Archive for the ‘மியன்மார்’ category

பெரியார் மண் ஈரோடுக்கு வந்த தாய்லாந்து ஏழு துலுக்கர், கரோனா வைரஸ், இறந்தவன் ஒருவன், பாதிப்பில் மற்றவர், மூடமட்ட இரு மசூதிகள், தடை செய்யப்பட்ட ஒன்பது தெருக்கள்! [3]

மார்ச் 25, 2020

பெரியார் மண் ஈரோடுக்கு வந்த தாய்லாந்து ஏழு துலுக்கர், கரோனா வைரஸ், இறந்தவன் ஒருவன், பாதிப்பில் மற்றவர், மூடமட்ட இரு மசூதிகள், தடை செய்யப்பட்ட ஒன்பது தெருக்கள்! [3]

Bangla wokers in Tamilnadu textile units

ஈரோட்டில் அந்நிய நாட்டவர், குறிப்பாக வங்காளா தேசத்தவர் வந்து போவது தெரிந்த விசயமாக இருக்கிறது: குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டு எதிர்காலத்தில் வருகிற ஆபத்துகள் ஒருபுறம் இருக்க வயிற்றுப் பிழைப்புக்காக தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள், நேபாளம், மணிப்பூர், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளிலிருந்து வந்து கூலி வேலை செய்யும் ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தின் பல நகரங்களில் தங்கியுள்ளார்கள்[1]. குறிப்பாக ஜவுளி மற்றும் தொழில் நகரான கோவை, திருப்பூர், பெருந்துறை போன்ற ஊர்களில் பலர் குடும்பம் குடும்பமாக வசிக்கிறார்கள். இவர்களில் பலர் பாஸ்போட், விசா என எதுவும் இல்லாமல் தான் இங்கு வந்து கூலி வேலை செய்கிறார்கள். அப்படிப்பட்ட இந்திய குடியுரிமை இல்லாதவர்களை தீவிரமாக கண்டறியச் சொல்லி தமிழக அரசு உளவுத் துறை போலீசாருக்கு சமீபத்தில் ரகசிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் முதலில் மாட்டியவர்கள் தான் இப்போது ஈரோட்டில் பிடிபட்டவர்கள்[2].

Bangla wokers in Tamilnadu

வங்கதேசத்தவர் நால்வர் கைது [பிப்ரவரி 2020]: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள திருவேங்கடம்பாளையம் புதூர், மாகாளியம்மன் கோவில் அருகில், நேற்று காலை பெருந்துறை காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், வாகன தணிக்கை செய்துக் கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வேலைக்கு செல்வதற்காக நடந்து வந்த நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். நால்வரும் இந்தியில் பேசியதோடு அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றும், அவர்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற எந்த ஆவணமும் இல்லாமல் இங்கு தங்கி இருப்பதை போலீசார் தெரிந்து கொண்டனர். இந்த நான்கு பேரும், பெருந்துறை, திருவேங்கிடம்பாளையம் புதூரில் தங்கிக் கொண்டு, பெருந்துறை, சிப்காட் தொழில்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்ததையும் கூறியிருக்கிறார்கள். இதை போலீசாரும் அந்த தொழில் நிறுவனத்திற்குச் சென்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

The changung weapon of Jihad, illustration
கைதானவர் துலுக்கர் தாம்: விசாரணையில் வங்கதேசத்தில் உள்ள சத்கிரா மாவட்டம், சோபர்னாபாத், கோபுரஹலி பகுதியை சேர்த்த அபுபெக்கர் சித்திக் ஹாஜி என்பவரது மகன் பரூக் ஹாஜி, பேட்ஹலி, பிங்கர ஹள்ளி கிராமம், சோனத் ஹாஜியின் மகன் ஹிமுல் இஸ்லாம், டேப்ஹலி கிராமம், பொரேஸ் காஜி மகன் சிராஜ் ஹாஜி மற்றும் நங்களா மனரடி கிராமம், முகமது சஜான் சர்தாரின் மகன் ரொபுயுல் இஸ்லாம் என்பது தெரிய வந்தது. அதன் பிறகு இந்த நால்வரையும் பாஸ்போட், விசாவோ இல்லாத காரனத்தினால் சட்டவிரோதமாக இங்கு வந்து தங்கியதாக வழக்கு பதிவு செய்து பெருந்துறை காவல் ஆய்வாளர் சரவணன் கைது செய்ததோடு நால்வரையும் சென்னை கொண்டு சென்று புழல் சிறைக்கு அடைத்து விட்டனர். வங்கதேச எல்லையில் உள்ளவர்களின் உறவினர்கள் இந்தியாவின் மேற்கு வங்க எல்லையில் வசித்து வருகிறார்கள். அந்த எல்லைப் பகுதியில் வருவதும் போவதும் வழக்கமான நடைமுறை தான். அங்கு தொழில் இல்லாததாலும் குடும்பம் நடத்தும் அளவுக்கு கூலி கிடைக்காததாலும் ஏராளமானோர் வறுமை காரணமாக எல்லோருக்கும் வேலை கிடைக்கும் தமிழகத்தை தேடி வருவதாகவும் இங்கு நல்ல கூலி கிடைக்கிறது என்றும் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆக, இவையெல்லாம் தெரிந்த விசயங்கள் என்றாகின்றன.

Secular way od reporting, Carone affect, Mumbai Mirror, 24-03-2020

கேரளாவில் கரோனா வைரஸ் பாதித்த ஆட்கள் விசயங்களை மறைப்பதேன்?: கேரளாவில் கூட இத்தாலிக்குச் என்றவர்கள் சொல்லவில்லை என்ற செய்தி வருகிறது. ஆனால், பாஸ்போர்ட்டில் முத்திரை இருக்க வேண்டும். அப்படி முத்திரையே விழாமல் சென்று வந்துள்ளனர் என்பது வியப்பாக இருக்கிறது. அதேபோல, இன்னொருவர் [காசரகோடு] விசயத்தில், “அந்த ஆள் பல இடங்களுக்குச் சென்றான். பைபாடியில் உள்ள தன்னுடைய சகோதரன் வீட்டிற்குச் சென்றான். உள்ளூர் கிளப்பிற்குச் சென்றான். குழந்தைகளுடன் கால்பந்து ஆடினான். எரியல் என்ற இடத்தில் முடிவெட்டுக் கடைக்குச் சென்றான் மற்றும் ஆஜாத் நகரில் உள்ள நண்பர் வீட்டிற்குச் சென்றான். எரியல் ஜுமா மஸ்ஜித்திற்கு தொழுகைக்குச் சென்றான், கல்யாணம் மற்றும் ரிசப்சனுக்குச் சென்றான்,” என்றெல்லாம் விவரிக்கும் ஊடகங்கள், அவன் ஒரு முஸ்லிம் என்று சொல்ல தயங்குகின்றன[3]. “இந்தியா டுடே” படங்கள் எல்லாம் போட்டு வர்ணித்துள்ளது[4]. ஆனால், டுபாயிலிருந்து வந்தவன் யார், அவன் பெயர், புகைப்படம் முதலியவற்றை வெளியிடாமல், இப்படி போட்டிப் போட்டுக் கொண்டு ஊடகங்கள் வர்ணிப்பது வியப்பாக உள்ளது. குற்றம் செய்தவனை ஏதோ மறைமுகமாக பாராட்டுவது அல்லது விளம்பரம் கொடுப்பதை போல உள்ளது.

Map of Kasarkod Covid-19 patient

காசரகோடும், ஈரோடும்: இணைதளங்களிலிருந்து இருக்கின்ற / கிடைக்கின்ற விவரங்களை வைத்து, காசரகோடு போல, இந்த ஈரோடு கும்பலின் சென்று வந்த விவரங்களை இவ்வாறு வரிசைப் படுத்தலாம்:

  1. புகித் [Phuket[5]], தாய்லாந்திலிருந்து தில்லிக்கு விமானம் மூலம் வந்தது.
  2. தில்லியிலிருந்து சென்னைக்கு 11-03-2020 அன்று விமான மூலம் [?] வந்தது. சென்னை தப்ளிக் அலுவலகத்தில் இருந்தது [? – ஈரோடு காஜி சொல்வது]
  3. சென்னையிலிருந்து ஈரோடு ஸ்டேஷனுக்கு 03.2020 அன்று ஏழு பேர் வந்தது. சிலர் தனியார் வாகனத்தில் சென்றதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
  4. ஈரோட்டில் முதலில் ஒரு மசூதிக்குச் சென்றது, தங்கியது.
  5. பிறகு தப்ளிக் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டது, மூன்று மசுதிகளுக்குச் சென்றது.
  6. 14-03-2020 அன்று மூவர் கோயம்புத்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டது.
  7. 15-03-2020 அன்று ஒருவன் தாய்லாந்திற்கு புறப்பட்டுச் சென்று விட்டது.
  8. இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது.
  9. பெருந்துறை பட்டுள்ள ஐ.ஆர்.டி மருத்துவ கல்லூரி பிரிவுக்கு 16-03-2020 அன்று அனுப்பப்பட்டது.
  10. ஒருவன் சிறுநீரகப் பிரச்சினையால் 17-03-2020 அன்று உயிர் இழந்தது.
  11. மீதம் ஐந்து பேர் மருத்துவ மனையில் இருப்பது.

Map of Kasarkod Covid-19 patient-2

பதட்டமான நிலையில் உண்மையான செய்திகளை மக்களுக்கு அறிவிக்கப் படவேண்டும்: கரோனா விசயத்தில் மதத்தை நுழைக்க யாரும் விரும்பவில்லை. ஆனால், சம்பந்தப் பட்டவர்கள் வெளிப்படையாக இருந்திருக்க வேண்டும். கேரள ஊடகங்கள், தமிழக ஊடகங்கள், தேசிய ஊடகங்கள், அரசு அறிக்கைகள் எல்லாம் ஏதோ “செக்யூலரிஸ ரீதியில்,” ஜனரஞ்சகரமான போக்கில், பரபரப்பு செய்திகள் போல வெளியிட்டிருப்பது தான் வியப்பாக இருக்கிறது. ட்டுரிஸ்ட் விசா மூலம் மதப் பிரச்சாரகர்கள் வந்து பிரச்சினைகள் செய்வது, மதமாற்றம் செய்வது, விசா காலம் முடிந்தும் தங்குவது, பல ஆண்டுகள் அப்படியே இருந்து விடுவது போன்றவை ஏற்கெனவே அதிகமாக இந்தியாவில் நடந்துள்ளன. கேரளாவில் ஷேக்குகள் வந்து ரகசியமாக சுற்றிப் பார்த்து சென்றிருக்கின்றனர். பிறகு அது பிரச்சினையான போது, விவரங்கள் வெளி வந்தன. இப்பொழுது, எல்லாமே கரோனா வைரஸ் போக்கில் பார்க்கப் படுகிறது. அந்நிலையில், அந்நியர்கள் இந்தியாவிற்குள் நுழைவதும் தடுக்கப் படவேண்டும்.

© வேதபிரகாஷ்

25-03-2020

Map of Kasarkod Covid-19 patient-3

[1] நக்கீரன், உரிய பாஸ்போர்ட், விசா இல்லாத நான்கு பேர் ஈரோட்டில் கைது, ஜீவாதங்கவேல், Published on 20/02/2020 (10:37) | Edited on 20/02/2020 (10:42) ஜீவாதங்கவேல்.

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/passport-visa-erode-police-information

[3] India Today, From marriage functions to train journey to football match: Travel history of Kerala’s Kasaragod Covid-19 patient , P S Gopikrishnan Unnithan, Thiruvananthapuram, March 21, 2020UPDATED: March 21, 2020 19:36 IST

[4] https://www.indiatoday.in/india/story/coronavirus-india-kerala-kasaragod-covid-19-patient-travel-history-marriage-functions-train-journey-to-football-match-1658261-2020-03-21

[5] Phuket (/puːˈkɛt/ poo-KET; Thai: ภูเก็ต, pronounced [pʰūː.kèt]) is a city in the southeast of Phuket island, Thailand. It is the capital of Phuket Province.Phuket is one of the oldest cities in Thailand.[citation needed] It was an important port on the west of the Malay Peninsula where Chinese immigrants first landed.

பெரியார் மண் ஈரோடுக்கு வந்த தாய்லாந்து ஏழு துலுக்கர், கரோனா வைரஸ், இறந்தவன் ஒருவன், பாதிப்பில் மற்றவர், மூடமட்ட இரு மசூதிகள், தடை செய்யப்பட்ட ஒன்பது தெருக்கள்! [2]

மார்ச் 25, 2020

பெரியார் மண் ஈரோடுக்கு வந்த தாய்லாந்து ஏழு துலுக்கர், கரோனா வைரஸ், இறந்தவன் ஒருவன், பாதிப்பில் மற்றவர், மூடமட்ட இரு மசூதிகள், தடை செய்யப்பட்ட ஒன்பது தெருக்கள்! [2]

Erode Sultanpettai,mosque-what BBC tamil says

டூரிஸ்ட் விசாவில் தில்லியில் இருந்து சென்னைக்கு வந்த தப்ளிக் கோஷ்டி: கரோனா வைரஸ் தொற்றுள்ள தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ஈரோடு வந்தது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு தலைமை காஜிக்கு கூட முன்கூட்டியே தெரியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது “டூரிஸ்ட் விசா”வில் வந்து, இத்தகைய வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்றாகிறது. தாய்லாந்து நாட்டில் இருந்து ஈரோடு வந்தவர்களில் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. [Patient 5 and 6: A 69 year old male and a 75 year old male from Erode, has tested positive for COVID-19 on 21.03.2020. He had travelled from to New Delhi to Erode railway station on 11.03.2020.(No. of Contacts Primary 13)] கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, நாடு முழுவதும் வெளிமாநிலம், வெளிநாட்டினர் குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், ஈரோடு மசூதிகளில் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டினர் குறித்து உளவுத்துறை மூலமாக காவல்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை. மார்ச் 11-ம் தேதி ஈரோடு வந்த தாய்லாந்து நாட்டினர் குறித்து மார்ச் 16-ம் தேதிதான் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரியவந்துள்ளது[1].

Erode issue- Dinamalar, Chennai, March 24 2020, p.14

கிருத்துவர்கள் வழியை துலுக்கர் பின்பற்றுகிறார்களா?: இதுவரை மிகப் பெரிய அனைத்துலகக் பிடோபைல் குற்றவாளிகள், சட்டங்களை மீறிய கற்ப்பழிப்பாளிகள், மதமாற்று மோசடி பேர்வழிகள், இவாஞெலிஸ்ட்டுகள் என்று பல கொடிய உருவங்களில் இந்தியாவில் நுழைந்து, சீரழித்ததை பார்த்தோம். உச்சநீதி மன்றம் வரை வழக்குகள், வி ஹியூம் போன்றோர் சிறை தண்டனை, மற்றவர் நாடு கடத்தல் என்றிருந்தன. இவர்கள் எல்லொருமே திருட்டுத் தனமாக, போலி பாஸ்போர்ட், பெயர் மாற்றம், டூரிஸ்ட் விசா என்று தான் உள்ளே நுழைந்து, தங்கும் காலத்தையும் மீறி குற்றங்களை செய்துள்ளனர். இப்பொழுது, துலுக்கரும் அதே முறையைப் பின்பற்றுகிறார்கள் என்று தெரிகிறது. ஆக, காஜி எனக்குத் தெரியாமல் வந்து விட்டனர் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். அப்படியென்றால், முதல் நாளே, 11-03-2020 அன்றே அவர், உரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? ஆக இதனை மக்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

Erode issue, 11 ulemas in ward, Dinamalar, Chennai, March 24 2020, p.14

கரோனா ஜிஹாதா, வைரஸ் மூலம் இந்தியர்களைக் கொல்லும் திட்டமா?: காலத்திற்கு ஏற்ப துலுக்கர் தமது பிரயோக ஆயுதங்களை மாற்றியுள்ளனர். கத்தி மூலம் ஜிஹாத் என்று கொன்று குவித்து, இப்பொழுது – கடந்த 35-40 வருடங்களாக, குண்டு வெடிப்பில் அப்பாவி மக்களைக் கொன்று வருகின்றனர். தற்கொலை குண்டுவெடிப்பு பிரசித்தியானது. ஏனெனில் அத்தகைய தற்கொலை குண்டு வெடிப்பாளி, “ஷஹீத்” ஆகிறான், உடனடியாக சொர்க்கத்திற்குப் போகிகிறான். அதாவது, அப்படியெல்லாம் சொல்லி மூளைசலவை செய்து தற்கொலை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளை தயார் செய்தனர். அதே போல, ஒருவேளை, இந்த கரோனா வைரஸ் துலுக்கர், தங்களை அவ்வாறு உட்படுத்திக் கொண்டு, ஒட்டு மொத்தமாக, அனைவரையும் கொல்ல திட்டமிட்டுள்ளார்களா என்றும் கவனிக்க வேண்டும். ஏனெனில், அத்தகைய குரூரமான, வெறி பிடித்தவர்கள். செய்யவும் தயங்காதவர். முதலில் பரிசோதனைக்கு உட்படுத்திய போது, இவர்கள் கூட எதிர்ப்புத் தெரிவித்தனர். “ஆனால், இதற்கு ஒத்துழைக்க மறுத்து அடக்குமுறை என ஆவேசம் ஆனதாக வேதனை தெரிவிக்கின்றனர் அரசு அதிகாரிகள்,” என்று பாலிபர் நியூஸ் தெரிவித்தது[2].

What they did at Erode Sultanpettai,mosque
தப்ளிக் கோஷ்டி தெரிவிக்காமல் வந்தனர் என்றால், உள்நோக்கம் என்ன?: இதுகுறித்து ஈரோடு மாவட்ட அரசு காஜி முகம்மது கிபாயத்துல்லா கூறியதாவது[3]: “உலக அளவில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் சமய அறிவு பற்றித் தெரிந்து கொள்ள வெவ்வேறு நாடுகளுக்கு செல்லும் குழுவினருக்கு தப்ளிக் என்று பெயர். இந்த குழுவினர் இந்தியா வரும்போது டெல்லியில் உள்ள மர்கஸ் என்ற தலைமையகத்திற்கு வருவார்கள். அவர்கள் எந்த மாநிலத்திற்கு, எந்த பகுதிக்குச் செல்லலாம் என்று அறிவுறுத்தி அனுப்பி வைப்பர். தமிழகத்தில் தப்ளிக் குழுவினருக்கு சென்னையில் ஒரு மையம் உள்ளது. சென்னை மையம் வந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 7 பேரும் ஈரோடு வந்துள்ளனர். இவ்வாறு தப்ளிக் குழுவினர் ஒரு மாவட்டத்திற்கு வரும்போது, அரசு காஜி மற்றும் எந்த மசூதிக்கு செல்கிறார்களோ அந்த மசூதியின் இமாம் மற்றும் முத்தவல்லிக்கு, தகவல் கொடுக்க வேண்டும். ஆனால், தாய்லாந்து நாட்டில் இருந்து வந்தவர்கள் அதுபோல எந்த தகவலும் அளிக்கவில்லை. தப்ளிக் குழுவினர் இங்குள்ள இஸ்லாமியர்களோடு இணைந்து புத்தகங்களைப் படித்து, வழிபாடு செய்வதற்காகவே வந்துள்ளனர். தப்ளிக் குழுவினர் முதலில் ஈரோடு சுல்தான்பேட்டை மசூதிக்கு வந்துள்ளனர். அங்கிருந்து அடுத்த நாள் கொல்லம்பாளையம் மசூதிக்கு வந்துள்ளனர்,” என்று முடித்தார்[4].

Erode Sultanpettai,mosque

ஈரோட்டுக்கு வந்தது 11-03-2020 அல்லது 14-03-2020?: “மார்ச் 11-ம் தேதி ஈரோடு வந்த தாய்லாந்து நாட்டினர் குறித்து மார்ச் 16-ம் தேதிதான் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரியவந்துள்ளது,” என்கிறது தமிழ்.இந்து[5]. “மார்ச் 14 ஆம் தேதி அன்று சென்னையிலிருந்து ஈரோடு மாவட்டத்திற்குத் தனியார் வாகனத்தில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த குழுவினர் வந்துள்ளனர்,” என்கிறது தமிழ்.பிபிசி[6]. அப்படியென்றால், தனித்தனியாக, வெவ்வேறு நாட்களில் புறப்பட்டு வந்தனரா என்று தெரியவில்லை. அந்த நிலையில்தான், கரோனா தொற்று குறித்த தகவலால் இருவர் [வந்த எழுவரில்] தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாய்லாந்து நாட்டினர் தங்கியிருந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்களோடு பழகிய 120 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர், என்றார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் வந்தனரா அல்லது ரயில் மூலம் வந்தனரா என்பது குறித்த எந்த விவரமும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இவர்கள் மூலம் எவ்வளவு பேருக்கு கரோனா தொற்று பரவியிருக்குமோ என்று மக்கள அச்சமடைந்துள்ளனர்.

Erode Junction Railway station

இருவருக்கு கரோனா உறுதி செய்யப் பட்டது: மார்ச் 14 ஆம் தேதி அன்று சென்னையிலிருந்து ஈரோடு மாவட்டத்திற்குத் தனியார் வாகனத்தில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த குழுவினர் வந்துள்ளனர்[7]. மார்ச் 15 ஆம் தேதி, குழுவைச் சேர்ந்த இருவர் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் தாய்லாந்திற்கு செல்ல கோவை விமான நிலையம் வந்துள்ளனர்[8]. அப்போது, இருவரையும் பரிசோதனை செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள் டான் ரசாக் (வயது 49) என்பவருக்கு சளி மற்றும் இருமல் இருப்பதைக் கண்டறிந்து கொரோனா பரிசோதனைக்காக இருவரையும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்[9]. அங்கு அவருக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த டான் ரசாக் 17 ஆம் தேதி காலை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்[10]. இதுகுறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி டீன் அசோகன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கையில், “அவரது இரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதிசெய்யப்பட்டது. அவருக்கு தீவிர சர்க்கரை நோய் பாதிப்பு மற்றும் சிறுநீரக கோளாறு இருந்துள்ளது. இங்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரின் சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அவர் உயிரிழந்துவிட்டார்” எனத் தெரிவித்தார். இந்நிலையில், டான் ரசாக்கின் குழுவிலிருந்த மற்றவர்களுக்கும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது[11]. அதில் இருவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது[12].

© வேதபிரகாஷ்

25-03-2020

The Five cae to Erode IE

[1] தமிழ்.இந்து, தலைமை காஜிக்கு தெரியாமல் ஈரோடு வருகை: கரோனா வைரஸ் தொற்றுடன் தாய்லாந்துதப்ளிக்குழுவினர், எஸ்.கோவிந்தராஜ், Published : 23 Mar 2020 08:14 am; Updated : 23 Mar 2020 08:14 am; covid-19-virus

[2] பாலிமர் நியூஸ், ஈரோட்டிற்கு கொரோனாவை கூட்டி வந்த 5 பேர், மார்ச்.24.2020. 07.05:32 AM. https://www.polimernews.com/dnews/104765/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81–%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D..!

[3] https://www.hindutamil.in/news/tamilnadu/545675-covid-19-virus-1.html

[4] டைம்ஸ்.தமிழ், ஈரோட்டில் கொரோனா நுழைந்தது எப்படி?..தாய்லாந்து நாட்டினர்தான் காரணமா, மார்ச். 23, 2020.

https://www.timestamilnews.com/home/details/how-corono-virus-enters-erode-19832

[5] தமிழ்.இந்து, தலைமை காஜிக்கு தெரியாமல் ஈரோடு வருகை: கரோனா வைரஸ் தொற்றுடன் தாய்லாந்துதப்ளிக்குழுவினர், எஸ்.கோவிந்தராஜ், Published : 23 Mar 2020 08:14 am; Updated : 23 Mar 2020 08:14 am; covid-19-virus

[6] பிபிசி.தமிழ், கொரோனா: தாய்லாந்திலிருந்து ஈரோடு வந்த இருவருக்கு வைரஸ் தொற்றுவிரிவான தகவல்கள், 22 மார்ச் 2020

[7] பிபிசி.தமிழ், கொரோனா: தாய்லாந்திலிருந்து ஈரோடு வந்த இருவருக்கு வைரஸ் தொற்றுவிரிவான தகவல்கள், 22 மார்ச் 2020

[8] https://www.bbc.com/tamil/india-51995532

[9] தினகரன், தாய்லாந்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஈரோட்டில் 20 பேரை கண்காணிக்க முடிவு, 2020-03-23@ 19:06:27

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=573912

[11] தமிழ்.ஒன்.இந்தியா, தாய்லாந்து பயணிகள் சென்று வந்த அத்தனை தெருவிலும் போக்குவரத்துக்கு தடை, கடை மூடல்.. பரபரப்பில் ஈரோடு , By Veerakumar | Published: Monday, March 23, 2020, 14:00 [IST]

[12] https://tamil.oneindia.com/news/erode/9-streets-locked-due-to-coronavirus-scare-in-erode-380599.html

அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (3)

மே 31, 2015

அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (3)

Burmese army arrested three Rohingya with Bangladeshi mobiles

Burmese army arrested three Rohingya with Bangladeshi mobiles

கள்ளக் குடியேறிகளின் மீது மலேசியா எடுக்கும் நடவடிக்கை: மலேசியாவில் சட்ட அமலாக்க அதிகாரிகள் நாடு முழுவதும் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கள்ளக் குடியேறி கள் 2,170 பேர் கைது செய்யப்பட்டதுடன் முதலாளிகள் 25 பேர் கைது செய்யப்பட்டதாக மலேசிய உள்துறை துணை அமைச்சர் கூறினார். இந்த ஆண்டு மே மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக உள்துறை துணை அமைச்சர் வான் ஜூனைடி கூறினார். மலேசியாவுக்குள் நுழையும் “கள்ளக் குடியேறிகளின்” எண்ணிக்கையை கணிசமாக குறைப்பதற்காக மலேசிய அதிகாரிகள் அந்த சோதனையை மேற்கொண்டனர். குடியேறிகள் 7032 பேரை சோதனை செய்ததில் “கள்ளக் குடியேறிகள்” என்று தெரியவந்த 2,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாக வான் ஜூனைடி கூறினார். கள்ளக் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க அமைச்சு நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது என்றும் சம்பந்தப்ட்ட நிறுவனங்களும் சமூகத்தினரும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்[1].

rohingya-muslim-myanmar-begs-bangladesh-coast-guard-official-stay

rohingya-muslim-myanmar-begs-bangladesh-coast-guard-official-stay

தீவிரவாதிகள் / போராளிகள் இயக்கத்தில் சேர மாறு வேடம் தரித்த ஆட்கள்என்று குற்றஞ்சாட்டும் மலேசியா: தீவிரவாதிகள் / போராளிகள் இயக்கத்தில் சேர விரும்பும் மலேசியர்களில் சிலர், அரசாங்கம் சாரா அமைப்புகளைச் சேர்ந்த உதவிப் பணியாளர்கள் போல் மாறு வேடம் தரித்து போராளிகள் குழுக்களில் சேர்கின்றனர் என்று மலேசிய உள்துறை துணை அமைச்சர் வான் ஜூனைடி துங்கு ஜஃபார் கூறியுள்ளார். அரசாங்கம் சாரா மனிதாபிமான அமைப்புகளைச் சேர்ந்த உதவிப் பணியாளர்கள் போல் அவர்கள் மாறு வேடம் தரித்திருப்பதால் யார், யார் அத்தகைய போராளிகள் குழுக்களில் சேரவுள்ளனர் என்பதை அடையாளம் காண்பது மிகவும் சிரமமாக உள்ளது என்று வான் ஜூனைடி கூறினார்[2]. ஐசிஸ் ஆள்சேர்ப்பு நடவடிக்கையால், உலகம் முழுவதும் மூளைசலவை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் சிரியாவுக்குச் சென்று போராட தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால், எந்த நாடும் அத்தகைய போராளிகள் / தீவிரவாதிகள் தங்களது நாட்டிலிருந்து சென்றார்கள் என்று ஊடகங்கள் குறிப்பிடவோ, அதனால், அந்நாட்டவர் மற்றவர்களால் சந்தேகிக்கப் படவோ, எந்த நாடும் விரும்பவில்லை. இதனால் தான், முஸ்லிம்கள் என்றாலும், முஸ்லிம் நாடுகள் தயங்க்கின்றன.

Rohingya Muslims found on boat rescued by Myanmar navy

Rohingya Muslims found on boat rescued by Myanmar navy

ரோஹிங்கா முஸ்லிம்கள் மேற்கு வங்காளத்தில் ஊடுருவலும், இந்தியாவிற்கு எதிராக அவர்களது நடவடிக்கைகளும் (2014)[3]: இவர்களின் பிரச்சினை இந்தியாவிலும் உள்ளது. இத்தகைய தீவிரவாதத் தொடர்புகள் மேற்கு வங்காளத்திற்கு நல்லதல்ல, இருப்பினும் ஆளும் கட்சியின் தொடர்புகள், ஆதரவு, போலீஸ் மெத்தனமாக நடந்து கொள்வது முதலியன மற்ற தீவிரவாத ஆராய்வு குழுக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 2013ம் ஆண்டில் மட்டும் 127 ரோஹிங்கா முஸ்லிம்களை மாநில அரசு கைது செய்துள்ளது. தீவிரவாத தொடர்புகள் இல்லையென்றாலும், ஐ.பி, ஒவ்வொருவனின் பின்னணியையும் ஆராய்ந்து வருகிறது. சுமார் 10,000 பேர் எல்லைகளைக் கடந்து இந்தியாவில் நுழைந்துள்ளனர் என்று தெரிய வருகிறது. ஸ்வரூப்நகர், பரிர்ஹத் மற்றும் கைகதா என்ற பகுதிகள் வழியாக அவர்கள் ஊடுருவியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் ஊடகங்கள் இவர்களை “ரோஹிங்கர்”, “முஸ்லிம்கள்”, “இடம் பெயர்ந்தவர்கள்”, “அகதிகள்” என்று பலவாறாகக் குறிப்பிடுவதும் வியப்பாக உள்ளது. ஏனெனில், இவர்கள் எல்லோருமே மியன்மார் / பர்மா குடிமகன்கள். முசபர்நகர் கலவரங்களின் போது, ரோஹிங்க முஸ்லிம்கள் மயன்மாரில் எவ்வாறு கொடுமைப்படுத்தப் பட்டனர் என்பது பற்றிய புகைப்படங்கள், வீடியோக்கள் புழக்கத்தில் விட்டதால் தான் கலவரங்கள் ஏற்பட்டதற்கான காரணங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், உள்ளூர் அரசியல்வாதிகள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டனர். ஆக, ரோஹிங்க முஸ்லிம்களின் பிரச்சினை இந்தியாவையும் பாதித்துள்ளது.

Rohingya migrants bring back food supplies dropped by a Thai army helicopter after jumping to collect them at sea from a boat

Rohingya migrants bring back food supplies dropped by a Thai army helicopter after jumping to collect them at sea from a boat

பங்களாதேசத்தின் பங்குமுஸ்லீம்களைப் பெருக்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பது: பர்மாவின் மத்தியில் இருக்கும் மெய்க்திலா (central city of Meikhtila) என்ற நகரத்தில் தான் பிரச்சினை ஆரம்பித்துள்ளது. பங்களாதேசத்தில் அதிகமாக உள்ள முஸ்லீம்களை அடுத்த நாடுகளில் நுழைய வைப்பது, அவர்களது வேலையாக உள்ளது. ஒரு இடத்தில் முஸ்லீம்கள் இடத்திற்கு அதிகமாக பெருகிவிட்டால், அவர்கள் அப்படியே இடம் கொள்ளாமல் பொங்கி பக்கத்தில் விழுந்து விடுவார்களாம். அப்படி ஒரு சித்தாந்தமே பேசப்பட்டு வருகிறது. இதனால், இந்த ரோஹின்யா முஸ்லீம்கள் பங்களாதேசத்திலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ளனர்[4]. இவர்களுக்கு இடம் கொடுப்பது, சலுகைகள் வழங்குவது முதலியவற்றை பௌத்தர்கள் விரும்பவில்லை. இது முஸ்லீம்களுக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன[5] என்று மனித உரிமைக் குழுக்கள் எடுத்துக் காட்டுகின்றன. முஸ்லீம்கள் வழக்கம் போல எண்ணிக்கையில் குறைவாக இருந்தால் ஒருமாதிரி இருப்பார்கள், எண்ணிக்கை அதிகமானால் வேலையை காட்ட ஆரம்பித்து விடுவார்கள். இவ்வாறே புதன்கிழமை, ஒரு புத்த பிட்சு, ஒரு முஸ்லீம் கடையில் பொருள் வாங்கும்போது, வாதம் ஏற்பட்டது. அது விவகாரமாகி கலவரத்தில் முடிந்தது. ஆனால், முதலில் கொல்லப்பட்டது அந்த புத்த பிட்சு தான். இதுதான் கலவரத்திற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது[6]. பர்மாவில் ஏற்பட்டுள்ள கலவரங்களுக்கு உலக அளவில் கவலை ஏற்பட்டுள்ளது[7].

Rohingya Muslims condition

Rohingya Muslims condition

ரோங்கிய பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி?: ஆசியான் அமைப்பைச் சேர்ந்த பணக்கார இஸ்லாமிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியா மற்றும் புருனேய் போன்றவை இம்முஸ்லிம்களை காக்கலாம் என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்[8]. கடார் $ 5,00,00,000 கொடுப்பதாக அறிவித்துள்ளது[9]. உண்மையிலேயே 10 லட்சம் முஸ்லிம்களை பணக்கார முஸ்லிம் நாடுகள் தத்தெடித்துக் கொள்வது, அகதிகளாக ஏற்றுக் கொள்வது, போன்ற செயல்களை செய்வது மிகவும் சுலபமாகும். இருப்பினும், கருத்துகளைத் தெரிவிப்பதோடு நின்றுள்ளன. மியன்மாரும் தன்னுடைய எல்லைகளுக்குள் அவர்களுக்கு இடம் கொடுத்து பிரச்சினையை முடிக்கலாம்[10]. அதற்கு ரோஹிங்கிய முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும். தங்களுடைய எல்லைக் கடந்த போக்குவரத்துகள், உறவுகள், சம்பந்தங்கள் முதலியவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும்[11]. பௌத்தர்களிடையே நம்பிக்கையை வளர்க்க வேண்டும். தேசிய நீரோட்டத்தில் கலந்து தாங்களும் பர்மிய ச்நாட்டவர் என்ற உணர்வைக் கொள்ள வேண்டும். பௌத்தர்களும் அதேபோல, அவர்களை நடத்த வேண்டும், அதற்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இருப்பினும், என்ன நடக்கும் என்பது தெளிவாக இல்லாத நிலையுள்ளது. ஏனெனில், இப்பிரச்சினை அந்த அளவிற்கு அரசியலாக்கப் பட்டுள்ளது.

PARIS, FRANCE - OCTOBER 27:  The Heir Apparent of Qatar HH Sheikh Tamim bin Hamad Al Thani  attends the Memorial Service For Christophe De Margerie, Total CEO, at Eglise Saint-Sulpice on October 27, 2014 in Paris, France.  (Photo by Pierre Suu/Getty Images)

PARIS, FRANCE – OCTOBER 27: The Heir Apparent of Qatar HH Sheikh Tamim bin Hamad Al Thani attends the Memorial Service For Christophe De Margerie, Total CEO, at Eglise Saint-Sulpice on October 27, 2014 in Paris, France. (Photo by Pierre Suu/Getty Images)

ஊடகங்களும் பாரபட்சத்துடன் செய்திகளை கொடுத்து வருகின்றன. மற்ற நாட்டில் உள்ள முஸ்லிம்கள் இதனை முஸ்லிம் பிரச்சினையாக மாற்றி ஆர்பாட்டங்கள் முதலியவற்றைச் செய்து வருவதும் வினோதமாக உள்ளது. ரோஹிங்க முஸ்லிம்களை ஏன் ஆயுத போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்கவில்லை என்று தெரியவில்லை. கலவரங்களுக்கு காரணமான முஸ்லிம்களையும் கண்டிக்கவில்லை. அப்படியென்றால், முஸ்லிம்கள் அத்தகைய கலவரங்கள் தொடர வேண்டும் என்று நினைக்கிறார்களா?

© வேதபிரகாஷ்

30-05-2015

[1] http://www.tamilmurasu.com.sg/story/26037

[2] http://www.tamilmurasu.com.sg/story/43388

[3] https://buddhismstudies.wordpress.com/2013/03/23/why-buddhist-burma-could-not-get-peace-and-harmony/

[4] http://www.thehindu.com/news/international/south-asia/clashes-rock-myanmar-again/article4537607.ece

[5] Mark Farmaner of human rights group Burma Campaign UK said, “We’ve seen examples of anti-Muslim propaganda in Mon state, Shan state, Kachin state and Karen state, where people are distributing anti-Muslim leaflets,” he told the Guardian. “It may not be directly linked to violence in Rakhine state in an obvious way but … aan incident like this [an argument in a gold shop] wouldn’t normally lead to deaths and thousands of people trying to flee, if there weren’t already incredibly high tensions in the first place. That means it’s been organised and that no action has been taken to put a lid on it.” President Tun Khin of the UK-based Burmese Rohingya Organisation described the violence in Meikhtila as a state-sponsored attack, and said: “These are not communal clashes; this is not equal sides fighting. These are organised attacks to cleanse [Burma] of Muslims where the vast majority of those killed and displaced are Muslims … There should be laws on racism if the government wants to see durable peace in Burma.”

http://www.guardian.co.uk/world/2013/mar/22/burma-ethnic-violence-dead-meikhtila

[6] Troubles began on Wednesday after an argument broke out between a Muslim gold shop owner and his Buddhist customers. A Buddhist monk was among the first killed, inflaming tensions that led a Buddhist mob to rampage through a Muslim neighbourhood.

[7] http://online.wsj.com/article/SB10001424127887324103504578376403112277548.html

[8] Muslim countries within ASEAN – Indonesia, Malaysia and Brunei – have more than enough wealth to care for their Islamic neighbors

http://thediplomat.com/2015/05/aseans-refugee-embarassment/

[9] http://www.ibtimes.co.uk/qatar-pledges-33mn-indonesia-rescuing-muslim-rohingya-migrants-1503410

[10] http://thediplomat.com/2015/05/solving-the-rohingya-crisis/

[11] http://burmatimes.net/burmese-army-arrested-three-rohingya-with-bangladeshi-mobiles/

அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (2)

மே 31, 2015

அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (2)

A migrant Rohingya woman from Myanmar breaks down while holding her son at Kuala Langsa in Aceh province

A migrant Rohingya woman from Myanmar breaks down while holding her son at Kuala Langsa in Aceh province

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகள்: மே.28, 2012 அன்று மூன்று முஸ்லிம்கள் ஒரு பௌத்த பெண்மணியைக் கற்பழித்தனர். இதனால், பௌத்தர்கள் முஸ்லிம்களைத் தாக்கியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். மனித உரிமைகளைக் கண்காணிக்கும் குழு, இது முஸ்லிம்களை அங்கிருந்து விரட்டும் முயற்சி என்று குற்றஞ்சாட்டியது[1]. சுமார் 75,000 முஸ்லிம்கள் வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் மற்றும் கைது செய்யப்பட்டனர்[2]. இவ்விசயத்தில் கூட, முஸ்லிம்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் போது, எதற்காக கற்பழிப்பு போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் என்பது நோக்கத்தக்கது. ஏற்கெனவே, தாக்கப்படும் நிலையில் இருக்கும் போது, இத்தகைய பிரச்சினைகளில், சமூக குற்றங்களில் முஸ்லிம்கள் ஏன் ஈடுபட வேண்டும்? மேலும் ரோஹிங்கிய முஜாஹித்தீனின் தாக்குதல்களும் இருப்பதால், பரிமீய பௌத்தர்கள் அவர்களை “வங்காள தீவிரவாதிகள்” என்றே குறிப்பிடுகின்றனர்.

A refugee tries to help his unconscious friend after being save from the sea in Kuala Langsa

A refugee tries to help his unconscious friend after being save from the sea in Kuala Langsa

மியன்மார் தனது நிலையைத் தெளிவாக கூறியுள்ளது: கப்பல்களில் காணப்படும் முஸ்ம்களைப் பற்றி பங்களாதேசம், மியன்மார், மலேசியா, தாய்லாந்து முதலிய நாடுகள் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது. இந்த எல்லா நாட்களும் அவர்கள் தங்கள் பிரஜைகள் அல்ல என்று மட்டும் அறிவிப்பதோடு, “கள்ளக் குடியேறிகள்” என்றும் குறிப்பிடப்படுகிறார்கள். ரோஹிங்கிய முஸ்லிம்களை தங்களது நாட்டு மக்களாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜிதின் லைன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மியான்மரில் கடந்த வியாழக்கிழமை 21-05-2015 அன்று முறைகேடான பாதுகாப்பு இல்லாத படகில் பயணம் செய்த 200-க்கும் மேற்பட்டவர்களை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் அங்குள்ள அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அகதிகளை ஐநா குழுவினர் பார்வையிட்டு மருத்துவ உதவிகளை அளித்தனர். மியான்மர் கடற்படையினரால் மீட்கப்பட்ட அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை சமூக விரோதிகள் மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு கடத்தி செல்ல இருந்ததாக மியான்மர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் ரோஹிங்கிய சிறுபான்மையின மக்களை தங்களது நாட்டு மக்களாக மியான்மர் நடத்த வேண்டும் என்று வலியுறுத்த உள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்த நிலையில், ரோஹிங்கிய மக்கள் பிரச்சினையில் மியான்மர் மீது குறை கூறுவதை ஏற்க முடியாது என்று மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜிதின் லைன் தெரிவித்துள்ளார். மேலும், “அகதிகளான மக்களுக்கு ஏற்படும் பிரசின்னைகளுக்கு ஊகத்தின் அடிப்படையில் மியான்மரை காரணம் காட்டக் கூடாது. அவரகள் எங்கள் நாட்டு மக்களாக ஏற்றுக் கொள்ள கூறுவது தவறானது” என்றார்[3].

Bangladeshi migrants walk toward a temporary shelter al at Kuala Langsa Port in Langsa

Bangladeshi migrants walk toward a temporary shelter al at Kuala Langsa Port in Langsa

தாய்லாந்தில் இத்தகைய முஸ்லிம்கள் வந்ததால் விசாரணை[4]: தாய்­லாந்­தின் தெற்குப் பகு­தி­யில் நூற்­றுக்­கும் அதி­க­மா­ன­ சட்டவிரோதக் குடியேறிகளிடம் அவர்­கள் ஆட்­க­டத்­தல் நட­ வ­டிக்கை­க­ளால் குடி­யே­றி­யவர்­களா என்பது குறித்து அதி­கா­ரி­கள் விசாரணை மேற்­கொண்­டுள்­ள­னர்[5]. தாய்­லாந்து எல்லைக்­குள் ஆட்­க­டத்­தல் முகாம்­கள் பற்றிய உண்மை­களைக் கண்ட­றி­யும் முயற்­சி­யில் இந்த விசாரணை நடத்­தப்­பட்­டுள்­ளது. மியன்­மார், பங்­ளா­தேஷ் நாட்­ட­வ­ருடையதாக இருக்­க­லாம் என நம்பப்­படும் சுமார் 33 உடல்­கள் சொங்க்லா மாவட்­டத்­தில்­ ஒரு பள்­ளத்­தாக்­கில் கடந்த வாரம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது; ஆட்­க­டத்­தல் முகாம்­கள் மூன்று கண்டு­பி­டிக்­கப்­பட்­டன. இதனையடுத்து சட்­ட­வி­ரோத ஆட்­க­டத்­தலை முறி­ய­டிக்க அதி­கா­ரி­களுக்கு 10 நாட்கள் அவ­கா­சம் அளித்­தி­ருந்தார் தாய்லாந்து பிர­த­மர் பிரயுத் சனோச்சா. மலேசியா, மியன்­மார் நாடு­களு­டன் முத்­த­ரப்பு கூட்டம் ஒன்றை இதன் தொடர்­பில் நேற்று முன்­ தி­னம் நடத்­தினார் திரு பிரயுத். தற்போது விசா­ரிக்­கப்­படும் 199 பேரில் 74 பேர் மியன்­மாரைச் சேர்ந்த ரோஹின்யா முஸ்­லிம்­கள்; 58 பேர் பங்­ளா­தேஷைச் சேர்ந்த­வர்­கள். கடத்தப்பட்டவர்கள் தாய்லாந்­தின் சமுதாய மேம்பாடு, மனிதப் பாது­காப்பு அமைச்­சி­டம் ஒப்­படைக்­கப்­படு­வர். தாமாக விரும்பி தாய்­லாந்­துக்­குள் நுழைந்­தவர்கள் குடி­நுழை­வுப் போலி­சா­ரி­டம் ஒப்­படைக்­கப்­பட்டு சொந்த நாடு­களுக்­குத் திருப்பி அனுப்­பப்­படு­வர், என்று அரசு அறிவித்துள்ளது.

Burma Rohingya Refugee Camp

Burma Rohingya Refugee Camp

முரண்பட்ட செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாய்லாந்தில் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய நாடுகள் பங்கேற்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டம் 29-05-2015 அன்று (வெள்ளிக்கிழமை) நடந்து. இதில், ரோஹிங்கிய முஸ்லிம்கள் விவகாரத்தை தங்களது நாட்டு மக்களுக்கான பிரச்சினையாக எடுத்தக் கொள்ள வலியுறுத்த உள்ளதாக ஐ. நா. குறிப்பிட்டது[6]. மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக, பௌத்தர்கள் தொடுக்கும் தாக்குதல்கள் காரணமாக, பெருமளவிலான முஸ்லிம் மக்கள் மியன்மாரை விட்டு கப்பல்களில் பிற நாடுகளுக்கு தப்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, கப்பல்களில் அடைக்கலம் தேடி வரும் மியன்மார் முஸ்லிம் மக்களை ஏற்க பல நாடுகள் மறுப்பதால், உண்ண உணவின்றி கப்பலிலேயே அவர்கள் பரிதாபமாக இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள், மியன்மார் இனத்தவர்கள் அல்ல என 1956 இல் இருந்தே ஒரு கருத்து அந்த நாட்டில் நிலவி வருகிறது, அந்த காலகட்டத்தில் இருந்து ரோஹிங்கியா இன மக்களுக்கு எதிராக பல வன்முறைகள் அரங்கேறின. இன்று ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் பலவந்தமாக மியன்மாரை விட்டு நாடு கடத்தப்படுகிறார்கள். படகுகளில் ஏற்றி அவர்களை வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்கும் செயலை அங்குள்ள பௌத்த இனவாதிகள் செய்து வருகிறார்கள்[7]. அண்மையில் இவ்வாறு படகில் தத்தளித்தவர்களுக்கு மலேசியா அடைக்கலம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி தமிழ் ஊடகங்கள் ஒரு குழப்பத்துடன் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று ஆங்கில ஊடகங்கள் கூறுகின்றன[8]. மேலும் பங்களாதேசத்திலிருந்து வரும் அகதிகளும் இவர்களுள் சேர்ந்துள்ளது மர்மமாக உள்ளது.

MYANMAR_MIGRANTS, where they go

MYANMAR_MIGRANTS, where they go

நாடற்றவர்கள்”, “கள்ளக்குடியேறிகள்”, என்றெல்லாம் சொல்லப்படுகின்ற ரோஹிங்கிய முஸ்லிம்கள்: அமெரிக்க, இந்தோனேசிய, மலேசிய அதிகாரிகள் மியன்மார் சென்றுள்ளனர். அண்மை நாட்களாக மோசமாகிவரும் கள்ளக்குடியேறிகளின் சர்ச்சை குறித்து மியன்மார் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடுவது அந்தப் பயணத்தின் நோக்கம்[9]. இந்தோனேசியா, தாய்லந்து, மலேசியா ஆகிய மூன்றும், வேறு நாடுகளில் இருந்து சட்ட விரோதமாகக் குடிபெயர முயற்சி செய்வோர் வரும் படகுகளை அனுமதிக்கப்போவதாகக் கூறியிருந்தன. அதனைத் தொடர்ந்து மூன்று நாடுகளும் அவற்றின் அதிகாரிகளை மியன்மாருக்கு அனுப்பிவைத்துள்ளன. வாரக் கணக்காக அந்தப் படகுகள், கடலில் அங்குமிங்கும் தத்தளித்ததைத் தொடர்ந்து, கரைக்குள் நுழைவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கடலில் அகப்பட்டிருக்கும் ஆயிரக் கணக்கானோருக்குப் பொறுப்பேற்றுக்கொள்ள மியன்மார் நெருக்கப்பட்டு வருகிறது[10]. இருப்பினும், மியன்மார் அம்மக்களின் அடையாளங்களை வைத்துதான் தீர்மானம் செய்யப்படும் என்றால், அவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை. பங்களாதேசம் ஒரு குறிப்பிட்ட வழிமுறையைப் பின்பற்றி வருவதால், மற்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கும், அத்தகைய முறைப்பற்றி சந்தேகம் எழத்தான் செய்கிறது. இப்பொழுதுள்ள பொருளாதார நெருக்கடியில் எந்த நாடும் அகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. மேலும், “நாடற்றவர்கள்” என்ற நிலையில் முஸ்லிம்களை, இதனால் தான் முஸ்லிம் நாடுகளே ஏற்க தயங்குகின்றன மற்றும் மறுக்கவும் செய்கின்றன.

Stranded Burma-Migrants-AFP

Stranded Burma-Migrants-AFP

புதைக்குழி பற்றிய விவாதங்கள்: 25-05-2015 அன்று மலேசியாவில் கண்டெடுக்கப் பட்ட புதைக்குழிகள் பல்வேறு விசயங்களை எடுத்துக் காட்டுகிறது[11]. அது இம்மாத ஆரம்பத்தில் தாய்லாந்தில் கண்டு பிடித்தது பொன்றேயுள்ளது. ஆட்கடத்தல், சமூக விரோத செயல்களுக்கு உபயோகப்படுத்தப்படல், கள்ளக்கடத்தல், போட்டிக் கூட்டங்களில் நடந்த சண்டை என்று பலவாறு விவாதிக்கப்படுகின்றன[12]. பங்களதேசம் மற்றும் மியன்மார் நாடுகளிலிருந்து வெளியேறும் அகதிகளை ஆல்-கடத்தல் கும்பல்கள் பலவிதங்களில் சதாய்த்து வருகின்றன[13]. தாய்லாந்து மற்றும் மலேசிய எல்லையில், இவ்வாறான புதைக்குழியில் பிணங்கள் கண்டுபிடிக்கப் பட்டது, பல்வேறுபட்ட யூகங்களை உண்டாக்கியுள்ளன. பொதுவாக, தென்கிழக்காசிய நாடுகள், எத்தகைய பிரச்சினை, தீவிரவாதம், போன்ற விசயங்களை ஏற்பதாக இல்லை.  அவர்கள் ரோஹிங்கிய முஸ்லிம்கள் தான் என்று வாதிக்கும் நேரத்தில் தான், மியன்மார் அவர்கள் தங்கள் நாட்டவர் அல்ல என்கிறது மற்றும் மலேசியா “கள்ளக் குடியேறிகள்” என்றும் குறிப்பிடுகிறது. ஐநா போன்ற குழுக்கள் பொதுவாக மனித உரிமைகள் என்றெல்லாம் பேசினாலும், முரண்பாடுகள் அதிகம் உள்ள இப்பிரச்சினையில், அனைவருமே ஜாக்கிரதையாகத் தான் செயல்பட்டு வருகின்றனர். முஸ்லிம்கள் மட்டும் வழக்கம் போல இதன் மூலம் ஆதாயம் தேடும் வேலையில் ஈடுபட்டுள்ளது. ஊடக விளம்பரங்களுக்குக்காக ஆர்பாட்டங்கள் நடத்துவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருவது வேடிக்கையாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

30-05-2015

[1] http://www.hrw.org/sites/default/files/reports/burma0413webwcover_0.pdf

[2] http://www.cbc.ca/news/world/why-burma-s-rohingya-muslims-are-among-the-world-s-most-persecuted-people-1.3086261

[3] http://www.telesurtv.net/english/news/Myanmar-Denies-Rohingya-Muslims-Citizenship-Under-UN-Pressure-20150529-0018.html

[4] http://www.tamilmurasu.com.sg/story/50804

[5] http://www.telesurtv.net/english/news/Thousands-of-Rohingya-Migrants-Remain-Stranded-at-Sea-20150516-0011.html

[6]http://www.tamilantelevision.com/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%99-20362.html

[7]http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE-219430.html

[8] http://www.telesurtv.net/english/news/Malaysia-Says-800-Rohingya-Migrants-Muslims-Not-Welcome-20150514-0009.html

[9] http://www.tamilmurasu.com.sg/story/51689

[10] http://seithi.mediacorp.sg/mobilet/asia/21may-us-asia-migrants/1862354.html

[11] http://www.chicagotribune.com/news/nationworld/ct-boat-people-mass-grave-20150524-story.html

[12] http://www.dailyherald.com/article/20150525/news/305259989

[13] http://www.chicagotribune.com/news/nationworld/ct-migrants-rohingya-20150516-story.html#page=1

அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (1)

மே 31, 2015

அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (1)

map-rohingya muslims activities

map-rohingya muslims activities

1942ல் தேசிய பௌத்தர்களுக்கும், ரோஹிந்திய முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட நடந்த மோதல்கள்[1]: இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பானிய ராணுவம் ஆங்கில காலனியான பர்மாவின் மீது படையெடுத்தது. ஆங்கிலேயப்படைகள் பின்வாங்கியதால், பௌத்த ராங்கைன் மற்றும் முஸ்லிம் ரோஹிங்யர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டன. ரோஹிங்க முஸ்லிம்கள் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகவும், சுதந்திரம் விரும்பிய தேசிய பர்மிய பௌத்தர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் செயல்பட்டதால், இவர்களுக்கு இடையே உள்ள பிளவுகள் அதிகமாகின. ஜப்பானிய படையெடுப்பின் போதும், ரோஹிங்க முஸ்லிம்கள் அவர்களை எதிர்ப்பதற்கு பதிலாக, அரக்கானில் உள்ள மக்களைத் தாக்கி கொல்ல ஆரம்பித்தார்கள். இதனால் மார்ச்.28, 1942 அன்று ஏற்பட்ட மோதல்களில் 5000 முஸ்லிம்கள் மற்றும் 20,000 அரக்கான் பிரதேச மக்களும் கொல்லப்பட்டனர். அந்நேரத்தில் நுழைந்த ஜப்பானிய ராணுவமும் அங்குள்ள மக்களைத் தாக்கியது. இந்நிலையில்ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வெளியேஇனார்கள் – 22,000 முஸ்லிம்கள் சிட்டகாங் வழியாக (ஒன்றிணைந்த) இந்தியாவில் நுழைந்தார்கள், 40,000 பேர் சிட்டகாங்கிலேயே தங்கிவிட்டார்கள். இவ்விதமாக இம்மக்களிடையே பிளவு ஏற்பட்டது அடிக்கடி கலவரங்களில் முடிந்து வருகின்றன.

A Mujahideen leader surrendered arm to Brigadier Aung Gyi as part of the government's peace process in Buthidaung, Arakan, on 4 July 1961

A Mujahideen leader surrendered arm to Brigadier Aung Gyi as part of the government’s peace process in Buthidaung, Arakan, on 4 July 1961

ரோஹிங்கர்களின் ஆயுத போராட்டமும், பர்மா தேசியமும்: ஆங்கிலேயர்கள் உலகம் முழுவதிலும், பலதரப்பட்ட மக்களை, விவசாயத்திற்கு, பண்ணை மற்றும் தொழிற்சாலை வேலைகளுக்கு, ஒரு பகுதியில் உள்ள மக்களை இன்னொரு பகுதிக்கு குடியேற ஊக்குவித்தனர் மற்றும் மறைமுகமாகத் தூண்டி விட்டனர். கடல் கடந்த பகுதிகளில் அடிமைகளாகக் கூட்டிச் சென்று குடியேற்றினர். இதனால், புதியபகுதிகளில் குடியேறிய மக்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் எப்பொழுதும் பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தன. இரண்டாம் உலகபோருக்குப் பிறகு, காலனிய சக்திகள், அவரவர் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளை விட்டு வெளியேற தீர்மானித்தனர். அப்பொழுதும் தேசிய மற்றும் தேசவிரோத பிரிவினை சக்திகளுக்கு, காலனிய சக்திகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தூண்டி விட்டன, உதவின. இங்கும் ரோஹிங்க முஸ்லிம்கள், பர்மீய தேசியத்துடன் இணையாமல், தனிநாடு கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்டை பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்களின் தூண்டுதல்களினால், அவர்கள் ஆயுத போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால், திடீரென்று ஆங்கிலேயர்கள் இந்தியாவை பலப்பகுதிகளாகப் பிரித்து, அவற்றிற்கு சுதந்திரம் கொடுக்க முடிவெடுத்தனர். இதனால், திபெத், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் (1947), இந்தியா (1947), இலங்கை (1947), பர்மா (1948) என்று பல நாடுகள் உருவாகின. ஆங்கிலேயரது நிர்வாகத்திற்கு முன்பு, இவை ஒன்றாகத்தான் இருந்தன. இதனால், இந்த புதிய நாடுகளில் பிரச்சினைகள் உருவாகின. குறிப்பாக முஸ்லிம்கள் அதிகமாக இருந்த பகுதிகளில் தனிநாடு கோரிக்கைகள் எழுந்தன. அவ்வாறு எழுந்தது தான் ரோஹிங்கிய முஸ்லிம்களின் பிரிவினைவாத செயல்கள். ஆனால், தேசிய பர்மீய மக்கள் அதனை எதிர்த்தனர். இது இப்பொழுது பௌத்த-முஸ்லிம் மக்களுக்கிடையே நடக்கும் மதவாத மோதல்களாகக் கருதப்படுகின்றன.

Rohingya Muslims 50 years back

Rohingya Muslims 50 years back

ஆங்கிலேயரை ஆதரித்த ரோஹிங்கிய முஸ்லிம்கள் (1941-45): இம்முஸ்லிம்கள் 1941ம் ஆண்டில் இங்கிலாந்தை ஆதரித்து வந்ததால், இவர்களுக்கும், மற்றவர்களுக்கும் மோதல்கள் இருந்து கொண்டே இருந்தன. பர்மா தான் தாய்நாடு எனும்போது, அவர்கள் எதற்காக ஆங்கிலேயர்களை ஆதரிக்க வேண்டும் என்பதனையும் கவனிக்க வேண்டும். இந்தியாவில் ஜின்னா அவ்வாறு வேலைசெய்து தனிநாடு கேட்டுக் கொண்டிருக்கின்ற காலத்தில் இங்கு இவர்கள் இவ்வாறு தங்களது விசுவாசத்தை காலனிய ஆதிக்கக் காரர்களுக்குக் காட்டி வந்தால், அந்நாட்டு மக்களுக்கு, முஸ்லிம்கள் மீது சந்தேகம் வரத்தான் செய்யும். மியன்மாரில் 90% பௌத்தர்கள் இருப்பதால், முஸ்லிம்களின் செயல்பாடுகள் சந்தேகத்துடனே பார்க்கப்பட்டது, இன்றும் பார்க்கப்படுகிறது. 1978 மற்றும் 1991 ஆண்டுகளுக்கு இடையில் ராணுவத்தால் மேற்கொண்ட முயற்சிகளில் 4,50,000 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். ஆனால், அதே காலத்தில், இம்மூஸ்லிம்களுள் உள்ள சிலர்களின் தீவிரவாத தொடர்புகளும் எளிப்பட்டன. ரோஹிங்கிய முஜாஹித்தீனின் செயல்பாடுகள் அறியப்பட்டன.

Rohinghya school started in Japan

Rohinghya school started in Japan

ரோஹிங்கிய முஸ்லிம்களின் இடம் எது?: ரோஹிங்ய முகமதியர் மேற்கு பர்மாவில் வசிக்கும் பத்து முதல் பதினைந்து லட்சம் மக்கள் ஆவர். அவர்களில் பெரும்பாலோர் வடக்கில் பங்களாதேசம் மற்றும் மேற்கில் வங்காள விரிகுடா என்றுள்ள ராகைன் மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். பர்மா ராணுவ ஆட்சியின் கீழ் வந்ததும், தேசவிரோத குழுக்களை அடக்க ஆரம்பித்தார்கள். இதனால், ரோஹிங்கிய ஆயுத போராளிகளை தாக்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு உதவும் மற்ற ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதும் நடவடிக்கை எடுத்தார்கள். இதனால், இவர்களில் ஆயிரக்கணக்காணோர் பங்களாதேசம், சவுதி அரேபியா, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். மேற்கில் பங்களாதேசத்தில் உள்ள சிட்டகாங் பிரதேசம் எல்லாவித தீவிரவாதச் செயல்களுக்கும் பெயர் போனது. ரோஹிங்கிய முஸ்லிம்களுள் சிலர் அவர்களுடன் தொடர்பு வைத்துள்ளது மற்றும் பங்களாதேசம் வழியாக இந்தியாவிலும் நுழைகின்றனர். பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் வெறும் அகதிகளாக செயல்பட்டால் பரவாயில்லை, ஆனால், தாங்கள் முஸ்லிம்கள் என்ற மனப்பாங்கில் தீவிரவாதிகளுக்கு உதவி வருவதால், சுற்றியுள்ள நாடுகள் அவர்களை ஏற்க தயங்குகின்றனர்.

British soldiers on patrol in the ruins of the Burmese town of Bahe during the advance on Mandalay, January 1945

British soldiers on patrol in the ruins of the Burmese town of Bahe during the advance on Mandalay, January 1945

ரோஹிங்கிய முஸ்லிம்கள் யார்?: பர்மாவின் 1982 குடிமைச் சட்டத்தின் படி இவர்கள் அந்நாட்டுப் பிரஜைகளாகக் கருதப்படுவதில்லை. அவர்கள் அவ்வாறு நிரூபிக்க வேண்டும் என்றால், 1823ம் ஆண்டுக்கு முன்னரே அவர்களது மூதாதையர் அங்கு வந்து குடியேறிவிட்டதாக ஆதாரங்களைக் காட்டவேண்டும். ஆனால், அவ்வாறு காட்டுவது கடினமான காரியம் ஆகும். சமீபத்தில் இப்பிரச்சினையை அலசும் தமிழக ஊடகங்கள் பாரபட்சமான, குழப்பமான விசயங்களைக் கொடுத்து வருகின்றன. புத்த இனவாத குழுக்களுக்கு அஞ்சி மியான்மரிலிருந்து ஆயிரக்கணக்கான  ரோஹ்ங்கிய மக்கள் கடல் வழியாக படகுகளில்வெளியேறி வருகின்றனர் என்று தினகரன் கூறுகிறது[2]. இவர்களுக்கு அண்டை நாடுகள் அடைக்கலம் கொடுக்க மறுப்பதால் பலர் நடுக்கடலில் உண்ண உணவின்றி படகிலேயே உயிரழக்கின்றனர். மியன்மாரில் பிரதான மூன்று வகையாக‌ முஸ்லிம்கள்  இருக்கின்றார்கள் .

  1. பான்தாய்கள் ( பர்மிய பூர்வீகக் குடிகள் )
  2. பஷுஷ் ( சீனா , தாய்லாந்து பூர்வீகத்தினர் )
  3. ரோஹிங்கியா ( இந்தியா , பங்களா தேஷ் பூர்வீகத்தினர் ) என அறியப்படுகிறது.

இதில் ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் பங்காளி இனத்தவர்கள் எனவும் அவர்கள் மியன்மார் இனத்தவர்கள் அல்ல என்ற கருத்து மியான்மரில்  1956ல் பரவ ஆரம்பித்து இதன் விளைவாக நாடு பூர்வமாகவும் முஸ்லீம்களுக்கெதிரான நடவடிக்கைகள் ஆரம்பித்தன . இதனால், அவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் படிக்கக் கூட அனுமத் மறுக்கப்படுகிறது. அதே போல அரசு அல்லது தனியார் வேலையும் அவர்களுக்குக் கொடுக்கப்படமாட்டாது. இதனால் அவர்களது போக்குவரத்து ராகைன் மாகாணத்தின் எல்லைகளுக்குள் அடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாலைகள் போடுவதற்காக கற்களை உடைப்பது போன்ற வேலைகளை சம்பளம் இல்லாமல் செய்ய அவர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். அவர்கள் வெளியில் எங்காவது செல்ல வேண்டுமானால், பர்மா ராணுவ அதிகாரிகள் அவர்களுடைய விலங்குகள், பொருட்கள் முதலியவற்றை லஞ்சமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்களையும் தேசிய நீரோட்டத்தில் கலக்க விடாமல், அடிப்படைவாத, தீவிரவாத முஸ்லிம்கள் தங்களது அதிகாரத்தில் வைத்திருப்பதால், போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடப்பது வாடிக்கையான விசயங்களாகி விட்டன. இப்படி விடாகொண்டான், கொடாகொண்டான் போக்கில் முஸ்லிம்களும், பௌத்தர்களும் செயல்பட்டு வருவதால், அப்பாவி முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

Rohingya burmese fightings

Rohingya burmese fightings

ரோஹிங்கிய முஸ்லிம்கள் மியன்மாரின் குடிமக்களே[3]: அஹிம்சைவாதிகளான பௌத்தர்கள் ஆக்ரோஷமான முஸ்லிம்களைக் கொடுமைப் படுத்துகிறார்கள் என்ற விசித்திரமான செய்திகள் வந்து கொண்டிருக்கும் வேளையில், மியன்மார் அவர்கள் தங்கள் பிரஜைகள் இல்லை என்று மறுக்கும் நிலையில், அவர்களைப் பற்றி, “தி இந்து” அவர்கள் இப்படி இருக்கலாம், அப்படியும் இருக்கலாம் என்ற போக்கில் இவ்வாறு எழுதியுள்ளது, “மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் வாழ்ந்து வருபவர்கள் ரோஹிங்கிய மக்கள் ஆவர். இவர்கள் பேசும் மொழி ரோஹிங்கிய மொழி. இவர்கள் மியான்மர் மண்ணின் மைந்தர்கள் என்று கல்வியியாளர்கள் சிலரும், மற்ற வரலாற்றாசிரியர்கள் சிலர் இவர்களை வங்காளத்திலிருந்து வந்து குடியேறியவர்கள் என்றும் கூறிகின்றனர்.  அதாவது மியான்மர், பர்மாவாக இருந்த போது பிரிட்டீஷ் ஆட்சியில் ரோஹிங்கிய மக்கள் குடியேறியவர்கள் என்று ஒருதரப்பினரும், 1948-ம் ஆண்டு பர்மா விடுதலையடைந்த பிறகு சிறிய அளவில் குடிபெயர்ந்தவர்கள் என்றும் மேலும் வங்கதேசம் தனிநாடாக 1971-ம் ஆண்டு போருக்கு பிறகு, உருவான பிறகு, சிறிதளவும் மியான்மரில் குடியேறியவர்கள் என்றும் பல்வேறு விதமாக இவர்களைப் பற்றி வரலாற்றுக்குறிப்புகள் உள்ளன”. இப்படி பல்வேறு கருத்துகள் உள்ளன என்றால், உண்மை என்ன என்பது தெரியவில்லை என்றாகிறது, இல்லை மியன்மார் அரசு கூறுவது சரி என்றாகிறது, அதாவது அவர்கள் வெளியிலிருந்து மியன்மாரில் நுழைந்தவர்கள் என்றாகிறாது. விகிபீடியா இவ்வாறான தகவல்களைக் கொடுக்கும் போது, “இதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியது” என்ற எச்சரிக்கையுடன் போட்டுள்ளது. ஆனால், தமிழ் ஊடகங்கள் அவற்றைப் பற்றிக் கவலைப்படுவது கிடையாது.

© வேதபிரகாஷ்

30-05-2015

[1]  Chan (Kanda University of International Studies), Aye (Autumn 2005). “The Development of a Muslim Enclave in Arakan (Rakhine) State of Burma (Myanmar)” (PDF). SOAS Bulletin of Burma Research 3

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=147664

[3] http://tamil.thehindu.com/world/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article7251897.ece?ref=relatedNews

பர்த்வான், பீர்பும், புருலியா – எல்லாமே வெடிகுண்டுகள், ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் தீவிரவாதத்துடன் சம்பந்தப்பட்டிருப்பது வினோதமே!

ஜனவரி 3, 2015

பர்த்வான், பீர்பும், புருலியா – எல்லாமே வெடிகுண்டுகள், ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் தீவிரவாதத்துடன் சம்பந்தப்பட்டிருப்பது வினோதமே!

NIA-recovered-5-jars-of-picric-acid-used-for-making-explosives

NIA-recovered-5-jars-of-picric-acid-used-for-making-explosives

பெங்களூரில் குண்டுவெடிப்பும், வங்காளத்தில் குண்டுகள் கண்டுபிடிப்பும்: அக்டோபர் 2, 2014 அன்று பர்த்வனின் நடந்த குண்டுவெடிப்பு பங்காளாதேச தீவிரவாதிகளின் தொடர்புகளையும், அவர்களது சதிதிட்டங்களையும் வெளிப்படுத்திக் காட்டின. அந்நிலையில், மறுபடியும் அவ்விடங்களில் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் குண்டு வெடித்தது, சிமியுடன் தொடர்புள்ளது என்று செய்திகள் வந்த வேளையில்[1], பீர்பும் மாவட்டத்தில் மன்கர் என்ற இடத்தில், பாலத்திற்கருகில், புத்புத் போலீஸ் ஷ்டேசனுக்கு அருகில், ஒரு வேனை மடக்கி 28-12-2014 அன்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டபோது, அதில் ஏராளமான வெடிப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது[2]. முதலில், அந்த வேனின் டிரைவர், வண்டியை விட்டு ஓடப்பார்த்தான், ஆனால், போலீஸார்பாவனை விரட்டிப் பிடிடுத்துள்ளனர், என்று எஸ்.எம்.எச். மீர்ஜா, சூப்பிரென்டென்ட் ஆப் போலீஸ் அறிவித்துள்ளார்[3]. விசாரித்ததில், அவன் பெயர் அப்துல் காதிர் ஷேக் என்று தெரியவந்துள்ளது[4]. இந்த பீர்பும் மாவட்டம், ஏற்கெனவே பல தீவிரவாத காரியங்களுக்காக – ஊடுருவிய பங்காளதேசத்தவர் இருப்பது, வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டது, போலீஸாரைத் தாக்கியது, திரணமூல்-பிஜேபிக்காரர்கள் அடித்துக் கொண்டது, குண்டுகளை எரிந்தது – செய்திகளில் அடிபட்டு, பிரபலமாகியுள்ளது. பிடிபட்ட அப்துல் காதிர் ஷேக் (47), ஜமூரியா போலீஸ் ஷ்டேசன் கட்டுப்பாடில் வரும் ஹிஜால்கர கிராமத்தைச் சேர்ந்தவன். ஒடிஸ்ஸாவில் உள்ள பலேஸ்வர் என்ற இடத்திலிருந்து, பீர்பும் மாவட்டத்தில் உள்ள பஞ்ச்லா கிராமத்திற்கு வெடிப்பொருட்களை எடுத்துச் சொல்வதை ஒப்புக்கொண்டான்[5].

The suspected SIMI

The suspected SIMI

வெடிப்பொருட்களை வாங்குபவர், எடுத்துச் செல்பவர், உபயோகிப்பவர் எல்லோரும் முஸ்லிம்களாக இருக்கவேண்டுமா, என்ன?: அப்துல் காதிர் ஷேக், துர்காபூரில் உள்ள மேஜிச்ட்ரேட்டின் முன்பாக ஆஜர் செய்யப்பட்டு சிறையிலடைக்கப் படுவான் என்று சூப்பிரென்டென்ட் ஆப் போலீஸ் கூறினார்[6]. மேலும் அவர், திரணமூல்-பிஜேபிக்காரர்கள் தாக்குதல்களுக்கும், இந்த வெடிப்பொருட்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்பதையும் விசாரிக்கப்போவதாக கூறினார். பீர்புமில், மக்ராவில் அவர்கள் அடித்துக் கொண்டதில், ஏழு பேர் கொல்லப்பட்டனர்[7]. “200 ஜிலேட்டின் குச்சிகள் கொண்ட 15 கட்டுகள், மொத்தம் 3,000, நாங்கள் வண்டியிலிருந்து கைப்பற்றியிருக்கிறோம்”[8], என்றும், தெரிவித்தார். முஸ்லிம்கள் தங்களை தீவிரவாதத்துடன் சேர்த்துக் குறிப்பிடக்கூடாது என்றெல்லாம் ஆர்பாட்டம், கலாட்டா செய்து எதிர்ப்புத் தெரிவித்தாலும், இப்படி, பிடிப்பட்டவர்கள் எல்லோரும் ஏன் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் விளக்குவதில்லை.  அதேபோல பங்களாதேசம் மற்றும் மியன்மார் நாடுகளிலிருந்து ஊடுருவி வந்துள்ள முஸ்லிம்கள், குறிப்பாக, இத்தகைய தீவிரவாத வேலைகளில் ஈடுபடவேண்டும் என்பதையும் அவர்கள் விளக்குவதில்லை.

ISIS twitter from Bangalore executive

ISIS twitter from Bangalore executive

மேற்குவங்காளத்தில் தொடர்ச்சியாக குண்டுகள், வெடிப்பொருட்கள் மற்றும் ரசாயனப்பொருட்கள் கண்டெடுக்கப்படுவதுசிக்குவது (அக்டோபர், 2014): அக்டோபர்.11, 2014 அன்று, ஒரு மூட்டை நிறைய வெடிக்கவைக்கும் கருவிகள், 11 ஜிலேன் குச்சிகள் முதலியன, புருலியா என்ற இடத்திலிருந்து 30 கிமீ தொலைவில், ரகுநாத போலீஸ் ஷ்டேசனுக்கு அருகில், ஒரு வேனில் கண்டெடுக்கப்பட்டது. இதைப்பற்றிய தகவல் கிடைத்ததால், சாதாரண உடையில் சென்ற நீல்காந்த் சுதிர் குமார் என்ற புருலியாவின் சூப்பிரென்டென்ட் ஆப் போலீஸ், அந்த வண்டியை மடக்கிப் பிடித்து, வெடிப்பொருட்களைக் கைப்பற்றினார்[9]. மேற்கு வங்காளம், அசன்லாலிருந்து, ஜாம்செட்பூருக்கு அது எடுத்தச்செல்லப்பட்டதாக கூறினர். ஆனால், இப்படி ஒரு இடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதாகக் கூறுவது, சம்பந்தமே இல்லாமல் டிரைவர்களை உபயோகிப்பது, குறிப்பாக திரிணமூல் காங்கிரஸ்காரர்களுக்கு தொடர்பு இருப்பது முதலியவை போலீஸாருக்கு திகைப்பாகவும், குழப்பமாகவும் இருந்தது. 1995ல் நடந்த புருலியாவில் ஆயுதங்கள் விமானம் மூலம் போட்ட வழக்கு பிரசித்தமானது. இதனால், குண்டு, வெடிமருந்து என்றாலே, போலீஸார் மிகவும் கவனமாக இருக்கவேண்டியுள்ளது. புருலியா ஆயுதவழக்கில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இயக்கங்கள், அப்பொழுதைய கம்யூனிஸ்டு கட்சிகள் முதலியவை தொடர்பு கொண்டிருந்தன[10].

ஐசிஸ் - ஐ.எஸ்.ஐ- ஜிஹாத் - சென்னை தொடர்பு

ஐசிஸ் – ஐ.எஸ்.ஐ- ஜிஹாத் – சென்னை தொடர்பு

பர்த்வான் குளத்தில் வெடிமருந்துகள் கண்டெடுக்கப்பட்டது (நவம்பர்.2014): 19-11-2014 (புதன்கிழமை) அன்று பர்த்வானில் உள்ள ஒரு குளத்தியிலிருந்து வெடிமருந்துகள் – மிக்க அபாயகரமான பிக்ரிக் அமிலம் (potentially dangerous picric acid) கண்டெடுக்கப்பட்டன[11]. ஆனால், விசித்திரமாக, அதில் சம்பந்தப்பட்டது மியன்மாரைச் சேர்ந்த ரோஹிங்கர் என்ற முஸ்லிம்கள் ஆவர். ஐக்கிய நாடுகள் சங்கம், இவர்களை உலகத்திலேயே மிகவும் தண்டிக்கப்படுள்ள சிறுபான்மை இனத்தவர்களுள் ஓரினம் என்று குறிப்பிடுகிறது. அப்படியென்றால், அவர்கள் இந்தியாவில் ஏன் இப்படி தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது புதிராக உள்ளது. மேலும் திகைப்பான விசயம், அந்த குளம் முன்னர் வெடிகுண்டு வெடித்த, காக்ரகரிலிருந்து ஒரு கிமீ தூடரத்தில் தான் உள்ளது. அந்த வழக்கில் ஷேக் அம்ஜத் என்ற ஜே.எம்.பி தீவிரவாதி கைது செய்யப்பட்டிருக்கிறான். ஹைதராபாதில் 17-11-2014 (திங்கட்கிழமை) அன்று மொஹம்மது காலித் என்ற மியன்மாரைச் சேர்ந்த ரோஹிங்கா முஸ்லிம் கைது செய்யப்பட்டான். தனக்கு அல்-குவைதா மற்றும் தெரிக்-இ-தலிபான் போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருக்கிறது என்று அவன் ஒப்புக்கொண்டுள்ளான்[12].

Amjad shekh, Picric acid, burdwan - changing technology

Amjad shekh, Picric acid, burdwan – changing technology

ரோஹிங்கா முஸ்லிம்கள் மேற்கு வங்காளத்தில் ஊடுருவலும், இந்தியாவிற்கு எதிராக அவர்களது நடவடிக்கைகளும்: இத்தகைய தீவிரவாதத் தொடர்புகள் மேற்கு வங்காளத்திற்கு நல்லதல்ல, இருப்பினும் ஆளும் கட்சியின் தொடர்புகள், ஆதரவு, போலீஸ் மெத்தனமாக நடந்து கொள்வது முதலியன மற்ற தீவிரவாத ஆராய்வு குழுக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 2013ம் ஆண்டில் மட்டும் 127 ரோஹிங்கா முஸ்லிம்களை மாநில அரசு கைது செய்துள்ளது. தீவிரவாத தொடர்புகள் இல்லையென்றாலும், ஐ.பி, ஒவ்வொருவனின் பின்னணியையும் ஆராய்ந்து வருகிறது. சுமார் 10,000 பேர் எல்லைகளைக் கடந்து இந்தியாவில் நுழைந்துள்ளனர் என்று தெரிய வருகிறது. ஸ்வரூப்நகர், பரிர்ஹத் மற்றும் கைகதா என்ற பகுதிகள் வழியாக அவர்கள் ஊடுருவியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் ஊடகங்கள் இவர்களை “ரோஹிங்கர்”, “முஸ்லிம்கள்”, “இடம் பெயர்ந்தவர்கள்”, “அகதிகள்” என்று பலவாறாகக் குறிப்பிடுவதும் வியப்பாக உள்ளது. ஏனெனில், இவர்கள் எல்லோருமே மியன்மார் / பர்மா குடிமகன்கள். முசபர்நகர் கலவரங்களின் போது, ரோஹிங்க முஸ்லிம்கள் மயன்மாரில் எவ்வாறு கொடுமைப்படுத்தப் பட்டனர் என்பது பற்றிய புகைப்படங்கள், வீடியோக்கள் புழக்கத்தில் விட்டதால் தான் கலவரங்கள் ஏற்பட்டதற்கான காரணங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், உள்ளூர் அரசியல்வாதிகள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டனர்.

Why these men have Islamic names

Why these men have Islamic names

பிக்ரிக் அமிலம் கண்டெடுக்கப்பட்டது: ஹைதரபாதில் காலித், பர்த்வானில் ஷேக் அம்ஜத் மற்றும் பீர்புமில் சஜித் கொடுத்த தகவல்களின்படி, விசாரணை மேற்கொண்டதில், கேசப்கஞ் சடி என்ற இடத்தில் உ:ள்ள புலக் சாது (30) என்பவன் கடை மற்றும் வீட்டில் தான் பிக்ரிக் அமிலம் வைக்கப்பட்டிருந்தது என தெரியவந்தது. அம்ஜத் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தான். அவன் கீழ்தளத்தை டோடோ ரிக்ஷா (மூன்று சக்கர வாகனம்) ஷோ ரூமாக மாற்றினான். அம்ஜத் ஒரு ஜே.எம்.பி-தீவிரவாதி என்று தெரியவந்ததும் அவன், பிக்ரிக் அமிலம் கொண்ட கலங்களை ரபீந்தர பவன் அருகில் உள்ள குளத்தில் எரிந்து விட்டான். புலக் NIA-குழுவை மீனவர்களுடன் அந்த குளத்திற்கு அழைத்துச் சென்றான். குளத்தில் தேடிப்பார்த்ததில் ஐந்து அமிலக்கலங்கள் கிடைத்தன, மீதம் ஐந்து கலங்கள் காணப்படவில்லை. ஷேக் அம்ஜத் தான் தான் அமிலக்கலங்களை போர்ஹத் கோடவுனில் (Borhat godown) வைத்திருந்ததாக தகவல் கொடுத்தான்[13].

the Four ISIS

the Four ISIS

பெங்களூரு குண்டுவெடிப்பு, சிமி மற்றும் தென்னிந்திய தொடர்புகள்: முந்தைய பிஜேபி அலுவலகத்திற்கருகில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில், தமிழக-கேரள முஸ்லிம்களின் பங்கு வெளிப்பட்டது. இப்பொழுதைய சர்ச் ரோட் குண்டுவெடிப்பிலும் அதே தொடர்புகள் வெளியாகியுள்ளன. பர்த்வான் குண்டுவெடிப்பில் கைது செய்யப் பெண்களில் ஒருத்தி, சென்னையில் உள்ளவர்களிடன் பேசியுள்ளாள் என்று ஏர்கெனவே தெரியவந்துள்ளது. இந்தியாவில், மற்ற எந்த நகரத்தையும் விட, வியாபார தொடர்புகள் ரீதியில், பெங்களுரு, அமெரிக்காவுடன் நெருங்கியுள்ளது. அமெரிக்க “அவுட்-சுரோசிங்” கம்பெனிகள் பல அங்குள்ளன. பெங்களுரில் என்ன நொகழ்ந்தாலும், அது உலகசெய்திகளில் இடம் பெரும், விளம்பரம் கிடைக்கும் என்ற ரீதியில் தான், தொடர்ச்சியாக, பெங்களுரில், தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளை நடத்தி வருகிறார்கள். மேலும் மத்திய பிரதேசத்தில் உள்ள கண்ட்வா சிறையிலிருந்து (Khandwa jail) ஐந்து சிமி தீவிரவாதிகள் தப்பி, கர்நாடகாவில், ஹோச்பெட், பெல்லாரி மற்றும் பெங்களூரு நகரங்களில் காணப்பட்டதாக தெரிய வந்துள்ளது. அதாவது, ஆங்காங்கு இருக்கும் உள்ளூர் முஸ்லிம்கள் அவர்களுக்கு அவ்வாறு உதவி கொடுத்து வருகின்றனர் என்பது உறுதியாகிறது. மேலும், குண்டுவெடுப்பு ஆய்வாளர்கள், பிஜ்னோர், புனே மற்றும் சென்னை குண்டுவெடிப்புகளை சோதித்துப் பார்த்ததில் அவையெல்லாமே, ஞாயிற்ருக் கிழமை சர்ச் ரோடில் நடந்துள்ள குண்டுவெடிப்பை ஒத்துள்ளது தெரிகிறது. மெஹதி மஸ்ரூர் என்ற ஐசிஸ் தீவிரவாதி கைது செய்யப்பட்டு, அதன்பிறகு, அந்த கைஹிற்காக பழி வாங்கப்படும் என்ற மிரட்டல் டுவிட்டர் தகவல்கள் வெளிவந்து இரண்டு வாரங்களில் இக்குண்டுவெடிப்பு நடந்துள்ளதால், அதன் தொடர்பு இருக்குமோ என்றும் ஆராயப்படுகிறது. பெங்களூரு தொடர்ந்து 2008, 2010 மற்றும் 2013 ஆண்டுகளில் குண்டுவெடிப்புகளைக் கண்டுள்ளது. 2008ல் ஒன்பது இடங்களில் குண்டுகள் வெடித்ததில் இரண்டுபேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்; 2010ல் இரண்டு குண்டுகள் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஆரம்பிக்கும் முன்னர், ஸ்டேடியத்திற்கு வெளியே வெடித்ததில் 15 பேர் காயமடைந்தனர், ஒரு குண்டு செயலிழக்கப்பட்டது. 2013ல் பிஜேபி அலுவலகத்திற்கு அருகில் மல்லேஸ்வரத்தில், மாநில தேர்தலுக்கு முன்னர் குண்டுவெடித்ததில் 16 பேர் காயமடைந்தனர்[14].

© வேதபிரகாஷ்

31-12-2014

[1] http://zeenews.india.com/news/india/bangalore-blast-case-as-it-happened-on-monday_1521860.html

[2] http://www.financialexpress.com/article/miscellaneous/bangalore-bomb-blast-churst-street-ied-explosion-killed-one-woman/23950/

[3] NDTV, 3,000 Gelatin Sticks Seized by Police in Burdwan, All India | Press Trust of India | Updated: December 29, 2014 02:34 IST

[4] http://www.ndtv.com/article/india/3-000-gelatin-sticks-seized-by-police-in-burdwan-641001

[5] http://www.dnaindia.com/india/report-bengal-3000-gelatin-sticks-seized-by-police-in-burdwan-2047658

[6] http://zeenews.india.com/news/west-bengal/truck-full-of-explosives-seized-in-bengal_1521711.html

[7] DNA, Bengal: 3,000 gelatin sticks seized by police in Burdwan, Sunday, 28 December 2014 – 6:09pm IST Updated: Sunday, 28 December 2014 – 6:10pm IST | Place: Burdwan (West Bengal) | Agency: PTI

[8] Zeenews, Truck full of explosives seized in Bengal, Last Updated: Sunday, December 28, 2014 – 19:27

[9] DNA, Large quantity of explosives seized in West Bengal, Saturday, 11 October 2014 – 2:02pm IST | Place: Purulia (West Bengal) | Agency: PTI

[10] The Purulia arms drop case is the legal case regarding an incident on 17 December 1995 in which unauthorised arms were dropped from an Antonov An-26 aircraft in Purulia district in the state of West Bengal. The chief accused Kim Davy claims that it was a conspiracy of the Indian government together with RAW and MI5 to overthrow the communist government in West Bengal and he was given assurances from the central government about his safety and return to Denmark.While the true motive of the operation remains shrouded in mystery and conjecture, it has been alleged that arms were intended for the socio-spiritual organization Ananda Marga.This has been disputed by the prime accused in the case Kim Davy who claims the central government itself was behind the arms drop to counter the CPI(M) cadres. An Indian court in 1997 determined that the Ananda Marga group was indeed the intended recipient of the guns and ammunition. However, despite the passage of years, many details of the incident are wrapped in mystery, and there has been considerable speculation as to the purpose and modality of the operation. Five Latvian crew members along with arms dealer Peter Bleach was arrested in connection with the case, but key conspirator Davy managed to disappear from the airport. Davy, wanted in the case by the CBI, said he had orchestrated the dropping of the arms and ammunitions — including over 300 AK 47s — to fight the then communist government in West Bengal. Davy is a Danish author. He is the author of book They call me a terrorist. He claims to have been involved in a 14-year journey from 1982 that involved building schools in Guatemala, agricultural projects in India and attending tiger conferences in Russia. He is currently the manager of a company which sells houseboats. Around 1995 he was involved in humanitarian work for the people in West Bengal, which at that time was governed by the Communist Party of India. The authorities claim that he was involved in smuggling of weapons. He admits as much himself in his book, claiming that he made the weapon drop from a plane purchased in Latvia.A total of 4 tonnes of arms were trafficked during his dealings in West Bengal.

http://www.indiatvnews.com/crime/news/know-about-kim-davy-the-man-behind-purulia-arms-drop-2813.html

[11] Indian Express, Explosives seized from Burdwan pond, Debajyoti Chakraborty & Dwaipayan Ghosh, TNN | Nov 19, 2014, 07.35AM IST

[12] Rohingya Myanmar resident Mohammad Khalid, who was held from Hyderabad on 17-11-2014 (Monday) night, has revealed that he had close ties with Tehreek-e-Taliban-Pakistan that has links with AlQaeda.

[13] http://timesofindia.indiatimes.com/city/kolkata/Explosives-seized-from-Burdwan-pond/articleshow/45199256.cms

[14] http://zeenews.india.com/news/india/bangalore-blast-case-as-it-happened-on-monday_1521860.html

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (4)

ஒக்ரோபர் 25, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (4)

மம்தா- ஹஸினா - அரசியல்-ஜிஹாத்

மம்தா- ஹஸினா – அரசியல்-ஜிஹாத்

வடபழனிக்கும், பர்த்வானுக்கும் என்ன தொடர்பு?: இப்படி கேட்டால், ஏன்னது, “அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்”, போல கேள்விக் கேட்கப் படுகிறதே என்று நினைக்க வேண்டாம். பர்த்வான் வெடிகுண்டு தொழிற்சாலை சொந்தக்காரர்கள், வடபழனியில் உள்ள மூன்று “பாய்கள் / முஸ்லிம் சகோதரர்களுடன்”, அவர்கள் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். இவர்கள் தாங்கள் தீவிரவாதிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்திருக்க அல்லது தெரியாமல் இருந்திருக்க வேண்டும். தெரிந்திருக்கக் கூடும் என்றால், அவர்களுக்கு ஏன் துணை போகவேண்டும், அப்பா-அம்மா, இப்படி குண்டு தயாரிப்பது, தொழிற்சாலை வைப்பது, மற்றவர்களுக்கு விநியோகிப்பது எல்லாம் தப்பு என்று அறிவுரை சொல்லியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், அந்த இரண்டு பேர் இறந்திருக்க மாட்டார்கள், இரண்டு பெண்களும் விதவையாகி இருக்கமாட்டார்கள். முஸ்லிம்களாக இருந்து கொண்டே ஜிஹாதி தொடர்புகள் தெரியாமல் இருந்திருக்க வேண்டும் என்றால், “ஸ்லீப்பர் செல்” முறையில் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இருப்பினும் நன்மையாகவோ, மென்மையாகவோ, வன்மையாகவோ கண்டிக்கப்படவில்லை, எச்சரிக்கப்படவில்லை.

Vadapalani -burdwan link

Vadapalani -burdwan link

ஜிஹாத் என்றால் உண்மையினை அறிய வேண்டும்: “ஜிஹாத்” என்பதற்கு கொடுக்கப்படும் விளக்கத்தை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று அடிக்கடி சில முஸ்லிம் இயக்கங்கங்கள் பறைச்சாற்றிக் கொண்டாலும், குண்டுகள் வெடிக்கும் போது அமைதியாகி விடுகிறார்கள்.  தினத்தந்திக்கு[1] (05-10-2014) எச்சரிக்கைக் கொடுத்து (08-10-2014), ஜிஹாதி-மறுத்த நாட்களில் தான் வடபழனி முஸ்லிம்கள், பர்த்வான் முஸ்லிம்களான ஷகீல் மற்றும் ரஜிரா பீபீ என்ற வெடிகுண்டு தொழிற்சாலைக்காரர்களுடன் (02-10-2014 தேதிக்கு முன்னர்) பேசிக்கொண்டிருந்தார்கள். அதாவது, ஏற்கெனவே, இவர்கள் ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். சென்னயில் உள்ள முஸ்லிம்களுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்கிறதா என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும். அவர்கள் ஏன் அப்படி தொடர்பு கொள்ள வேண்டும், பேச வேண்டும் என்று எந்த முஸ்லிம் அமைப்பும் கேட்டதாகத் தெரியவில்லை. அதைப் பற்றியும் ஊடகங்கள் தாராளமாகவே செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றையும் இவர்கள் எதிர்க்கவில்லை!

பர்த்வான் வடபழனி - தொடர்பு

பர்த்வான் வடபழனி – தொடர்பு

வடபழனி முஸ்லிம்களுடன் பேசிய ரூமி பீபி மற்றும் அமீனா பீபி வெளியிடும் திடுக்கிடும் ரகசியங்கள்: JMB தலைவர்களான சொஹைல் மெஹ்பூஸ் [Sohail Mehfooz] மற்றும் மொஹப்பது பிலால் [Mohammed Bilal] அடிக்கடி இந்தியாவில் உள்ள மதரஸாக்களுக்கு வந்து சென்றுள்ளனர். பிறகு, வங்காளதேசத்தில் நவாப் கஞ் என்ற இடத்தில் உள்ள தாருல்-உலும்-மஜ்ஹருல் [the Darul-Ulum-Majharul madrasa in Nawabganj, Bangladesh] என்ற மதரஸாவில், ஆகஸ்ட் 2014ல் கூடிய கூட்டத்தில் தான், இந்தியாவில் எப்படி நிதிதிரட்டுவது, ஆட்களை வேலைக்கு அமர்த்துவது போன்ற விவரங்கள் பேசப்பட்டு தீர்மானம் செய்யப் பட்டன. இவர்களுடன் இன்னொரு JMB தலைவர் மொஹம்மது ஹபிபுர் ரஹ்மான் [Mohammed Habibur Rehman] என்பவரும் நிதிதிரட்டும் சேவைக்கு சேர்ந்து வந்துள்ளார். மூர்ஷிதாபாத், மால்டா, நாடியா மாவட்டங்களில் அவர்களது ஆட்கள் வேலைசெய்து வருகிறார்கள். இவ்வாறு உள்ளூர் நிதிவசூல் மட்டுமல்லாது, பங்களாதேசத்தில் சைலெட் என்ற இடத்தில் (Syhlet, Bangladesh) உள்ள JMB ஆட்கள் கொரியர் மூலம் ரூபாய் நோட்டுகளை அசாமில் உள்ள ஒரு டாக்டருக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த டாக்டர் கௌஸருக்கு அறிவிக்க, பணத்தை எடுத்துவர மூன்றுய் ஆட்கள் அசாமிற்கு அனுப்பப்படுகிறார்கள். கொரியர்கள் / பணத்தை எடுத்துச் செல்லும் நம்பிக்கையானவர்கள் மூலம் பல வழிகளில் சென்று, கடைசியில் முர்ஷிதாபாதில் பேராம்பூர் நகருக்கு சுமார் ரூ.10 லட்சம் என்ற விதத்தில் வந்து சேரும். பர்த்வானில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள அந்த வீட்டைப் பிடித்தனர். ஒரு பக்கம் பர்கா பேகடரி மற்பக்கம் பாம்ப் பேக்டரி என்று வேலைகளை ஆரம்பித்தனர். நூற்றுக் கணக்கான ஆட்கள் இவ்வேலையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். ஆனால், மிகவும் விசுவாசமான சுமார் 40 பேர் தாம் குண்டு தொழிற்சாலை வேலைக்கு அமர்த்தப் பட்டனர். ரூமி பீபி மற்றும் அமீனா பீபி சாதாரணமாக கொல்கொத்தாவில் உள்ள புர்ரா அஜாருக்குச் சென்று (Burrabazar in Kolkata), குண்டுகள் தயாரிக்க வேண்டிய மூலப் பொருட்களை வாங்கி வருவார்கள். அந்த குண்டு தொழிற்சாலை மூன்று மாதங்களாக, அதாவது, ஆகஸ்ட் 2014லிருந்து, வேலை செய்து வருகின்றது. அக்டோபர் 2 குண்டுவெடிப்பிற்கு முன்னர் சுமார் 50 குண்டுகள் டாக்கா, அசாம் போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.  என்.டி.ஏ அரசாங்கம் பதவி ஏற்றவுடன், இது ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இந்தோ-பங்காளதேச உறவுகளை சீர்குலைக்க இக்காரியங்கள் நடக்கின்றன, எனும்போது, இதன் பின்னணியில் மற்ற விவகாரங்களும் இருக்க வேண்டும்.

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் - தினத்தந்தி

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் – தினத்தந்தி

ஜிஹாதிகளாக பெண்கள் உபயோகப் படுத்தப் படுவது ஏன்?: பர்த்வான் குண்டு தொழிற்சாலை உருவானதில் இரண்டு பெண்களின் பங்கு அதிகமாக அறியப்படுகிறது. கைக்குழந்தைகளுடன் இப்பெண்கள் எவ்வாறு அத்தகைய வேலைகளில் ஈடுபட்டார்கள் என்றால், அவர்கள் ஜிஹதித்துவத்தில் நன்றாக ஊறவைக்கப் பட்டிருக்கிறார்கள். அவ்வாறான காரியங்கள் புண்ணியமானவை, அல்லாவுக்குப் பிடித்தனமானவை, அதனால் சொர்க்கம் கிடைக்கும் என்று அறிவுருத்தப் பட்டுள்ளனர். பிறகு அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் கொடுக்கப் படும் என்றும் சொல்லப்பட்டது. இதனால், மிகவும் விசுவாசமாக அவர்கள் வேலை செய்து வந்தனர். நிதி வசூல், விநியோகம் போன்ற விசயங்களிலிருந்து, குண்டு தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்குவது, குண்டுகளை விநியோகிப்பது என்ரும் ஈடுபட்டிருக்கிறார்கள். பணம் விசயத்திலும் மிகவும் ஜாக்கிரதையாக இருந்துள்ளார்கள். அதாவது பணம் இப்படித்தான் பட்டுவாடா செய்யப் படுகிறது என்ற அறியப்படாமல் போகும் என்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளார்கள். மேலும் பங்களாதேசத்திலிருந்து, பாகிஸ்தானிலிருந்து வரும் கள்ளநோட்டுகள், இந்தியாவில் புழக்கத்தில் விடும் கோஷொடியினரும், தமிழகத்தில் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது. இப்பெண்கள் கைக்குழந்தைகள் சகிதமாக சென்றுவரும் போது, யாரும் சந்தேகப்படமாட்டார்கள் என்பது நிதர்சனமே, ஆனால், அதவே திட்டமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு பெண்களை ஜிஹாதிக்கு உபயோகப் படுத்தும் முறையும் நோக்கத்தக்கது.

Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan.

Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan.

பர்த்வான் மதரஸாக்களில் நடப்பவை என்ன?: மதரஸாக்கள் அதிகமாக முளைத்து வருவதும் சந்தேகத்திற்கு இடமளிக்கின்றன. முஸ்லிம்கள் தாங்கள் மதக்கல்விதான் அளிக்கிறோம் என்றாலும், நடப்பது வேறுவிதமாக இருக்கிறது. ஏனெனில், பர்த்வான் மாவட்டத்தில் மட்டும் உள்ள 700க்கும் மேலான மதரஸாக்காளில் 37 மட்டும் தான் பதிவு செய்யப் பட்டுள்ளன. அதாவது, பதிவு செய்யப் படாத மதரஸாக்களில் நடப்பதை யாரும் அறிந்து கொள்ல முடியாது. குறிப்பாக, ஒரு மதரஸாவில் 30-40 இளம்பெண்கள் படிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். வெளியே இருந்து கொண்டு வரப்பட்டுள்ளவர்கள். மேலும் அவர்கள் மற்றவர்களுடன் பேசுவது கிடையாது. அவர்கள் தங்களது கணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து அங்கே வசித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், திருமணம் ஆகாத பெண்கள் பாதிக்கப் படுகிறார்களா என்று தெரியவில்லை. அவர்களுக்கு வேண்டிய வசதிகள் எங்குள்ளனவா, பாலியல் ரீதியில் தொல்லைகள் எதுவும் கொடுக்கப் படுகின்றனவா என்ற விசயங்களைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மதரஸாக்களில் உள்ள மற்ற முஸ்லிம் பெண்களைப் பொறுத்த வரையில், அவர்கள் தங்களது உறவுகளை மறந்து ஜிஹாதி வேலைகளை செய்ய தயாராக வந்துள்ளனர்[2].

மதரஸாக்களின் கீழே சுரங்க பாதைகள், உள்ளே வெடிகுண்டுகள், வெளியே நிற்கவைக்கப் பட்ட காரில் ஜிஹாதி புத்தகங்கள்: சில மதரஸ்ஸாக்களின் கீழே சரங்கப் பாதைகளை தோண்டி வைத்துள்ளனர். அவை அருகிலுள்ள குளக்கரைகளில் சென்று முடிகின்றன[3]. பர்த்வானில் ஒரு மதரஸாவுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மஞ்சள் நிற காரில் சோதனையிட்ட போது, அதில் ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் 12 டிரங்க் பெட்டிகள் இருந்துள்ளன[4]. அக்காரின் மீது “இந்திய ராணுவம்” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது, ஆனால், எண்ணோ, ஒரு பைக்கினுடையாத இருந்தது. புத்தகங்கள் மற்றவை ஜிஹாதி இலக்கியங்களாக இருந்தன. அவை அரேபிக், உருது மற்றும் வங்காள மொழிகளில் இருந்தன. இவ்வாறு மதரஸாக்கள் ஜிஹாதி காரியங்களுக்கு உபயோகப் படுத்த எப்படி முஸ்லிம்கள் ஒப்புக் கொள்கிறார்கள், அனுமதிக்கிறார்கள்?

© வேதபிரகாஷ்

25-10-2014

பர்கா பேக்டரி - கடை

பர்கா பேக்டரி – கடை

[1] தினத்தந்தி, தீவிவாதிகளாக மாறும் பெண்கள், 05-10-2014

[2] The team has also recovered a phone book, believed to belong to Yousuf Sheikh, the terror module’s mentor. It has the contact numbers of women who took training in the Simulia madrassa, say sources. As per reports, the module was busy recruiting women through systematic brain wash. These women were trained in such a way that they were trained in such a way that they were ready to sacrifice their families when it came to jihad.

http://news.oneindia.in/india/burdwan-blast-nia-secret-tunnel-madrassa-tmc-jamaat-link-1541340.html

[3] In yet another shocking revelation, NIA discovered secret tunnels under mud huts which were previously Madarsas (Islamic Schools) in Burdwan. To everyone’s surprise, the secret passages ended up in nearby ponds.

[4]http://www.nagalandpost.com/ChannelNews/National/NationalNews.aspx?news=TkVXUzEwMDA2ODc0Mg%3D%3D

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தளபதி அப்துல் கரீம் துண்டா என்கின்ற அப்துல் குட்டூஸ் கைது!

ஓகஸ்ட் 17, 2013

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தளபதி அப்துல் கரீம் துண்டா என்கின்ற அப்துல் குட்டூஸ் கைது!

Abdul Karim Tunda 16-08-2013

பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுடன் அப்துல் குட்டூஸ் கைது: இந்தியாவின் வடமாநிலங்களில் 1996-98 ஆண்டுகளுக்கு இடையே நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் மூளையாக செயல்பட்ட, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தளபதி அப்துல் கரீம் துண்டா [Abdul Karim Tunda] மற்றும்  அப்துல் குட்டூஸ் [Abdul Quddooss] எனவும் அழைக்கப்படுபவன் டெல்லி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து பன்வாஸா-மெஹந்தர்நகர் என்ற [ the Banwasa-Mehendarnagar borde] இந்தியா-நேபாள எல்லையில் போலீசார் 16-08-2013 அன்று நள்ளிரவு கைது செய்யப்பட்டான். அப்பொழுது அவன் 23-01-2013 அன்று அப்துல் குட்டூஸ் என்ற பெயரில் பாகிஸ்தான் வழங்கிய பாஸ்போர்ட்டை வைத்திருந்தான்[1]. 17-08-2013 காலை டெல்லி கோர்ட்டில் அவன் ஆஜர்படுத்தப்பட்டான்[2].

Abdul Karim Tunda.1

யார் இந்த அப்துல்கரீம்துண்டாஎன்கின்றஅப்துல் குட்டூஸ்?: இன்டர்போல் தரும் தகவல்கள் கீழே பார்க்கலாம்:

 

WANTED BY INTERPOL, NEW DELHI

 

 

Notice Control No.:-

A-656/12-1996

 

(i)                 NAME:- SYED ABDUL KARIM @ HAKIMJI
(ii)               SEX:- MALE
(iii)             DATE OF BIRTH:- 14th JULY,1943
(iv)             PLACE OF BIRTH:- DELHI, INDIA
(v)               LANGUAGE SPOKEN:- HINDI,GUJARATI,URDU,ENGLISH
(vi)             NATIONALITY:- INDIAN

PHYSICAL DESCRIPTION


HEIGHT:- 163 Cms,
COLOUR OF EYES:- BLACK
COLOUR OF HAIR:- BLACK
DISTINGUISHING MARKS:- LEFT HAND AMPUTATED,BLACK MOLE ON RIGHT HAND
CHARACTERISTICS:- STOCKY BUILD
OFFENCES:- Criminal conspiracy,attempted murder,violation of explosive substances act,terrorist activities, damage to public property,violation of firearms act

If you have any information please contact your national or local police

மற்ற விவரங்கள் இங்கே:

Who is Syed Abdul Karim alias Tunda[3]

# The 70-year-old Tunda was an explosives expert for the LeT, an expert in making inprovised (IED) explosive devices widely used by the militant outfit while carrying out a spate of bomb explosions in the late 1990s in Uttar Pradesh.

# A resident of Pilkhua in Uttar Pradesh’s Ghaziabad district, Tunda was one of the 20 terrorists whose extradition India had demanded from Pakistan after the 2001 attack on Parliament House.

# He got his name ‘Tunda’ after losing an arm while making a bomb.

# He received his training in making improvised explosive devices (IEDs) in Pakistan. He then came in contact of Lashkar-e-Taiba (LeT) operatives and soon became the top bomb maker for the terror organisation. He is also said to be close to Dawood Ibrahim.

# The CBI had charged Tunda with organising LeT’s major terror attacks outside of Jammu and Kashmir — a series of 43 bombings in Mumbai, Hyderabad, Delhi, Rohtak and Jalandhar in which at least 20 persons were killed and over 400 injured.

# He had also triggered explosions on inter-city trains on December 6, 1993 that claimed two lives.

# He was allegedly involved in executing a blast outside the Delhi Police HQ and Lajpat Nagar.

# In all, 33 criminal cases registered against Tunda.

# He is also reportedly connected with Indian Mujahideen (known earlier as Students Islamic Movement of India), Jaish-e-Mohammad and Jamat-ud-Dawa other than LeT.

# The hunt for Tunda was almost given up following reports of his death in Bangladesh in 2000. However these reports were proven false after Abdul Razzak Masood, an alleged LeT operative who had been arrested by the Special Cell of the Delhi Police revealed that he had met Tunda recently.

# In 2006, it was thought that he had been apprehended in Nairobi, but that too turned out to be a false alarm[4].

 

மேலும் இவனைப்பற்றிய முழு விவரங்களுக்கு, இங்கே காணவும்[5].

Abdul Karim Tunda.2

வெடிகுண்டுதயாரிப்பதில்வல்லவன்: 2005ல் கூட லஸ்கர் தீவிரவாதி அப்துல் ரஸ்ஸாக் மசூத் [Abdul Razzak Masood, alleged chief coordinator of Lashkar-e-Taiba (LeT)] தில்லியில் பிடிபட்டான்[6]. நவீன வெடிகுண்டு தயாரிப்பதில் சிறப்பு பயிற்சி பெற்றவன் என்பது குறிப்பிடத்தக்கது. யூரியா, நைட்ரிக் அமிலம், பொட்டாசியம் குளோரைட், நைட்ரோ-பென்ஸீ மற்றும் சர்க்கரை இவற்றை வைத்துக் கொண்டு வெடிகுண்டுகளை [improvised explosive devices (IEDs)] தயாரித்து கூட்டமுள்ள இடத்தில் வைத்து, வெடித்து பீதியைக் கிளப்பி வந்தான்[7]. இதற்காக, இளைஞர்களை மதரீதியில் மூளை சலவை செய்து, அக்காரியங்களுக்கு உபயோகப் படுத்தினான். ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத இயக்கத்துடனும் நெருங்கிய தொடர்புள்ள துண்டாவை மும்பை, ஐதராபாத், டெல்லி ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த 40க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் தொடர்புபடுத்தி போலீசார் தேடி வந்தனர்.

Blasts taken place 2006-2013

அனைத்துலக தீவிரவாதி: தில்லியில் மட்டும் 1994 மற்றும் 1996-98ல் நடந்த 21 வழக்குகளில் சம்பந்தப் பட்டுள்ளான். உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவன் 1980களில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறையிடம் நவீன வெடிகுண்டுகளை தயாரிக்கும் பயிற்சி பெற்றவன். பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்திருந்த முக்கியமாகத் தேடப்படுவோர் பட்டியலில் இவனும் ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது. 1993ல் மும்பையில் நடந்த 250 பேரை பலிகொண்ட குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் இவரை விசாரிக்க விரும்புவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்[8]. பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம் சென்ற தண்டா அங்குள்ள ரோகிங்யா இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தீவிரவாதியாக மாற்றினான்.

 

© வேதபிரகாஷ்

17-08-2013


[1] He was carrying a Pakistani Passport No. AC 4413161 issued on 23 January, 2013 in the name of Abdul Quddus, special commissioner of police (special cell) SN Shrivastava said addressing a press

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Tunda-was-carrying-a-Pakistani-passport-issued-on-Jan-23-2013-Delhi-Police/Article1-1109068.aspx