சாயாலி, ஆயிஷா, சானியா!
சாயாலியுடன் சரசம், ஆயிஷாவுடன் உறவு, சானியாவுடன் திருமணம்!
மாலிக் பலதடவை எல்லைகளைக் கடந்து வந்து சாயாலியைச் சந்தித்துள்ளான். அவள் தன்னுடைய “நெருக்கமான மற்றும் பிரியமான தோழி” என்றும் ஒப்புக்கொண்டுள்ளான்.
அப்பொழுது, எங்கு தங்கினான், என்ன செய்தான் என்ற விவரங்களை சாயாலி சொல்லவில்லை!
நன்றாக தாராளமாகத்தான் இருக்கிறார். ஆனால் ஆயிஷா விடவில்லை.
நிக்கநாம்மா காட்டி ஒரு பிடி பிடுத்து விட்டாள்.
முதலில் புளுகிய மாலிக், பிறகு உண்மையை ஒப்புக்கொண்டான்.
தலாக், தலாக், தலாக் – ஆமாம், இப்பொழுது மரியாதையாக விவாக ரத்து செய்து விட்டானாம்!
பிறகு எதற்கு இந்த கலாட்டா?
சானியாவுடன் இனி திருமணம் தான்!
ஆக மொத்தம் மாலிகிக்கிற்கு செம ஜாலி – மூன்று பெண்களுடன் சரசம், உறவு……………………எல்லாம்!
அண்மைய பின்னூட்டங்கள்