Archive for the ‘போர்ஹா’ category

பெண்ணுறுப்பு சிதைப்பு, பெண்கள் சுன்னத், கிளைடோரிடெக்டோமி (clitoridectomy), லேபியாபிளாஸ்டி (labiaplasty), வெஜினோபிளாஸ்டி (vaginoplasty) முதலியன [1]

ஜூலை 13, 2018

பெண்ணுறுப்பு சிதைப்பு, பெண்கள் சுன்னத், கிளைடோரிடெக்டோமி (clitoridectomy), லேபியாபிளாஸ்டி (labiaplasty), வெஜினோபிளாஸ்டி (vaginoplasty) முதலியன [1]

FMG - India demonstrates

இஸ்லாமிய பெண்கள் ஏன் தங்கள் உரிமைகளுக்காக வழக்குகள் போடுகிறார்கள்?: இஸ்லாமிய நடவடிக்கைகளான முத்தலாக், ஹலாலா, பலதாரமணம் ஆகியவை குறித்து உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், இப்போது, பெண்குழந்தைகளின் பெண்உறுப்பு அறுவைச் சிகிச்சையும் [Female Genital Mutilatatiom – FGM] விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது[1]. இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு பெண்ணை விவாகரத்து செய்ய மூன்று முறை தலாக் சொன்னால் போதும் என்ற நடைமுறை இருக்கிறது. குறிப்பிட்ட இடைவெளியில் தலாக் சொல்ல வேண்டும் என்று உள்ள விதியை மாற்றி, ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லி விவாகரத்து கொடுக்கும் வழக்கம் இருப்பதாகவும் அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆண்களை பெண்கள் விவாகரத்து செய்வதற்கு உரிய நிக்காஹ் ஹலாலா என்ற நடைமுறையையும், பாலிகாமி என்ற பலதார மண நடைமுறையையும் வினா எழுப்பி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

FMG - India demonstrates-2

முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு, பிஜேபி இஸ்லாத்தை எதிர்க்கிறது: உண்மையில் இஸ்லாம் பெண்கள் தான், இவ்வழக்குகளை போட்டது. இஸ்லாமிய நாடுகளிலேயே இல்லாத / தடை செய்யப்பட்ட வழக்கங்கள் இந்தியாவில் தொடவது, முஸ்லிம் பெண்களை அடக்கி ஆள்வதற்குத் தான் என்பதால், இப்பொழுது, அப்பெண்கள் வெளியில் வந்து வழக்கு தொடர்ந்துள்ளார்கள். மேலும் இக்காலக்கட்டத்தில், உலகம் முழுவதும் பெண்கள் நிலை எவ்வாறுள்ளது என்பதை அவர்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் மார்க்கத்தில் இஸ்லாமியர்கள் காலங்காலமாக அனுபவித்து வந்த நடைமுறை பழக்க வழக்கங்களில் மனித உரிமை, பெண்ணுரிமை என்ற பேரில் பாஜக அரசு பலமுனைத் தாக்குதல்களை நடத்துவதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், இப்போது புதிதாக ஒரு பிரச்சனை பூதாகரமாகி இருக்கிறது, என்று “நக்கீரன்” கூறுகிறது[2].

FMG - India demonstrates-3

கிளைடோரிடெக்டோமி (clitoridectomy), லேபியாபிளாஸ்டி (labiaplasty), வெஜினோபிளாஸ்டி (vaginoplasty) முதலியன: ஆணின் உறுப்பின் நுனிப்பகுதியின் சதையை வெட்டியெடுப்பது இஸ்லாத்தில் ஒரு முக்கிய சடங்காகும். அதேபோல பெண்களின் உறுப்பின் பகுதியை அறுத்தெடுக்கும் முறைக்கு கிளைடோரிடெக்டோமி (clitoridectomy), லேபியாபிளாஸ்டி (labiaplasty), வெஜினோபிளாஸ்டி (vaginoplasty) எனப்பல பெயர்களில் அந்த அறுவைச்சிகிச்சை முறைப்படி அழைக்கப்படுகிறது. சுருக்கமாக இது “பெண்-சுன்னத்” எனப்படுகிறது. இதில் மூன்று முறைகள் உள்ளன. சரித்திர ரீதியாக இது எகிப்தில் தோன்றி மற்ற இடங்களுக்குப் பரவியதாகத் தெரிகிறது. இஸ்லாத்தில் இப்பழக்கம் இல்லையென்று வாதித்தாலும், ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாகவும் இந்தோனேசியா, லெபனான், யேமன், பங்களாதேசம் முதலிய நாடுகளிலும், மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில்  குறைந்த அளவிலும் முஸ்லீம்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. சமீப காலத்தில் இது செய்தால் பெண்களை அதிக நேரத்திற்கு அனுபவிக்கலாம் என்ற எண்ணத்திலும் வலுக்கட்டாயமாக செய்யப்படுகிறது.

FMG - India demonstrates-4

கட்னா, காஃப்த் முதலிய பழக்கங்கள்:  இஸ்லாம் மார்க்கத்தில் ஆண் குழந்தைக்கு சுன்னத் எனும் சிறு ஆபரேசன் செய்யப்படுவது வழக்கம். ஆணுறுப்பின் முன்தோலை வெட்டி நீக்குவதைத்தான் இப்படி சொல்வார்கள். இப்படிச் செய்வதன் மூலம் கிருமித் தொற்று தவிர்க்கப்படும் என்றும், எய்ட்ஸ் தடுக்கப்படும் என்றும் மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால், பெண் குழந்தைகளுக்கும் இதேபோன்று பெண்ணுறுப்பில் கிளிட்டோரியஸ் எனப்படும் பகுதியை வெட்டி எடுக்கும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதற்கு கட்னா, காஃப்த் என்று பெயர். இதுவும்கூட பெண்ணுறுப்பு சுத்தத்திற்காகவே செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், பெண்குழந்தைகளின் பெண்உறுப்புகளை சிதைப்பதை எதிர்த்து சுனிதா திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் இந்திரா ஜெய்சிங்கும், மனுவை எதிர்த்து மத சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பின் சார்பில் அபிசேக் சிங்வியும் வாதாடினார்கள்.

FMG - India demonstrates-5
காங்கிரஸ் வழக்கறிஞர் சிக்வியின் வாதம்: சிங்வி தனது வாதத்தில், இஸ்லாமிய பெண்குழந்தைகளின் பெண் உறுப்பில் உள்ள மிகச்சிறிய பகுதியை வெட்டி எடுக்கும் வழக்கம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருக்கிறது. இதை அரசியல் சட்டம் அனுமதிக்கிறது என்றார்[3]. “கட்னா” போன்ற சடங்கு இஸ்லாத்தில் அனுமதிக்கப்படுகிறது என்றும் வாதிட்டார்[4]. உண்மையில் அது ஆண்களுக்கு செய்யப்படுவது. இருப்பினும் இப்படி வாதிட்டு, வழக்கை தள்ளி வைக்கும் படி கேட்டுக் கொண்டார்[5]. இந்த குழுமத்திற்காக, இப்படி சொன்னேன், இவர்களுக்கு இப்படி சொன்னேன் என்பதை விட, அல்லது சிங்வி ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா என்றெல்லாம் வாதிடுவதை விட, பொது மக்களுக்கு காங்கிரஸ் தன்னுடைய நிலைமை என்ன என்று எடுத்துக் கூறலாம்[6]. மனுவை எதிர்த்து வாதாடிய மத்திய அரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ஆண்குழந்தைகளுக்கு செய்யப்படும் சுன்னத் எனப்படும் அறுவைச் சிகிச்சை எய்ட்ஸ் கிருமி தாக்குதலில் இருந்த பாதுகாப்பு அளிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், பெண்குழந்தைகளுக்கு செய்யப்படும் அறுவைச் சிகிச்சை ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவேதான், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஆப்பிரிக்காவில் உள்ள 27 நாடுகளில் இந்தப் பழக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத அடிப்படையிலான சுதந்திரமும் உரிமையும்கூட பொது சுகாதாரம், தார்மீக ஒழுக்கம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டதுதான் என்றார்.

FMG - India demonstrates-6

இந்தியாவில் இதைப்பற்றிய நிலைமை: இந்தியாவில், இது பின்பற்றப்பட்டு வந்தாலும், இதுவரை வெளிப்படையாக சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால், பெண்ணுறுப்புச் சிதைப்பிற்கு முழுமையான தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால், ஊடகங்களில் செய்திகல் அவர ஆரம்பித்துள்ளன. அதன்படி 2012-ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட போக்ஸோ எனப்படும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் (Prevention of children from sexual offences act 2012) மற்றும் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இது தண்டனைக்குரிய குற்றம் என மனுதாரரின் சார்பில் குறிப்பிடப்பட்டது[7]. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம். கான்வில்கர் மற்றும் நீதிபதி டி.ஐ.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான  தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ‘பெண்ணுறுப்பு சிதைப்பு’ அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் குற்றச்செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

© வேதபிரகாஷ்

13-07-2018

FMG - India demonstrates-7

[1] நக்கீரன், பெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது ஏன்?, ஆதனூர் சோழன், Published on 10/07/2018 (18:34) | Edited on 10/07/2018 (18:42)

[2] https://nakkheeran.in/special-articles/special-article/why-does-religion-allows-touch-female-genital-organ-sunnath-islam

[3] Senior advocate A.M. Singhvi, appearing for a Muslim group, said the matter be referred to a constitution bench as it pertained to the issue of essential practice of the religion which needed to be examined.

[4] The Week, Genital mutilation violates bodily ‘integrity’ of girl child: SC, PTI | New Delhi July 09, 2018 22:16 IST

[5] Singhvi, on the other hand, referred to the practice of male circumcision (khatna) in Islam and said that it has been allowed in all countries and this is the accepted religious practice and sought adjournment of the hearing.

https://www.theweek.in/news/india/2018/07/09/genital-mutilation-violates-bodily-integrity-of-girl-child-sc.html

[6] India Today, Viral Test: Does Congress support female genital mutilation, Anand PatelNikhil Dawar , New Delhi, July 12, 2018; UPDATED: July 13, 2018 14:07 IST

https://www.indiatoday.in/fact-check/story/viral-test-congress-singhvi-female-genital-mutilation-1284346-2018-07-12

[7] நியூஸ்18.ட்தமிழ், பெண்ணின் உடலை மத அடையாளங்களுக்கு உட்படுத்துவதா? உச்ச நீதிமன்றம் கேள்வி, news18 , Updated: July 10, 2018, 3:07 PM IST.

அல்லாவின் புத்திரர்கள் எல்லோருமே சமம் என்றால் காபிர்களிடம் கெஞ்சி இடவொதிக்கீடு கேட்டுப் பெறுவதேன், ஓட்டுகளுக்காக பேரம் பேசுவதேன் (1)?

மார்ச் 10, 2014

அல்லாவின் புத்திரர்கள் எல்லோருமே சமம் என்றால் காபிர்களிடம் கெஞ்சி இடவொதிக்கீடு கேட்டுப் பெறுவதேன், ஓட்டுகளுக்காக பேரம் பேசுவதேன் (1)?

 

இந்திய முஸ்லிம்கள் இஸ்லாத்தின் பெயரால் அனைவரையும் ஏமாற்றி வருகின்றனர். இஸ்லாம் என்றல் “அமைதி” என்று சொல்லிக் கொண்டு பிரச்சாரம் ஒருபக்கம், ஆனால், ஜிஹாதிகள் இஸ்லாம் பெயரில் குண்டுகளை வெடிக்கச் செய்யும் போது அவற்றைத் தடுப்பதில்லை. மதத்தின் பெயரால் பாரதத்தை இரண்டாக்கி, பாகிஸ்தானை உண்டாக்கினர். ஆனால், இஸ்லாம் அதனை ஒன்றாக வைத்துக் கொள்ள முடியவில்லை, இரண்டாகி, பங்களாதேசம் உருவானது. செக்யூலரிஸம் பேசி, கம்யூனலிஸத்தில் ஊறிய மதவெறி வகைகள், அரசியல்வாதிகளை ஓட்டுவங்கி பெயரில் மிரட்டியே, இந்தியாவை மிரட்டி வருகின்றனர். ஒருபக்கம், விசுவாசியாக இஸ்லாமின் புகழ் பாடுவது, மறுபக்கம் செக்யூலரிஸ போர்வையில் ஜாதிகளை வைத்துக் கொள்வது மற்றவற்றை தொடர்ந்து கடைப் பிடிப்பது என்று நடித்து வருகின்றனர். இப்பொழுது, தேர்தல் சமயத்தில், மறுபடியும், இஸ்லாம் “ஜாதி இல்லை, ஜாதி உண்டு” என்ற விசயத்தில் இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கிறது.

 

ஜனவரி  –  பிப்ரவரி 2014களிலேயே   ஆரம்பித்து  விட்ட  இடவொதிக்கீடு  பேரங்கள்: முஸ்லிம்களுக்கு இடவொதிக்கீடு கொடுத்தது கருணாநிதியா, ஜெயலலிதாவா என்று பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்து விட்டனர். முஸ்லிம்களின் ஓட்டுகளைக் கவர திராவிட கழகங்களின் தலைவர்கள் இப்படி மாறிமாறி முஸ்லிம்களை தாஜா பிடிப்பது, தேர்தல் வரும்போது அதிகமாகும் என்பது தெரிந்ததே. ஜனவரி 29.2014 அன்று முஸ்லிம்கள் – தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் [Tamil Nadu Thowheed Jamaath (TNTJ) ] கோயம்பத்தூரில், கல்வி நிறுவனங்களில் 3.5% இடவொதிக்கீட்டை  7%க்கு எந்த கட்சி உயர்த்தித்தருமோ  அதற்கு ஓட்டளிப்போம் என்று கோரினர்[1]. 23 கோடி முஸ்லிம்களில் 15 கோடி முஸ்லிம்கள் படிப்பறிவில்லாமல் இருக்கிறார்கள், ராணுவத்தில் 1% தான் இருக்கிறார்கள் என்றெல்லாம் பேசினர்[2]. ஆகவே இஸ்லாமிய ஓட்டுகள் இப்படித்தான் பேரம் பேசப்படுகின்றன என்று முஸ்லிம்களே ஒப்புக்கொள்கின்றனர். மத்திய அரசும் சென்ற மாதத்தில் [பிப்ரவரி 20.2014] ஆந்திராவில் உள்ள கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 4.5% இடவொதிக்கீடு செய்ய, உச்சநீதிமன்றத்தில் அனுமதி கேட்டது[3]. முன்னர் உச்சநீதி மன்றம் மறுத்தது[4]. இதற்குள் தெலிங்கானா உருவாக்கி விட்டதால், முஸ்லிம்கள் அங்கும் இடவொதிக்கீடு வேண்டும் என்று கேட்டார்கள்[5]. அங்கு அவர்களது சதவீதம் 18% என்கிறார்கள்! இது அரசியல் நோக்கத்தில் உள்ளது என்று ஊடகங்களே விமர்சித்தன.

 

இரண்டு  சாத்தான்களில், தீயசக்திகளில்  எது  நல்லது  அல்லது  கெட்டது: இருப்பினும், காங்கிரசுக்கு அதைப் பற்றி கவலையில்லை. முஸ்லிம்களைப் பொறுத்த வரையில், கலாட்டா செய்து கொண்டு, இரண்டு திராவிட கட்சிகள் மாநில அளவில், மத்தியில் காங்கிரஸ் என கட்சிகளை மிரட்டியே சாதித்துக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் ஏற்கெனவே இந்த இரண்டு சாத்தான்களில், தீயசக்திகளில் [கருணாநிதி அல்லது ஜெயலலிதா] எது நல்லது அல்லது கெட்டது என்று வெளிப்படையாகவே விவாதித்துள்ளன[6]. உண்மையில், சட்டரீதியில் மத அடிப்படையில் கொடுக்க முடியாது. இதனால், சமூகம் மற்றும் படிப்பறிவில் பிந்தங்கியுள்ள வர்க்கங்கள் [socially and educationally backward classes] என்ற நீதியிலுள்ள இடவொதிக்கீட்டில் இவர்களை பிசி / BC என்று இடவொதிக்கீடு கொடுக்கப் படுகிறது[7]. இதை முஸ்லிம்களின் நலனுக்காகவே பாடுபட்டு வரும் ரஹ்மான் கானே ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது, இஸ்லாம், குரான், முதலியவற்றைப் பற்றியெல்லாம் கவலை இல்லை, இடவொதிக்கீடுதான் வேண்டும். மிகப்பிற்பட்ட வகுப்பினர் என்றும் இடவொதிக்கீடு கொடுக்கப்படுகிறது. கீழ்கண்ட அட்டவணையைப் பார்க்கவும்[8].

 

OBC Reservation to Muslim Minorities

            The Government has already provided reservation to some Muslim communities under Other Backward Classes (OBC) category. The State-wise details   of Muslim community included in the Central List of OBCs as on 24th August 2010 are as follows:

S.no. Name of the state Entry no. In central list Name of the caste  
1. Andhra  Pradesh 37 Mehtar (Muslim)  
2. Assam 13 Manipuri Muslim  
3. Bihar 130 Bakho (Muslim)  
    84 Bhathiara(Muslim)  
    38 Chik(Muslim)  
    42 Churihar(Muslim)  
    46 Dafali (Muslim)  
    57 Dhobi (Muslim)  
    58 Dhunia(Muslim)  
    119 Idrisi or Darzi{M\tslim)  
    5 Kasab(Kasai)(Muslim)  
    91 Madari(Muslim)  
    92 Mehtar }
Lalgbegi }  (Muslim)
Halalkhor}
Bhangi}
 
    93 Miriasin(Muslim)  
    102 Mirshikar(Musiim)  
    103 Momin(Muslim)  
    99 Mukri (Mukcri) (Muslim)  
    67 Nalband(Muslim)  
    63 Nat (Muslim)  
    68 Pamaria (Muslim)  
    109 Rangrez(muslim)  
    111 Rayeen or Kunjra (Muslim)  
    116 Sayees (Muslim)  
    131 Thakurai (Muslim)  
    129 Saikalgarf (Sikligar)(Muslim  
4. Chandigarh NIL    
5. Dadra Nagar Haveli 9 Makarana(Muslim)
6. Daman & Diu NIL  
7. Delhi NIL    
8. Goa NIL    
9. Gujarat 3 Bafan (Muslim)  
    17 Dafar (Hindu Muslim)  
    19 Fakir, Faquir (Muslim)  
    20 Gadhai (Muslim)  
    22 Galiara (Muslim)  
    23 Ganchi (Muslim)  
    24 Hingora (Muslim)  
    28 Jat (Muslim)  
    27 Julaya, Garana, Taria, Tari and Ansari (All Muslim)  
    32 Khatki or Kasai
Chamadia Khatki
Halari Khatki (All Muslim)
 
    43 Majothi Kumbhar
Darbar or Badan
Majothi (All Muslim)
 
    44 Makrani (Muslim)  
    45 Matwa or Matwa-Kureshi (Muslim)  
    40

Mir

Dhabi

Langha

Mirasi (All Muslim)

 
    49 Miyana, Miana (Muslim)  
    54

Pinjara

Ganchi-Pinjara

Mansuri-Pinjara (All Muslim)

 
     59 Sandhi (Muslim)  
    65 Sipai Pathi Jamat or Turk Jamat (All Muslim)  
    70 Theba (Muslim)  
    73 Hajam (Muslim), Khalipha (Muslim)  
    76 Vanzara (Muslim)  
    76 Wagher (Hindu & Muslim)  
10. Haryana nil    
11. Himachal Pradesh nil    
12. J&K nil    
13. Karnataka 13 chapper Band (Muslim)  
    179

Other Muslim excluding:

i)        Cutchi Menon

ii)       Navayat

iii)      Bohra or Bhora or Borah

iv)      Sayyid

v)       Sheik

vi)      Pathan

vii)     Mughal

viii)    Mahdivia/Mahdavi

ix)      Konkani or Jamayati   Muslims

 
 
14. Kerala 39A

Other Muslim excluding:

i)         Bohra

ii)       Cutchi Menmon.

iii)      Navayat

iv)       Turukkan

v)       Dakhani Muslim

 

 
 
15. Madhya Pradesh 59

Islamic Groups:

1. Ranrej

2.Bhishti Bhishti-Abbasi

3. Chippa/Chhipa

4.Hela

5. Bhatiyara

6. Dhobi

7. Mewati,Meo

8.  Pinjara, Naddaf,

Fakir/Faquir,

Behna, Dhunia; Dhunkar, Mansoori

9. Kunjara,Raine

10. Manihar

11. Kasai,Kasab,Kassab, Quasab, Qassab, Qassab-Qureshi

12.Mirasi

13. Barhai (Carpenter)

14.Hajjam(Barber)

Nai (Barber)

Salmani.

15. Julaha-Momin

Julaha-Ansari

Momin-Ansari

16. Luhar,

Saifi,

Nagauri Luhar Multani Luhar

17.Tadavi

18. Banjara, Mukeri, Makrani

19. Mochi

20. Teli

Nayata, Pindari (Pindara)

21.Kalaigar

22.Pemdi

23.Nalband

24. Mirdha(Excluding Jat Muslims)

25. Nat (Other than those included in the SC List)

26. Niyargar,

Niyargar-Multani

Niyaria

27. Gaddi

       
       
       
       
       
       
 16. Maharashtra 187 Chhapparband (including Muslim)  
17 Manipur nil    
18. Orissa nil    
19. Puducherry nil    
20. Punjab nil    
21. Rajasthan 23 Julaha (Hindu &, Muslim)  
22. Sikkim nil    
23. Tripura nil    
24. Tamilnadu 26 Dekkani Muslim  
25. Uttar Pradesh 44 Muslim Kayastha  
    22 Teli Malik (Muslim)  
26. Uttrakhand nil    
27. West Bengal nil    
28. Andaman & Nicobar nil    
29. Mizoram No OBC    
30. Nagaland No OBC    

இவ்வாறு எங்களிடையே ஜாதியில்லை, வேறுபாடில்லை, என்றெல்லாம் தம்பட்டம் அடிக்கும் முஸ்லிம்கள் ஜாதிகள் அடிப்படையில் இடவொதிக்கீட்டைக் கேட்டுப் பெற்று அனுபவித்துதான் வருகிறார்கள். இதெல்லாம், இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. ஜாட் / ஜட் இந்துக்களுக்கு பிசி பிரிவில் இடவொதிக்கீடு கொடுத்தால், அது முஸ்லிம்களை பாதிக்குமாம். இப்படியும் கதை உள்ளது[9]. அதாவது, செக்யூலரிஸம் பேசும் காங்கிரஸ், கம்யூனிஸம் மற்றும கட்சிகள் தான் இந்நாடகம் ஆடிவருகின்றன. இதே நாடகம் தான், திராவிடக் கட்சிகளும் அரங்கேற்றி வருகின்றன.

 

வேதபிரகாஷ்

10-03-2014

 


[1] The Tamil Nadu Thowheed Jamaath (TNTJ) staged a protest in front of HotelTamil Nadu at Gandhipuram in the city on Tuesday, demanding the state government increase the reservation quota for Muslims to 7 percent from 3.5 percent in educational institutions. They claimed that the TNTJ would support AIADMK in the coming Lok shaba polls if the reservation is increased.

http://webcache.googleusercontent.com/search?q=cache:http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Muslims-stage-protest-demanding-7-per-cent-reservation-in-educational-institutions/articleshow/29523268.cms

[3]  In a politically significant move, the Centre on Wednesday sought the Supreme Court’s nod to provide a 4.5% quota for Muslims in education and jobs on the lines provided in Andhra Pradesh. Abench comprising Justices KS Radhakrishnan and Vikramjit Sen, however, desisted from hearing the matter, but said it would urge the Constitution bench hearing the Andhra case to look into the government’s plea.

http://articles.economictimes.indiatimes.com/2014-02-20/news/47527120_1_constitution-bench-ap-backward-quota

[6]  Md. Ali, TwoCircles.net, Who will be “lesser evil” for Muslims in TN: Amma or Kalaignar?,  28 April 2011 – 12:28pm But there are people who regard both the regional parties as “evil” and call for choosing the lesser of the two.

http://twocircles.net/2011apr28/who_will_be_%E2%80%9Clesser_evil%E2%80%9D_muslims_tn_amma_or_kalaignar.html

[7] “Backward Muslims are already getting reservations under BC reservation category of 27 percent as per the Mandal Commission’s recommendations. We are just creating a sub quota within the OBC group as backward minorities were not able to get their share,” Minority Affairs Minister K Rahman Khan said.

இமாம் ஹுஸைனின் 700வது தியாகத்திருநாள் அன்று குண்டு வெடிப்பு: 54 ஷியா முஸ்லீம்கள் சாவு, 160ற்கும் மேல் காயம் – தாலிபன்களின் கொடூரம்!

திசெம்பர் 6, 2011

இமாம் ஹுஸைனின் 700வது தியாகத்திருநாள் அன்று குண்டு வெடிப்பு: 54 ஷியா முஸ்லீம்கள் சாவு, 160ற்கும் மேல் காயம் – தாலிபன்களின் கொடூரம்!


ஷியா முஸ்லீம்கள் சன்னி முஸ்லீம்களா; தாக்கப் படுவது: ஷியா முஸ்லீம்கள், சன்னி முஸ்லீம்களால் தாக்கப்படுவது, செக்யூலரிஸ இந்தியர்களுக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் பாகிஸ்தானில் “முஸ்லீம்கள்” என்று கருத/மதிக்கப்படுவதில்லை. அவர்களும், அவர்கள் மசூதிகளும் பலமுறைத் தாக்கப்பட்டுள்ளன[1]. சென்ற 04-09-2010 அன்று அவர்கள் தாக்கப்பட்டனர்[2]. செப்டம்பர் 1, 2010 அன்று, லாஹூரில் ஒரு ஷியா மசூதியில் – கர்பலா கமய் ஷா (Karbala Gamay Shah) ஆயிரக்கணக்கானவர்கள் ஹஜரத் இமாம் அலியின் இறப்பு – உயிர்த்தியாகம் மற்றும் தொழுகைக்காகக் கூடியிருக்கும் போது (Yaum-e-Ali), குண்டுகள் வெடித்ததில் 17 / 28 பேர் கொல்லப்பட்டனர்[3]. பல ஆண்டுகளாக அவர்கள் தாக்கப்படுவது / கொல்லப்படுவது விவரங்களை இங்கு கொடுத்துள்ள[4] அட்டவணையில் பார்க்கலாம்.இஸ்லாம் பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள்[5] என்பதனை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்[6].

மொகரம்பண்டிகை : ஆப்கன்குண்டுவெடிப்பு : சுமார் 54 பேர்பலி: உலகம் முழுவதும் இன்று மொகரம் பண்டிகை கொண்டாடப்பட்ட நாளில் ஆப்கனில் நடந்த இரண்டு குண்டு வெடிப்புகளில் சிக்கி 54 பேர் பலியாயினர்[7]. நூற்றுக்கணக்கான ஷியா முஸ்லீம்கள் அபு பசல் மசூதி [Abu Fazal shrine] யில் கூடி பாடிக்கொண்டிருக்கும் வேளையில் குண்டு வெடித்தது. இது தற்கொலை குண்டுவெடிப்பு என்று கருதப்படுகிறது[8]. 160 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். காபூல் அருகே உள்ள இந்த மசூதியில் சிறப்பு தொழுகை நடந்து கொண்டிருத நேரத்தில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. இது ஒரு தற்கொலை மனித வெடிகுண்டாகும்[9]. இதனையடுத்து தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் பெரும் பதட்டத்துடன் ஆங்காங்கே சிதறி ஓடினர். இதில் சிக்கி 35 பேர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது. இன்னும் பலர் உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
காபூலின் வடக்கு பகுதியான மசார் இ ஷெரீப் பகுதியில் சித்தி முஸ்லிம் அமைப்பினர் நடத்திய ஊர்வலத்திலும் குண்டு வெடித்தது. இக்குண்டு ஒரு சைக்கிளில் கட்டப்பட்டிருந்தது. காபூலில் குண்டு வெடித்ததும், இக்குண்டு வெடித்ததாம். குண்டு வெடித்ததும், ஒரு இளம் வயது பெண் சிறுவர்களின் பிணங்களுக்கு நடுவில் நின்று கொண்டு கூக்குரல் இட்டதாக பார்த்தவர்கள் சொல்கின்றனர்[10]. சால்வார்-கமீஜ் அணிந்திருந்த அவள் உடல் முழுவதும் ரத்தம் தோய்ந்திருந்ததாம்[11].

முஹம்மது நபியின் பேரரான இமாம் ஹுஸைனின் உயிர்த்தியாகத்தை போற்றும் அஷூரா என்ற நிகழ்ச்சியும் ஆப்கனில் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 30 மில்லியன் ஆப்கன் மக்கள் தொகையில் ஹஜ்ராக்கள் என்ற ஷியா முஸ்லீம்கள் 20% உள்ளனர். 1990களில் சன்னி-தாலிபான்கள் ஷியக்களைத் தாக்கி வந்தனர், கொன்றும் உள்ளன.

முகரம் / முஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாகும். ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்று. இந்த மாதத்தில் சண்டைகள் தடை செய்யப் பட்டுள்ளன. முஸ்லீம்கள் இம்மாதத்தின் போது உண்ணாநோன்பு இருப்பர் .முகரம் மாதத்தின் பத்தாம் நாள் – அஷுரா  ஷியாக்களால் தியாகத் திருநாளாகக் கொண்டாடப் படும். அன்று ஷியாக்கள் மற்றும் சன்னிகள் ஒன்பதாம் அல்லது பதினொராம் நாளில் உண்ணாதிருப்பர்.

ஆனால், பிறகு அவர்கள் தமது கவனத்தை முஸ்லீம் அல்லாதவர்கள் – காபிர்கள் என்ற ரீதியில் அமெரிக்க-நாடோ வீரர்களை, அந்நிய சுற்றுலா பயணிகள், வேலையாட்கள் முதலியோர் மீது திருப்பி, அவர்களைக் கொன்று வந்தது. அதனால், இப்பொழுது, சியாக்கள் மறுபடியும் தாக்கப்படுவதற்கு, உலக கவனத்தை ஈர்க்கவே என்று கருதப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ஷியா முஸ்லீம்கள் முஹரம் பண்டிகையை வெளிப்படையாகவே கொண்டாடி வருகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில் இன்று அதற்காக விடுமுறையும் உள்ளது. பொதுவாக ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானைப் போல இல்லாமல், ஷியா-சன்னி மோதல்கள் குறைவாகவே இருந்து வந்துள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு தலிபான் ஆட்சி காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தலிபான்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களே இந்த குண்டு வெடிப்பை நடத்தியிருக்கலாம் என உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். இல்லை பாகிஸ்தானைச் சேர்ந்த அல்-கைதா தாக்கியிருக்கக் கூடும், ஏனெனில் பாகிஸ்தானிய சன்னிகள் ஷியாக்களை முஸ்லீம்கள் என்று கருதுவதில்லை.மற்றும் அவகள் தாக்கப்படுவது, அவர்களின் மசூதிகளில் குண்டு வெடிப்பது முதலியவை சாதாரணமா விஷயங்களாக இருந்து வருகின்றன[12]. இருப்பினும் தாலிபனைச் சேர்ந்த ஜபியுல்லா முஜாஹித் மூலம் தாங்கள் இதில் சம்பந்தப்படவில்லை என்று இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது[13].

காந்தகாரிலும் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வைத்து வெடிக்கப்பட்ட இந்த குண்டு வெடிப்பில் மூவர் காயமடைந்தனர்.

கடந்த ஆண்டுகளில் தாலிபனால் நடட்தப் பட்ட குண்டுவெடிப்புகள், தாலிபனின் தாக்குதலால் இறந்தவர்கள் முதலிய விவரங்கள் அட்டவணையிடப்பட்டுள்ளன:

January 14, 2008 A Taliban suicide attacker leaves eight dead at the Serena, Kabul’s most luxurious hotel.
July 7, 2008 A car-bomb attack on the Indian embassy building kills more than 60 people.
February 11, 2009 At least 26 people die and 55 are wounded in three almost simultaneous Taliban attacks on official buildings.
 October 28, 2009 An attack claimed by the Taliban kills at least eight people, including five UN staff, at a Kabul hostel. Three attackers also die.
December 15, 2009 At least eight die and 40 are wounded in a suicide attack near a hotel hosting foreigners.
January 18, 2010 Five people die and at least 71 are injured as Taliban guerrillas carry out a wave of coordinated bomb and gun attacks around the capital.
February 26, 2010 Suicide attacks on two Kabul guesthouses kill at least 16 people, including seven Indians, a French national and an Italian.
May 18, 2010 A suicide bomber kills at least 18 people, including five US soldiers and one Canadian soldier, in an attack on a Nato convoy in a busy city centre street.
December 19, 2010 Two suicide bombers attack an Afghan army bus, killing five soldiers.
January 28, 2011 Eight people are killed in a suicide bombing at a central Kabul supermarket popular with Westerners.
May 21, 2011 Six medical students are killed in a Taliban suicide attack at Afghanistan’s main military hospital.
June 18, 2011  Nine people are killed when suicide attackers storm a police station in the capital.
June 28, 2011 21 are killed, including 10 civilians, when suicide bombers storm Kabul’s luxury Intercontinental Hotel.
August 19, 2011  Nine people, including a New Zealand special forces soldier, die when suicide bombers attack the British Council cultural centre in Kabul.
September 13/14, 2011 Taliban attacks targeting locations including the US embassy and headquarters of foreign troops kill at least 14 during a 19-hour siege.
September 20 Burhanuddin Rabbani, Afghanistan’s former president leading efforts to find a peace deal with the Taliban, is assassinated in a suicide attack at his home in Kabul’s supposedly secure diplomatic zone.
October 29, 2011 13 US troops operating under Nato are among 17 people killed in a car-bomb attack on a foreign military convoy in Kabul.
December 6 , 2011  At least 54 people are killed in a shrine bombing in Kabul, with four more dead in another blast at a shrine in the northern city of Mazar-i-Sharif, a day after a major conference in Germany on Afghanistan’s future pledged sustained support for another decade.

வேதபிரகஷ்

06-12-2011


 


[7] தினமலர், மொகரம்பண்டிகை : ஆப்கன்குண்டுவெடிப்பு : 40 பேர்பலி, http://www.dinamalar.com/News_detail.asp?Id=362666

[13] An email message to news organizations from the spokesman for the Taliban, Zabiullah Mujahid, denied responsibility. “We strongly condemn this wild and inhuman act by our enemies, who are tyring to blame us and trying to divide Afghans by doing such attacks on Muslims.”

http://www.nytimes.com/2011/12/07/world/asia/suicide-bombers-attack-shiite-worshipers-in-afghanistan.html

இஸ்லாம் பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள் என்பதனை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்-1

மே 29, 2010

இஸ்லாம் பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள் என்பதனை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்

அல்லாவைப் பற்றி பிரமாதமாக பேசுகிறார்கள் விளக்கம் கொடுக்கிறார்கள், ஆனால் அல்லாவை நம்புகிறவர்களையே, முஸ்லீம்கள் எதிர்ப்பது, தாக்குவது, கொன்றுக் குவிப்பதை முஸ்லீம்கள் விளக்குவதில்லை.

சுன்னிகள் ஷியாக்களை, போர்ஹாக்களை, அஹமதியாக்களை அவ்வாறு முஸ்லீம்கள் எதிர்ப்பது, தாக்குவது, கொன்றுக் குவிப்பதை – அந்த சூட்சுமத்தை – முஸ்லீம்கள் விளக்குவதில்லை.

முஸ்லீம்களுக்குள்ளேயே நிகழும் இந்த புனித ஜிஹாதின் மகத்துவம் என்ன என்று மற்றாவர்களுக்குப் புரியவைப்பதில்லை.

இஸ்லாமாபாத் 28-05-2010: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மசூதிக்குள் நுழைந்து சுமார் 2 ஆயிரம் பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். துப்பாக்கி சூடும் நடந்தது. பல இடங்களில் கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதில் பலர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வழக்கமான வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்ததால் பலர் பயங்கரவாதிகளிடம் சிக்கினர். லாகூரில் உள்ள இரண்டு மசூதிகளில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசியபடி நுழைந்தனர். துப்பாக்கியால் சுட்டப்படி வந்தனர். இந்நேரத்தில் என்னசெய்வதென்று அறியாத மசூதியிலேயே பதறியபடி நின்றனர். இந்நேரத்தில் உள்ளே நுழைந்த சுமார் 2 ஆயிரம் பேர் வரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இது வரை 20 பேர் இறந்து விட்டதாக தெரிகிறது. அதிரடி மற்றும் ராணுவத்தினர் மசூதி முன்பாக குவிந்துள்ளனர். தொழுகையில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த தாக்குதலுக்கு தாங்களே பொறுப்பு என திக்ரிக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. மசூதியில் இருப்பவர்களை மீட்க ராணுவம் போராடி வருகின்றனர். இன்னும் துப்பாக்கி சூடு நீடித்து வருகிறது.

பாகிஸ்தான் மசூதிகளில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்: 80 பேர் பலி
First Published : 29 May 2010 12:00:00 AM IST
Last Updated :
பயங்கரவாதிகள் சுட்டதில் காயமடைந்தவரைக் காப்பாற்ற தூக்கி வரும் பாகிஸ்தானிய கமாண்டோ படை வீரர்.

80 பேர் கொல்லப்பட்டனர், 100 காயம்: லாகூர், மே 28: பாகிஸ்தானிலுள்ள 2 மசூதிகளில் புகுந்து பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் 80 பேர் பலியாயினர்; 100 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் லாகூரிலுள்ள மாடல் டவுன் மசூதி மற்றும் கார்ஹி சாஹு மசூதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தொழுகை நடந்துகொண்டிருந்தது. இரு மசூதிகளிலும் தலா 1,500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். இதில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர்.

ஜிஹாதிகள் தொழுகை புரியும் முஸ்லீம்களைத் தாக்குதல்: பாகிஸ்தான் நேரப்படி பிற்பகல் 1.45 மணியளவில் இரு மசூதிகளுக்குள்ளும் பயங்கரவாதிகள் புகுந்தனர். மசூதிகளின் வாயிலில் நின்றுகொண்டிருந்த போலீஸார், பாதுகாப்பு அதிகாரிகளை சுட்டுத் தள்ளிவிட்டு உள்ளே புகுந்த பயங்கரவாதிகள், தங்களிடமிருந்த அதிநவீன துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளினர். மேலும் தங்களிடமிருந்த கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனால் இரு மசூதிகளிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயங்கரவாதிகள் தாக்குதலையடுத்து தொழுகை நடத்திக் கொண்டிருந்த முஸ்லிம்கள் அங்கிருந்த அறைகளுக்குள் சென்று தாளிட்டுக் கொண்டனர். ஆனால் சிலரை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.

முஸ்லீம் போலீஸாரே ஜிஹாதிகளுடம் சண்டையிடுவது: சம்பவம் அறிந்ததும் லாகூர் போலீஸôரும், பாகிஸ்தான் துணை ராணுவப் படையினரும் மசூதிகளை சுற்றி வளைத்தனர். பயங்கரவாதிகளுக்கும், போலீஸôருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச் சண்டை பிற்பகல் 4 மணிக்கு முடிவுக்கு வந்தது. பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களையும் போலீஸார் மீட்டனர். சுமார் 8 முதல் 10 பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

ஜிஹாதிகள் கொல்லப் படுவது, தொழுகை புரிந்த முஸ்லீம்களும் கொல்லப்படுவது: இதில் 3 பயங்கரவாதிகள் கார்ஹி சாஹு மசூதிக்கு வந்தபோது தங்களது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் ஏராளமானோர் பலியாயினர். அந்த பயங்கரவாதிகளின் தலைகள், உடல்கள் சம்பவ இடத்தில் சிதறிக் கிடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். போலீஸாருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையின் முடிவில் 2 பயங்கரவாதிகளை போலீஸார் கைது செய்தனர். இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மசூதிகளுக்குள் நுழைந்த மற்ற பயங்கரவாதிகளின் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்கள் போலீஸ் தாக்குதலில் இறந்தார்களா அல்லது தப்பியோடி விட்டார்களா என்பது உடனடியாகத் தெரிய வரவில்லை. பயங்கரவாதிகளின் தாக்குதலில் மொத்தம் 80 பேர் பலியாயினர். மேலும் 100 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் இறந்தவர்களில் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல், லாகூரைச் சேர்ந்த டி.வி. சேனலில் பணியாற்றும் பத்திரிகையாளர் ஒருவரும் அடங்குவர்.

தற்கொலைப் படையினர்: மசூதிகளுக்குள் புகுந்த அனைவரும் தெஹ்ரிக்-இ-தலிபான் எனப்படும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அனைவருமே உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு மசூதியில் நுழைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அந்த அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இப்படி இறக்கும் முஸ்லீம்களில் யார் அல்லாவை மகிழ்வித்ததால் சொர்க்கத்திற்குச் செல்லப் போகிறர்கள்

இஸ்லாம் பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள் என்பதனை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்-2

மே 28, 2010

இஸ்லாம் பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள் என்பதனை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்

பாகிஸ்தான் மசூதிகளில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்: 80 பேர் பலி

First Published : 29 May 2010 12:00:00 AM IST
பயங்கரவாதிகள் சுட்டதில் காயமடைந்தவரைக் காப்பாற்ற தூக்கி வரும் பாகிஸ்தானிய கமாண்டோ படை வீரர்.

அஹமதியா முஸ்லீம்களை தாக்கும் இந்த ஜிஹாதிகள் யார்? அஹமதியா முஸ்லீம்களை தாக்கும் இந்த ஜிஹாதிகள் யார் என்று அடையாளங்காண முஸ்லீம்களே முயன்று வருகின்றனராம். அஹமத்தியாக்கள் மசூதிகளில் தொழுகையில் இருக்கும் அந்நாளில், யுயைம்-இ-தக்பீர் – பாகிஸ்தானின் தன்னிரைவு நாள் (Youm-i-Takbeer or Pakistan’s Self Reliance Day) கொண்டாடப்பட்டதாம். மே.28,1998ல் பாகிஸ்தான் அணுசோதனை நடத்திய தினமாக அது கொண்டாடப் படுகிறது. ஆனால், அது “இச்லாமியத் தன்னிரைவு” நாள் இல்லை என்று “காஃபிர்கள்” மீது ஜிஹாத் தொடுக்கப் பட்டுள்ளது அறிந்து, “முஸ்லீம்கள்” நடுங்கி சாகிறார்களாம். வெள்ளிக் கிழமை என்றாலே குண்டு வெடிக்குமோ, தொழுகையில் சுடுவார்களோ, மசூதிகளில் பிணங்கள் விழுமோ என்று அஞ்சுகிறார்களாம்.

கராச்சி திட்டத்தின் தொடர்ச்சியா? தெரிக்-இ-தாலிபான் (Tehrek-e-Taliban) மற்றும் அல்-குவைதா அல்-ஜிஹாத் (Al-Qaeda Al-Jihad) என்ற இரண்டு தீவிரவாதக் குழுக்களின் மீது சந்தேகம் இருந்தாலும், தெரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பின் பங்கு தெரியவருகின்றது. தாக்குதல் நடத்திவர்கள் எல்லாமே 15 முதல் 18 வரை வயதுடையவர்களாக இருப்பதாகவும், பிடிபட்ட ஒருவன் தான் கராச்சியில் ஒரு மதரஸாவில் பயிற்சி பெற்றதாகவும் கூறியுள்ளான். ஆகவே, மறுபடியும் பாகிஸ்தானிய ஆதரவு வெளிப்படுகிறது, அதாவது கராச்சியிலேயே, அவ்வாறு ஒரு மதரஸா நடத்தி, தீவிரவாத பயிற்சி பாகிஸ்தானிய உளவாளி, ராணுவம் மற்ற பிரிவுகளுக்குத் தெரியாமல், அளிக்கமுடியாது. ஏனெனில், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை வைத்துக் கொண்டு ஐ.எஸ்.ஐ ஏற்கெனெவே அந்த வேலையை செய்து வருகிறது. ஆகவே, இது “கராச்சி திட்டத்தின்” ஒரு பகுதியாகவும் இருக்கலாம். சமீபத்தில், “காஃபிர்களைத் தாக்கும் திட்டம்” ஒன்று வடிவமைத்து, செயல்படுத்தப் படுவதாகத் தெரிகிறது.

முஸ்லீம்-அல்லாதவர்களைத் தாக்குவது ஏன்?: இஸ்லாத்தைப் பொறுத்தவரையிலும், மத ரீதியில் மூளைச்சலவைச் செய்யப் பட்ட ஒரு முஸ்லீம், ஒரு காஃபிரைக் கொல் என்றால், அது அல்லாவின் ஆணை என்றே ஏற்றுக் கொண்டு கொன்றுவிடுவான். சொர்க்கத்தின் வாசல்கள் அவனுக்காகத் திறந்து வைக்கப் பட்டிருக்கின்றன என்ற நினைவுகளில்தான் அவன் இருப்பான். அதுபோல, அஹமதியாக்கள் “காஃபிர்கள்” என்று அறிவித்தவுடன், அதாவது, அப்படியொரு ஃபத்வா – மத ரீதியிலான ஆணையிட்டவுடந்தான், இந்த ஜிஹாதிகள்-புனித போராளிகள் புறப்பட்டு காஃபிர்களைக் கொல்கிறார்கள். அவர்களைப் பொறுத்த வரைக்கும் முஸ்லீம்-அல்லாதவர்கள் என்றதில் இப்படி முஸ்லீம்களே வரும்போது, இதர அல்-கிதாபியர்களையோ அது இல்லாத காஃபிர்களின் நிலைப்பற்றி சொல்லவே வேண்டாம். அல்-கிதாபியர்கள் என்பவர்கள் “வெளிப்படுத்தப் பட்ட புடததகங்களை” உடையவர்கள், இதில் யூதர்கள், கிருத்துவர்கள், முஸ்லீம்கள் தாம் அடங்குவர். இந்த மூன்று கோஷ்டிகள்தாம் உலகத்தில் பல மத கலவரங்களுக்கு, சண்டைகளுக்கு, போர்களுக்கு, உலக யுத்தங்களுக்குக் காரணமாக இருந்து வந்துள்ளன.

அஹமதியாக்கள் தொடர்ச்சியாகத் தாக்கப் பட்டு வருகிறர்கள்: மேலும், கைதியான் என்ற இடத்தைச் சேர்ந்த அஹமதியா முஸ்லீம்களை பாகிஸ்தானிய சுன்னி முஸ்லீம்கள், “முஸ்லீம்கள்” என்று கருதுவதில்லை. அவர்கள் 1940களிலிருந்தே தாக்கப் பட்டு வருகிறார்கள். அவர்களது மசூதிகள் இடிக்கப் பட்டு வருகின்றன. ஆனால், இப்பொழுது ஜிஹாதி-தாலிபான் வலைக்குள் இந்த முஸ்லீம்கள் உட்பட்டிருப்பது, ஷியாக்களுக்குக் குறிப்பாக கவலையளித்துள்ளது. ஏனெனில், சுன்னிகள், ஷியாக்ககளைத் தாக்குவது என்பது சகஜமாக இருக்கிறது. அஹமதிய முஸ்லீம்கள் “நபிமார்கள்” என்றமுறையில், ராமன், கிருஷ்ணன், சிவன், புத்தன், என்று அனைவரையும் ஏற்றுக் கொள்வர். இந்த விஷயத்தில் சில முஸ்லீம்கள் ஒப்புக்கொள்வதுண்டு. அதே மாதிரி, நபிக்குப் பின்னும் சிலரை நபிக்களாகக் கருதுவர். இங்குதான் பிரச்சினை வருகிறது. ஏனெனில், இஸ்லாத்திற்கு முன்பு நபிகள் இருந்தால், அவர்களை அல்லாத்தான் அனுப்பி வைத்திருக்க முடியும், ஆனால், இஸ்லாத்திற்கு பிறகு, அல்லாவிற்கு அந்த வேலையில்லை, அதாவது, முஹம்மதுவோடு அந்த “ஸ்தானம்” பூர்த்தியாகிறது. ஆகையால் தான், முஹமத்துவிற்கு பின் நபி என்ற கோட்பாட்டை உருவாக்கும் அத்தகைய முஸ்லீம்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.

அல்லாவைத்தவிர கடவுள் இல்லை, முஹம்மதுதான் நபி: ஒப்புக்கொள்ளவேண்டிய கடவுள் ஒருவனாக / ஒன்றாக இருக்கவேண்டும் என்றாலும், இரண்டு நம்பிக்கைகள் இருக்கவேண்டும். இரண்டும் பின்னிப்பிணைந்துள்ளது அல்லது பிரிக்கமுடியாதது.

இதன் ஒரே அர்த்தம் –

  1. அல்லாதான் கடவுள்”,
  2. அல்லாதான் கடவுள் வேறு கடவுள் இல்லை”
  3. அல்லாதான் கடவுள் வேறு கடவுள் இல்லை”, இல்லவே இல்லை”
  4. அல்லாதான் கடவுள் வேறு கடவுள் இல்லை”, இல்லவே இல்லை, இருக்கவும் கூடாது”,
  5. அல்லாதான் கடவுள் வேறு கடவுள் இல்லை”, இல்லவே இல்லை, இருக்கவும் கூடாது, இருக்கவும் முடியாது”,

இப்படி விரியும், விளகங்கள், அதற்கேற்ற செயல்கள், செயாபாடுகள், திட்டங்கள் வளறும். அதே மாதிரி, இரண்டாவது சரத்திற்கு / விதிக்கு வரும் போது –

  1. முஹம்மது தான் நபி”,
  2. முஹம்மது தான் நபி, அவர்க்குப் பிறகு வேறு நபி இல்லை”,
  3. முஹம்மது தான் நபி, அவர்க்குப் பிறகு வேறு நபி இல்லை, இல்லவே இல்லை”,
  4. முஹம்மது தான் நபி, அவர்க்குப் பிறகு வேறு நபி இல்லை, இல்லவே இல்லை, இருக்கவும் கூடாது”,

இப்படி விரியும், விளகங்கள், அதற்கேற்ற செயல்கள், செயாபாடுகள், திட்டங்கள் வளறும்.

இதற்குத் துளிகூட வேறுவிதமாக விளக்கம் அளித்தாலோ, சித்தாந்தத்தை மனத்தில் கொண்டாலோ, மற்ற மதங்களுடன் சமரசம் போன்று “எல்லா மதங்களும் ஒன்று”, “எல்லா கடவுளர்களும் ஒன்று” என்ற ரீதியில் பேசினாலோ அவ்வளவேத்தான். ஆக, இப்படித்தான் பல “இஸ்லாம்கள்” உருவாகி வருகின்றன. “தாலிபான் இஸ்லாம்”, “ஜிஹாதி இஸ்லாம்”, முஜாஹித்தீன் இஸ்லாம்”, “அல்-உம்மா இஸ்லாம்”, “அல்-குவைதா இஸ்லாம்” என பல இஸ்லாம்கள் உருவாகி விட்டன. எல்லாமே அல்லாவைத்தான் நம்புகின்றன; குரானைப் படிக்கின்றன; அல்லது ஏற்றுக்கொள்கின்றன; ஸரீயத்தை பின்பற்றுகின்றோம் என்கின்றன; ஆனால், ஒரு இஸ்லாம் மற்ற இஸ்லாம் நம்பிக்கையாளர்களை, “நம்பிக்கையில்லாதவர்கள்” என்று அறிவித்துவிட்டால், அவ்வளவுதான், ஜிஹாத் தான், இனி அந்த “நம்பிக்கையில்லாத்தனம்” ஒழிக்கப்படும் வரை, அழிக்கப்படும்வரை, துடைத்து மறைக்கப்படும் வரை, முழுவதுமாக துடைத்தொழிக்குப்படும் வரை, ஜிஹாத் தொடரும், தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

இஸ்லாத்திற்குள் உள்ள ஜிஹாத்: இந்த இஸ்லாத்தில் உள்ள ஜிஹாத் அல்லது, இஸ்லாத்தை பல இச்லாம்களக மற்றும்ம் ஜிஹாதை, ஒவ்வொரு முஸ்லீமும் புரிந்து, அறிந்ர்து, தெரிந்து நடந்து கொள்ளவில்லையென்றால், இஸ்லாம் இஸ்லாத்தை மட்டுமல்ல, முளிமை மட்டுமல்ல, அல்லாவை நம்புகின்றவனை மட்டுமல்ல, முஹம்மதுவை நபியாக ஏற்றுக்கொண்டவனை மட்டுமல்ல, “காஃபிர்” என்று அறிவிக்கப்பட்டால், ஜிஹாத் அவர்கள் மீது பாயும். வீரர்கள் அல்லாவின் ஆணையை செய்து முடிப்பார்கள்.

வேதபிரகாஷ்

29-05-2010