Archive for the ‘பாகிஸ்தானியப் பெண்கள்’ category
பிப்ரவரி 13, 2014
செக்ஸ் படங்கள் வெளியிடும் பாகிஸ்தானிய தியேட்டர்கள் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல்!

பாகி சினிமா பேனர்கள்
அமைதியான இஸ்லாமிய பாகிஸ்தான்: பாகிஸ்தானில் இஸ்லாம் என்ற அமைதியான மதம் இருக்கிறது. அந்த அமைதிக்காகத்தான், ஜின்னா என்ற முஸ்லிம், பாரதத்தை உடைத்து இந்த அழகான நாட்டை உருவாக்கினார். ஆனால், ரத்தத்தில் உருவான, இந்நாட்டில் எப்பொழுதும் ரத்தம் சிந்திக் கொண்டுதான் வருகிறது. இஸ்லாம் இருந்தாலும், அமைதி இல்லை. கைபர் பக்துன்வா [Khyber Pakhtunkhwa] என்ற மாகாணத்தின் தலைநகராக இருக்கும் பெஷாவர், தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த நகரமாகும். பாகிஸ்தானில் திரையரங்கு ஒன்றில் செவ்வாய்க்கிழமை (11-02-2014) நிகழ்ந்த குண்டு வீச்சு தாக்குதலில் 12 பேர் பலியானார்கள்[1]. 20 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் புகழ் பெற்ற பிலோர் குடும்பத்தினருக்குச் சொந்தமான “ஷமா’ என்ற தியேட்டரில் செவ்வாய்க்கிழமை சுமார் 80 ரசிகர்கள் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சில மர்ம நபர்கள் 3 கையெறி குண்டுகளை அடுத்தடுத்து வீசியெறிந்ததில் 12 பேர் உடல் சிதறி பலியானார்கள்[2]. இக்குண்டுகள் சைனாவில் உற்பத்திச் செய்யப் பட்டவை என்று குறிப்பிடத் தக்கது[3]. தலிபான்களின் சைன தொடர்பும் இதில் வெளிப்படுகிறது. ஒரு குண்டு தியேட்டர் உள்ளே வெடித்தது, மற்றவை வெளியே வெடித்தன. ஏற்கனவே இப்பகுதியில் தீயேட்டர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது[4].

Bomb attack at Pakistan cinema kills 11
பாகிஸ்தான் தியேட்டரில் குண்டுவெடிப்பு: ‘பலான’ படம் பார்க்க வந்த 10 பேர்பரிதாபப்பலி[5]: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பல்வேறு தியேட்டர்களில் ஆபாச சினிமா காட்டப்படுவதாக தலிபான் ஆதரவு அமைப்பு குற்றம் சாட்டி வருகிறது. இது போன்ற படங்களை திரையிடும் தியேட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது[6]. பெஷாவரில் உள்ள பழமை வாய்ந்த ஷமா சினிமா தியேட்டரில் ஆபாச படங்கள் அடிக்கடி திரையிடப்பட்டு வந்துள்ளன[7]. காயமடைந்த 20 பேர் பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த தியேட்டரில் ஆபாச திரைப்படங்கள் திரையிடப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. மேலும் இந்திய திரைப்படங்களும் அவ்வப்போது திரையிடப்பட்டு வந்தன. தீவிரவாதிகளிடம் இருந்து தியேட்டர் உரிமையாளருக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததாக பெஷாவர் போலீஸார் தெரிவித்தனர்.

Bomb attack at Pakistan cinema kills 1
இந்தி படங்கள் பெயரில் செக்ஸ் / புரோன் படங்கள் காண்பிக்கப்படுவது: பொதுவாக பாலிவுட், அதாவது இந்தி திரைப்படங்கள் பிரபலமாக இருந்து வருகின்றன. லாஹூரில் கூட படங்கள் காட்டப்படுகின்றன. இதுதவிர, நடுவில் செக்ஸ் படங்களும் காட்டுவது வழக்கமாக இருக்கிறது[8]. “ட்ரைலர்” என்ற பெயரிலும் சில காட்சிகள் காட்டப்படுகின்றன. அவற்றில் பெண்கள் படுக்கைகளில் உருளுவது போலவும், பாப் பாடல்களுடம் அக்காட்சிகள் இருக்கின்றன[9]. இதற்கு பிறகு, படம் ஆரம்பிக்கிறது. அதிலும் செக்ஸ் காட்சிகள் இருக்கின்றன[10]. ஏற்கெனவே இந்தி படங்கள் காட்டக் கூடாது என்ற எதிர்ப்பிஉ இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தி படங்கள் பெயரில் புரோனோ / செக்ஸ் படங்கள் காண்பிக்கப் படுவது, இந்தியவிரோதத்தை வளர்ப்பதற்கு என்றே தெரிகிறது. மேலும், உண்மையான முஸ்லிம்கள் என்றால், அவர்கள் எப்படி அத்தகைய படங்களைக் காட்டுகிறார்கள், மக்களும் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.

pakistan-shama-cinema-story-top
தலிபான் ஆதிக்கத்தில் உள்ள பாகிஸ்தான் பகுதிகள்: பெஷாவரில் தலிபான் மற்ற ஜிஹாதிகளின் தாக்குதல்கள் நடப்பது சகஜமாக உள்ளன. கடந்த வாரத்தில் ஒரு தற்கொலைப் படை ஜிஹாதியினால் ஒரு ஓட்டலில் குண்டுவெடிப்பு நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டனர், 30ற்கும் மேலானவர்கள் படுகாயம் அடைந்தனர்[11]. பெஷாவர் நகரில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி ஒரு தியேட்டரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தற்போது மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதையடுத்து பெஷாவரில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சினிமாவும், இசையும் இஸ்லாத்துக்கு எதிரானது என தலிபான் தீவிரவாதிகள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தேர்தல்களில் எப்படி பெண்கள், இசை முதலியவை உபயோகப்படுத்தப் பட்கின்றன என்பதை முந்தைய பதிவுகளில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
வேதபிரகாஷ்
© 13-02-2014
[2] தினமலர், பாகிஸ்தான்திரையரங்கில்குண்டுவீச்சு : 12 பேர்பலி, By Somasundaram Thirumalaikumarasamy, பெஷாவர், First Published : 12 February 2014 07:33 AM IST
[7] தினத்தந்தி, ஆபாசபடம்திரையிடும்சினிமாதியேட்டரில்குண்டுவெடித்ததில் 10 பேர்பலி, பதிவு செய்த நாள் : Feb 12 | 09:17 am
,
பிரிவுகள்: அம்மணம், இஸ்லாமாபாத், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, இஸ்லாம், இஸ்லாம் செக்ஸ், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, தீவிரவாதம், தீவிரவாதி, தெரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான், பாகிஸ்தானின் தாலிபான், பாகிஸ்தானியப் பெண்கள், பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம், பாகிஸ்தான் மக்கள் கட்சி, பெஷாவர்
Tags: குண்டு, சினிமா, தலிபான், தியேட்டர், பாலிவுட், பெஷாவர்
Comments: 3 பின்னூட்டங்கள்
திசெம்பர் 5, 2011
பாகிஸ்தானிய நடிகையின் முதல் நிர்வாண புகைப்படம்!
இந்தியாவின் மீதான கலாச்சார தாக்குதல்: FHM என்ற மாத பத்திரிக்கை அக்கால தமிழ் சரோஜாதேவி / கொக்கரக்கோ பொன்றதாகும்[1]. நிர்வாணம், செக்ஸ்[2], புரோனோகிராபி போன்றவைகளை வைத்துக் கொண்டு வியாபாரம் நடத்தி வருகிறது[3]. ஆங்கிலத்தில் வெளிவருவதால் பலருக்கு அந்த சங்கதிகள் தெரிய வராது. ஆனால், மேனாட்டு தாக்கம், நேரிடையாக ஏற்கெனெவே இறக்குமதி செய்யப்பட்டு விட்டதால், இனி இந்தியாவிலும் அத்தகையவை தயாரிக்கப் படும், விற்கப்படும் என்பதில் ஆச்சரியப் படுவதற்கு இல்லை[4]. பொறுப்பான ஆட்சியில் இருக்கும் மன்மோஹன் சிங், அவரை கைப்பவையாக வைத்து ஆட்சி புரிந்து வரும், கத்தோலிக்க சோனியா மெய்னொ உண்மையிலேயே இந்தியாவின் மீது அக்கரையுள்ளவராக இருந்தார் இவ்வாறான பத்திரிக்கை சுதந்திரம் கொடுத்திருக்க மாட்டார். ஆனால், இவற்றின் மூலம் தான் கோடான கோடி வியாபாரம் பல வழிகளில் செய்ய முடியும் என்றாகி விட்ட பிறகு மேன்மேலும் இத்தகைய தொழில்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.
இந்தியா-பாகிஸ்தான் இளைஞர்கள் இந்த நிர்வாண படத்தைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டுமாம்! பத்திரிக்கை ஆசிரியர் கபீர் சர்மா மறுபடியும் நிர்வாண புகைப்படம் உண்மையென்றும், அதனை
What has raised more eyebrows was her arm sporting the initials ISI – the acronym for Inter Services Intelligence, Pakistan’s spy agency[5].
Nuclear-armed India and Pakistan have gone to war three times and the ISI has been routinely accused by New Delhi of masterminding militant attacks on Indian soil.
Sharma said the idea had been to take an ironic swipe at India’s obsession with the ISI.
A tag line on the cover which points to the initials, reads: “Hand in the end of the world too?”
“People, especially young people in both countries, want to move past this kind of thinking,” the editor said.
“It’s a very powerful picture – it took a lot of guts for her to do that. It shows a powerful, sexy woman not afraid to speak her mind.”
|
பிரசுரிக்க நியாயப்படுத்தியும் விளக்கம் கொடுத்துள்ளார்[6]. “அணுசக்தி கொண்ட இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் மூன்று முறை போரிட்டுள்ளன. புதுதில்லி ஐ.எஸ்.ஐ.யை நாட்டில் நடக்கும் தீவிரவாத செயல்களுக்கெல்லாம் காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகிறது. இந்தியாவின் அத்தகைய மனப்பாங்கைத் துடைக்கத்தான் இப்படத்தில்வீணா மாலிக்கின் தோளில் ஐ.எஸ்.ஐ வார்த்தைகள் எழுதி, “இதுதான் உலகத்தின் முடிவா?” என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறோம்”,” என்று சொல்லியிருப்பதிலிருந்து குட்டு வெளிப்பட்டு விட்டது. இந்த நிர்வாண படத்தைப் பார்த்து இந்தியா-பாகிஸ்தான் இளைஞர்கள் என்ன, எப்படி, எவ்வாறு கடந்த காலத்தை மறந்து கற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
எப்படி நிர்வாண போட்டோ எடுக்கப்பட்டது[7]: “நவம்பர் 23ம் தேதி வெர்சொவா அரம்நகரிலுள்ள ஸ்டூடியோவில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. விஸால் சாக்ஸேனா என்ற புகைப்படக்காரர், மேக்கப்காரார், ஸ்டைல்-ஆலோசகர் மற்றும்
இப்படி பல ஆண்களுக்கு முன்னால் தைரியமாக நின்று போஸ் கொடுக்கிறார்கள் என்பதிலிருந்து, எல்லாவற்றையும் துறந்து விட்டனர் என்றே தெரிகிறது. பிறகு வெட்கப்படுவதிலேயோ, மறுப்பதிலேயே என்ன இருக்கிறது? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு என்றெல்லாம் விவாதிக்கப் போகிறார்களா என்ன?
|
துணையாளிகள் என்று எட்டு பேர் அப்பொழுது இருந்தனர். அதைத்தவிர வெளியில் இருந்த பத்து பேர்களுக்கும், நாங்கள் அத்தகைய படத்தை எடுக்கப் போகிறோம் என்று நன்றாகத்தெரியும். மதியம் அந்த சூட்டிங் ஆரம்பித்தது, 6.30க்கு முடிந்தது, வீணா சென்று விட்டார். உண்மையில் நாங்கள் இரண்டு விதமான புகைப்படங்கள் எடுத்தோம். ஒன்று பத்திரிக்கையின் அட்டையில் பிரசுரிக்கப்பட்டது, மற்றொன்று ஒரு கையெரி குண்டை தனது பற்களில் கடித்துக் கொண்டு நிற்பது போன்ற போஸ். அது மிகவும் பிரச்சினைக்குள்ளாகும் என்று அதனை தவிர்த்து விட்டோம். இதற்காக வீணாவை நாங்கள் நேரிடையாகவே தொடர்பு கொண்டோம். அவரது ஆட்கள் மூலம் செல்லவில்லை. ஈ-மெயில் தொடர்பிலேயே ஒப்பந்தத்தை செய்து கொண்டோம்.

முதல் நிர்வாணப்படத்தின் விவரம்: முன்னமே சொன்னபடி, இரண்டு நிர்வாண புகைப்படங்கள் எடுக்கப் பட்டன. இது முதல் படம் –
- இடுப்பின் கீழ் கருப்பு நிற ஜட்டி அணிந்து கொண்டு, அதன் மீது, ராணுவத்தினர் அணியும் பெல்டை அணிந்துள்ளார்.
- மேலே நிர்வாணமாக உள்ளார். இடது கையை வலது தோள் கீழே பிடித்துக் கொண்டு மார்பகங்களை லாவகமாக மறைத்துள்ளார்.
- இடது தோள்பட்டையில் ISI / ஐ.எஸ்.ஐ. என்று கருப்பு மையால் எழுதப்பட்டுள்ளது.
- வலது கையை மடக்கி உயர்த்தி பிடித்துள்ளார். இதனால் வலது மார்பகத்தை லாவகமாக மறைத்துள்ளார்.
- வலது கையில் ஒரு கையெரி குண்டை வைத்துக் கொண்டு, பற்களால் கடிப்பது போல பிடித்துள்ளார்.
- இடது பக்கத்தில் “Hand in the end of the world too?” என்று அச்சிடப்பட்டுள்ளது. “கையில் இருப்பது உலகத்தின் முடிவாகுமா?” – இக்கேள்வி கையினால் எழுதப்பட்ட கோடு ISI / ஐ.எஸ்.ஐ.யை நோக்கி குறியிடப்பட்டுள்ளது.
இப்படித்தான் இக்கால இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால், பதிலுக்கு, யாதாவது ஒரு இந்திய நடிகையை, உதாரணமாக கத்ரினா கைபை இப்படி நிர்வாணமாக நிற்க வைத்து, தோள்பட்டையில் சி.பி.ஐ / ரா என்று எழுதி புகைப்படம் வெளியிடுவார்களா?
வேதபிரகஷ்
05-12-2011
[4] சென்ற வருடம், பப், இளைஞிகள் குடி, கும்மாளம் முதலியவற்றை சோனியா மெய்னோ, ரேணுகா சௌத்ரி, அம்பிகா சோனி முதலியோர் ஆதரித்து பேசியுள்ளதை கவனத்தில் கொள்ளவும். அப்பொழுது, இவர்களது ஆபாசத்தை, விரசத்தை, கொக்கோகத்தை, ராம் சேனாவின் மீது பழி போட்டு தப்பித்துக் கொண்டது. இல்லை ஒருவேளை ராம்சேனாவே சோனியாவின் உருவாக்கமோ என்றும் சந்தேகம் எழுகின்றது. இப்பொழுது எப்படி ராம்தேவ், அன்னா ஹஜாரே போன்றோர் எல்லாம் சோனியாவின் கைப்பாவை என்றும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் / ஆதாரவாளர்கள் என்றும் மாறி-மாறி பரஸ்பர குற்றச்சாட்டுகள் செய்திகள் வந்டு கொண்டிருக்கின்றனவோ, அதுபோல இந்த நாடகமும் இருக்கலாம்.
பிரிவுகள்: ஃபத்வா, அச்சம், அடையாளம், அம்மணம், அழகிய இளம் பெண்கள், ஆபாசமான வார்த்தை, ஆபாசம், இச்சை, இடுப்பு, இமாம், இஸ்லாம், ஐ.எஸ்.ஐ, கற்பு, காஃபிர், காதல் ஜிஹாத், காமம், காஷ்மீர், குண்டு தயாரிப்பு, கையெறி குண்டுகள், கொக்கோகம், சுன்னத், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர், டைம், தாலிபான், தூண்டு, தூய்மை, தொடை, தோள், நாணம், நிகாப், நிர்வாணம், பச்சோந்தி, பர்கா, பர்தா, பழமைவாதம், பாகிஸ்தானியப் பெண்கள், பாகிஸ்தான், பிடி, புனிதப் போர், பெண்களின் சுன்னத், பெண்கள் சுன்னத், மார்பு, முலை, முஸ்லீம், லவ் ஜிஹாத், வீணா, வீணா மாலிக், வெடிகுண்டுகள், ஹிஜாப்
Tags: ஃபத்வா, அழகிய இளம் பெண்கள், இமாம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், நிர்வாணம், மறைத்தல், மார்பகம், முலை, முஸ்லீம்கள், லவ் ஜிஹாத், வீணா, வீணா மாலிக், ஹிஜாப்
Comments: 5 பின்னூட்டங்கள்
பிப்ரவரி 11, 2011
பாகிஸ்தானில் பெண்கள் கல்லூரி குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது!
பெண்களின் கல்வியை மறுக்கும் இஸ்லாமிய கூட்டங்கள்: ஆப்கானிஸ்தானிலிருந்து, வடமேற்கு பகுதியில் பாகிச்தானில் தாலிபான்கள் மற்றும் அதன் பிரிவுக் குழுக்கள் நுழைந்துள்ளன. இஸ்லாம் குரான் என்றுதான் பேசிக்கொண்டு, பெண்களை முழுவதுமாக அடிமைப் படுத்த எல்லா வழிகளையும் பின்பற்றி வருகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக, சிறுமியர்-பெண்கள் பள்ளிகளை குண்டு போட்டும், தீயிட்டுக் கொளுத்தியும் அழித்து வருகின்றனர். இப்பொழுது, ஒரு பெண்கள் கல்லூரியைத் தாக்கியுள்ளனர். இதனனல், இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில், மக்களுக்கு போதிய அமைதி, பாதுகாப்பு முதலியன குறைந்து வருகின்றன் என்று தெரிகிறது.
அரசு கல்லூரியை தீயிட்டும், குண்டு வைத்தும் தாக்கிய தாலிபான் சார்புடைய கூட்டம்: பாகிஸ்தானில் பெண்கள் கல்லூரிக்கு தாலிபன் பயங்கரவாதிகள் தீ வைத்தனர். வடமேற்கு பாகிஸ்தானின் ஓரக்சாய் மாகாணத்தில் [Government Degree College for Women at Alamkhan Kali in Orakzai Agency] இருக்கும் பெண்கள் கல்லூரிக்கு தாலிபன் ஆதரவு பயங்கரவாதிகள் தீ வைத்தனர். இப்பகுதியில் இயங்கி வந்த ஒரே பெண்கள் கல்லூரி இது என்பது குறிப்பிடத்தக்கது[1].
ஆள் இல்லாத நேரமானதால், உயிர்சேதல் இல்லை: வடமேற்கு பாகிஸ்தானின் ஓரக்ஸாய் பழங்குடியினர் பகுதியில் உள்ள மகளிர் கல்லூரியை தலிபான் ஆதரவு பயங்கரவாதிகள் வெடிவைத்து தகர்த்தனர். வெடிபொருள் வெடித்ததால் கல்லூரியின் 6 அறைகளும், ஒரு கணிப்பொறி ஆய்வகமும் சேதமடைந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. இங்கு 150ற்கும் மேலான பெண்கள் படித்து வருகின்றனர். நல்லவேலையாக, அந்நேரத்தில் யாரும் இல்லாததால், தப்பித்தனர்.
பிரிவுகள்: ஃபத்வா, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அழகிய இளம் பெண்கள், இஸ்லாமிய நாடு, கலவரம், கல்லூரி தகர்ப்பு, குரான், சுன்னத், சுன்னி, சுன்னி-ஷியா, சூஃபி, ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜிஹாதித்தனம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், பள்ளி தகர்ப்பு, பாகிஸ்தானின் தாலிபான், பாகிஸ்தானியப் பெண்கள், பாகிஸ்தான், புத்தகங்கள் எரிப்பு, மதரஸாக்கள்
Tags: அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், தாலிபான், பாகிஸ்தானின் தாலிபான், பாகிஸ்தான், முஜாஹித்தீன், ஹிஜாப்
Comments: 2 பின்னூட்டங்கள்
மே 17, 2010
பாகிஸ்தானில் ஃபாஸன் ஷோ 2010 ஆரம்பம்!

Fashion-Gala-enthrals-audience-Pakistan-2010
இந்தியாவில் முஸ்லீம் பெண்கள் பர்தாவில் / பர்காவில் / ஹிஜாபில் இருக்கவேண்டும், ஆண்களுடன் சேர்ந்து வேலை செய்யக் கூடாது,…………………………இப்படி ஏகப்பட்ட சரத்துகள், கட்டுப்பாடுகள்!

Fashion style from Pakistan
ஆனால், பாகிஸ்தானிய பெண்கள் எப்படி இருக்கிறார்கள்?

Fashion design product Pakistan
ஃபேஷன் ஷோவிலே கலந்து கொள்வார்களா?

Pakistan_women
அட இவர்கள் பாகிஸ்தானியர்களா?

sara-deshi-jewelry
ஓஹோ நகைகளும் அணிவார்களா? இப்படி முதுகையும் காண்பிர்ப்பார்களா?

Paki-diamond-models
இது ஹராமா, ஹலாலா?

Paki-model-posing-for-diamonds
நாகரிகத்துடந்தான் இருக்கிறார்கள் போலும், பாகிஸ்தானிய நாரீமணிகளும்!
பிரிவுகள்: ஃபேஷன் ஷோ, அழகிய இளம் பெண்கள், இஸ்லாமிய இறையியல், உள்துறை சூழ்ச்சிகள், கராச்சி திட்டம், காதல் ஜிஹாத், காதல் புனித போர்!, சரீயத், சரீயத் சட்டம், சாதர், பர்கா, பர்தா, பர்தா அணிவது, பர்தா மத-அடையாளமா?, பாகிஸ்தானியப் பெண்கள், பேஷன் ஷோ, முஸ்லீம் பெண்கள் வேலை, முஸ்லீம் பெண்கள் வேலை செய்வது, ஹிஜாப்
Tags: ஃபேஷன் ஷோ, பாகிஸ்தானியப் பெண்கள், பேஷன் ஷோ
Comments: 1 பின்னூட்டம்
அண்மைய பின்னூட்டங்கள்