2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (2)
24-10-2022 (திங்கட்கிழமை): ஜமேஷா முபினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். தீவிரவாத தொடர்புகளால் ஐந்து பேர் கைது செய்யப் பட்டனர். கார் வெடிப்பில் ஜமேசா உயிரிழந்த நிலையில், அவருக்கு உடைந்தையாக இருந்த –
முகமது தல்கா (25),
முகமது அசாருதீன் (23),
முகமது ரியாஸ் (27),
ஃபிரோஸ் இஸ்மாயில் (27),
முகமது நவாஸ் இஸ்மாயில் (26)
ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம்) சட்டமும் பாய்ந்தது.
ஜமேஷாமுபினின்உடலைஅடக்கம்செய்யஜமாத்நிர்வாகத்தினரும்முன்வரவில்லை: பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் 4-10-2022 அன்று மாலை உடல் ஒப்படைக்கப்பட்டது. சதிச் செயலுக்கான பின்புலத்தில் இருந்ததால், ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்ய கோவையைச் சேர்ந்த எந்த ஜமாத் நிர்வாகத்தினரும் முன்வரவில்லை[1]. இதுகுறித்து பேசிய ஜமாத் நிர்வாகி ஒருவர்[2], “நாங்கள்அமைதியையும், சமூகநல்லிணக்கத்தையும்விரும்பிகிறோம். இதனால்பலரும்அவரதுஉடலைஅடக்கம்செய்யஅனுமதிஅளிக்கவில்லைஎனதெரிவித்தார். மேலும், ஒருவரதுஉடலைஅடக்கம்செய்யவேண்டுமானால், ஏதாவதுஒருஜமாத்தில்உறுப்பினராகஇருக்கவேண்டும், அவர்உறுப்பினராகஇல்லைஎன்பதால், அவரைஅடக்கம்செய்யஅனுமதிகடிதம்கொடுக்கப்படவில்லை,” என கூறினார்[3]. இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் அவரது குடும்பத்தினரும், போலீஸாரும் தவித்தனர். பின்னர், போலீஸாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர், மனிதாபிமான அடிப்படையில் மேட்டுப்பாளையம் சாலை, பூ மார்க்கெட் அருகே உள்ள திப்புசுல்தான் பள்ளிவாசலில், லங்கர்கானா அடக்கஸ்தலத்தில் ஜமாத் மூலம் உடல் அடக்கம் செய்யப்பட்டது[4].
அமைதியைவிரும்பினால், இளஞர்கள்திசைமாறாமல்பார்த்துக்கொள்ளவேண்டும்: இதிலிருக்கும் மதநம்பிக்கையை விடுத்து, “குண்டு வெடிப்பு” கோணத்தில் அலசினால், மனைவி ஏன் கடிதம் கொடுக்கவில்லை, அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. “பிரேதப்பரிசோதனைக்குபிறகுஅவரதுகுடும்பத்தினரிடம் 4-10-2022 அன்றுமாலைஉடல்ஒப்படைக்கப்பட்டது,” எனும் பொழுது, அவர்கள் நிச்சயமாக, பொறுப்பேற்று கடிதம் கொடுத்திருக்கலாம். கொரோனா காலத்திலேயே, முஸ்லிம் உடல்கள் எப்படியெல்லாம் புதைக்கப் படவேண்டும் போன்ற வாத-விவாதங்கள் வெளியாகியுள்ளன. அதே போல, கடந்த காலங்களிலும், தீவிரவாதிகள் உடல்கள் அடக்கம் செய்யப் பட்டுள்ளன. ஆதவே இதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று புரியவில்லை. “நாங்கள்அமைதியையும், சமூகநல்லிணக்கத்தையும்விரும்பிகிறோம், “ என்றால், அவ்வாறே முஸ்லிம் இளைஞர்கள் ஐசிஸ் போன்ற அமைப்புகளுடம் இணையாமல் இருக்க, பெற்றோர்-மற்றோர் கவனிக்கலாம், தடுக்கலாம், அறிவுரை கூறலாம். ஆனால், தொடர்ந்து நடக்கின்றன என்பதால், இதில் என்ன பிரச்சினை என்றும் புரியவில்லை.
முகமதுதல்கா(25): உக்கடத்தைச் சேர்ந்தவன்; கைது செய்யப்பட்டவர்களில் முகமது தல்கா என்பவர் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவர் பாட்ஷாவின் சகோதரர் நவாப்கான் என்பவரின் மகன் ஆவார். நவாப்கான் 1988 கோவை குண்டு வெடிப்பு வழக்கில், ஆயுள் கைதியாக மத்திய சிறையில் இருப்பவர். தடை செய்யப்பட்ட அல்-உம்மா அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்தவர்[5]. நவாப் கான், கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து பரோலில் வந்தபோது யாரை எல்லாம் சந்திதார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது[6]. தல்கா மூலம் தான் முபினுக்கு கார் கை மாறியுள்ளது.
முகமதுஅசாருதீன்(23): உக்கடத்தைச் சேர்ந்தவன்; கைது செய்யப்பட்ட மற்றொருவரான முகமது அசாருதீன் ஏற்கெனவே கடந்த 2019-ம் ஆண்டு இலங்கை வெடிகுண்டு வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர். அப்போது கேரளா சிறையில் இருந்த அசாருதீனை முபின் சந்தித்தத் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
முகமதுரியாஸ்(27): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்; ஜமேசா முபின் நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.
ஃபிரோஸ்இஸ்மாயில்(27): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்; ஜமேசா முபின் நண்பன். நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.
முகமதுநவாஸ்இஸ்மாயில்(26): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்; ஜமேசா முபின் நண்பன். நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.
25-10-2022 (செவ்வாய்கிழமை): இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் உயிரிழப்பு, வெடிப்பொருள் தடைச்சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர். மேலும், உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனர். அவரது வீட்டில் இருந்து பல கிலோ நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். சோதனையில் 75 கிலோ வெடிப்பொருட்கள் – ரசாயனங்கள் கண்டெடுக்கப் பட்டன. கோவை காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்தபேட்டியில், ” முபினின் வீட்டில் கைப்பற்றப்ட்ட மூலப்பொருட்கள் குறைந்த திறனுடைய வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுபவையாகும். அவர் மேலும் நிறைய வெடிகுண்டுகளை தயாரிக்க திட்டமிட்டிருந்தது தெரியவருகிறது. அவரது வீட்டில் இருந்த மூலப்பொருட்களின் மாதிரிகளை தடயவியல் துறையினர் சோதனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அதன் அறிக்கை வந்தால் மட்டுமே எந்த மாதிரியான வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டது என்பது விசாரணையில் தெரியவரும்[7]. வெடிப்பொருள்களை முபின் எப்படி வாங்கினார் என்பதை கண்டறிய முயன்ற போது அவை ஆன்லைன் வணிக நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்கார்ட்டில் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்தது[8]. கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக வெடிபொருட்களை வாங்கி தனது வீட்டில் முபின் சேமித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்றும்[9], முபின் தடை செய்யப்பட்ட பல இஸ்லாமிய இயக்கங்களின் அதிகாரபூர்வ இணையதளப் பக்கங்களை அவர் பார்வையிட்டதற்கான தடயங்களும் கிடைத்துள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்[10].
[3] News.18.Tamil, ஜமோஷாமுபினின்உடலைஅடக்கம்செய்யமுன்வராதஜமாத்நிர்வாகங்கள்.. கோவையில்பரபரப்பு..!, Published by:Anupriyam K, First published: October 26, 2022, 08:52 IST; LAST UPDATED : OCTOBER 26, 2022, 08:52 IST.
Members of the Hindu Bheel community in Pakistan show pictures of girls who have been kidnapped and converted to Islam –ஹிந்து பீல் என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு, மதம் மாற்றப்பட்டுள்ளனர் என்று அவர்களின் புகைப்படங்களைக் காட்டுகின்றனர்.
Karachi, Pakistan (CHAKRA) – An activist and council member of the Human Rights Commission of Pakistan, Amarnath Motumal, stated that at least 20 to 25 girls are abducted and converted to Islam against their will every single month. Hindus are targetted due to many local muslims seeing them as kafirs(non muslims) and therefore of lower class as well as evil.
Motumal further stated that this number is lower than the actual numbers because many cases go unreported due to fear of families and loved ones being killed. “A large number of Hindu girls in Karachi alone are being kidnapped on a routine basis.” Threats are commonly given by the dangerous kidnappers that if they are reported, the families will hear of their daughter’s death.
Motumal said that the word “Hindu” has become an insult and almost a shame for all Hindus in the Islamic state of Pakistan because of impoverished state 90% of Hindu families live in. He addressed that the government and others in power are to blame for the lack of rights available to the Hindu community. Only a few families come to Motumal for help while the majority keep their losses to themselves hoping that not speaking up will devoid them of future misfortunes.
A former MPA, Bherulal Balani said that Hindu girls in specific scheduled classes are the ones mostly being abducted from the Lyari area. “Once the girls are converted, they are then sold to other people or are forced to do illegal and immoral activities,” Balani said. He also added that the hostage takers are very powerful and that is primarily why reports are going awry if they are even made to begin with.
The interior South of Pakistan is where the number of kidnappings has increased within the last three months including nine reports which have been made ranging from kidnappings, to forced conversions, rapes and murders.
In the Nagarparker area, a 17 year old girl was raped and in another incident a 15 year old girl was abducted from Aaklee village, Tharparker followed with a forced conversion. Almost 71 families travelled from the village to protest against the abuse against the girl.
Even on the festival of Holi during celebrations, two Hindu girls, Kishni and Anita were kidnapped from Kotri. On the same day, Ajay and Sagar, two other boys were also kidnapped from an area close by.
Amir Gul, was murdered by her landlord at the beginning of March in Tando Haider. Later in March, Kishan Kumar was kidnapped from Kandhkot, Jacobabab.
MPA Pitamber Sewani said that one of the reasons these acts against Hindu minorities are taking place is because the culprits believe that the minority will support the government in “local body” elections so they want to harass these Hindus to alleviate the support level in upcoming elections.
President of the Pakistan Hindu Council, Ramesh Kumar criticized the minority Hindu community representatives for not standing up and letting their voices be heard at important forums. He said that these leaders were simply representing their parties and not the poor people and their real issues. He also added that the dire economic conditions, especially in Kandhkot and Jacobab have led to kidnappings and other abuse of the minority Hindus.
Coordinator HRCP Task Force Sindh Dr. Ashothama Lohano said that according to a report, the most pinpointed and harassed communities in the area are of Hindu and Christian communities. He stated that “The recent wave of extremism is one reason, which has destroyed the harmony of the land of Sufis. Another reason is the destruction of the agriculture sector and small markets that has led to frustration and lawlessness. Yet another reason is that the elected representatives are working only for the party and not for the community.”
He further stated that the minority Hindu community was an easy target because they did not stand up or speak up against the violations due to fear. At the same time though, if they chose to speak up and take action they were accused of having Indian connections or killed by local Islamic groups.
பருவநிலை: பனி பொழிந்துக் கொண்டிருக்கிறது massive snowfall and
காற்று: மிகவும் அதிகமாக அடித்துக் கொண்டிருக்கிறது. high velocity winds
இதெல்லாம் ஹவல்தார் எம். குமார் வேலு என்பவருக்கு முற்றிலும் புதியமானவை, அந்நியமானவை!
ஏனெனில் அவர் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்.
ஆனால் இன்று அவர் எல்லாவற்றையும் சந்தித்து 12 அடி ஆழமான பனி, 10,500 அடி உயரம், பயங்கரமான எல்லைப் பகுதி, விடியற்காலை 4 மணி – இவை எல்லாவற்றையும் பொறுட்படுத்தாமல், காவல் காத்துக் கொண்டிருக்கிறார்.
அந்த குமார் வேலு சொல்கிறார்: “நான் இறப்பேனே தவிர, ஒரு தீவிரவாதியையும் உள்ளே நுழைய விடமாட்டேன்!”
“எல்லையில் சுமார் 42 தீவிரவாத பயிற்சி மையங்கள் உள்ளன. 34 பாகிஸ்தான் ஆக்கிரமில் உள்ள பகுதியில் உள்ளன”, என்கிறார் மற்றொரு வீரர் – குர்தீப் சிங். இவர் பிரிகடைர் ஜெனரல் (brigadier general of staff (BGS) of the Jammu based 16 Corps) ஆவார்.
இந்நிலையில் தான், நேற்று (04-04-2010, இரண்டு தீவிரவாதிகள், பாகிஸ்தானிலிருந்து உள்ளே திருட்டுத் தனமாக நுழைய முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அத்தகைய பாகிஸ்தானுடன் தான், சானியா மணம் புரிந்து கொள்ளத் துடிக்கிறாள். ஆனால், அதே தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் கேட்கிறான், “சானியா, யாரை மணந்தால் என்ன?” என்று. இங்குதான் அந்த மர்மம், துரோகம், கழுத்தரப்புத் தன்மை………………..முதலியவை எல்லாமே உள்ளன.
யார் தியாகி, யார் வீரர், யார் போராளி?
அப்படி சொல்லிக் கொண்டு அலையும் கூட்டங்கள் தான் பதில் சொல்லவேண்டும்.
ஓஸோமா பின் லேடனின் பேச்சின் எதிரொலியே, முஸ்லீம்கள் அல்லாத மக்கள் தாக்கப் படுவது என்ற கருத்து வலுப்படுவதாக தீவிரவாத-ஆராய்ச்சி வல்லுனர்கள் கூறுகின்றனர்.
எதிர்பார்த்தபடியே உள்ளூர்த்றை தனக்கேயுரித்தான வகையில் ‘இந்த கல்லெறி சம்பவங்கள் எல்லாம் சாதாரணமான சண்டை-தகராறு, கைகலப்பு விஷயங்கள். துரதிருஷ்டவசமாக இரண்டு குழுக்களிலும் மோசமானவர்கள் இருக்கிறர்கள்”.
“மண்டைக் காய்ந்த ரவுடிகள்” இந்த வன்முறையைத் தூண்டிவிட்டிருக்ககாம். அவர்கள் இதற்காக அதிகவிலை கொடுக்க வேண்டியிருக்கும். எந்த நிறக்கொடியைப் பறக்கவிடவேண்டும் என்பதற்கான ஏற்பட்ட “குழாயடி சண்டையைப் போன்றதுதான் இது”, என்றெல்லாம் அலட்சியமாகப் பேசியுள்ளார். இதுவே முஸ்லீம்கள் பாத்திக்கப் பட்டிருந்தால் வேறுவிதமாகப் பேசியிருப்பார் போல இருக்கிறது!
மறுபடியும் இந்திய செக்யூலரிஸம் வென்றுள்ளது.
என்னத்தான் உண்மைகளை மறைக்க முயன்றாலும் உண்மை வெளிச்சத்திற்கு வரத்தான் செய்யும் போலும்!
இதென்ன காஷ்மீரா ஹைதராபாதா?
அதாவது, குழாயடி – சாதாரண சண்டை, கை-கலப்பு என்றெல்லாம் உள்-துறை சொல்லியிருக்கிறதே, பிறகு ஏன் இந்த நிலை? மக்கள் ஏன் பட்டப்பகலில் நடந்து செல்லமுடியாத நிலை? சென்னையிலே குஷ்பு என்னவேண்டுமானாலும் பேச உச்சநீதிமன்றம் துணைக்கு வருகிறது! ஆனால் இங்கு?
சாதாரண குழாயடி சண்டைக்கு இவ்வளவு பாதுகாப்பா
பாவம், இவர் அத்தகைய நவீன ஆயுதத்துடன் இருக்க வேண்டிய நிலை மக்களுக்குப் புரியவில்லை! காஷ்மீரமாக இருந்தால், அந்த மெஹ்பூபா பிரியாணியே கொடுத்திருப்பார்!
இதென்ன காஷ்மீரா ஹைதராபாதா - அதாவது இந்தியர்கள் என்ன பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாதிலிருந்தா தண்ணீர் பிடுத்துக் கொண்டு வருகிறார்கள்?
இதென்ன காஷ்மீரா ஹைதராபாதா – அதாவது இந்தியர்கள் என்ன பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாதிலிருந்தா தண்ணீர் பிடுத்துக் கொண்டு வருகிறார்கள்?
ஒஹோ இந்த கலர் தான் பிடிக்கவில்லை போலும்
இந்த கலர் கொடிக்கு தான் இவ்வளவு கலாட்டா, கைகலப்பு……………….என்றால், உள்-துறை எதை மறைக்கிறது? யாருக்கு பாதுகாப்புக் கொடுக்கிறது?
ஐயோ தண்ணிர் பிடிக்கவே இவ்வளவு பிரச்சினையா அதுதான் உள்துறை சொல்லியிருக்கிறடு குழாயடிச் சண்டை என்று
அப்பாடொயோவ், ஒரு குடம் தண்ணீர் பிடித்துவர, இவ்வலவு பாதுகாப்பா? அங்கே பாருங்கள், அந்த வீரர் அந்த அளவிற்கு குண்டு பாயா-ஜேக்கிட் அணிந்து உட்கார்ந்திருக்கிறார். இந்த ஆணோ துண்டு-பனியனுடனும், அந்த பெண் சேலைக் கட்டியு ஒரு குடம் நீர் பிடித்துக் கொண்டு செல்கின்றனர்?
இந்தபெண் அந்த ருக்ஸானாவைவிட கேவலமானவளா?
இவளுக்கு ஏன் ஏ.கே. 47 கொடுக்கக் கூடாது?
அட, குறைந்த பட்சம், ஒரு குடம் நீர் ஆவது, பிடித்துக் கொடுத்திருக்கலாம் இல்லையா?
பிறகு இவர்கள் ஏன் இப்படி திகைத்து, பீதியில் இருக்கவேண்டும்
ஆமாம் அந்த அழகி சானியா அங்குதான் இருக்கிறாராமே?
போதாக்குறைக்கு பாகிஸ்தான் மாப்பிள்ளை வேறு!
அவரே, இப்பிரச்சினையைத் தீர்த்திருக்கலாமே?
ஐதராபாத்தில் தடை உத்தரவை மீறி, நேற்று மீண்டும் பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக, ஏராளமான துணை ராணுவப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல பகுதிகளுக்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத், மார்ச் 30: ஆந்திரத் தலைநகர் ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை மீண்டும் கலவரம் வெடித்தது. இதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 9 பேர் காயமடைந்தனர். இதையடுத்து புதிய பகுதிகளுக்கும் கலவரம் பரவவே, புதிதாக 8 பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையில் 2 போலீஸ்காரர் உள்பட 8 பேர் காயமடைந்தனர். புதன்கிழமை வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
÷ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்தப் பகுதியில் உள்ள 140 தேர்வு மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் தொடங்கவிருந்த உஸ்மானியா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அனுமன் ஜெயந்தி: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் ஹிந்து அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. முஷீராபாத் பகுதியில் ஊர்வலம் சென்றபோது கல்வீசி தாக்கப்பட்டது. இதில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர். இதையடுத்து ராமகோபால்பேட்டை, நல்லகுட்டா, சலீம்நகர் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. மத்திய படை போலீஸ் உடனடியாக வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கஹாஸ்குடா பகுதியில் உள்ள வழிபாட்டு தலம் தாக்கப்படுவதாக வதந்தி பரவியதை அடுத்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டன.
ஹைதராபாத் பழைய நகரப் பகுதியில் சனிக்கிழமை ஒரு வழிபாட்டுத் தலம் அருகே மற்றொரு மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது மதத்தின் கொடியை ஏற்ற முயன்றனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது இரு தரப்பினரும் கல்வீசித் தாக்கிக் கொண்டனர். போலீசார் குவிக்கப்பட்டு மோதல் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினரும் மீண்டும் மோதிக்கொண்டனர். அப்போது கல்வீச்சில் 36 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கூடுதலாக 1000 துணை ராணுவ வீரர்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது. கலவரத்தில் இதுவரை இருவர் உயிரிழந்தனர். 90 பேர் காயமடைந்தனர். கலவரம் தொடர்பாக இதுவரை 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைக் குழு: வகுப்புக் கலவரம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவை ஹைதராபாத்துக்கு அனுப்ப சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் முடிவு செய்துள்ளது. விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று ஆணையத்தின் தலைவர் ஷபி குரேஷி தெரிவித்தார். ÷கலவரங்கள் தொடர்பாக முழு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநில அரசிடம் கேட்டுள்ளோம் என்றார் அவர்.
ஆந்திரா, ஐதராபாத்தில் மூசாபவுலி என்ற இடத்தில், இரு தினங்களுக்கு முன், இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சாலையோரத்தில் கொடி மரம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் இந்த மோதல் வெடித்தது. இரு தரப்பிலும், ஒருவரை ஒருவர் கல் வீசி தாக்கினர். கத்தி குத்து போன்ற சம்பவங்களும் நடந்தன. வழிபாட்டு தலங்கள் தாக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஐதராபாத்தின் பல பகுதிகளுக்கும் கலவரம் பரவியது. பெட்ரோல் பங்க்குகள், கடைகள் போன்றவற்றை கலவர கும்பல் சூறையாடியது. இதைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
நேற்று ஆந்திர சட்டசபையில் இந்த பிரச்னை எதிரொலித்தது. ‘உளவுத் துறையின் தோல்வியே, இந்த கலவரத்துக்கு காரணம்’ என, எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். உள்துறை அமைச்சர் சபீதா ரெட்டி கூறுகையில், ‘தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அமைதி திரும்புவதற்கு, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்’ என்றார். முதல்வர் ரோசய்யாவும், கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால், நேற்று பகலில் மீண்டும் பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. மொகல்புரா, லால் தர்வாசா போன்ற பகுதிகளில் கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக, ஐதராபாத் பழைய நகரப் பகுதிகளில் இதனால் பெரும் பதட்டம் நிலவியது. தடை உத்தரவை பொருட்படுத்தாமல், பலர் வீதிக்கு வந்து, வன்முறையில் ஈடுபட்டனர். போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வன்முறையாளர்களை கலைத்தனர். இதையடுத்து, மேலும், 17 போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது.
வன்முறையாளர்கள் எஸ்.எம்.எஸ்., மூலம் வதந்தியை பரப்பியதால், பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து, ஐதராபாத் முழுவதும் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோர், முதல்வர் ரோசய்யாவை போனில் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து விசாரித்தனர். கூடுதலாக துணை ராணுவப் படைகளும் ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் அவ்வப்போது பெரிய அளவில் மதக் கலவரம் நடப்பது வழக்கமாக உள்ளது. கடந்த 1990ல் ஏற்பட்ட கலவரத்தில் 200 பேர் பலியாயினர். இருந்தாலும், கடந்த பத்தாண்டுகளாக பெரிய அளவில் மத கலவரம் எதுவும் நடக்கவில்லை. தற்போது மீண்டும் அங்கும் கலவரம் நடந்துள்ளது, பொதுமக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய முஸ்லீம்களின் போலித்தனம் பலமுறை வெளிப்பட்டாலும், பர்தா போட்டு மறைத்துக் கொண்டு வீராவேசமாகப் பேசி மொழுகிவிடுவது வழக்கம்.
முஸ்லீம்கள் எப்பொழுதும் குரானிலிருந்து தயாராக உள்ள ஒரு அயத்தை எடுத்து விடுவர்:
அல்-காஃபிருன்
சொல்: ஹோ காஃபிகளே!
நான் நீ வணங்குவதை வணங்குவதில்லை;
நீ நான் வணங்குவதை வணங்குவதில்லை;
மற்றும் நான் நீ வணங்குவதை வணங்க முடியாது.
நீயும் நான் வணங்குவதை வணங்க முடியாது.
ஆகவே உன் மதம் உனக்கு, என் மதம் எனக்கு.
ஆனால் வேடிக்கை என்னவென்றால் எப்பொழுதுமே உண்மையை சொல்லாமல் ஏமாற்றி வருவதுதான் அதிலும் வெளிப்படும்!
இதனால்தான், இந்துக்கள் விழா கொண்டாடினால் அடிப்படைவாத முஸ்லீம்கள் மனத்தில் கருவிக் கொந்திருப்பார்கள்.
26-03-2010 (வெள்ளிக்கிழமை): ஹைதராபாதில் நடந்தது அதுதான். முசராம்பக் (ஹுஸைனி ஆலம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்குட்பட்ட) என்ற இடத்தில் ராம நவமி கொண்டாட்டங்களின் போது, வெள்ளிக்கிழமை பிரச்சினை ஆரம்பித்தது. ஒரு சமுதாயத்தினர் வைத்திருந்த கொடிகள், அலங்கார தோரனங்கள் இவற்றை அப்புறப்படுத்த முயன்றபோது, மற்ற சமுதாயத்தினர் தடுத்தனர்.
கலவரம் நடக்கும் விதம்: கூட்டத்தைக் கலைக்கும்போது, பீதி, நெரிசல் ஏற்படும் அதனால் தீவிரம் அதிகமாகும். A stampede in progress.
Rioters and locals in a jumbled, panicked run in Siddiamberbazar in Hyderabad’s old city area. Photo: Mohammed Yousuf
இருகுழுவினரும் தயாரக பிரிந்து நிற்பது.
Two groups pelting stones at each other in Siddiamberbazar. The Sunday riots left 20 people injured. Photo: Mohammed Yousuf
கல்களை எறியும் கலவரக்காரர்கள்: A group of youngsters pelting stones at others after fresh violence broke out at the Shah Ali Banda-Aliabad area on Monday. Photo:Mohammed Yousuf
28-03-2010 (ஞாயிற்றுக்கிழமை): உடனே ஒரு சமுதாயத்தினர் நகரத்தில் இருந்த கோசாலையை (பசுக்கள் காப்பிடம்) எரித்தபோது, நான்கு பசுக்கள் இறந்து விட்டன.
A street in th old city area seen fully decorated with saffron flags for the Hanuman Jyanti festival. Riots subsequently broke out in the area. Photo: Mohammed Yousuf
29-03-2010 (திங்கட்கிழமை): இதனால் திங்கட் கிழமை பிரச்சினை மேலும் வளர்ந்தது. மதியம் நிலைமை கட்டுக்குள் வந்தாலும், ஒரு மனிதன் குத்தப் பட்டதும் மோசமாகியது. கலவரம் வெடித்தது. ஆனால், அரசாங்கம் முழு விவரங்களை மரைக்கப் பார்க்கிறது. காயமடைந்தவர்கள் 200க்கும் மேலாக இருந்தாலும் அமுக்கி வாசிக்கிறது.
A passenger auto that was set on fire by rioters in the old city of Hyderabad on Sunday evening. Photo: Mohammed Yousuf
மேலும் கத்திகள் மூலம் கையின் நாடி பகுதிகளைக் குறிப்பாக அறுத்தவிதம், இறப்பைத் துரிதப் படுத்தும் வகையில் உள்ளதை மக்கள் கண்டு கொண்டனர்.
பிஸ்தா ஹவுஸ் அருகிலும் ஒரு கத்திக்குத்து சம்பவம் நடந்தது. உஸ்மேனியா பொது மருத்துவ மனையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாது, குறிப்பிட்ட மதத்தவர்களின் வீடுகள் தாக்கப் படுவதும், ஒருவிதமான தாக்கும் முறை, திட்டமிட்ட சதியையும் காட்டுவதாக மக்கள் சொல்கின்றனர்.
போலீஸார் ரப்பர் குண்டுகளால் சுட்டதிலும், டியர் கேஸ் வெடித்ததிலும் அதிகமான மக்கள் காயப்பட்டனர். சபிதா இந்திரா ரெட்டி, உள்துரை அமைச்சர், நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போனாதால், அத்தகைய கடுமையான நடவடிக்கை மேர்கொண்டதாக கூருகிறார்.
ஆனால் மொகல்பூர், ஷாலிபந்தா, சார்மினார், லால் தர்வாஜா, அலியாபாத் முதலிய இடங்களில் வன்முறை நடக்கும் செய்திகள் வந்து கொண்டிருப்பதாக கிரிஸ் குமத் என்ற டிஜிபி கூருகிறார்.
மூன்றாவது நாளாக கலவரம் தொடர்கிறது: ஊடகங்கள் மொத்தமாக உண்மையை மறக்கப் பார்க்கின்றன. காங்கிரஸ் அரசோ சொல்லவே வேண்டாம் செக்யூலரிஸ மது-சாராய மயக்கத்தில் மூழ்கி முஸ்லீம்களுடம் ஒத்து போகிறது.
An RAF constable stands by his tear-gas lobbing gun following clashes in Hyderabad’s old city. Photo: Mohammed Yousuf
மற்ற ஊடகங்கள் மேற்குறிப்பிடப்பட்டபடி செய்திகள் வெளியிட்டுயிருக்கும்போது, டைம்ஸ் ஆஃப் இன்டியா கூறுவது:
“The lone casualty was identified as K Satyanarayana, a 22-year-old cash collector for a private organisation who was stabbed by unidentified persons at Kilwat near Charminar on Monday afternoon. He was rushed to the nearby Esra hospital where he was declared dead. His friend Ramesh said that attackers waylaid their two-wheeler and Satyanarayana was stabbed twice in the chest”.
ஒரு இளைஞன் விளையாடுகிறான். போலீஸார் நினைத்தல் அவனைப் பிடித்து கைது செய்திருக்கலாம்!
இதோ போட்டிக்கு இன்னொருவன்!
A youth runs past paramilitary police who resorted to baton charging the rioters in Hyderabad’s Moosa Bowli area. Photo: Mohammed Yousuf
A youth dodges a baton charge from paramilitary police during clashes between two communities in Hyderabad. Photo: Mohammed Yousuf
30-03-2010 (செவ்வாய்): இன்னொருவர் கத்திக்குத்தில் கொலையுண்டார். மேலும் கலவரம் அஃப்ஸல்குஞ்ச், பேகம் பஜார், சாஸிநாத்குஞ்ச், தப்பாசபுத்ரா, அஸிஃப்நகர், மங்கள்ஹட், குல்சும்புரா மற்றும் ஹபிப்நகர் முதலிய பகுதிகளில் பரவியதால், மறுபடியும் ஊரடங்கு உத்தரவு அமூல் படுத்தியுள்ளதாக ஏ. கே. கான் போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.
17 ప్రాంతాల్లో నిషేధాజ్ఞలు చెలరేగిన అల్లరి మూకలు పథకం ప్రకారం దాడులు నలుగురికి కత్తిపోట్లు వాహనాలు ధ్వసం కేంద్ర హోంశాఖ ఆరా
விமர்சனம்: மக்கள் சொல்வதாவது, இந்துக்கள் ராமநவமி விழாவைக் கொண்டாட சகிக்காத முஸ்லீம்கள், செவ்வாய் கிழமை ஹனுமந்த ஜெயந்தி ஊர்வலத்தின் மீதும் கல்லெறிந்து பிரச்சினையை ஆரம்பித்ததாக கூறுகின்றனர். ஹைதராபாதில் குறிப்பாக சார்மினார் சுற்றிலும் முஸ்லீம்கம்கள் “மினி பாகிஸ்தான்களை” உருவாக்கியுள்ளனர் என்பது வெளிப்படையான உண்மையே, இருப்பினும் போலீஸ்துறை மற்றும் இதர தூரைகளில் உள்ள முஸ்லீம்கள், முஸ்லீம் தொழிலதிபர்கள், வியாபாரிகள் முதலியோர் எல்லாவிதத்திலும் ஊக்கமளிப்பதாகக் கூறுகின்றனர். அப்பகுதிகளில் இந்துக்கள் எந்த விழாவையும் கொண்டாடக்கூடாது என்ற வகையில் முஸ்லீம்கள் பல வகைகளில் இடையூறு செய்து வருவதாக இந்துக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால்தான், அவர்கள் வெளிப்படையாகவே ஆக்ரோஷத்துடனும், வெறிடனும் எப்பொழுது சந்தர்ப்பம் கிடைக்கும் அடிக்கலாம், ……………..என்று அலைவதாகக் கூறுகின்றனர்.
“ஜம்மு-காஷ்மீரத்தில் இன்னும் 55- முதல் 575 வரை தீவிரவாதிகள் சுருசுருப்பாக தீவிரவாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்”, என்று உமர் அப்துல்லா சொல்லியிருப்பது என்னவென்பது! “இருப்பினும் நிலமை கட்டுக்குள் உள்ளது”, என்றும் பெருமை அடித்துக் கொள்கிறார். முன்பு முஃப்டி முஹம்மது சய்யது கூட அப்படி நிலமை கட்டுக்குள் இருந்துதான், மகளுக்கு பிரியாணி சமைத்து அனுப்பிப் பிறகு 180ற்கும் மேலாக தீவிரவாதிகளை விடுவித்து சாதனை படைத்துள்ளார்.
“எல்லைத்தாண்டியத் தீவிரவாதமும், உள்ளே நுழைந்து வரும் பிரச்சினையும் தான் கவலையாக உள்ளது. ஏனெனில் அத்தகைய ஊடுருவல் கடந்த ஆண்டு 2008ஐ ஒப்பிட்டால், 2009ல் 98% அதிகமாகியுள்ளதாம். அதுமட்டுமல்லாது அவ்வாறு தீவிரவாதத்தில் பயிற்சி பெற்று ஊடுருவல் செய்யும்போது நமதாட்கள்தாம் உதவுகிறார்களாம்.
பாதுகாப்பு நோக்கில் பார்க்கும்போது தீவிரவாதம் 30% குறைந்துள்ளாதாம்! அதாவது இன்னும் 70% தீவிரவாதம் உள்ளது.
வருடங்கள் / தீவிரவாத நிகழ்வுகள்
தீவிரவாத தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்
மொத்தம் இறந்தது
தீவிரவாத செயல்கள்
பொது மக்கள்
பாதுகாப்பு வீரர்கள்
தீவிரவாதிகள்
2008
91
85
339
515
708
2009
71
79
239
389
499
மற்றவர்கள் எல்லாம், ஏதேதோ கணக்கு போடுகிறார்கள் என்றால், இம்மாநிக்லத்தில் போடும் கணக்கே வெஏறுவிதமாக உள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் வேலைசெய்யாமலே காஷ்மீரத்தில் மாதம்-மாதம் சம்பளம் வாங்குவதில் தீவிரவாதிகளே உள்ளனராம்!
அதாவது, எப்படி சமீபத்தில் கண்டவர்களுக்கு எல்லாம் – தீவிரவாதிகளையும் சேர்ந்து- பத்மஸ்ரீ அளிக்கப் பட்டதோ அதுபோல, சம்பளம் கொடுக்கப்படுகிறது!
தீவிரவாதமே அவர்களுக்கு வேலை – குண்டு தயாரிப்பது, குண்டு போடுவது, மக்களின் கழுத்தை அறுப்பது, கொல்வது, பெண்களை கற்பழிப்பது………………………….என இருக்கும்போது, அரசாங்கம் பல வரி சட்டங்களிலிருந்து விலக்குக் கொடுத்துள்ளது!
அதாவது இங்கு சேவை வரி போடுவதானால், தீவிரவாதத்திற்குத் தான் போடவேண்டும். அப்படி போட்டால், ஒருவேலை மற்ற மாநிலங்களைவிட அதிகமாக வரி வசூலிக்கலாம் போல இருக்கிறது!
தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, ஃபாத்திமா ரோஸ்: இந்தியாவிற்கு எதிரான புதிய அமெரிக்க-ஜிஹாத் கூட்டு – I
வேத பிரகாஷ்
அமெரிக்கா ஜிஹாதை எதிர்கொள்ளும் முறை: அமெரிக்க ஜிஹாதிகள் மிகவும் கைத் தேர்ந்தவர்கள். அழகானவர்கள் (வெள்ளைத் தோலினர்)[1], படித்தவர்கள், ஆங்கிலம் பேசுபவர்கள், நாகரிகமானவர்கள்………………. அவர்களைப் பற்றி சாதாரணமாக இந்தியர்கள் இன்னும் அறிந்து கொண்டதில்லை. எப்படி அமெரிக்க அதிகாரிகள் போதை மருந்து சக்கரவர்த்திகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இருக்கிறார்களோ, அதேபோல, தாலிபான், ஜிஹாத் முதலிய கூட்டத்தாரிடமும் தொடர்பு வைத்திருக்கிறார்கள். அனுபவித்து வருகிறார்கள். இது கிஸ்ஸிஞ்சர் காலத்திலிருந்தே தொடர்கிறது. ஆனால், பொருளாதார வீழ்ச்சிற்குப் பிறகு அத்தகைய “தீவிரவாதத்திற்கு எதிரானா போர்” என்ற பரிசோதனையை மற்றவர்களுக்குத் தள்ளிவிடப் பார்க்கிறது (outsourcing terror handling). அதற்கும் இந்தியாதான் உதவுகிறது.
Humar-hammaami-christian-turned-jihadi
அமெரிக்க ஜிஹாத் இந்தியாவை நோக்கித் திரும்பியது 9/11 – 26/11 ஆனக் கதை: 9/11 ற்குப் பிறகு ஒபாமா பதவியேற்றதும் “தீவிரவாதத்திற்கு எதிரானா போர்” (The War against Terror) என்ற கூக்குரல் மற்ற நாடுகளின்மீது திணித்து, குறிப்பாக இந்தியா மீது குறிவைத்து நடத்தப் படுகிறது. எப்படி பொருளாதார ரீதியில் அமெரிக்கா இந்தியாவைப் பணிய வைக்க முயல்கிறதோ அதே ரீதியில் இந்தியாவை அனைத்துலக ஜிஹாதி-வலையில் இந்தியாவைச் சிக்கவைத்து இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள சதி செய்து வருகிறது. இதில்தான் பாகிஸ்தானையும் இந்தியாவிற்கு எதிராகவே செயல்பட ஊக்குவிக்கிறது. குறிப்பாக மும்பை குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு அமெரிக்கர்களின் ஜிஹாதிகளுடனான தொடர்பு பலதடவை வெளிப்பட்டுள்ளது. இந்தியன் முஜாஹித்தீன் ஈ-மெயில் அனுப்ப அந்த மும்பை அமெரிக்கன் உதவியுள்ளான். அவன் கிருத்துவ பாதிரி, யூதர்களின் நண்பன்……..என்றெல்லாம் குறிப்பிடப்பட்டான். ஆனால், ஏன் ஜிஹாதிகளுக்கு உதவினான் என்பதனை அமுக்கிவிட்டனர். விஷயம் தெரிந்ததும் அவனை அமெரிக்காவிற்கே எடுத்துச் செல்லப்பட்டான். அப்பொழுது இந்தியா தாராளமாக அவனை விடமுடியாது என்று சொல்லியிருக்கலாம். “வேண்டுமானால் நீ இந்தியாவிற்கு வந்து விசாரணை நடத்து”, என்று சொல்லியிருக்கலாம். ஏனெனில் அப்பொழுது சட்டப்படி அவன் குற்றத்தில் ஈடுபட்டது இந்திய மண்ணில்தான். ஆனால் கிருத்துவ-இஸ்லாமியக் கூட்டு சதியால் அவன் “நாடு கடத்தப் பட்டான்”.
American-jihadi-Boyd
அமெரிக்க ஜிஹாதிகள் தீடீரென்று மற்ற நாடுகளில் பிடிபடுவது: அமெரிக்க ஜிஹாதிகள் இப்பொழுது உலகமெல்லாம் பரவியிர்ப்பது தெரிகிறது[2], ஏனனனில் அவர்கள் பல நாடுகளில் பிடிபடுகிறர்கள்! பாய்ட் (Boyd)[3], என்பவன் ஜூலை 27, 2009 அன்று கைது செய்யப் பட்டான். அவன் மற்றும் அவனது ஏழு கூட்டாளிகள் இஸ்ரேல், ஜோர்டான், கொஸொவோ, பாகிஸ்தான் போண்ர நாடுகளில் தீவிரமான ஜிஹாதை பரிந்துரைக்கும் கோஷ்டிகளாக செயல்பட்டபோது பிடிக்கப் பட்டனர். பாய்ட் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி பெற்ரவன், அல்-குவைய்தாவுடன் சம்பந்தப் பட்டுள்ளவன். இதுவரையில் பிடிபட்டுள்ள அமெரிக்க ஜிஹாதிகள்:
Najibullaah-zazi-Newyork
அப்துல்லாகிம் முஜாஹித்தீன் முஹம்மது (Abdulhakim Mujahid Muhammad) – ஜூன் 1, 2009 அன்று லிட்டில் ஆர்க் என்ற ராணுவ பயிற்சி நிலையத்தில் (military recruiting center in Little Rock, Ark) ராணுவ வீரர்களாக இருந்த ஒருவன், மற்றொருவன் பிடிபட்டபோது கொல்லப்பட்டான். இருவரும் மதம் மாறிய முஸ்லீம்கள்.
ஐந்து அமெரிக்கர்கள் டிசம்பர் 2009ல் பாகிஸ்தானில் பிடிபட்டனர். இவர்கள் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்கப் படைக்கு எதிராக செயல்பட்ட ஜிஹாதிகள்.
நான்கு அமெரிக்க முஸ்லீம்கள் மற்றும் ஒன்று ஹைதி முஸ்லிம் மே 2009ல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் புரோன்க்ஸ் (two synagogues in the Bronx) என்ற இடத்திலுள்ள இரண்டு யூத வழிபாட்டு ஸ்தலங்களைத் தாக்கத் திட்டமிட்டதற்கும், நியூ பர்க் என்ற ராணுவ பயிற்சி மைத்தில் (military base in Newburgh, N.Y.) விமானங்களை சுட்டுவீழ்த்த முயன்றபோதும் பிடிபட்டனர்.
டேவிட் ஹெட்லி இல்லினாயிஸில் அக்டோபர் 2009ல் டென்மார்க்கில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதற்காக பிடிபட்டான். பிறகு அவனுடைய மும்பை தொடர்பும் தெரிய வந்தது.
Nidal-hassan-Malik-fort-hood
அமெரிக்க-ஜிஹாதி பயங்கரத்தை மறைக்க உள்-நாட்டு ஜிஹாதி உருவாக்கம் முதலியவைத் தோற்றுவிக்கப்பட்டன/படுகின்றன: இத்தகைய உலக கிருத்துவ-இஸ்லாமிய, யூத-இஸ்லாமிய, இஸ்லாமிய-யூத, இஸ்லாமிய-கிருத்துவ வெறியாட்டங்களைத் திசைத் திருப்ப இந்தியர்களை ஏமாற்ற இந்த சக்திகள் செயல்படுவது தெரிகிறது. அனைத்துலக தீவிரவாதத்தில் அகப்பட்டுத் தவிப்பது இந்தியா. அதற்குக் காரணம் முஸ்லீம்கள்தான். உள்ளூர் முஸ்லீம்களும் உண்மை அறிந்தும், அறியாமலும் அதற்கு துணை போகின்றனர். இதற்குதான் காஷ்மீர், லவ்-ஜிஹாத், ஜிஹாத், ஜாஹிர் நாயக்[4], பெரியார்தாசன்[5], ராம-ஜன்ம பூமி, நஸ்லிமா தஸ்.ரீன், ஹுஸைன்[6], பர்தா, உருது, சச்சார் அறிக்கை[7], பெண்கள் மசோதா[8]………….. முதலிய பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு குழப்புவர், தீ வைப்பர், கலவரம் செய்வர், …………..சட்ட-ஒழுங்குப் பிரச்சினையாக்கி விளம்பரம் பெறுவர். சிதம்பரம், கருணாநிதி, முலாயம், லல்லு போன்ற கைக்கூலிகள் போன்ற தன்மையுடையவர்களும், குல்லா மாட்டிக் கஞ்சி குடிப்பவர்களும் துணைபோவர். உண்மையில் முஸ்லீம்களே அமைதியாக உட்கார்ந்து யோசித்தால் உன்மை அவர்களுக்கு விளங்கும். அதுமட்டுமல்ல உண்மையான முஸ்லீம் களுக்குத் தெரியும் அவையெல்லாம் இஸ்லாத்திற்கு புறம்பானவை, எதிரானவை என்று. ஆனால் ஜிஹாத் என்ற வெறி வரும்போது கண்களை, அறிவை மூடிவிடுகிறது.
bin-laden-of-Internet-cyber-jihad
அமெரிக்க-இஸ்லாம் மற்றும் தாலிபனுடையத் தொடர்பு: ஜாஹிர் நாயக் போன்றவர்கள் இத்தகைய நவீனப் பூச்சு பூசப்பட்ட படித்த, நாகரிகமான, ஆங்கிலம் பேசும் இஸ்லாம் அடிப்படைவாத, தீவிரவாத, தாலிபன்களுடைய சித்தாந்த ஆதாரவாளர்கள் எனலாம். ஆனால் அத்தகைய அமெரிக்கர்களை அமெரிக்கப் பெயர்கள் அல்லது இந்தியப் பெயர்களில் குறிப்பிடப் பட்டு ஜிஹாதி அடையாளத்தை ஊடகங்கள் மறைக்கின்றன. தாவூத் ஜிகானி அமெரீகன், தஹவ்வூர் ஹுஸை ரானா கனடியன், ஜிஹாதி ரோஸ் அமெரிக்க நாட்டவள், அந்தக் காதலி அல்லது மனைவி மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவள்…………………என்றெல்லாம் குறிப்பிட்டு இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், ஹிஹாதி-குண்டு குரூரங்களை மறைக்கப் பார்க்கிறர்கள். இவ்வாறாக தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் (Liberalization, Globalization and Privatization) தாலிபனைஸேஷன் (Talibanization), (American seculaization), இஸ்லாமைஸேஷன் (Islamization), ஒபாமைஸேஷன் (Obamization), ஒஸாமைஸேஷன் (Osamization) முதலிய வழிகளில் செயல்படுகின்றன.
[1] இந்தியர்களுக்கு கூலிமனத்தன்மை (coolie mentality) / அடிமைத் தன்மை (slavish mindset) உள்ளது என்பது இந்த மனப்பாங்கில் வெளிப்படும். அதாவது வெள்ளைநிறத்தவனுக்கு அடிபணிய வேண்டும் அவன் சொல்வதைக் கேட்கவேண்டும் என்ற தன்மை.
[4] இனிப்புத் தடவப் பட்ட கசப்புப் போன்ற பேச்சாளர். இனிக்கப் பேசி ஜிஹாதி வெறியூட்டுவதில் வல்லவன். வார்த்தைகளால் ஜிஹாத் போராட்டம் நடத்து,ம் இவனுக்கும் தாலிபானுக்கும் எத்தகைய வித்தியாசமும் இல்லை. இன்றைய அமெரிக்க ஜிஹாதிகளுக்கு இவனே காரணம் எனலாம்.
[5] நிச்சயமாக இந்த ஆள் தமிழ், தமிழர், பகுத்தறிவுவாதிகள், தலித்துகள், பௌத்தர்கள்..எல்லோரையும் ஏமாற்றிய எத்தன்; அது மட்டுமல்லாது பெரியார், அம்பேத்கார், புத்தர்.முதலியோரையும் ஏமாற்றிய பெரிய இறையியல் மோசடி பேர்வழி எனலாம்.
[6] இந்துமத கடவுளர்களை மட்டும் நிர்வாணமாக சித்திரங்கள் வரைந்து புகழ் பெறும், இஸ்லாமிய சித்திர-விபச்சாரி. மற்ற கடவுளர்களை நிர்வாணமாக வரைய தைரியமில்லை.
[7] சாதி இல்லை என்று முஸ்லீம்கள் சாதி அடிப்படையில் ஒதுக்கீடு கேட்பதும், அதற்கு காஃபிர்களின் துணைத் தேடுவதும் வேடிக்கையே!
[8] சாதி இல்லை என்று முஸ்லீம்கள் சாதி அடிப்படையில் பெண்களுக்கும் உள்-ஒதுக்கீடு அதுவும், கஃபிர்கள் கேட்கிம்போது மௌனம் காப்பதும் இஸ்லாமிய அதிசயமே!
ஜிஹாதி ஜேனும் / ஃபாத்திமா ரோஸ், தாவூத் ஜிலானியும்: தாவூத் ஜிலானியின் பெண்களுடையதான தொடர்புகள் மர்மமாகவே உள்ளன. அவனுடைய பல அமெரிக்க மனைவிகள் மற்றும் மும்பை நடிகைகளின் தொடர்பு முதலியவற்றை அடுத்து ஜிஹாதி பெண்களுடைய தொடர்பும் வருவது வியப்பாகத்தான் உள்ளது. ஏனெனில், இந்த வழக்கும் அமெரிக்காவில் சமகாலத்தில்தான் நடந்து வருகிறது.
ஜிஹாதி ஜேன் [Jihad Jane] -எனப்படுகின்ற கோலீன் ல ரோஸ் [Colleen LaRose] என்ற அழகிய பெண்ணும் தாவூத் ஜிலானியின் கூட்டாளியாக ஃபிலடெல்ஃபியா நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டதில் தான் குற்றாமற்றவள் என்றே வாதிட்டாளாம்! ஆனால் எஃப்.பி.ஐ உளவாளிகள் அவள் ஜிஹாதிகளுடன் ஐரோப்பாவிற்குத் தீவிரவாத தாக்குதலை மேற்கொள்ளச் சென்றாள் என்கின்றனர். அதுமட்டுமல்லாது இணைதளத்தின் மூலம் ஜிஹாதிற்கு ஆட்களை வேலைக்கு சேர்த்து கொண்டாளாம்!
LaRose, an American woman from Pennsylvania and accused of using the Internet to recruit jihadist fighters and help terrorists overseas. (PHILADELPHIA) The Philadelphia-area woman who authorities say dubbed herself “Jihad Jane” online pleaded not guilty…
ரோஸுடைய வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருந்ததினால், ஒரு நிலையில் தற்கொலை செய்துகொள்ளவே துணிந்து விட்டாளாம். ஆனால், திடீரென்று அவள் முஸ்லீமாக மாறி இணைத்தளத்தின் மூலம் ஜிஹாதிற்கு ஆள் சேர்க்க அரம்பித்து விட்டாளாம், அதூ மட்டுமல்ல தானும் ஒரும் “ஷஹீத்” ஆகத் தயாராக இருக்கிறேன், ஒன்று என்னுடை குறிக்கோளை அடைவேன் அல்லது முயற்சி செய்துகொண்டே இறப்பேன் என்று சொல்லிக்கொண்டாளாம்! இதே நேரத்தில் நூறு மைகளுக்கு அப்பால், சிகாகோ நீதிமன்றத்தில் இன்னொரு அமெரிக்கன் தானும் ஜிஹாதிகளுக்கு உதவிசெய்து கொண்டே குற்றங்களை மறுத்து வருகிறான்[1].
பெண்-ஜிஹாதிகளின் நிலை வியப்பாக இருக்கிறது என்று அமெரிக்க மனோதத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். ஒருபுறம், முஸ்லீம்கள் அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளர்கிறது என்கின்றனர். ஆனால், அதற்கேற்றவாறே ஜிஹாதி-தீவிரவாதமும் வளர்வது அவர்களுக்குக் கவலை அளிக்கக்குடிய வகையில் இருக்கிறதாம்! இந்நிலையில் இந்தியாவில் இதைப் பற்றி யார்ம் கவலைப் பட்டதாக / படுவதாகத் தெரியவில்லை!
இஸ்ரோவின் செயற்கைக்கோள் கண்காணிப்பு மையத்தருகில் துப்பாக்கி சூடு!
பெங்களூர் ஏற்கெனவே இஸ்லாமிய தீவிரவாதம், மற்றும் ஜிஹாதி வேலைகளுக்கான மையமாக செயல்பட்டுவருகிறது. குண்டுவெடிப்பிகளின் இலக்காகவும் இருந்திருக்கிறது. பெங்களூர் புறநகரில் உள்ள இஸ்ரோ மையத்தில் மர்ம நபர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே இன்று காலை துப்பாக்கிச் சண்டை நடந்தது.
“We have asked the CISF to do another security review. It was an amateurish attempt. The firing was done from a distance, which suggests an amateurish attempt. At the moment we can call it only as an attack; whether it’s a terrorist or somebody else we will know (later),” said Chidambaram.
எதிர்பபர்த்தபடி, உள்துறை அமைச்சர், இது ஏதோ கத்துக்குட்டியின் வேலை போலத் தெரிகிறது. ஆகையால் இது தீவிரவாதத் தாக்குதலா அல்லது வேறுவிதமான தாக்குதலா என்பது, பிறகுதான் தெரியும்!
பெங்களூர் புறநகரில் இஸ்ரோவின் செயற்கைக்கோள் கண்காணிப்பு மையம் அமைந்திருக்கிறது. இந்த மையத்தை ஒட்டி இன்று காலை மர்ம நபர்கள் இருவர் நடமாடியிருக்கின்றனர். அவர்களது நடவடிக்கை சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்ததால், பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இருவரையும் பிடிக்க முயன்றிருக்கின்றனர்.
இதையடுத்து அவர்கள் இருவரும் பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கி கைத்துப்பாக்கியால் சுட்டதாகவும், பாதுகாப்பு அதிகாரிகள் திருப்பித் தாக்கியதும் அவர்கள் தப்பியோடிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது[1].
இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது.
இந்த மையத்தின் பாதுகாப்பு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின்கீழ் உள்ளது[2].
[1] தினமணி, இஸ்ரோவில்மர்மநபர்கள்துப்பாக்கிச்சண்டை, First Published : 16 Mar 2010 11:29:28 AM IST; Last Updated : 16 Mar 2010 04:54:04 PM IST
ஏதோ பாபா என்றதும் சாமியார் என்று நினைத்துவிடவேண்டாம்!
அந்த குரு – அஃப்ஸல் குரு மாதிரி!
இந்த பாபா அஹமதாபாதிற்கு பிப்ரவரி 20, 2010 அன்று வந்திரங்கினான்.
மத்தியில் ஆளும் கட்சி இங்கு எப்படி நடு-நடுவே ஜெயலலிதா வழக்குகளை எடுத்துக் கொண்டு விசாரணை என்று முக்கியமான பிரச்சினைகளை மறைப்பார்களோ, அதே மாதிரி அவர்களுக்கு இருக்கவே இருக்கிறது குஜராத்-கோத்ரா-கலவர வழக்குகள்! மறுபடியும் எடுத்துக் கொண்டு விட்டார்கள்!
கேட்க வேண்டுமா? உடனே ஜிஹாதிகளும் அதைப் பயன்படுத்திக் கொள்ள விரைந்தனர்.
தனது மாநிலமான காஷ்மீரத்திற்கும், பாகிஷ்தானில் இருந்த தனது ஆள் ஹிஜ்புல் முஜாஹத்தீன் ஷெராவிற்கும் (Hizbul Mujahideen handler, Shera) மாறி-மாறி ஃபோன் செய்து கொண்டிருந்தான்.
ஏற்கெனவே ஜிஹாதில் குஜராத்தில் தீவிரவதச் செயல்களை அரங்கேற்றப் போகிறர்கள் என்ற செய்தி அறிந்ததும் தீவிரவாத-எதிர்ப்புப்படை எதேச்சையாக இவனது தொலைபேசி உரையாடல் கேட்டு 14-03-2010 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பிடித்தனர்!
ஹிந்துக்கள் மகிழ்சியாக ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டு இருந்தனர்.
இவனுக்கோ சொல்லியபடி கூட்டாளிகள் வரவில்லை போலும்!
அதாவது தீவிரவாத செயல்களை செய்வதற்கு!
பஷீர் நக்கலாக சொல்கிறான்,
“என்னடா இது ஹோலி? இதிலென்னடா கொண்டாட்டம்?
கலர் என்னடா கலர்?
எனக்கு ரத்தம் வேணுமடா.
ரத்தத்தில் மூழ்கி குளிக்கனும்டா.
அதுதான்டா உண்மையான ஹோலி கொண்டாட்டம்!”
என்று சொல்லிக் கொண்டிருந்தானாம்!
Bashir was commenting that there was no fun in Holi with colours and that it should be “steeped in blood to have real fun”.
அண்மைய பின்னூட்டங்கள்