்கு இடையில் மனஸ்தாபம், கோபம், சண்டை முதலியன உள்ளன[4].
யாசினுக்கு மனைவி இருப்பதே எங்களுக்குத் தெரியாது: யாகூப் சித்திபாபா, யாசினின் மாமா, அவனுக்கு திருமணம் ஆனது, மனைவி இருப்பது என்பதெல்லாம் தெரியாது என்கிறார்[5]. செய்திகளினின்று தான் அவருக்கு தெரியவருகிறதாம்! அதேபோல, ஜெய்தா குடும்பத்தாருக்கு யாசினின் பின்னணி தெரியாதாம். அஞ்சர் ஹுஸைன் என்ற பெயரில் ராஞ்சியிலிருந்து பாஸ்போர்ட் பெற்றிருக்கிறான்[6]. 2008ல் உடுப்பியில் தங்கியிருக்கும் போது, அஹமதாபாத், தில்லி குண்டுவெடிப்புகளுக்கு வெடிப்பொருட்களை அனுப்பியிருக்கிறான். அப்பொழுதுதான், மதானியையும்ம் சந்தித்துள்ளதாகத் தெரிகிறது[7]. இதிலிருந்து ஒட்டு மொத்தமாக அவர்களது குடும்பத்தினர், தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று, தப்பித்துக் கொள்ள அல்லது யாசினை தப்பிக்கவைக்கப் பார்க்கின்றனர் என்று தெரிகிறது.
யாசின்தில்லியில்உருவாக்கியஆயுதங்கள்தொழிற்சாலை: தில்லியில் நங்லோய் என்ற இடத்தில் பலவித ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை வைத்திருந்ததை நவம்பர் 2012ல் போலீஸார் கண்டுபிடித்தனர். லேசான மிஷன் துப்பாக்கி மற்றும் ராக்கேட்டுகளை ஏவும் கருவிகள் முதலியவற்றை தயாரிக்கும் அளவில் அங்கு இயந்திரங்களை (லேத், டிரில்லிங், போரிங் முதலியன) வைத்திருந்தான்[8]. அவன் 18-வயதாக இருக்கும் போதே, 9/11 தாகுதலுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் நேடோ படைகளை எதிர்த்து போராட வேண்டும் என்று தீர்மானித்தானாம்[9]. அதைத்தவிர, ரெயிடுக்குப் போனபோது, ஆயுதங்களின் பகுதிகள், உதிரிகள், பாகங்கள் முதலியஅ கண்டெடுக்கப் பட்டன. அப்பொழுதே பெயில் இல்லாத கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டது. பட்கலில் FIRம் போடப்பட்டது. ஆனால், தப்பிச் சென்றுவிட்டான்[10]. அதாவது ஜிஹாதி போதனைகள் எப்படி அவனை அந்த வயதிலேயே மனத்தை இருக்கி, தீவிரவாதியாக மாற தீர்மானிக்கும் என்ற போக்கை அறிய முடிகிறது. இப்பொழுது கூட, குண்டுவெடிப்புகளைப் பற்றி விசாரித்தபோது, “ஆமாம், குண்டுகள் வெடிக்கப்பட்டன, அதற்கென்ன இப்பொழுது, அவை அப்படித்தான் நடந்தன, அதில் புதியதாக என்ன இருக்கிறது”, என்று கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் பதில் அளித்தானாம்[11].
ரம்ஜான்பண்டிகைக்குமனைவிக்குரூ.1 லட்சத்தைபரிசாகஅனுப்பியயாசின்பட்கல்: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் உள்ள தனது மனைவிக்கு ரூ.1 லட்சத்தை பரிசாக அனுப்பியுள்ளார் பயங்கரவாதி யாசின் பட்கல்[12]. எந்த மனைவிக்கு (பட்கல் அல்லது தில்லி) அனுப்பப் பட்டது என்று தெரியவில்லை. இதன் மூலம் அவரது செயல்பாடுகளைக் கண்காணித்து வரை கைது செய்ய போலீஸாருக்கு உளவுத் துறை உதவியது. அவன் தனது மனைவிக்கு வங்கி மூலம் ரூ.1 லட்சம் பணம் அனுப்பியுள்ளார். இதனைக் கண்காணித்த இந்திய உளவுத் துறை, மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபடுவதற்காக பட்கல் இந்தியாவுக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது என்பதை சரியாகக் கணித்தது. இதன்படியே நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
நேபாள எல்லையில் என்ன நடக்கிறது?: நேபாள எல்லையில் தொடர்ந்து இரண்டாவது தீவிரவாதியைப் பிடித்துள்ளதில், சில கேள்விகள் எழுகின்றன. பொதுவாக நேபாளம் அனைத்துலக தீவிரவாதிகள், தப்பியோடும் குற்றவாளிகள், தேடப்பட்டு வரும் குற்றவாளிகள், முதலியோருக்கு மறைந்து வாழ்வதற்கு சிறந்த இடமாக இருந்து வந்துள்ளது. கம்யூனிஸ்டுகள் ஆட்சி வந்தபிறகு, ஊழல் கட்டுக்கடங்காத நிலையில் உள்ளது. பணம் கொடுத்தால் யாரும் கண்டுகொண்டாத நிலையுள்ளது. இதனை குற்றவாளிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். குறிப்பாக கள்ளநோட்டுகள், போதை மருந்து, விபச்சாரம் முதலியவற்றில் தாராளமாக ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும், நேபாளம் இந்தியாவின் நிலையை மதிக்கிறது என்று சொல்கிறது[13]. ஒரு கோணத்தில் பார்க்கும் போது, உலகத்திலேயே ஒரே “இந்து நாடு” என்று சொல்லப்பட்ட நேபாளம், கம்யூனிஸ்ட் நாடான பிறகு, இந்தியா ஒட்டு மொத்தமாக எதிரளல்லது இந்தியாவிற்கு சாதகமாக இல்லாத நாடுகள் சூழ்ந்துள்ள நிலை ஏற்பட்டுவிட்டது. குட்டி நாடுகள் எல்லாம், இந்தியாவை எதிர்த்து வருகின்றன, இந்தியாவிற்கு பாதகமான செயல்களில் ஈடுபட்டுள்ளன. இங்கும் வெளியுறவு மந்திரிகள் என்பவர்கள் இந்தியாவின் நிலைக்கு சாதகமாக வேலை செய்கிறார்களா என்று பார்த்தால், இல்லை என்றுதான் உள்ளது.
யாசின்பட்கல்புராணம் (தொகுத்தது): 1983ம் ஆண்டு கர்நாடக மாநிலம், வடகனரா மாவட்டம் மங்களூர் அருகே உள்ள சிறிய கடற்கரை நகரமான பட்கலில் பிறந்தவன் யாசின் பட்கல். இவனது இயற்பெயர் முகமது அகமது சரார் சித்திபாபா. இவரது தந்தை தொழிலதிபர் என்பதால் அடிக்கடி வெளியூர் மற்றும் வெளிநாடு சென்றுவிடுவார். இதனால் தனது தாயுடன் வசித்த இவன் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பட்கல் நகரத்திலேயே முடித்தான். பொறியியல் படிப்பை முடித்த இவன் தொழிலில் தந்தைக்கு உதவுவதற்காக சவுதி அரேபியாவிற்கு சென்றான். அங்கு தந்தைக்கு சரிவர உதவாமல் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி வந்தான். இதன் பின்னர் பட்கல் பகுதியில் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்[14]. ஆனால் அங்கிருந்து தப்பிய அவன் புனே பகுதியில் உள்ள அவனது பால்ய நண்பன் இக்பால் இஸ்மாயில் ஷாபந்த்ரி என்பவனுடன் சேர்ந்து யுனானி மருத்துவ பயிற்சி பெற்று வந்தான்.
பட்கல் சகோதரர்கள் குண்டுகளை தயாரித்து வெடித்தது (தினகரன்): இதனிடையே இக்பால் மதபோதகராக மாறினான். சிறிது காலத்திற்கு பிறகு இக்பாலும் அவரது சகோதரரான ரியாஸ் இஸ்மாயில் என்பவரும் சேர்ந்து ஒரு நடமாடும் முஸ்லிம் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். நாளடைவில் இந்த அமைப்பை லஷ்கர்-இ-தொய்பாவுடன் இணைத்து தீவிரவாத செயல்களில் ஈடுபட தொடங்கினார்கள். இந்த அமைப்பில் சேர்ந்த யாசின் பட்கல் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட தொடங்கினான். இதன் பின்னர் தான் இந்திய முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பை தொடங்கி கடந்த 2008 முதல் பல்வேறு மாநிலங்களில் வெடிகுண்டுகள் வைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டான். தனது பொறியியல் நுண்ணறிவால் இவனே வெடிகுண்டுகளை தயாரித்து பல்வேறு மாநிலங்களில் வெடிக்கவும் வைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தான் பிறந்த மாநிலமான கர்நாடகாவின் சட்டம் , ஒழுங்கை சீர்குலைக்க 2008 மற்றும் 2010ம் ஆண்டுகளில் மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் மூளையாக செயல்பட்டுள்ளான். மேலும் 2012ம் ஆண்டு புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரி வெடிகுண்டு சம்பவத்திலும் தொடர்பு கொண்டிருந்தான்.
இந்தியன்முஜாஹித்தீனின் குண்டுவெடிப்புகள் (தினகரன்): பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் நிதி உதவியுடன் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு. இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமிக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த புதிய அமைப்பு தொடங்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த யாசின் பட்கல், தனது சகோதரர்களான ரியாஸ் மற்றும் அப்துல் சுபான் குரேஷி ஆகியோருடன் சேர்ந்து இந்த இயக்கத்தை தொடங்கினான். புணேவில் ஜெர்மன் பேக்கரியில் 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் யாசின் பட்கல், ரியாஸ் பட்கல் உள்ளிட்டோர் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. வெளிநாட்டினர் உள்பட 17 பேர் அந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக 2010 ஆம் ஆண்டில் இந்தியாவும் 2011 ஆம் ஆண்டில் அமெரிக்காவும் அறிவித்தன. அதைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி மும்பையில் உள்ள மேற்கு தாதர், ஜாவேரி பஜார், காவேரி ஹவுஸ் பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் யாசின் பட்கல், அவரது கூட்டாளிகள் தஹசீன் அக்தர் வாசிம் அக்தர் ஷேக் (23), அசதுல்லா அக்தர் (26), வகாஸ் என்கிற அகமது (26) ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த மூவர் குறித்தும் தகவல் தெரிவிப்போருக்கு தலா ரூ. 10 லட்சம் பரிசுத் தொகையை மகாராஷ்டிர மாநில பயங்கரதவாதத் தடுப்புப் படை அறிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி தஹசீன் நீங்கலாக மற்ற மூவரும் மும்பையில் உள்ள முக்கிய சாலையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக வழக்கு நிலுவையில் உள்ளது. தில்லி உயர் நீதிமன்ற வளாக வெடிகுண்டு தாக்குதல் உள்பட மூன்று பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் யாசின் பட்கல் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவரது சகோதரர் ரியாஸ் பட்கலும் இக்பால் பட்கலும் தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் வசித்து வருவதாக மத்திய உளவுத் துறை சந்தேகிக்கிறது.
என்.ஐ.ஏகுற்றப்பத்திரிகை: கடந்த வாரம் தில்லி குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் யாசின் பட்கலுக்கு உள்ள பயங்கரவாதத் தொடர்புகளை அந்த அமைப்பு பட்டியலிட்டுள்ளது. தில்லி, பிகாரின் தர்பங்கா, மும்பை, கர்நாடகத்தின் பட்கல், ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டாளிகள் மூலம் அங்குள்ள இளைஞர்களுக்கு “ஜிஹாத்’ (புனிதப் போர்) பயிற்சி அளிக்க யாசின் பட்கல் மூளையாக செயல்பட்டான்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 100 பேருக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாகவும் இதற்காகவே தாம் நேபாளத்தில் 6 மாதம் தங்கியிருந்ததாகவும் அந்த வாக்குமூலத்தில் பட்கல் கூறியிருக்கிறான். அதே நேரத்தில் புத்த கயாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தங்களுக்கு தொடர்பில்லை என்று பட்கல் தெரிவித்திருக்கிறான்[15].
[2] In 2009, the West Bengal police cracked an international fake currency racket operating via West Bengal and had even arrested Bhatkal but he managed to escape from there too. Bhatkal identified himself as Mohammed Ashraf from Darbhangadistrict in Bihar. He told the police that he was a ‘courier’ and was asked to ‘receive’ a consignment of fake currencies from Bangladesh. He was in jail for a month and later released on bail. Bhatkal managed to escape to Pakistan via Dubai only to return in February 2010 to Pune to carry out the blast at German bakery.
[10] The official, who has spent a significant time of his career investigating various terror cases across the country, said Bhatkal is “highly motivated” and “very ambitious” as he had set up a weapons manufacturing unit in Nangloi area of Outer Delhi way back in 2011. “He wanted to manufacture rocket launchers and LMGs (Light Machine Guns) in Delhi. This is evidence enough of how ambitious he is,” the official said. The Special Cell of Delhi police had busted an illegal arms factory located in Meer Vihar area of Nangloi in Outer Delhi in November, 2011. “This ordinance unit was first of its kind as it was equipped with machinery and the capacity to manufacture not only conventional arms but the ammunition required for them as well as fabrication of LMG and rocket launchers,” the official said. An FIR was filed against Bhatkal in the case on November 22, 2011 and later a non-bailable warrant was also issued against him for setting up the factory. The unit had elaborate equipment like moulding machine, lathe machine, cutting machine, assembly drilling machine and buffing/grinding machine besides explosives and iron pieces to be parts of pistols, carbines, rocket launchers among others, he said. Read more at: http://indiatoday.intoday.in/story/yasin-bhatkal-indian-mujahideen-9-11-attacks-nato-forces-afghanistan/1/304945.html
யாசின் பட்கல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (2)
யாசின் பட்டகல் வடக்கு பீஹாரில் அதே இடங்களில் ஆள் சேர்த்தது எப்படி?: சரி, பீஹாரில் ஏன் தீடீரென்று இத்தகைய சர்ச்சை ஏற்பட வேண்டும்? இதெல்லாம் காஷ்மீரத்தில் அதிகமாகப் பேசப்படுகின்றது. அதன்படியே தீவிரவாதிகள் செயல்பட்டு, அங்கிருந்து காபிர்களை-பண்டிட்டுகளை-இந்துக்களை விரட்டியடித்துள்ளனர். பிறகு, பீஹார் என்ன அத்தகைய ஜிஹாதிகளின் விளையாட்டுக் களமாக இருக்கிறதா என்ன? இங்கு தான் விஷயமே வெளிவருகிறது. அதாவது, யாசின் பீஹார் இளைஞர்கள் பலரை, ஜிஹாதில் சேர்க்க வேலைசெய்துள்ளான். அவர்களைத் தூண்டிவிட்டு வேலைக்கு அமர்த்தியுள்ளான்[1]. மேலே குறிப்பிட்ட தர்பங்கா, மதுபனி, கதிஹர், பேடியா, புர்னியா, கிருஷ்ணகஞ் முதலிய இடங்களில் தான் அத்தகைய ஆள்-சேர்ப்பு நடந்திருக்கிறது[2]. தர்பங்காவில் மட்டும் 18 பேர் கடந்த இரண்டு ஆண்டுகளில் பிடிபட்டுள்ளனர். அவர்கள்:இடம் விசாரித்தபோது, யாசின் பற்றிய உண்மைகள் வெளிவந்துள்ளன. யாசின் சிறந்த இஸ்லாமிய போதகன் மாதிரி இருந்து கொண்டு, முஸ்லிம் இளைஞர்களை ஜிஹாதிகளாக மாற்ரியுள்ளான். உணர்ச்சியுள்ள அவனது பேச்சுகளை, இந்த முஸ்லிம் இளைஞர்கள் தங்களது மொபைல்களில் பதிவு செய்து வைத்துக் கொண்டு கேட்டு மகிழ்ந்து வருகின்றனர். தூண்டுதலும் பெறுகின்றனர்.
காங்கிரஸின் குண்டுவெடிப்பு டுவிட்டர்களும், பிரச்சாரங்களும்: புத்தகயா குண்டுவெடிப்புகளுக்கு “இந்திய முஜாஹித்தீன்” பொறுப்பேற்றுக் கொண்டது, திக்விஜய சிங் கிண்டலடித்து சங்கப்பரிவார் மீது குற்றஞ்சாட்டியது முதலியவற்றை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். இதே போல, பெங்களூரு குண்டுவெடிப்பின் போது முகமது ஷகீல், “இந்தகுண்டுவெடிப்புபிஜேபிக்குஉதவும்”, என்றார், ஆனால், காங்கிரஸ் தான் வென்றது. ஆகவே, இது தீவிரவாததிற்கு ஒத்திகையா அல்லது குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு உதவும் தந்திரமா என்று தெரியவில்லை. கடந்த 10-15 ஆண்டுகளுகாக எங்கெல்லாம் குண்டுவெடிப்பு நடக்கின்றனவோ அங்கெல்லாம் காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் ஆதரவு கட்சி அல்லது கூட்டணி வெற்றி பெற்று வருகிறது. இதனை மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலிருந்தே கண்டு கொள்ளலாம். எனவே “இந்திய முஜாஹித்தீன்” காங்கிரஸுக்கு சாதகமாக வேலை செய்து வருகின்றாதோ என்ற சந்தேகம் எழுகின்றது.
பீஹார் அரசியல்வாதிகள், முஸ்லிம்கள் யாசினுக்கு உதவியது ஏன்?: தர்பங்கா நேபாள எல்லைக்கு அருகில் இருப்பதால், பிரச்சினை வரும் போது, சுலபமாக அங்குச் சென்றுவிடலாம் என்ற திட்டத்துடனே அவ்வூரைத் தேர்ந்தெடுத்துள்ளான். மேலும் அவ்வூரில், ஏற்கெனவே LeT தொடர்பாளிகள் இருந்திருக்கிறார்கள். யாசின் பீஹாரில், தர்பங்காவில் இருந்து கொண்டு, பலருடன் போனில் பேசிக் கொண்டு, ஜிஹாதுக்கு ஆட்சேர்ப்பு செய்து கொண்டு, தாராளமாக வேலை செய்து கொண்டிருந்தபோது, பீஹார் போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? 2006ல் உமர் மதானி என்ற LeT ஆளை சந்தித்துள்ளான். 2009ல் தில்லியில் கைது செய்யப்படும் வரை இவனுடன் தொடர்பு வைத்திருந்தான். தன்னை வியாபாரி மற்றும் யுனானி மருத்துவர் போல காட்டிக் கொண்டான். லெஹேரிசராய் [Laeherisarai] என்ற இடத்தில் தங்கியிருந்தான். தர்பங்காவின் ரப்பானி (இஸ்லாம் மதகுரு) இவனுக்கு ஜிஹாதி ஆள்-சேர்ப்பிற்கு உதவி செய்திருக்கிறார்[3]. 2007 மற்றும் 2010 வருடங்களில் தர்பங்காவில் இருந்துள்ளதால், “பீஹார் ஜிஹாத் திட்டம்” பற்றி உளவுத்துறை எச்சரித்துள்ளனர். இவ்வளவு விசயங்களும் மற்றவர்களுக்குத் தெரியாமல் பீஹார் வைத்துள்ளது ஆச்சரியமான விசயம் தான்.
கைதுகளில் நிதிஷ்குமாரின் இரட்டை வேடம் ஏன்?: கடந்த மே 2012ல் கபீல் அக்தர் என்பவன் கர்நாடகா போலீசாரால் பர்ஹ் சமைலா என்ற இடத்திலிருந்து கைது செய்த போது, உள்ளூர் கோர்டில் அனுமதி பெறாமல் செல்லக்கூடாது என்று நிதிஷ்குமார் தடுத்தார். ஆனால், ஆதே மாதத்தில், அதே ஊரில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த பாசி மெஹ்மூத் என்பவன் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப் பட்டுள்ளான். இப்பொழுதோ, யாசின் விசயத்தில் அவ்வாறு செய்யவே மறுத்திருக்கிறார்[4]. தனது மாநிலத்தில் இவ்வாறு எல்லைக்கடந்த சட்டமீறல்கள், தீவிரவாதிகளின் போக்கு வரத்து, ஜிஹாதி ஆள்-சேர்ப்பு முதலியவை நடந்து கொன்டிருக்கின்றன எனும் போடது, எப்படி நிதிஷ்குமார் அமைதியாக இருந்திருக்கிறார்? முஸ்லிம்கள் என்பதால் ம்சட்டும் இப்படி சும்மா இருந்துவிடலாமா? அல்லது அப்படி சும்மாயிருக்கச் சொன்னது யார்? அப்படியிருந்தால் என்ன ஆதாயம்? இதுதான் செக்யூலரிஸம் பேசுபவர்களின் லட்சணமாகத் தெரிகிறது.
பீஹாரில் தொடர்ந்து நடந்துள்ள ஜிஹாதிகளின் கைதுகள் முதலியன: பீஹாரில் எல்லாவிதமான ஜிஹாதிகள், மாவ்வோயிஸ்ட் முகமூடிகளில் ஒளிந்துள்ள ஜிஹாதிகள், ஜிஹாதி வேலையாட்கள், தொடர்பாளிகள், வேவுபார்க்கும் வகைறாக்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நாள் / தேதி
தீவிரவாதி, பிடிபட்ட இடம், விவரங்கள்
2005
LeT terrorist Haroon Rashid arrested from Siwan
July 20, 2006
Mumbai ATS arrests Mohammed Kamal Ansari from Basopatti village, Madhubani, for Mumbai serial blasts
Nov 12, 2007
Mohammed Sabauddin alias Farhan, a Madhubani resident, arrested from Lucknow for Rampur CRPF camp attack and firing at a Jaipur science conference
Oct 14, 2008
UP ATS arrests Mohamed Khalil, a Madhubani resident, from Lucknow for the Delhi blast
Aug 17, 2009
LeT operative Omar Madani of Basopatti, a Madhubani resident, arrested from Delhi
2010
Rampur CRPF camp attack accused Mohammed Sabauddin arrested from Gandhwari, Madhubani
Nov 24, 2011
IM operatives Ghayur Ahmed Jamali and Mohammed Ajmal arrested from Madhubani
Nov 2011
IM operative Irshad Khan, a Samastipur resident, held by Special Cell in Chennai
Nov 22-23, 2011
Gauhar Aziz Khomaini, Qateel Ahmed Siddiqui arrested
Jan 12, 2012
IM operatives Naquee and Nadeem arrested from Darbhanga (official arrest shown later)
May 6, 2012
Kafeel Akhtar arrested by Karnataka Police fromDarbhanga
மதுபனியில் தான் அதிகம் கைதுகள் நடந்துள்ளன. அதாவது, அவ்விடம் அவர்களுக்கு எளிதான புகளிடமாக இருந்துள்ளது. உள்ளுர்வாசிகள் அவர்களுக்கு உதவுவதாகவும் தெரிகிறது. சரி, அவர்களுக்கு அப்படி ஏன் உதவவேண்டும் என்றால், அவர்கள் ஜிஹாதில் ஈடுபட்டுள்ளார்கள் அதாவது புனிதபோரில் ஈடுபட்டுள்ளதால், எந்த முஸ்லிமும் அவர்களுக்கு உதவ வேண்டும், ஆனால், காட்டிக் கொடுக்கக் கூடாது. அதே போல காபிர்களான இந்தியர்களும் அவர்களுக்கு உதவ வேண்டும், உதவினால் அவர்களது ஆட்சி தொடரும், அதற்கு ஜிஹாதிகள் உதவுவார்கள். இல்லையேல், ஜிஹாதிகளுக்கு உதவாத ஆட்சி நீக்கப்படும்.
[2] Bhatkal was the brain behind recruitment of youth in Bihar to carry out terror attacks across the country, a police official said on Saturday……he recruited youth from Bihar’s Mithilanchal region, including Darbhanga, Madhubani and Samastipur districts, in the last few years, “Bhatkal confessed that he used to target young boys, mostly from poorest of the poor background, in Mithilanchal for recruitment to carry out terror attacks in the country,” ………..was the man behind recruitment of all 18 Indian Mujahideen operatives arrested by security forces from Darbhanga in the last two years.
[3] During his Darbhanga stay, Bhatkal made important contacts, first as a business networking agent and then as a Unani practitioner. He had also come to know Rabbani (now dead) of Darbhanga, who helped him build a network of youths in villages.
[4] In May 2012, Kafeel Akhtar was arrested by Karnataka police from Barh Samaila. Chief Minister Nitish Kumar had objected to Karnataka Police taking him away without a transit remand from a local court. The same month, Fasih Mehmood, a Saudi Arabia-based engineer from Barh Samaila village, was arrested. He was deported to India. Terror links with Darbhanga was first established with D Company man Fazlur Rahman’s connection with Deora Bandhauli.
தீவிரவாதம், முஸ்லிம்கள், தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள், கட்சிகளின் போட்டாபோட்டி!
வழக்குகள் நடத்தப்படுவது, தேர்தல்கள் வருவது: தீவிரவாத வழக்குகளில் சோனியா அரசின் நிலையற்றத் தன்மையினாலும், போலீஸ், சிறப்பு புலனாய்வு குழு, சிபிஐ முதலிவற்றின் மீது அதிகாரம் செல்லுத்துவதாலும் காலதாமதம் ஏகுகள் கிடப்பில் போடப் படுக்கின்றன. அந்நிய வியாபார விருப்பங்களுக்கேற்றபடி ஏதாவது ஒரு முக்கிய தீர்மானம் எடுக்க வேண்டும், பஞ்சாயத்து, மாநில மற்றும் மத்திய தேர்தல்கள் வருக்கின்றன எற்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு நடப்புகளில் ஏதாவது பாதிப்பு வரும் என்றால் அத்தகைய வழக்ன்றால், ஏதோ ஆணயுள்ளது போல அவ்வவழக்குகள் முடக்கப்பட்டு விட்டும். ஆரம்பத்தில் பரபரப்பு ஏற்படுத்தி, பிறகு அமைதியாகி விடும். உதாரணத்திற்கு சமீபத்தைய பெங்களூரு குண்டு வெடிப்பை எடுத்துக் கொள்ளலாம். கர்நாடக தேர்தல் என்பதால், குறிப்பாக பிஜேபி அலுவலகம் அருகில் (மே 2013) குண்டு வெடித்தது. முஸ்லிம் அமைச்சர் உடனே அது பிஜேபிக்கு சாதகமாக அமையும் என்றார். ஆனால், காங்கிரஸ்தான் வென்றது. அதாவது, பீஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்களில் குண்டு வெடித்தால், பிஜேபிக்கு எதிரான விளைவு ஏற்படுத்தும். இப்பொழுது (ஜூலை 2013) பீஹாரில், புத்த கயாவில் குண்டுகள் வெடித்துள்ளன. உடனே திக்விஜய சிங் சங்பரிவாருக்கும் அதற்கும் தொடர்பு இருக்கலாம் என்கிறார்.
“இந்திய முஜாஹித்தீன்” என்றாலே முஸ்லிம்கள் தாம் என்று மக்கள் நினைக்கிறார்கள்: காங்கிரஸில் திக்விஜய சிங் உளறுகிறார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அர்னவ் கோசுவாமி பேட்டியில் (14-07-2013) இவ்விஷயத்தில் குறிப்பாகக் கேள்விகள் பேட்டபோது, மழுப்பலாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். என்ன, இந்திய முஜாஹித்தீன் என்றே சொல்லக் கூடாதா என்று கேட்டபோது, ஆமாம் “இந்திய முஜாஹித்தீன்” என்றாலே முஸ்லிம்கள் தாம் என்று மக்கள் நினைக்கிறார்கள், என்று பதிலளித்தார். அதாவது குண்டுகள் வெடித்தாலும், இந்திய முஜாஹித்தீன் பொறுப்பேற்றாலும் அதைப் பற்றி விவரிக்கக் கூடாது, தொடர்ந்து பேசக் கூடாது, ஏனென்றல், அப்பொழுது மக்களுக்கு “இந்திய முஜாஹித்தீன்” என்றால் முஸ்லிம்கள் அமைப்பு என்று தெரிந்து விடும், அதனால், முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற கருத்து வலுப்படும், என்றெல்லாம் வக்காலத்து வாங்கினார். அப்படியென்றால், வேறு பெயரில் முஸ்லிம்கள் நாளைக்கு குண்டுகள் வெடித்தால் என்னவாகும். ஒருவேளை பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷத், பஜரங் தள் என்ற பெயர்களில் குண்டு வைத்தால் என்னாகும். ஒருவேளை இவரே அத்தகைய சூழ்ச்சியை சூசகமாக சொல்லிக் கொடுக்கிறாரா.
தீவிரவாதத்தின் நிறம், திசைத் திருப்பல் – செக்யூலார் மயமாக்கப்படும் தீவிரவாதம்: தீவிரவாதத்தை நிறமிட்டு பேசியுள்ளதும் சோனியா காங்கிரஸ் அமைச்சர்கள் தாம். சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது, “காவி தீவிரவாதம்” என்ற சொற்றொடரை உபயோகப் படுத்தினார். இப்பொழுது ஷிண்டே அதனை உபயோகப் படுத்தினார். திக்விஜய சிங் அடிக்கடி உபயோகப் படுத்தி வருகிறார். இதனால் “காவி தீவிரவாதம்” என்ற சொற்றோடர் உபயோகத்தில் வந்தது. ஆனால், சமதர்ம முறைப்படி “பச்சை தீவிரவாதம்”, “நீல தீவிரவாதம்”, “சிவப்பு தீவிரவாதம்”, “மஞ்சள் தீவிரவாதம்” என்றெல்லாம் பேசப்படவில்லை அல்லது சொல்லவேண்டுமே என்று “கிருத்துவ தீவிரவாதம்”, “சீக்கிய தீவிரவாதம்” என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் அவை எந்த நிறத்துடனும் அடையாளம் காட்டப்படவில்லை. இங்குதான் இந்திய அறிவுஜீவிகளின் போலித்தனம், சித்தாந்திகளின் பாரபட்சம், ஊடகங்களின் நடுநிலையற்றத்தன்மை முதலியவை அப்பட்டமாக வெளிப்படுகின்றன.
முஸ்லிம்கள் கேட்டுக் கொண்டதால் “டாஸ்க் போர்ஸ்” உருவாக்கித் தர ஒப்புதல்: சிறுபான்மையினர் அமைச்சர் என்றிருக்கும் ரஹ்மான் கான்[1] என்பவர் முஸ்லிம்கள் தம்மிடம் வந்து கேட்டுக் கொண்டார்கள் என்று ஒரு உடனடி நடவடிக்கை பிரிவு / படையை (Task force) ஒன்று உருவாக்கித் தர ஒப்புக் கொண்டார்[2]. அதாவது தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களின் வழக்குகளை சீக்கிரம் முடித்துத் தர அவ்வாறான அமைப்பை உருவாக்கப்படுவதாக அறிவித்தார். இங்கிலாந்து தீவிரவாதம் தொடர்பான பிரச்சினைகளை தீர்மானிக்க மற்றும் தீவிரவாதத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அத்தகைய அமைப்பை உருவாக்கியிருப்பதை சுட்டிக் காட்டி, இந்தியாவிலும் அத்தகைய அமைப்பு இருந்தால் நல்லது என்றார். அப்படியென்றால் முஸ்லிம்கள் மட்டும் தான் தீவிரவாதிகள் என்றகாதா என்று ஊடகக் காரர்கள் கேட்க, உடனே “இல்லை, நான் அப்படி சொல்லவில்லை. தீவிரவாதத்தில் “முஸ்லிம் தீவிரவாதம்”, “இந்து தீவிரவாதம்” “கிருத்துவ தீவிரவாதம்”, “சீக்கிய தீவிரவாதம்” என்றெல்லாம் இல்லை[3]. எதுவாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்”, என்று “அந்தர் பல்டி” அடித்து[4], “யு-டார்ன்” உடன் தான் சொன்னதை மாற்றிக் கொண்டார்!ரதாவது வெள்ளிக்கிழமை (12-07-2013) அன்று சொன்னதை ஞாயிற்றுக்கிழமை (14-07-2013) மாற்றிக் கொண்டார்[5].
முஸ்லிம்களின் அடிப்படைவாதம் எதனைக் காட்டுகிறது?: காங்கிரஸ் எப்பொழுதும் முஸ்லிம் அமைச்சர்கள், மக்கள் தொடர்பாளர்கள், பேச்சார்கள் என்று வைத்துக் கொண்டு, முஸ்லிம்களை தாஜா செய்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. சிறுபான்மையினர் துறை அமைச்சராக இருந்து பெருமான்மையினர் பிரச்சினைகளையும் சேர்த்து பார்க்கிறேன் என்றால் என்ன அர்த்தம்? முன்பு இந்தியதேச சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் முஸ்லிம்களுக்கு மத-அடிப்படையில் இடவொதிக்கீடு அளிக்கப்படும்[6] என்று நோய்டா கூட்டத்தில் (பிப்ரவரி 2012) பேசினார்[7]. தனது மனைவிக்காக தேர்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு வாக்குறுதி அளித்தார். அப்பொழுது தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது[8]. தேர்தல் ஆணையத்தை எதிர்த்தும் பதில் பதில் அளித்துள்ளார்[9]. காங்க்கிரஸ் கட்சியின்ன் தேர்தல் அறிக்கையிலேயே அத்தகைய வாக்குறுதி உள்ளது அதைத்தான் நான் சொன்னேன் என்று விளக்கம் அளித்தார்[10]. இது சர்ச்சையாகியதால் பிறகு வெளியுறவுத் துறைக்கு மாற்றப்பட்டார்[11].
சட்ட அமைச்சரின் மதவாத பேச்சுகளும், கொலை மிரட்டல்களும்: அரவிந்த் கேசரிவால்[12] விஷயத்தில் “பேனாவில் மைக்கு பதிலாக ரத்தம் நிரப்பப்பட வேண்டியிருக்கும்”, என்றெல்லாம் ஆவேசத்துடன் மிரட்டினார்[13]. அதாவது “கொலைசெய்து விடுவேன்” என்று மறைமுகமாக மிரட்டினார்[14].
Khurshid is heard saying: “Mujhe wakilon ka mantri banaa diya, mujhe law minister banaa diya, aur kahaa kalam se kaam karo. Karoonga, kalam se kaam karoonga, lekin lahu se bhi kaam karoonga… Wo jaayein Farrukhabad, woh aayein Farrukhabad, lekin laut kar bhi aayein Farrukhabad se… Wo baat yeh kehte hain ki hum sawaal poochhenge, tum jawaab dena. Hum kehte hain ki tum jawaab suno, aur sawaal poochhna bhool jaao (I have been made the Law Minister and asked to work with the pen. I will work with the pen but also with blood… Let him go to Farrukhabad, but let him also return from Farrukhabad. They say they will ask questions and we should respond. I say that you hear the reply and forget asking questions).” –
ஆம் ஆத்மி கட்சியின் இணைதளத்தில் இதை வெளிப்படையாக வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது[15].
[1] Four criminal cases are pending against Rahman Khan himself and major being the charges of embezzlement of the Amanath Cooperative Bank’s funds of Rs.156.77 crore. and also accused of causing loss of property wort Rs 2 lakh crore to Wakf board affecting several thousands of people belonging to minority community. Knowing his past deeds, how can anyone believe him and expect him to do any justice to anyone including Muslims youths who are jailed on terror charges.
[4] Minority Affairs Minister Rahman Khan on Sunday clarified his demand for setting up a task force to oversee terror cases involving Muslims, which placed him under fire from the Opposition. Khan on Friday (12-07-2013) had said that a task force will ensure justice for “innocent Muslim youth” languishing in jails in terror cases. The minister has now backtracked saying the task force will prevent the rise of radicalisation and terrorism amongst minorities. He also said that the government will soon launch a new helpline for the minorities for lodging complaints against human rights violations.
[8] On Sunday, while campaigning for his wife, Mr Khurshid said that if it is elected, the Congress will set aside a nine per cent sub-quota for UP government jobs for backward Muslims; this would be carved out of existing reservation for Other Backward Castes (OBCs) in UP. The minister said more than eight Muslim castes would benefit from this move. The UP election office has taken cognisance of a newspaper report to serve notice on Louise Khurshid. She has been asked to explain within three days the statements made by her husband. The notice to Mr Khurshid would be served by the Election Commission, sources said, based on a complaint made by the BJP this morning.
[10] Union Law Minister Salman Khurshid has criticised the Election Commission (EC) for issuing a notice to him for his Muslim sub-quota promise and claimed he did not violate the model code of conduct. Khurshid defended his announcement of granting sub-quota to Muslims if Congress came to power in Uttar Pradesh and insisted that it is not a poll violation of any sorts. Khurshid had promised 9 per cent sub-quota for backward Muslims within 27 per cent OBC quota in Uttar Pradesh if the party wins the Assembly elections.
நிலப்பிரச்சினை என்றால், கொலை செய்யப்பட்டது பிஜேபி மற்றும் கொலை செய்தவர்கள் பின்னணி வேறுவிதமாக இருப்பது எப்படி?
பரமக்குடியில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை, பதற்றம், சாலைமறியல்: ராமநாதபுரம், பரமக்குடியில் பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் முருகன், கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். முருகன் பெரிய கடை அஜாரில் தேங்காய் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்[1]. பரமக்குடியில் மார்ச் 19, 2013ல், ஈஸ்வரன் கோயில் முன், பா.ஜ., முன்னாள், நகராட்சி கவுன்சிலர் முருகன், 46, மெயின் பஜாரில் தனது வீட்டில் மதிய உணவை சாப்பிட்டு விரட்டு கடைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது, இரண்டு மோட்டார் கைக்கிள்களில் வந்த நால்வர் வழிமறித்தனர். திடீரென்று “பைப்” குண்டுகளை வீசினர், ஆனால், அவை வெடிக்கவில்லை. தப்பித்து ஓட முயன்ற முருகனை நால்வரும் துரத்திச் சென்று, பயங்கர ஆயுதங்களால் கண்ட-துண்டமாக வெட்டிக் கொன்று ஓடிவிட்டனர்[2]. முருகனின் வெட்டப்பட்ட உடல் தெருவில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. இவ்வளவும் பட்டப்பகலில் நடந்தது[3].
இதனால் பரமக்குடியில் பதற்றம் ஏற்பட்டது. கடைகள், குறிப்பாக, பஜார் தெருவில் மூடப்பட்டன. இதை கண்டித்து, வணிகர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்து முன்னணி அமைப்பினர், மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்[4]. குற்றவாளிகளை உடனே கைது செய்யவும், கொலைக்கான காரணத்தை கண்டறியவும் வலியுறுத்தி பொதுமக்கள் மாலை 4 மணியளவில் பரமக்குடி, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது[5]. பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்ததால், பலர் பார்த்துக் கொண்டிருந்தனர். போலீஸார் அவர்கள் சொன்ன அடையாளங்களை வைத்து, கம்ப்யூட்டரில் படங்களை வரைந்து உருவாக்கி, அவற்றை மக்களிடம் காணித்து விசாரணையை நடத்தினர்[6].
ரபீக்ராஜா –இமாம் அலி கூட்டாளி, போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த் எப்படி இதில் சம்பந்தப் பட்டான்: ஊடகங்களில் வந்துள்ள செய்திகளைத் தொகுத்துப் பார்த்ததில் கிடைத்துள்ள விவரங்கள் அவர்களது பின்னணியை வேறுவிதமாக எடுத்துக் காட்டுகிறது. கைது செய்யப்பட்ட நால்வர்[7] –
என். ராஜா முஹம்மது [N. Raja Mohamed (58)] – தற்போது சென்னை டி.நகரில் குடியிருந்து வரும் பரமக்குடி நாகூர் கனி மகன்[8],
எம். மனோஹரன் ராஜா முஹம்மதுவின் மைத்துனர் [his nephew M. Manoharan (41) of Paramakudi] – திருவள்ளுவர் நகர் முத்துச் சாமி மகன்[9],
எஸ். ரபீக் ராஜா அல்லது “வாழக்காய்” [‘Vazhakai’ alias S. Rafeeq Raja one of (35) two Madurai based mercenaries] – மதுரை காயிதேமில்லத் நகர் சுல்தான் அலாவுதீன் மகன்[10].
ஏ. சாஹுல் ஹமீது [A. Sahul Hameed (37) another mercenary] -மதுரை தாசில் தார் பள்ளிவாசல் தெரு அகமது மகன்[11].
இதில் ரபீக்ராஜா, பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்படும் தீவிரவாதியும், இமாம் அலி கூட்டாளியுமான போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த் என்பது குறிப்பிடத்தக்கது[12].
தீவிரவாதிகள் தயாரிக்கும் வெடிகுண்டுகள் கூலிப்படைக்குக் கிடைக்குமா?: ரபீக் ராஜா, சாஹுல் ஹமீது மற்றவர்கள் உபயோகப்படுத்திய குண்டுகள் ஆச்சரியமாக உள்ளது. அவை மேம்படுத்தப் பட்ட உள்ளுக்குள் வெடித்து சிதறும் குண்டு [Improvised Explosive Devices (IED-Pipe bombs) were stuffed with Gel 90 explosives] வகையைச் சேர்ந்தது என்பதுதாகும். அவர்கள் அவற்றை கோயம்புத்தூரில் வாங்கியதாகச் சொல்கிறார்கள்[13]. சம்பவம் நடந்த இடத்தில் கிடந்த இரண்டு பைப் வெடி குண்டுகளை செயலிழக்கச் செய்து, போலீஸார் புலனாய்விற்கு எடுத்துச் சென்றனர்.
பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தேடப்படும் ரபீக் ராஜா இங்கு எப்படி வந்தான்?: கோயம்புத்தூர், திருப்பத்தூர், மதுரை என்ற இடங்கள், அவற்றின் தொடர்புகள் விஷயத்தை வேறுவிதமாக மாற்றிக் காட்டுகிறது. கிடைத்துள்ள வெடிகுண்டுகள், வெறும் குண்டுகள் அல்ல. அப்படியென்றால், –
கோயம்புத்தூரில் அத்தகைய குண்டுகளைத் தயாரிப்பவர்கள் யார்?
எங்கு தயாரிக்கிறார்கள்?
அத்தகைய தொழிற்நுட்பம் எப்படி கிடைத்தது?
அதற்கான பொருட்கள் – குறிப்பாக ஜெல், எப்படி கிடக்கின்றன?
யார் அவற்றை வாங்கி, விநியோகிக்கின்றனர்?
கோயம்புத்தூரில் அப்படி அவை விற்க்கப்படுகின்றனவா?
இதில் ரபீக்ராஜா, பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்படும் தீவிரவாதியும், இமாம் அலி கூட்டாளியுமான போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த். உதவி எஸ்.பி., விக்ரமன் தலைமையில், தனிப்படையினர் விசாரித்தனர்[14]. இதில் சிக்கிய பரமக்குடி மனோகரன், ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அதில், அவர் கூறியிருப்பது:பரமக்குடி வைகை நகர் சிவஞானம் என்பவர், 50 ஆண்டுகளுக்கு முன், 6.5 ஏக்கர் நிலம் வாங்கினார். அவர் இறந்த பின், நிலத்தை, அவரது மகன் கதிரேசன் பராமரித்தார். இதற்கிடையே, வேந்தோணியை சேர்ந்த எனது மாமா ராஜபாண்டி என்ற ராஜா முகம்மது, 58, அந்த நிலத்திற்கு, 2003ல், எனது பெயரில் போலியாக பத்திரம் தயாரித்தார். இது தொடர்பாக, பரமக்குடி கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு, கதிரேசன் மகன்கள் முருகன் (கொலை செய்யப்பட்டவர்), சிவக்குமாருக்கு சாதகமாக தீர்ப்பானது. நிலத்தை விற்க இருவரும் முயற்சித்தனர். அதை வாங்க வருபவர்களிடம் பிரச்னை செய்தோம். அதில் 3 ஏக்கரை, மதுரை மேலூர் ராஜாரபீக், 8 கோடி ரூபாய்க்கு வாங்கினார். அவரிடம் பிரச்னை செய்து, 85 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டோம். பின், முருகன் குடும்பத்தினரிடம், ஒரு கோடி 50 லட்ச ரூபாய் கேட்டதற்கு, தரமறுத்துவிட்டனர். முருகன், “பணம் தரமாட்டோம்’ என்றதால், அவரை கொலை செய்ய, மதுரை கூலிப்படையினரை வரவழைத்து, 2 லட்ச ரூபாய் வழங்கினோம். கூலிப்படையை சேர்ந்த வாழக்காய் ரபீக்ராஜா, 35, (போலீஸ் பக்ரூதீனின் கூட்டாளி), சாகுல்ஹமீது, 37, மற்றும் ஒருவர் மூலம், முருகனை கொலை செய்துவிட்டு, நானும், மாமா ராஜா முகம்மதுவும் தப்பிவிட்டோம்.இவ்வாறு தெரிவித்து உள்ளார். மனோகரன், ராஜா முகம்மது, வாழக்காய் ரபீக்ராஜா, சாகுல்ஹமீதுவை, போலீசார் கைது செய்தனர்; கூலிப்படையை சேர்ந்த ஒருவரை தேடி வருகின்றனர்[15].
பரமக்குடி – இந்து-முஸ்லீம் பிரச்சினை, ஜாதி-கலவரம் என்றுள்ளது: பரமக்குடியில் 2011ல் ஜாதிக்கலவரம் ஏற்பட்டுள்ளது. அதில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அங்கு அடிக்கடி கொலை நடப்பதும் சகஜமாகி உள்ளது. முஸ்லீம்களின் ஜனத்தொகை இங்கு கனிசமாகப் பெருகி வருவதால், புதிய பிரச்சினையாக இந்து-முஸ்லீம் பிரச்சினை எழுந்துள்ளது. இங்கு மாமா-மைத்துனன் முஸ்லீம்-இந்து என்று இருப்பது, வினோதமா, வேடிக்கையா, விபரீதமா என்று தெரியவில்லை. ஆனால், கொலை என்று முடிந்துள்ள போதில், சம்பந்தப் பட்டவர்களின் பின்னணி, சாதாரண நிலத்தகராறு என்பதனையும் கடந்து, செயல் பட்டுள்ள நிலையை நோக்கும் போது, வேறு ஆழ்ந்த சதிதிட்டம் இருக்குமோ சந்தேகிக்க வேண்டியுள்ளது.
யார் இந்த போலீஸ் பக்ருதீன்? – விவரங்கள்[16]: ரபீக்ராஜா, பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்படும் தீவிரவாதியும், இமாம் அலி கூட்டாளியுமான போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த் என்பது, இதர விஷயங்களை இணைக்கிறது. அத்வானியைக் கொல்ல திட்டமிடும் தீவிரவாதிகளின் பின்னணியைக் காட்டுகிறது. இதற்கிடையே, இந்த சதித் திட்டத்தின் பின்னணி குறித்து போலீஸ் தரப்பில் தகவல் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அத்வானியின் பாதையில் வெடிகுண்டு வைக்கும் திட்டத்தை உருவாக்கியவர் பக்ருதீன்தான். இவருக்கு போலீஸ் பக்ருதீன் என்ற பெயரும் உண்டு. இந்த போலீஸ் என்ற அடைமொழி பக்ருதீனுக்கு வந்ததற்கு ஒரு காரணம் உள்ளது. பக்ருதீனுக்கு 32 வயதாகிறது. மதுரையைச் சேர்ந்தவர். எட்டாவது வகுப்பு வரை படித்துள்ளார். இவரது தந்தை பெயர் சிக்கந்தர். இவர் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். தந்தை போலீஸ் பணியில் இருந்ததால் பக்ருதீனின் பெயருடன் போலீஸ் என்ற பெயரும் ஒட்டிக் கொண்டதாம். தனது தந்தை போலீஸாக இருந்தபோது பக்ருதீன் முரட்டுத்தனமாக நடந்து கொள்வாராம். போலீஸாரிடம் கூட அவர் மோதலில் ஈடுபட்டுள்ளார். சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை முன்பு தாக்கியுள்ளார். இதேபோல பல போலீஸாரிடம் தகராறு செய்து அதுதொடர்பாக வழக்குகளும் உள்ளன.
இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் முன்பு மதுரையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இவருக்கும் தொடர்பு இருப்பதாக அப்போது சந்தேகிக்கப்பட்டது. அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த இமாம் அலி மற்றும் ஹைதர் அலி ஆகியோர் மதுரை மேலூரில் நடந்த வெடிகுண்டு சம்பவ வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த 2002ம் ஆண்டு மதுரையிலிருந்து பாளையங்கோட்டை சிறைக்குச் செல்லும் வழியில் திருமங்கலத்தில் போலீஸ் வேன் நின்றபோது, அதிரடியாக அங்கு வந்த இமாம் அலி, ஹைதர் அலியின் ஆதரவாளர்கள் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு இருவரையும் மீட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தில் முதல் முறையாக ஈடுபட்டார் பக்ருதீன். பின்னர் இமாம் அலி பெங்களூரில் தமிழக போலீஸ் படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது இப்ராகிம் என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது மைத்துனர்தான் பக்ருதீன். இமாம் அலி மீட்கப்பட்ட வழக்கில் கைதான பக்ருதீன் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்புதான் விடுதலையாகி வெளியே வந்தார். வந்தவர் முழு அளவில் மீண்டும் பழைய பாதைக்குத் திரும்பியுள்ளார். பக்ருதீன் மீது 22 வழக்குகள் உள்ளனவாம்.
பக்ருதீன் வெடிகுண்டுகள் தயாரிப்பில் நிபுணத்துவம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. இமாம் அலியிடமிருந்தே இவர் வெடிகுண்டுகள் தயாரிக்க கற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது. கோவை தொடர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை தயாரித்துக் கொடுத்தவர் இமாம் அலி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய ஆலம்பட்டி சம்பவத்திலும் கூட பக்ருதீன்தான் வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொடுத்துள்ளார். அத்வானி பாதையில் வெடிகுண்டு வைக்க தீர்மானித்த அவர் தனது செயலுக்கு அப்துல்லா மற்றும் பிலால் மாலிக்கை நாடி உதவி கோரியுள்ளார். அவர்களும் சம்மதிக்கவே திட்டத்தை விரைவுபடுத்தினர்.அவ்வழக்கு நடந்து வருகிறது.
மேம்படுத்தப்பட்ட உள்ளுக்குள் வெடித்து சிதறும் குண்டு: பைப் குண்டு, தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி வருவதைப் பற்றி, முன்னர் சில இடுகைகளை இட்டுள்ளேன்[17]. திருப்பத்தூர் தொடர்பு அம்மோனியம் நைட்ரேட், குண்டு வெடிப்பு மற்றும் ஜோஸப் பாஸ்கர் – இவை நினைவிற்கு வருகின்றன[18]. கட்டுப்பாட்டில் இருக்கும் ரசாயனங்கள், அவற்றை வாங்குபவர்கள், குறிப்பிட்ட உபயோகம் தவிர, குன்டுகள் தயாரிக்கத் திருப்பி அனுப்பி வியாபாரம் செய்வது[19], உபயோகம், ஜெல், முதலியவை, பெரிய சதிதிட்டத்தைக் காட்டுகிறது[20].
[13] The team found that the mercenary gang had travelled up to Tirupur before committing the murder and could have purchased the pipe bombs from Coimbatore, sources said. Examination of two of the live bombs recovered from the scene showed that the Improvised Explosive Devices (IED-Pipe bombs) were stuffed with Gel 90 explosives. The special team is investigating into this aspect, the SP said.
அண்மைய பின்னூட்டங்கள்