Archive for the ‘பர்த்வான்’ category

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (11)

நவம்பர் 19, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (11)

Mamta-Banmgla infiltration -NIA

Mamta-Banmgla infiltration -NIA

என்.. மேற்கு வங்காளத்தில் மிரட்டப் படுகிறதா?: திங்கட் கிழமை (10-11-2014) அன்று கொல்கொத்தாவில் என்.ஐ.ஏவின் அலுவலகத்திற்கு வெளியே ஒரு குண்டு வெடித்தது[1]. அது என்.ஐ.ஏவின் புலன் விசாரணை மற்றும் நடவடிக்கைகள் குறைத்து கொள்ள வேண்டும் அல்லது மெதுவாக வேலை செய்ய வேண்டும் என்று எச்சரிப்பதற்கானது என்று சொல்லப் படுகிறது. மேற்கு வங்காளத்தில் நடக்கும் குண்டுவெடிப்புகள் பற்றிய விவரங்கள் மறைக்கப் படுகின்றன. மெடியாப்ரஸ் என்ற இடத்தில் 2012க் குண்டுவெடிப்பு நடந்தபோது, அவ்வீட்டில் ஷகீல் அஹமது இருந்தான். அவன் தான் இப்பொழுது அக்டோபர் 2, 2014 அன்று குண்டுவெடித்ததில் கொல்லப்பட்டுள்ளான். பிப்ரவரி 2013ல் கார்டன் ரீச் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ரஞ்சித் ஷீல் என்ற டி.எம்.எஸ் கவுன்சிலரின் மகன் கொள்ளப்பட்டுள்ளான். ஆனால், இவற்றின் விவரங்கள் மறைக்கப் படுகின்றன[2]. அப்துல் ஹகீம் என்பவன் காக்ராகர், பர்தவானில் இருந்த தொழிற்சாலையில், ராக்கெட் லாஞ்சர் தயாரிப்பதற்கான ஆய்வுக்கூடம் இருந்தது என்று ஒப்புக் கொண்டுள்ளான்[3]. இவ்விவரங்கள் உள்ளூர் பிஜேபி தலைவர் சித்தார்த நாத் சிங் [BJP leader Siddharth Nath Singh] கூறியுள்ளதாக வெளியிடுகிறது. உள்ளூர் விவகாரங்கள், உள்ளூர் ஊடகக் காரர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும், எனவே, அவற்றை பிஜேபி மூலம் தான் தெரிந்தது போல காட்டிக் கொள்வது ஏனென்று புரியவில்லை. ஊடகங்கள் இவ்வழக்கை அரசியலாக்குகின்றனவா அல்லது அரசியல்வாதிகளே அவ்வாறு செய்கின்றனரா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

sajid has many id cards issued by goi

sajid has many id cards issued by goi

சஜித் ஷேக் முதலியோர் கைது (08-11-2014: சனிக்கிழமை (08-11-2014) அன்று பர்த்வான் குண்டு தொழிற்சாலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக தேடப்பட்டு வந்த சஜித் ஷேக் [Sajid Sheikh] பிதாநகர் போலீஸாரால் கைது செய்யப் பட்டு, என்.ஐ.ஏவிடம் ஒப்படைத்தனர்[4]. கடந்த இரண்டு தினங்களில் மூன்று பேர் சிக்கியுள்ளனர் –

  1. ஜியா உல் ஹக், காலிசக், மால்டா [Zia-ul-Haque of Kaliachak in Malda],
  2. சுஜனா பேகம், பார்பேடா, கௌஹாத்தி [Sujana Begum from Barpeta in Guwahati],
  3. இப்பொழுது சஜீத் [Sajid from the outskirts of Kolkata].

ஜியா உல் ஹக், தான் ஜே.எம்.பியின் சஜித் மற்றும் சகீப் போன்றோருடன் தொடர்புள்ளதை ஒப்புக் கொண்டான். இதேபோல, பங்களாதேசத்தில், சாதர் உபசிலா ரெயில் நிலையத்தில் அப்துன் நூர் என்ற தடை செய்யப்பட்ட ஜே.எம்.பியின் ஆள் மற்றும் அவனது கூட்டாளிகள் மூன்று பேர் வெவ்வேறு இடங்களில் விரைவு நடவடிக்கைப் படையினரால் [RAB] கைது செய்யப்பட்டனர். இத்தகைய எல்லைகளைக் கடந்த தீவிரவாதம் எப்படி கண்டுகொள்ளாமல் வளர்ந்து வர ஏதுவாகியது என்பது விசித்திரமாக இருக்கிறது. மாநில போலீஸார், உளவுத்துறை, மக்கள் குடியேற்றம் பிரிவு அதிகாரிகள் முதலியோர்களுக்குத் தெரியாமல் இந்த அளவிற்கு தொடர்ந்து எல்லைகளை ஊடுருவி மக்களும், பொருட்களும் சென்று வந்திருக்க முடியாது.

SIMI linkages and connections with clamaflouges

SIMI linkages and connections with camouflages

கேரளாவுக்கு வேலைக்குச் சென்ற கரீம் ஷேக் எப்படி பர்த்வான் குண்டுவெடிப்பில் இறந்தான்?: நாற்பது நாட்களுக்குப் பிறகு, கரீம் ஷேய்க் என்பவனுடைய உடல் [Karim Sheikh of Kaferpur village of Birbhum district] 12-11-2014 அன்று அடையாளம் காணப்பட்டுள்ளது[5]. அமிருல் ஹொஸைன் [Amirul Hossain] என்ற அவனது சகோதரன், உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால், அடையாளம் காணுவதற்கு கஷ்டமாக இருந்தது என்றார். கபேர்பூர், பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்த இவன் அக்டோபர் 2ம் தேதி குண்டுவெடிப்பில் இறந்தான். பிறகு அவனது உடல் குடும்பத்தாருக்கு இறுதி சடங்கு நடத்த கொடுக்கப்பட்டது[6]. குடும்பத்தார் கரீம் ஷேய்க்கின் தீவிரவாத நடவடிக்கைப் பற்றி தங்களுக்கு ஒன்றும் தெரியாது, கேரளாவிற்கு வேலை நிமித்தமாக சில மாதங்களுக்கு முன்னர் சென்று வந்தார் என்று தான் கூறுகின்றனர். ஆனால், கேரளாவுக்கு வேலைக்குச் சென்ற கரீம் ஷேக் எப்படி பர்த்வான் குண்டுவெடிப்பில் இறந்தான், என்பது விசித்திரமாக இல்லை போலும்! மேலும், கரீம் ஷேய்க் கேரளாவுக்கு வேலைத் தேடித்தான் சென்றானா அல்லது தீவிரவாதிகளுடன் தொடர்பு கொள்ள, பயிற்சி பெற சென்றானா என்று தெரியவில்லை. 9/11 குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட டேவிட் கோல்மென் ஹெட்லி, மூணாறில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கியிருப்பது தெரிய வந்தது. எனவே தீவிரவாதிகளில் கேரள தொடர்புகள் விவரமாகத்தான் இருந்து வருகின்றன.

jmb - Bangala terror

jmb – Bangala terror

பங்களாதேசத்திலும் பர்த்வான் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டவர்கள், கூட்டாளிகள் கைது (11-11-2014): பர்த்வான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ஷேக் சாதிக் என்ற சாஜித்தின் சகோதரர் முகமது முனாயமை வங்கதேச அரசு 11-11-2014 அன்று கைது செய்துள்ளது. மேற்கு வங்க போலீசார் சாஜித்தை கைது செய்தபின்னர், வங்கதேசத்தில் அதிவிரைவுப் படை பட்டாலியன் போலீசார் தீவிர சோதனை நடத்தி வந்தனர். இன்று அதிகாலையில் நடத்தப்பட்ட சோதனையில், நாராயண்கஞ்ச் துறைமுக நகரமான பராசிகண்டாவில் முனாயம் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வங்கதேசத்தில் தடை செய்யப்பட்ட ஜமாத்துல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்தவர் ஆவார்[7]. ஜே.எம்.பியின் தொடர்புகள் ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்டன. 2007ல் இது அங்கு தடை செய்யப் பட்டவுடன், இந்தியாவில் வேரூன்ற ஆரம்பித்தது, அதற்கு மேற்கு வங்காள முஸ்லிம் அரசியல்வாதிகள் நன்றாக உதவியுள்ளார்கள். மற்ற அரசியல் கட்சிக் காரர்கள் “முஸ்லிம் ஓட்டு வங்கி” என்ற ஒரே எண்ணத்தில், எல்லாவற்றையும் மறைத்து வைத்தனர். அதனால், எதேச்சையாக குன்டு வெடித்து அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டது. அதிலும் அக்டோபர் 2, 2014 – காந்தி பிறந்த நாளில் குண்டு வெடித்து அம்பலமாகியது. மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் மாவட்டம் கராகார்க் நகரில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் கடந்த மாதம் 2-ம்தேதி குண்டு வெடித்தது. இதில் 2 பேர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு வங்காளதேசத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளின் சதித்திட்டம்தான் காரணம் என்பது தேசியப் புலனாய்வு அமைப்பினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், இவ்விரங்கள் மேலும் தெரிய வந்துள்ளன.

mamta's secularism and swami vivekananda

mamta’s secularism and swami vivekananda

தீவிரவாதம், மதம், நிறம், சித்தாந்தம்: தீவிரவாதத்தைத் தனித்துப் பார்க்கவேண்டும், அதனை எந்த மதத்துடன் தொடர்புப் படுத்திப் பார்க்கக் கூடாது. அதற்கு வண்ணமும் கொடுக்கக் கூடாது என்றெல்லாம் இந்தியாவில் அடிக்கடி போதனைகள் செய்வது உண்டு. ஆனால், காவி தீவிரவாதம் என்று காங்கிரஸ்காரர்கள் பேசி, அது ஊடகங்களில் பிரயோகம் செய்யப் பட்டது. ஆனால், பச்சைத் தீவிரவாதம் என்று முஸ்லிம்களின் தீவிரவாதத்தையோ, சிவப்புத் தீவிரவாதம் என்று கம்யூனிஸ (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட், நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் முதலிய இத்யாதிகள்) தீவிரவாதத்தையோ, கருப்புத் தீவிரவாதம் என்று திராவிடக்குழுக்களின் தீவிரவாதத்தையோக் குறிப்பிடவில்லை. ஆனால், இவையெல்லாம் நன்றாகத் தெரிந்தவைதான். வடகிழக்கு மற்றும் ஒரிஸாவில் கிருத்துவத் தீவிரவாதம் கூட வெளிப்பட்டுள்ளது. ஆனால், அதுவும் நிறத்துடன் ஒப்பிடவில்லை. இப்பொழுது, பர்த்வான் குண்டுவெடிப்பு, குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், மதரஸாக்களே அதற்கு உபயோகப் படுத்தப் பட்டது, பெண்கள், ஜோடி-ஜோடிகளாக குண்டுகள் தயாரிப்பு, விநியோகங்களில் ஈடுபட்டது என்று பல விசயங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் சித்தாந்தவாதிகள் மௌனமாகவே இருக்கிறார்கள். பல அரசியல்வாதிகள் தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

18-11-2014

[1] http://zeenews.india.com/news/india/explosion-outside-nia-office-in-kolkata-warning-against-burdwan-probe_1497114.html

[2] “Mamata tried to cover up all the bomb blasts at hideouts of JuMB in West Bengal. Prior to the Burdwan blast on October 2, there had been two explosions. One was at Metiabruz here at a home in 2012 which was then occupied by Shakil Ahmed, the JuMB terrorist who died in Burdwan blast. In February 2013, there was another blast at Garden Reach in which the son of a TMC councillor Ranjit Shil died.”

[3] Singh said that the injured JuMB terrorist Abdul Hakim, now in NIA custody, during interrogation, had revealed that the house at Khagragarh in Burdwan was a lab for manufacturing rocket launchers   also.

[4] http://indianexpress.com/article/india/india-others/burdwan-blast-mastermind-arrested/

[5] http://www.hindustantimes.com/india-news/second-victim-of-burdwan-blast-identified/article1-1285328.aspx

[6] http://www.business-standard.com/article/pti-stories/body-of-burdwan-blast-accused-handed-over-to-family-114111200723_1.html

[7] http://www.maalaimalar.com/2014/11/11231755/Bangladesh-arrests-Burdwan-bla.html

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (10)

நவம்பர் 19, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (10)

huji Bangaladesh

huji Bangaladesh

என்.. (NIA) மற்றும் ஆர்..பி (RAB)சேர்ந்து வேலை செய்ய திட்டம்: இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுகிற ஷேக் கவுசர், யூசுப் என்னும் இரண்டு பேர் உள்பட 12 பேர் தலைமறைவாக உள்ளனர். ஷேக் கவுசர், யூசுப் இவ்விருவரும் வங்காளதேச பிரஜைகள் என்பதால், என்.ஐஏ – தேசிய புலனாய்வு ஏஜென்சி படையினர் வங்காள தேசத்திற்கு சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். அதன்படியே, தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் மேற்குவங்க போலீஸ் அதிகாரிகள் நவம்பர் 9 அல்லது 10-ம் தேதியில் வங்காளதேசம் செல்வதாக உள்ளது. இருநாடுகளின் புலனாய்வு குழுக்கள் [the National Investigation Agency (NIA) and Rapid Action Battalion (RAB)] இவ்விசயத்தில் ஒன்றாக வேலை செய்யவும், விவரங்களைப் பரிமாறிக் கொள்ளவும் முடிவு செய்துள்ளன[1]. இந்த வழக்கில் தொடர்புடைய 5 குற்றவாளிகள் தொடர்பாக துப்பு தருவோருக்கு ரூ.10 லட்சமும், மீதி 7 குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் கொடுப்போருக்கு ரூ.5 லட்சமும் ரொக்கப்பரிசு வழங்குவதாக என்.ஐஏ ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதற்குள் சில முக்கியமான நிகழ்வுகள் நடந்துள்ளன.

Burdwan blast -Subramanian swami photo

Burdwan blast -Subramanian swami photo

12-11-2014 (புதன் கிழமை) அசாமில் அன்று அசாமில் விசாரணை: அசாமில் உள்ள பார்பேடா என்ற இடம், ஜிஹாதிகளின் புகலிடமாக உள்ளது போலும். என்.ஐ.ஏ இங்கு கீழ்கண்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டது[2]:

  1. கவான் புர்ஹா, கிராமத் தலைவர் [Gaon Burha (village headman)]
  2. ரஷீத் அலி அஹமது [Rashid Ali Ahmed],
  3. ஜஹிதுல் இஸ்லாம் [Jahidul Islam],
  4. படாஸி பேகம் [Batasi Begum],
  5. சைஃபுல் இஸ்லாம் [Saiful Islam] மற்றும்
  6. சைபர் அலி [Saibar Ali],

சஹனூர் ஆலம் [Sahanur Alam] பர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய சந்தேகிக்கப் படும் குற்றவாளியின் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மசூதியில் இவர்கள் இருந்ததனர்[3]. இவ்வாறு மசூதிகளில் தஞ்சம் அடைவது, ஒளிந்து கொண்டிருப்பது முதலியன புலன் விசாரணை செய்பவர்களுக்கு தர்ம சங்கடமாக, பிரச்சினையாக இருக்கிறது. சஹனூர் ஆலத்தின் மனைவி சுஜனா பேகம் [Sujana Begum] ஏற்கெனவே 07-11-2014 அன்று வெளியூர் பேருந்து நிலையத்தில் [interstate bus terminus -ISBT] கைது செய்யப் பட்டுள்ளாள்[4]. படாஸி பேகம் இவருக்கு நெருங்கிய நண்பராம். இப்பெண்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுக்கப் பட்டுள்ளது. ரஷீத் அலி அஹமது பல முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதச் செயல்களுக்கு ஆள் சேர்த்துள்ளான். அவர்கள் எல்லோருமே “சதாலா” என்ற கிராமத்திலிருந்து மறைந்து விட்டதாக சொல்கிறார்கள். அதாவது, மாயமாகும் முஸ்லிம் இளைஞர்கள் இவ்வாறு ஜிஹாதிகளாக மாற்றப் படுகிறார்கள் போலும். சஹனூர் ஆலம் மறைந்திருந்தாலும், அவனது சகோதரன் ஜகாரியாவும் [Jakaria] ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளான்[5]. சஹனூர் ஆலம் வங்காளதேசத்திற்கு தப்பித்துச் சென்றுவிட்டதாகச் சொல்லப் படுகிறது[6]. ஆக மொத்தம் எட்டு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவ்வாறு ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள், குறிப்பாக மனைவியும் கணவனுடன் சேர்ந்து தீவிரவாத வேலைகளில் ஈடுபட்டு வருவது இவ்வழக்கில் அதிகமாக தெரிய வருகிறது. அதாவது, ஜிஹாதி-குண்டு தயாரிப்பு-குண்டுவெடிப்பு முதலியன ஏதோ குடும்பத் தொழிலாகி விட்டது போலிருக்கிறது.

jmb - Bangala terror

jmb – Bangala terror

அகில இந்திய ஜனநாயகக் கூட்டணிக்கும் ஜிஹாதிகளுக்கும் தொடர்புள்ளதா?: அசாமில் அகில இந்திய ஜனநாயக் கூட்டணி கட்சி தனது ஆதிக்கத்தைச் செல்லுத்தி வருகிறது. பங்காளதேச எல்லைகளில் உள்ள மாவட்டங்களில் உள்ள முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. அசாம் சட்டசபையிலும் 26 எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ளதுமசாமில் குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சியை இக்கட்சி கண்டுள்ளது. ஆனால், முஸ்லிம் கட்சிக்கும் [All India United Democratic Front (AIUDF)] இதற்கும் தொடர்புள்ளது என்று ஒரு டிவி-செனல் குறிப்பிட்டதால்[7], ஹைதர் ஹுஸைன் போரா [Haidar Hussain Bora] என்ற அக்கட்சியின் தலைவர், ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டார்[8]. “இந்தியா-டிவி” செனல் மீதும் வழக்குத் தொடரப் பட்டுள்ளது[9]. அச்செனல் “நியூஸ்-எக்ஸ்” என்று இன்னொரு தளத்தின் மூலம் தெரிய வருகின்றது[10]. அசாம் அனைத்து ஜனநாயக பேரவை மற்றும் ஜமைத் உலமா இ-இந்த் ஒரு இளைஞர் குழுவை சுக்சார், தூப்ரி மாவட்டம், அசாமிலிருந்து ஜிஹாதி பயிற்சி பெற பங்களாதேசத்தில் உள்ள ரங்கப்பூர் என்ற இடத்திற்கு, கடந்த ஜூன்-ஜூலை 2013 மாதங்களில் அனுப்பி வைத்ததாக “நியூஸ் எக்ஸ்” செனல் குறிப்பட்டது[11]. முதல் குழுவில் உள்ளவர்களை முன்னணி தலைவர்களே பிரத்யேகமாகத் தேர்ந்தெடுத்து அனுப்பினர் என்றும், இரண்டாவது குழு நவம்பர் 2013ல் சென்றது என்றும் குறிப்பிட்டது[12]. இத்தகைய பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஜிஹாதி நிறுவனங்கள் ஹுஜி, சிமி, மூல்தா – [ intelligence reports named jihadi organisations like HuJI, SIMI, MULTA.] முதலியன. அசாம் முதலமைச்சர் தருண் ககோய் செய்தியாளர்களிடம் 04-11-2014 (செவ்வாய்கிழமை) இதே மாதிரித்தான் சொல்லியிருந்தார்[13], “ஜே.எம்.பி இங்கு முஸ்லிம் பெண்களிடம் பர்கா / பர்தா துணிகளை விற்கும் போர்வையில் ஒரு பெண்கள் பிரிவை ஏற்படுத்த முயன்றுள்ளார்கள். பார்பேடா மற்றும் நல்பாரி ஊர்களில் உள்ள இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று ஜிஹாதி பயிற்சி பெற்றுள்ளனர்.” முன்பு (29-10-2014) பிஜேபி, பஜ்ரங் தள் முதலியவை மௌலானா பதாருத்தீன் அஜ்மல் [Maulana Badruddin Ajmal ] கைது செய்யப் படவேண்டும் என்று போராட்டம் நடத்தின[14]. ஆனால் அக்கட்சி தங்களுக்கும் பங்களாதேசத்து ஜிஹாதி குழுமங்களுக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்று அறிவித்துள்ளது[15].

 

வங்காளதேசத்தின் மெத்தனம்

வங்காளதேசத்தின் மெத்தனம்

ஜே.எம்.பியின் அம்ஜத் அலி சென்னைக்குத் தப்பிச் சென்றான் என்றது ஆனால் கைது என்றது (10-11-2014): ஜே.எம்.பியின் அம்ஜத் அலி ஷேக்கிற்கு [Amjad Ali Sheikh] அடைக்கலம் கொடுத்து உதவியதற்காக, சஸ்ஹஸ்த்ரா சீமா பல் [Sashastra Seema Bal] என்ற மத்திய அரசு போலீஸ் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரனிடம் 10-11-2014 அன்று விசாரணை நடத்தப் பட்டது[16]. இவன் உத்திரப் பிரதேசத்தில் உள்ள பஸ்தி வழியாக சென்னைக்குத் தப்பிச் செல்ல, அந்த வீரன் அம்ஜத் அலி ஷேக்கிற்கு உதவியுள்ளான்[17]. தில்லியில் அவனுக்கு இடம் கொடுத்துள்ளான், தில்லியிலிருந்து அவன் சென்னைக்குத் தப்பிச் சென்றுள்ளான்[18]. அதாவது, சென்னையில் இத்தகைய ஆட்களுக்கு தங்கிக் கொள்ள அல்லது மறைந்து வாழ இடம் கொடுக்கப் படுகிறது என்று தெரிகிறது. ஏற்கெனவே, சென்னையில் உள்ள மூன்று நபர்களுடன் ரஜீயா பீபி மற்றும் ஷகீல் அஹமது தொடர்பு கொண்டு பலமுறை பேசியுள்ளனர். இதையறிந்து தான், என்.ஐ.ஏ சென்னையில் உள்ள அந்த மூன்று நபர்களை விசாரித்தது. ஆகவே சென்னையில் “ஸ்லீப்பர் செல்கள்” உள்ளனவா அல்லது அறிந்தே ஜிஹாதிகளுக்கு, இங்குள்ள அடிப்படைவாதி முஸ்லிம்கள் உதவுகிறார்களா என்ற விசயம் நோக்கத்தக்கது. ஜே.எம்.பியின் அம்ஜத் அலி இப்பொழுது சென்னையிலுள்ளானா அல்லது வேறெங்காவது தப்பித்துச் சென்று விட்டானா எ இருக்கின்று தெரியவில்லை. அம்ஜத் அலி ஷேக் 10-11-2014 (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டதாக “டெயிலி மெயில்” குறிப்பிடுகின்றது[19]. இவர்களுக்கு ஜார்கண்டிலும் தொடர்பு இருப்பதால், அங்கும் விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது.

அல்-உம்மா சிமி ஹிஹாதின் பல உருவங்கள்

அல்-உம்மா சிமி ஹிஹாதின் பல உருவங்கள்

சென்னையில் வாழும் குல்ஷன் பீபி என்றபோதைமருந்து ராணி[20]: என்.ஐ.ஏ குல்ஷன் பீபி என்ற “போதைமருந்து ராணி”யைத் தீவிரமாகத் தேடி வருகிறாதாம். கொல்கொத்தாவிலிருந்து சென்னைக்கு ஓடிவந்துவிட்ட அந்த பெண்மணி இப்பொழுதும் தனது “ரிமோட் கன்ட்ரோல்” மூலம் “போதைமருந்து வியாபாரத்தை” செய்துவருவதாக, என்.ஐ.ஏ-துப்பறிவாளர்களுக்குத் தெரியவந்துள்ளது. ஆனால், சென்னை போலீஸாருக்கோ, போதைமருந்து தடுப்புத்துறையினருக்கோ, அப்பெண்மணியைப் பற்றிய எந்த விவரங்களும் தெரியாமல் இருக்கிறது. ஆனால், மே.1.2014 குண்டுவெடிப்புக்கு முன்னர், இரண்டு ஜே.எம்.பி தீவிரவாதிகள் தங்க சென்னையில் இடம் கொடுத்துள்ளார். அவள் கிழக்குக் கடற்கரையில் மஹாபலிபுரம் வரையில் உள்ள ரிசார்ட்டுகளில் போதைமருந்து ஜல்ஸா பார்ட்டிகளை நடத்தியிருப்பதாகவும் கூறுகிறார்கள். பி.பி.ஓக்கள் மற்றும் கே.பி.ஓக்களில் வேலை செய்யும் இளம் ஆண்கள்-பெண்கள் தவிர, திரைப்பட உலகில் உள்ளவர்களும், இவளது வாடிக்கையாளர்களாம். ஆகஸ்ட்.1,1993 அன்று உத்தம் மண்டல் என்ற சி.பி.எம் தோண்டர், இந்த பெண்மணி ஒரு உருது பள்ளிக்கு வந்திருந்த போது எதிர்ப்புத் தெரிவித்தால் குரூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். அப்பொழுது குல்ஷன் பீபி கைது செய்யப் பட்டாலும், பிறகு ஒரு சி.பி.எம் அமைச்சர் தயவால் தப்பி விட்டார். கொல்கொத்தாவில் தேசிய போதைமருந்து தடுப்புத்துறை மற்றும் போலீஸாரின் தொல்லை தாங்காமல், சென்னைக்கு தனது ஜாகையை மாற்ரிவிட்டதாக தெரிகிறது. எல்லொருக்கும் லஞ்சம் கொடுத்து கொல்கொத்தா-சென்னை ரயில்வழியில் தனது ஆட்சியை நடத்தி வருகிறாராம்[21]. இவ்வழக்கில் ஏற்கெனவே ஒரு குல்ஷன் பீபி கைது செய்யப் பட்டிருக்கிறாள், ஆனால், அவள் வேறு. பாகிஸ்தானில், இதே பெயரில் இன்னொரு போதை மருந்து ராணி இருக்கிறாள். அவளும் வேறு, ஆக இந்த சென்னையில் இருக்கும் ராணி யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

 முந்தைய சென்னையுடனான தொடர்புகள்: முர்ஷிதாபாத்தில் உள்ள உயிரிழந்த ஷகீல் அஹமதுவின் வீட்டையும் சோதனையிட்டு, முக்கிய ஆவணங்கள் மற்றும் குண்டு தயாரிப்புக்கான முக்கிய கருவிகளை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையிலும், மேற்கொண்டு தேசிய புலனாய்வு நடத்திய விசாரணையிலும் சென்னையை சேர்ந்த மூன்று பேருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளதாக அதிர்ச்சி தகவலை தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த மூன்று பேருக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இது சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை போலும். பொறுப்பான முஸ்லிம்களும் கண்டு கொள்ளவில்லை போலும். இதுதவிர, நேரில் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் பி.வி.ராமசாஸ்திரி ஐதராபாத்திலிருந்து சென்னை வந்தார்[22]. சென்னையில் தங்கியிருந்து மூன்று பேரிடமும் அவர் நேரில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.  இது தவிர சென்னை கௌஹாத்தி எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிலும் இவர்களது சம்பந்தம் உள்ளதாக தெரிகிறது.

© வேதபிரகாஷ்

17-11-2014

[1] http://www.hindustantimes.com/india-news/nia-bangladesh-s-rab-may-share-info-on-probe/article1-1285465.aspx

[2] http://zeenews.india.com/news/west-bengal/nia-summons-village-headman-4-others-in-burdwan-blast-probe_1498105.html

[3] A NIA team led by Superintendent of Police Debojit Hazarika during their search in the village yesterday had directed the five to present themselves at the NIA office in Guwahati as they had attended a prayer meeting in a house in the village which was close to the one of Sahanur Alam, one of the main accused in the Burdwan blast case, they said.

http://zeenews.india.com/news/west-bengal/nia-summons-village-headman-4-others-in-burdwan-blast-probe_1498105.html

[4] Batasi Begum is a close friend of Sahanur’s arrested wife Sujana Begum, they said adding, Rashid Ali Ahmed was called as many youths were missing from his Chatala village.

http://zeenews.india.com/news/west-bengal/nia-summons-village-headman-4-others-in-burdwan-blast-probe_1498105.html

[5] In continuation of their search operation at Chatala village, the NIA searched Sahanur’s house yesterday (11-11-2014) for the third time, quizzed his father and brother about the accused. Alam is absconding and the NIA has recently declared a reward of Rs five lakh for anyone giving information leading to his arrest. Alam’s wife Sujana Begam was arrested in Guwahati on November 7 from the ISBT. So far eight persons, including Sujana and Sahanur’s brother Jakaria have been arrested in this connection.

http://zeenews.india.com/news/west-bengal/nia-summons-village-headman-4-others-in-burdwan-blast-probe_1498105.html

[6] http://timesofindia.indiatimes.com/india/Sahanur-might-have-fled-to-Bangladesh-NIA-says/articleshow/45104798.cms

[7] The All India United Democratic Front (AIUDF) has slammed a criminal defamation case against a private news channel which had recently broadcast news about party’s alleged involvement with Jehadi elements.

http://twocircles.net/2014nov12/1415811473.html#.VGQtdPmSynU

[8] Meanwhile, the Badruddin Ajmal-led All India United Democratic Front (AIUDF) has filed a criminal case against a national TV channel on Monday. The party’s Dhubri district unit registered the case against the channel after accusing it of airing ‘defamatory’ content. Haidar Hussain Bora, an AIUDF leader, said, “A case has been registered. Seven officials of the TV channel have been accused of maligning the party’s image.”

http://timesofindia.indiatimes.com/india/Sahanur-might-have-fled-to-Bangladesh-NIA-says/articleshow/45104798.cms

[9] http://www.milligazette.com/news/11249-maulana-badruddin-ajmal-slaps-defamation-on-newsx-tv-channel

[10] http://twocircles.net/2014nov12/1415811473.html

[11] The New Delhi-based news channel, News X, claimed leaders of Assam’s All India United Democratic Front (AIUDF) and a leading Islamist organisation, Jamiat Ulama-e-Hind, had sent a group of youths from Sukchar area in the state’s Dhubri district for Jihadi training from terrorist organisations in Bangladesh’s Rangpur in June-July last year. http://bdnews24.com/bangladesh/2014/10/29/assam-youths-undergo-jihadi-training-in-bangladesh

[12] The channel, quoting intelligence reports, also said apart from the first batch of youths, the leaders of the AIUDF and the Jamiat Ulama-e-Hind personally handpicked the members of the second team that went to Bangladesh last November.

http://bdnews24.com/bangladesh/2014/10/29/assam-youths-undergo-jihadi-training-in-bangladesh

[13] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/bangladesh-outfit-trying-to-set-up-womens-wing-in-assam/article6565371.ece

[14] http://indianexpress.com/article/india/india-others/bjp-bajrang-dal-bandh-demanding-aiudf-leader-ajmals-arrest-cripples-life-in-assam/

[15] http://www.thehindu.com/news/national/other-states/aiudf-refutes-links-with-bangladesh-jihadi-groups/article6547627.ece

[16] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2830582/India-reveals-terror-plot-Bangladesh-tip-shows-terrorists-active-Jharkhand.html

[17] http://www.ndtv.com/article/india/nia-questions-soldier-who-reportedly-sheltered-key-burdwan-blast-suspect-619456

[18] After the blast in Burdwan on October 2, which was believed to be an accident, Sheikh reportedly fled to Delhi, where he was allegedly given shelter by the soldier. From Delhi, Sheikh reportedly escaped to Chennai through Basti in Uttar Pradesh. “The soldier helped Sheikh in this too,” sources said.

[19] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2830582/India-reveals-terror-plot-Bangladesh-tip-shows-terrorists-active-Jharkhand.html

[20] http://www.newindianexpress.com/nation/Police-Clueless-as-Terror-Trail-Leads-to-Chennai-Drug-Queen/2014/11/16/article2525871.ece

[21] NIA is looking for a “drug queen” from Kolkata, now reportedly based in Chennai. Gulshan Bibi, who fled to Chennai years ago, still runs, through remote control, the narcotics business and sleuths have found connections between her and Islamic terrorists, said NIA sources. However, the police in Chennai have no clue about the drug queen. But NIA sources in Kolkata said Gulshan provided shelter to two Jamaat-ul-Mujahideen (JUMB) terrorists, who visited Chennai before the May 1 blasts at the Central railway station. Sources said she conducted rave parties in resorts at Mahabalipuram on the East Coast Road. Besides young men and women working in various call centres, BPOs and KPOs, her clientele reportedly included members of the film industry. On August 12, 1993, Uttam Mondal, a CPM worker protested the presence of a narcotics den in an Urdu medium school in Dakshindari in eastern Kolkata. Mondal, who used to tutor poor students, was brutally killed for taking on the drug mafia. Gulshan was arrested but due to the intervention of a CPM minister, went scot free. With the NCB and the Kolkata police hot on her trail, she shifted to Chennai. With money power growing, she could reportedly bribe police not only in Tamil Nadu and West Bengal but also states along the Kolkata-Chennai train route.

[22] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=113757

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (9)

நவம்பர் 19, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (9)

Mamta with Muslims encouraging terrorism

Mamta with Muslims encouraging terrorism

மம்தாவின் மறைப்பு வேலைகள் (05-11-2014 அன்றைய பேச்சு)[1]: இவ்வளவு நடந்தும், மம்தா இவ்விசயத்தை அரசிய ரீதியிலேயே திரித்து விளக்கம் கொடுத்துக் கொண்டுருக்கின்றார். 05-11-2014 (புதன்கிழமை) கட்சியின் தொண்டர்களுக்கு முன்பாக 24-பர்கானாவில் பேசும்போது, “துர்கா பூஜை மற்றும் ஈத் பண்டிகைகளின் போது கூட குண்டு வெடித்தது, ஆனால் யாரும் பாதிக்கப் படவில்லை. தீவிரவாதிகள் ஒரு தனி இனத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு எந்த மதமும் கிடையாது……… ஆனால், மேற்கு வங்காளத்தில் மக்களை மதரீதியில் பிரிக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நான் பங்களாதேசத்தை விரும்புகிறேன், ஆனால், எல்லை ஊடுருவல்களை எதிர்க்கிறேன்…………..ஆனால், ஊடுருவல்கள் நடக்கும் எல்லைகளுக்கு யார் காவல்?”, என்று வினவினார். அதாவது, தேசிய எல்லை பாதுகாப்புப் படையினர் தாம் பொறுப்பு என்ற தோணியில் பேசினார். “எல்லா முஸ்லிம்களும் ஜிஹாதிகள் போல குறிப்பிடுகிறார்கள். ஆனால், எல்லைகளைத் தாண்டி எனது மாநிலத்தில் வந்து பிரச்சினையைக் கிளப்புகிறார்களே, ஏன்”, என்று கேட்டுவிட்டு, “நாங்கள் சுவாமி விவேகானந்தரின் தத்துவத்தை நம்புகிறோம். விவேகானந்தர் ஒரு முஸ்லிம் வீட்டிற்குச் சென்று ஹுக்கா புகைத்தார், தனது ஜாதி போய் விட்டதா என்று உறுதி செய்தார். உங்கள் மதத்தை விரும்புங்கள், அதே போல மற்ரவர்களின் மதங்களையும் விரும்புங்கள்”, என்று உபன்யாசம் செய்தார். எல்லாம் சரிதான், ஆனால், முஸ்லிம்கள் அவ்வாறில்லையே? பிறகு அவர்களுக்குத்தானே இந்த அறிவுரைகளை சொல்ல வேண்டும்?

mamta's secularism and swami vivekananda

mamta’s secularism and swami vivekananda

ஷேக் அஸினாவுக்கு மம்தா என்ன பதில் சொல்வார்?: பங்களாதேச பிரதம மந்திரி இவ்விவகாரத்தில் கூறியிருப்பது நோக்கத்தக்கது[2], “பங்களாதேசத்துத் தீவிரவாதிகள் மேற்கு வங்காளத்தில் தாராளமாகத் தங்கியிருப்பதும், அவர்கள் எங்களது அரசுக்கு எதிராக செயல்படுவதும், மிக்க வருத்தத்தை அளிக்கிறது”. முதலில் அவர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப் படவேண்டும் என்றார். “மேற்கு வங்காளத்தில் தாராளமாகத் தங்கியிருக்க” எப்படி மம்தா மற்றும் முந்தைய அரசியல்வாதிகள் உதவியிருக்க வேண்டும்? இதே நேரத்தில், ஜம்மு-காஷ்மீரத்தில் சட்டத்திற்குப் புறம்பாக “இடம் பெயந்த வேலையாட்கள்” என்ற ரீதியில் தங்கியிருக்கும் பங்காளதேசத்தவர்களும் பிடிபட்டுயுள்ளனர்[3]. இதில் பங்காளதேசத்து இரட்டை வேடங்களையும் கவனிக்க வேண்டும், ஏனெனில், அங்கு வேலையில்லை, இடமில்லை போன்ற காரணங்களை வைத்துக் கொண்டு, பங்களாதேசத்து ராணுவமே, மக்களை இந்தியாவிற்குள் விரட்டியடிக்கின்றது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. முன்பு ஊடுருவல் ஏன் என்றதற்கு, தமது நாட்டில், மக்கள் பொங்கி வழிகின்றனர், அவ்வாறு வழியும் போது, சிதறி மக்கள் பக்கத்தில் உள்ள இந்திய பகுதிகளில் சிந்தத்தான் செய்வார்கள், என்று தத்துவ விளக்கம் அளிக்கப் பட்டது. ஆனால், அவர்கள் மக்களாக இல்லாமல், முஸ்லிம்களாக இருந்து, அவர்கள் அவ்வாறே அடிப்படைவாதத்துடன் இருந்து, ஜிஹாதிகளுடன் சேந்து, இந்தியவிரோத செயல்களில் ஈடுபடும் போது தான், அத்தகைய சிதறல்கள், இயற்கையானது அல்ல, திட்டமிட்டு செய்யப் படும் வேலை என்றாகிறது.

Burdwan blast timeline Telegraph

Burdwan blast timeline Telegraph

பெங்காளிஎனப்படுகின்ற இந்திய முஜாஹித்தின் திட்டமும், ஜே.எம்.பியின் ஜிஹாதிவடிவமைப்பும்: மேற்கு வங்காளம், அசாம் மற்றும் பங்காளதேசம் இவற்றை இணைத்து ஒரு செயல்திட்டத்தை, பாகிஸ்தானை ஆதரமாகக் கொண்டு இயங்கி வரும் இந்திய முஜாஹித்தீன் இணைதள பரிமற்றங்கள், இ-மெயில் உரையாடல்கள் மூலம் கடந்த ஜூலை 2013 காலத்திலேயே வெளிவந்தது. இவற்றில் பங்கு கொண்டவர்கள் – அஹமது சித்திபாபா அல்லது யாஸின் பட்கல், ஆபீப் ஜிலானி மோடா, மீட்ஜா ஷாதாப் பேக், அசதுல்லா அக்தர் முதலியோர். அது பி.என்.ஜி “bng” என்று குறிப்பிடப்பட்டுள்ளது, மேற்கு வங்காளத்தைக் குறிக்கும் என்று, அந்த பெங்காளி -“Bengali”- திட்டத்தை ஆராய்ந்த என்.ஐ.ஏ குழுவினர் எடுத்துக் காட்டினர். ஜே.எம்.பியும் அதே முறையில் 2007லிருந்து செயல்பட்டு வந்துள்ளது. பர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் ஷைகுல் இஸ்லாம் அல்லது அப்துல்லா அசாமில் கைது செய்யப் பட்டான். இவன் ஷகீல் அஹமது அல்லது ஷமீன் என்கின்ற ஜே.எம்.பியின் கூட்டாளி. இவர்கள் எல்லோருமே, ஒருவரையொருவர் அறிந்தவர்களே. யாஸின் பட்கல் கொல்கொத்தாவில் கைது செய்யப் பட்டு, விடுவிக்கப் பட்டதும், திட்டத்தின் அங்கமாக இருக்கலாம். சுமார் 50 மேற்கு வங்காள அரசில்வாதிகள் இவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனராம். ஆகவே, “பெங்காளி” எனப்படுகின்ற இந்திய முஜாஹித்தின் திட்டமும், இந்த ஜே.எம்.பியின் ஜிஹாதி-வடிவமைப்புடன் ஒத்துப் போகிறது.

Burdwan bomb making cartoon

Burdwan bomb making cartoon

40 அரசியல்வாதிகளின் தொடர்பு, 27 வழிதடங்கள், 57 தீவிர அமைப்புகள்: பர்த்வான் குண்டுவெடிப்புத் தொழிற்சாலை விசயத்தில் சுமார் 40 அரசியல்வாதிகள் சம்பந்தப் பட்டிருப்பதாக என்.ஐ.ஏ அதிகாரி தெரிவித்துள்ளார்[4]. இதை மம்தா பேனர்ஜியை சந்தித்த போதும் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். பங்காளதேசத்திலிருந்து, உள்ளே நுழைந்து, வெளியே செல்ல 27 வழிதடங்களை உபயோகப்படுத்தியதையும் கண்டறிந்துள்ளார்கள். அவையாவன –

  1. ஒரு மாவட்டத்திலிருந்து, இன்னொரு மாவட்டத்திற்குள் நுழைவது-வெளியே செல்வது.
  2. ஒரு மாநிலத்திலிருந்து, இன்னொரு மாநிலத்திற்குள் நுழைவது-வெளியே செல்வது.
  3. நேபாளம் மற்றும் பங்களாதேசம் நாடுகளின் எல்லைகளில் உள்ள பிரதேசங்களுக்குள் நுழைவது-வெளியே செல்வது.

மேற்கு வங்காளத்தில் மொத்தம் 57 தீவிர அமைப்புகளை பர்த்வான், மூர்ஷிதாபாத், பிர்பும், ஜல்பைகுரி, கொச்-பிஹார், ஹௌரா, வடக்கு மற்ரும் தெற்கு 24-பர்கானா மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ளார்கள். இவை உபி, பிஹார், ஜார்கெண்ட் மற்றும் சிக்கிம் மற்றும் நேபாளம் மற்றும் பங்களாதேசம் முதலிய இடங்களுக்குச் சென்று வர ஏதுவாக அமைத்திருக்கிறார்கள்[5]. 2007-14 வரை, இந்த அளவிற்கு அவர்களால் முடிந்துள்ளது என்றால், உள்ளூர்வாசிகள் எந்த அளவிற்கு ஒத்துழைத்துள்ளார்கள் என்பதும் தெரிகிறது. அதாவது முஸ்லிம்கள், முஸ்லிம்கள் என்ற வகையில் தான் உதவி, செயபட்டிருக்கிறார்களே அன்றி, இந்தியர்களாக அவர்களைக் காட்டிக் கொடுக்கவில்லை. முஸ்லிம்கள், முஸ்லிம் தீவிரவாதிகளை, தீவிரவாதிகளாகவே கருதவில்லை. ஜிஹாதிகளை ஷஹீதுகளாக/உயிர்த்தியாகிகளாகத்தான் பார்த்து வருகின்றனர் என்பது புரிகிறது.

Women involvement in bomb making etc

Women involvement in bomb making etc

இளம் ஜோடிகள் ஜிஹாதியில் ஈடுபட்டுள்ள விசயம்[6]: இவ்வழக்கில் பல இளம் ஜோடிகள் ஈடுப்பட்டுள்ளது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 12-ஜோடிகள்  இதில் சம்பந்தப் பட்டிருப்பதுஇரான் மற்றும் இராக் நாடுகளில் ஈடுபடுத்தப் படும் பெண் ஜிஹாதிகள் மற்றும் ஐசிஸ் வேலைப்பாடு போன்று தோன்றுகிறது. இருப்பினும், முஸ்லிம்கள் பிரச்சினை போன்று செக்யூலரிஸ ஊடகங்கள், அறிவிஜீவிகள், சமூகவியல் பண்டிதர்கள் முதலியோர் மௌனம் காக்கின்றனர்.

  1. பாத்திமா-ஸஜித்.
  2. ஆயிஸா-யூசுப்.
  3. மோனியா பேகம்- தல்ஹா ஷேக்
  4. ரஸியா பீவி – ஷகில் அஹமது.
  5. அலினா பீவி – ஹஸான் சாஹிப்
  6. சமீனா-நஸிருல்லாஹ்
  7. அலிமா-ஹலான்
  8. கைஷா-நயீம்
  9. செலினா பேகம்- கலாம்.
  10. ரபியா-ஹபிபூர்
  11. சய்மா-லத்தீப்
  12. கதீஜா-ஷேய்க்கு

இப்படி 12 ஜோடிகள் வெடிகுண்டு ஜிஹாதியில் பயிற்சி பெற்றுள்ளதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஆனால், இதில் ஆண்களில் பெரும்பாலோர் வங்காளதேசத்தினராக இருப்பதும், பெண்கள் இந்தியர்களாக இருப்பதும் வியப்பை அளிக்கிறது. மேலும் இந்திய பெண்களின் விவரங்கள் அறியப்படாமல் இருக்கின்றன. இவர்கள் எப்படி ஒட்டு மொத்தமாக ஜிஹாதி சித்தாந்தாத்தை ஏற்று வேலை செய்ய ஆரம்பித்தார்கள் என்பது புதிராக உள்ளது. என்.ஐ.ஏ, உள்துறை அமைச்சகத்திற்க்கு கொடுத்துள்ள ஆரம்ப கட்ட அறிக்கையில் ஜே.எம்.பி பற்றியோ, ஷேக் ஹஸீனா மற்றும் காலிதா ஜியா இவர்களை கொல்ல சதி போன்ற விவரங்களைக் குறிப்பிடவில்லையாம். ஆனால், வெடிகுண்டு தயாரிப்பு ஜிஹாதில் ஈடுபட்ட 14 பெண்களின் அடையாளத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்களாம்! அசாம் முதலமைச்சர் தருண் ககோய் செய்தியாளர்களிடம் 04-11-2014 (செவ்வாய்கிழமை) சொன்னதாவது[7], “ஜே.எம்.பி இங்கு முஸ்லிம் பெண்களிடம் பர்கா / பர்தா துணிகளை விற்கும் போர்வையில் ஒரு பெண்கள் பிரிவை ஏற்படுத்த முயன்றுள்ளார்கள். பார்பேடா மற்றும் நல்பாரி ஊர்களில் உள்ள இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று ஜிஹாதி பயிற்சி பெற்றுள்ளனர்.” அதாவது, முஸ்லிம் பங்களாதேசத்து பெண்களும், இந்திய மாநிலங்களில் நுழைந்து ஜிஹாதிகளுக்கு உதவி வருகிறார்கள் என்று தெரிகிறது[8]. பெண்கள் ஜிஹாதிகளாக மாறுவது, ஜிஹாதிகளாக வேலை செய்வது, இப்படி ஜோடிகளாக இணைந்து வேலை செய்வது, ஒரு திட்டமிட்ட மனப்பாங்கை, தீர்மானமாக உள்ள போக்கைக் காட்டுகிறது.

பெண் ஜிஹாதிகள் உருவாகும், உருவாக்கும் முறை: மேற் குறிப்பிட்ட 12-ஜோடிகளிடம் மேற்கொண்ட விசாரணையில் அறியப் படுவதாவது[9]:

  1. பெண்களை வைத்து பெண்களை இந்த வேலைக்கு அமர்த்துகிறார்கள். முஸ்லிம் பெண்கள் என்பதாலும், சட்டம்-காவல் துறையினர் உடனடியாக அவர்களிடம் விசாரணை, சோதனை முதலியவற்றை மேற்கொள்ள முடியாது. பர்கா அணிந்து கொண்டிருப்பதால், பலதுறைகளில் அவர்களது அடையாளம் மறைக்கப் படுகிறது.
  2. முதலில் மதரீதியில் ஆரம்பித்து ஊக்குவிப்பது, அவர்களது மனங்களை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்துவது, பிறகு ஜிஹாதிக்கு தயார் செய்வது.
  3. முதலில் உடல் பயிற்சி, சித்தாந்த வகுப்புகள், சொற்பொழிவுகள், முதலியவற்றில் ஈடுபடுத்துதல்.
  4. மதத்திற்காக எதையும் செய்வேன் என்ற நிலையை உருவாக்குவது – ஷயீத் தத்துவத்தை ஏற்க வைத்தல்.
  5. பிறகு படிப்படியாக துப்பாக்கி சுடுதல், குண்டுகள் தயாரித்தல் முதலியவற்றைச் சொல்லிக் கொடுத்தி, ஜிஹாதியில் ஈடுபடுத்துதல்.
  6. அதற்கான ரசாயனப் பொருட்கள் வாங்குவது, ஜாக்கிரதையாகக் கொண்டு வருவது, அதற்கு பர்கா உடையை பயன்படுத்துவது.
  7. பணத்திற்காக, கள்ளநோட்டுகளை உபயோகித்தல், விநியோகித்தல், மாற்றுதல் முதலியவற்றில் ஈடுபடுத்துதல்.
  8. பயிற்சி பெற்ற பெண்கள், மற்ற பெண்களுக்கு பயிற்சி கொடுப்பது. இதற்கு வீடியோக்கள், புத்தகங்கள் முதலியவை அதிகமாகப் பயன் படுத்தப் படுவது.
  9. முடிந்த வரையில் குடும்பம் அல்லது நெருங்கிய உறவினர்களை இச்செயல்களில் ஈடுபடுத்துதல்.
  10. எந்த நேரத்திலும் ரகசியத்தைக் காப்பது – அல்லாவின் பெயரால் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்வது, ஜிஹாதிகளுக்குக் கட்டுப்படுவது முதலியன.

© வேதபிரகாஷ்

16-11-2014

[1] http://www.newindianexpress.com/nation/Mamata-Plays-Down-Blast-Lambasts-BJP/2014/11/06/article2509368.ece

[2] Prime Minister Sheikh Hasina said it was painful to know that “Bangladesh’s terrorists are getting sanctuary in West Bengal and hatching a conspiracy against the government.”

http://www.thehindu.com/todays-paper/tp-national/hasina-urges-india-to-flush-out-bangladeshi-militants/article6554208.ece

[3] http://www.thehindu.com/news/cities/kolkata/bengali-migrant-workers-released-by-jk-police/article6551473.ece

[4] In their report to NIA DG Sharad Kumar, sleuths hinted at the involvement of at least 40 politicians helped these terrorists gain a foothold in Bengal.

[5] http://timesofindia.indiatimes.com/city/kolkata/NIA-hints-at-link-of-40-netas-with-terror-module/articleshow/44964492.cms

[6] Yatish Yadav, NIA Probe in Burdwan Finds Jihad a Family Business in West Bengal, Published in Indian Express: 02nd Nov 2014 06:07:00 AM

[7] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/bangladesh-outfit-trying-to-set-up-womens-wing-in-assam/article6565371.ece

[8] Assam Chief Minister Tarun Gogoi on Tuesday said that terror outfit Jamaat’ul Mujahideen of Bangladesh (JMB) was trying to establish a women’s wing in the state under the garb of selling burkhas to Muslim women. Assam districts of Barpeta and Nalbari. He said some youth from these two districts had also gone abroad for undergoing training in jihadi activities.

[9] http://www.newindianexpress.com/thesundaystandard/NIA-Probe-in-Burdwan-Finds-Jihad-a-Family-Business-in-West-Bengal/2014/11/02/article2503641.ece

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (7)

ஒக்ரோபர் 31, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (7)

பெண் ஜிஹாதிகலுக்கு madrasas பயிற்சி

பெண் ஜிஹாதிகலுக்கு madrasas பயிற்சி

சிமுலியா (பர்த்வான்) மற்றும் லால் கோலா (மூர்ஷிதாபாத்) என்ற இடங்களில் இருக்கும் மதரஸாக்கள், குண்டு தயாரிப்பு, விநியோகம் மற்றும் ஜிஹாத் வேலைகளில் பயிற்சி கொடுத்து வந்தன என்று ஊர்ஜிதம் ஆகியது. அங்கு, ஆண்களுக்கு மட்டுமல்லாது, பெண்களுக்கும் அத்தகைய பயிற்சிகள் கொடுக்கப்பட்டன[1]. அவ்வாறு பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 120-150-200 என்று பலவிதமாகக் கொடுக்கப் பட்டுள்ளன. முஸ்லிம் பெண்கள் இதில் இவ்வாறு எல்லாவித வேலைகளிம் ஈடுபட்டுள்ளது, போலீஸார், பாதுகாப்பு, மற்ற அதிகாரிகளுக்குப் பெருத்தப் பிரச்சினையாக இருக்கிறது. ஏனெனில், முஸ்லிம் சமூகத்தில் பெண்களை தனிமைப் படுத்தியுள்ளார்கள், பர்தா அணிந்துள்ளதால் அடையாளம் காண முடியாது, மேலும் வீடுகளில் சோதனை செய்ய வேண்டும் என்றால், பெரிய கலாட்டா-ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள்[2]. பெண்கள் ஜிஹாதிகளாக மாற்றப் படுவது, தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்தப் படுவது போன்ற உண்மைகள் திடுக்கிட வைக்கின்றன. ஏனெனில், இதுவரை காஷ்மீர் வரையில் தான் அத்தகைய போக்கு காணப்பட்டது. ஆனால், அது மேற்குவங்காளத்தில் ஊரூன்றி விட்டது வியப்பாக உள்ளது,

Bangla link with Burdwan blast JMB

Bangla link with Burdwan blast JMB

அசாம், மேகாலயா மாநிலங்களிலும் ஊடுருவியுள்ள பங்களாதேச தீவிரவாதம்: பங்களாதேச மக்களின் ஊடுருவல்கள் 1947களிலிருந்து நடந்து வந்தாலும், 1970களில் அதிகமாகியது. ஆனால், 1980களில் மதரீதியில் முஸ்லிம் மக்கள் இடபெயர்ச்சி, குடியேற்றம் ஏற்பட்டது. 1990களில் அது தீவிரவாதத்திற்கு துணைபோகும் ரீதியில் மாறியது. 2000களில் அது நன்றாகவே வெளிப்பட்டது. ஜே.எம்,பி [Jamaat-ul-Mujahideen Bangladesh (JMB)] 2007ல் தடை செய்யப் பட்ட பிறகு, அது இந்தியாவில், குறிப்பாக பங்களாதேசத்தில் எல்லைகளில் உள்ள இந்திய மாநிலங்களில் ஊடுருவி, இந்திய பிரஜைகள் போல வாழ ஆரம்பித்தனர். இவர்கள் எல்லோருமே அந்நியர்கள் என்றாலும், போலீஸார் சோதனை, குடியேற்ற அலுவலக சரிபார்ப்பு என்ற எல்லா கட்டுப்பாடுகளையும் மீறி, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை முதலியவற்றைப் பெற்று, “இந்திய குடிமகன்கள்” ஆகி, உள்ளூர் பெண்களை மணந்து கொண்டு, குடும்பம்-குட்டிகளுடன் தங்களை ஸ்திரப் படுத்திக் கொண்டனர். இதற்கு காங்கிரஸ், மார்க்சீய கம்யூனிஸ்டு மற்ற இடதுசாரி கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ் என்று எல்லோரும் போட்டிப் போட்டுக் கொண்டு உதவினர். ஏனெனில், அவர்கள் அப்படியே ஒட்டு மொத்தமாக தேர்தலில் வாக்களிக்கிறார்கள் என்பதால், எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தனர். மற்றவர்கள் இதைப் பற்றி எடுத்துக் காட்டினாலும், அதிலுள்ள பயங்கரவாத, தீவிரவாதங்கள் இருப்பதைக் காட்டினாலும், செக்யுலரிஸம் என்றெல்லாம் பேசி அவர்களை ஊக்குவித்து வந்தனர். பலமுறை சில குழுக்கள் அசாமில் AIUDF, மேற்கு வங்காளத்தில் HUJI-B, போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளது என்றும், அவை Al-Qaeda வுடன் சம்பந்தப் பட்டுள்ளது என்றும், உரிய அரசாங்களுக்கு அறிவிக்கப் பட்டிருந்தாலும், அவை மெத்தனமாகவே செயல்பட்டுள்ளன.

Manisha Banerjee, Siddiqullah Chowdhury, Ashim Chatterje, Samir Puttunda, and others personalities in a protest convention of Jamiat-e-Ulama WB at Burdwan on 20 oct 2014

Manisha Banerjee, Siddiqullah Chowdhury, Ashim Chatterje, Samir Puttunda, and others personalities in a protest convention of Jamiat-e-Ulama WB at Burdwan on 20 oct 2014

பீர்பும் குண்டு தொழிற்சாலை தகவல், போலீஸார் சோதனை, போலீஸார் மீதே குண்டு தாக்குதல்: பீர்பும் கிராமத்தில் சௌபண்டல்பூர் என்ற இடத்தில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் படுவதாக தகவல் கிடைத்ததால், அசிரத்தையாக இருந்துவிடக் கூடாது என்று வெள்ளிக்கிழமை (25-10-2014) போலீஸார் அங்கு சென்று சோதனையிட்டபோது, திடீரென்று ஒரு கும்பல் போலீஸாரைத் தாக்க ஆரம்பித்தது[3]. அதாவது, போலீஸாருக்குக் கூட பயப்படாத கூட்டத்தினர் அங்குள்ளனர் என்று தெரிகிறது. பதிலுக்கு போலீஸார் தாக்க, எதிர்பார்க்க முடியாத நிலையில் குண்டுகள் எரியப்பட்டன[4]. இதுவும் போலீஸார் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அங்கு குண்டுகள் உள்ளன என்பது ஊர்ஜிதமாகி விட்டது. ஒரு போலீஸ் அதிகாரியின் (புரோசேன்ஜித் என்பது அவர் பெயர்) மீது குண்டு எரியப் பட்டதில், அவரும் நான்கு போலீஸார் காயமடைந்தனர்[5]. இதனால், கோபமடைந்த பொலீஸார், பதிலுக்கு அவர்களைத் தாக்க ஆரம்பித்தனர். தாக்கியர்வர்கள், குறிப்பிட்ட வீடுகளில் பதுங்கிக் கொண்டதால், போலீஸார் அவ்வீடுகளை நோக்கிச் சென்றனர், சோதனையிட முயன்றனர். ஆனால், அவர்கள் அதற்கு ஆட்சேபித்தனர். இதற்குள், ஆளுங்கட்சியினர்-(திரிணமூல் காங்கிரஸ்) வந்து, அவர்களும் எதிர்த்தனர். இருப்பினும், சோதனையில் சில வீடுகளில் குண்டுகள் கண்டெடுக்கப் பட்டன. இங்கு 1000ற்கும் மேலான குண்டுகள் கண்டெடுக்கப் பட்டன. ஆக, இப்பகுதியில் வெடுகுண்டுகள் தயாரிக்கப்படுவது தெரிந்து விட்டது. இங்கும் ஒரு குண்டு தொழிற்சாலை இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கபடுகிறது[6].

he girls Madrasa at Simulia village under Mangalkot PS of Burdwan, alleged terror training centre

he girls Madrasa at Simulia village under Mangalkot PS of Burdwan, alleged terror training centre

பிஜேபிகாரர்கள் கைது: 25-10-2014 (வெள்ளிக்கிழமை) என்று போலீஸார் தங்களைத் தாக்கியதாக, கிராமத்தினர் புகார் அளித்தனர்[7]. பொலீஸார் சாதாரண உடையில் வந்து வீடுகளில் புகுந்து அடித்து நாசம் செய்ததாக புகார் கூறினர். இது ஆளும் கட்சியினர் தூண்டுதல் பெயரில் என்று சொல்லப்படுகிறது. ஆனால், போலீஸார் மறுத்து, தாங்கள் தாம் தாக்கப் பட்டனர் என்று மற்றவர்கள் மீது பழியைப் போட்டனர். புரோசேன்ஜித் காயத்துடன் இருந்த காட்சிகள் டிவிசெனல்களில் காட்டப்பட்டது. ஆனால், திடீரென்று ஐந்து பிஜேபிக்காரர்கள் கைது செய்யப் பட்டனர்[8] என்று சில செய்திகள் குறிப்பிடுகின்றன.  இதற்குள் கைது செய்யப்பட்ட ஐந்து பேர்கள் பெயர்கள் –

  1. ஹாவிஸ் மொல்லாஹ் [Hafiz Mollah],
  2. நூரி ஆலம் [Nure Alam],
  3. நூர் ஹுஸைன் [Nur Hossain],
  4. செயிக் ஷமீம் [Seikh Shamim]
  5. மொஜாமெல் ஹக் [Mojammel Haque]

ஆனால், போலீஸார் இவர்களை பெயிலில் அடைக்காமல், நீதிமன்ற காவலில் வைக்க ஏற்பாடு செய்துள்ளது[9].  அவர்கள், பிஜேபிக்காரர்களா என்று கேட்டதற்கு, போலீஸார், “இருக்கலாம்” என்கின்றனர்! இந்த ஐந்து பேர்களும், அந்த ஐந்து பேர்களா என்ற சதேகமும் எழுகிறது. ஏனெனில், பிஜேபிகாரர்கள் எனப்படுகின்ற அவர்கள் முஸ்லிம்களாக இருக்கின்றனர். முஸ்லிம்கள் பிஜேபியில் இருக்கக் கூடாது என்பதில்லை, ஆனால், மேற்கு வங்காளத்தில் உடனடியாக அவர்களை ஆதரிக்கும் அளவிற்கு உறுப்பினர்களாகி விட்டார்களா என்ற சந்தேகம் எழுகின்றது. ஆகவே, இது அரசியல் ஆக்க, அவ்வாறு செய்தி கொடுக்கப் பட்டது என்றாகிறது. பரூய் குண்டு தாக்குதலில் 43 நபர்கள் மீது புகார் கொடுத்துள்ளது[10].

Locked Madrasa at Simulia village

Locked Madrasa at Simulia village

பிஜேபிதிரிணமூல் வாய்சன்றை மற்றும் அடிதடி, சாவு: பிஜேபிக்காரர்கள் கைது என்றதும், அதன் தலைவர்கள் மறுத்து, திரிணமூல் கட்சியினர் தான் தீவிரவாதிகளுக்கு உதவி வருகின்றனர், வாக்காளர் அட்டைகள், ரேஷன் கார்டு முதலியவை கொடுத்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளை வைத்தனர். பிஜேபி மற்றும் ஒரு திரிணமூல் கட்சிக்காரர்கள் ஒருவர்மீது ஒருவர் பரஸ்பர குற்றச்சாட்டுகளைச் சொல்லி, போட்ட வாய்ச்சண்டை அதிதடியில் முடிந்தது. போலீஸார் ஆளும் கட்சிக்கும் சாதகமாக இருப்பதால், கலவரம் உண்டாகும் நிலை ஏற்பட்டது.டாப்படித்தான், திங்கட் கிழமை (27-10-2014) வாக்குவாதம் சண்டையில் முடிந்தது. இதனால் பிஜேபி மற்றும் ஒரு திரிணமூல் கட்சிக்காரர்கள் அதில் பீர்பும் [Birbhum] கிராமத்தில் நடந்த சண்டையில் இரண்டு பிஜேபி மற்றும் ஒரு திரிணமூல் கட்சி தோண்டர்கள் என்று மொத்தம் மூன்று பேர் கொல்லப்பட்டனர், என்று பிறகு செய்தி வந்தது.

Burdwan blast -Subramanian swami photo

Burdwan blast -Subramanian swami photo

யூசுப் செயிக், முக்கியக் குற்றவாளி நேபாளத்தில் கைது: யூசுப் செயிக் என்ற பெல்டெங்காவைச் (மூர்சிதாபாத், மேற்கு வங்காளம்) [Yusuf Saikh, a resident of Beldanga in West Bengal’s Murshidabad district] சேர்ந்தவன், நேபாளத்தில் கக்ரபிட்ரா என்ற இடத்தில் 27-10-2014 (திங்கட்கிழமை) அன்று கைது செய்யப்பட்டான்[11]. இவன் தான் “பர்தவான் குண்டு தொழிற்சாலை” வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியமான குற்றவாளி[12]. ஏற்கெனவே, யூசுப் செயிக்கின் இரண்டு உறவினர்கள் என்.ஐ.ஏ விசாரணையின் போது கைது செய்யப் பட்டனர். யூசுப் செயிக்கிடம் விசாரணை நடத்தியபோது, இவனும், இவன் கூட்டாளியும் 2013-14 வருட காலத்தில் நூற்றுக்கணக்கான குண்டுகளை பர்தவான் மதரஸா தொழிற்சாலையில் உற்பத்தி செய்து, பங்களாதேசத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறான் என்று தெரியவந்துள்ளது[13]. அப்படியென்றால், மேற்கு வங்காள பொலீஸார், உளவுத்துறையினர், தீவிரவாத எதிர்ப்பு-பாதுகாப்புத் துறையினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது. இந்திய முஜாஹித்தீன் வழிமுறைகளை இவர்கள் அப்படியே பின்பற்றும் போக்கு தெரிகிறது.

மேற்கு வங்காளத்தில் தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பது யார்?: யாசின் மாலிக்கை 2009ல் ஐந்து வருடங்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் போலி நோட்டுகளை வைத்திருந்தான் என்பதற்காக சிறப்பு போலீஸ் படையினரால் பிடிபட்டாலும், அவனது அடையாளம் தெரியாமல் போலீஸார் விட்டுவிட்டனர்[14] என்பதால், ஒன்று தீவிரவாதிகளைப் பற்றிய விவரங்கள் கொல்கொத்தா போலீஸாருக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் அல்லது தெரிந்தும் தெரியாதது போல விட்டிருக்க வேண்டும். முதல் வாதம் வாய்ப்பிலை என்பதால், இரண்டாவது விசயத்தை ஆராயும் போது, இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்ட, முஸ்லிம்களுக்கு சாதகமாக இருக்கின்ற, மதரீதியிலான சித்தாந்தத்தை ஆதரிக்கின்ற அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றவர்கள் ஆதரவாக இருக்கின்றார்கள் என்றாகிறது. இதனால் தான் இவ்விசயத்தில் ஆரம்பத்திலிருந்தே திரிணமூல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடர்பு: மேலும் அந்த பர்கா / குண்டு தொழிற்சாலை கட்டிடத்தில் திரிணமூல் கட்சி அலுவலகம் இருந்தது மற்றும் அவர்களது “கட்சிச் சின்னம், பெயர், முகவரி” கொண்ட போர்ட் கடிடத்தின் முகப்பில், பர்கா தொழிற்சாலைக்கு மேலே இருந்தது, ஆனால், குண்டுவெடிப்பு நடந்தவுடன், அந்த போர்ட் எடுக்கப் பட்டு விட்டது. ஆயிரக்கணக்கான குண்டுகள் தயாரிப்பது, அவற்றை ஒரு நாட்டிலிருந்து, இன்னொரு நாட்டிற்குள் எடுத்துச் செல்வது என்பது சாதாரண விசயம் அல்ல. அப்படியென்றால், இந்தோ-பங்களாதேச எல்லைகள் அந்த அளவிற்கு, திறந்துள்ளன அல்லது சோதனைகள் ஒழுங்காக நடத்தப் படுவதில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து இஸ்லாமிய தீவிரவாதிகள், போதை மருந்து கடத்தல் மற்றும் வியோக்கிக்கும் கூட்டத்தினர், செக்ஸ்-குற்றங்கள் செய்பவர்கள் என்று பலவித சட்டமீறல் மற்ற அகில் உலகக் கூற்றவாளிகள் போன்றவர்களுக்கு நேபாளம் புகலிடமாக இருப்பது, இந்தியாவிற்கு பெருத்தத் தலைவலையாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

30-10-2014

[1] http://news.oneindia.in/india/burdwan-blasts-women-taking-bomb-making-lesssons-wb-madrasas-1548388.html

[2] The role of women that comes as a surprise to investigators has created problems in plenty for the security agencies, as by virtue of being a closed society it is not easy to check and apprehend women.

http://www.dnaindia.com/india/report-both-the-madrasas-were-teaching-bomb-making-to-women-2030054

[3] Prosenjit Dutta, the OC of Parui Police Station, was injured on Friday when bombs were thrown at his team who had gone to Chakmondola village to inquire about bombs being illegally manufactured there.

http://zeenews.india.com/news/west-bengal/police-party-attacked-in-west-bengals-birbhum-4-injured_1490178.html

[4] http://www.dnaindia.com/india/report-violence-in-birbhum-district-of-west-bengal-police-vehicle-allegedly-bombed-2029557

[5] http://zeenews.india.com/news/west-bengal/police-party-attacked-in-west-bengals-birbhum-4-injured_1490178.html

[6] http://indianexpress.com/article/india/india-others/the-bomb-trail-in-bengal/

[7] Residents of Choumandalpur, the Birbhum village where bombs and bricks were hurled at police yesterday, have alleged that over 100 cops armed with scythes and axes tortured them and vandalised their homes in a late-night retribution. “Most of the policemen were not in uniform. They hurled expletives, beat us up and threatened to kill us. Even women were not spared,” said Hafizur Rahman, a marginal farmer.

http://www.telegraphindia.com/1141026/jsp/bengal/story_18966039.jsp#.VE41svmSynU

[8] The Telegraph, Calcutta, Sunday , October 26 , 2014

[9] The investigation officer charged the five with attempt-to-murder, but did not seek police custody when they were produced in Suri court. “The judge remanded them in jail custody for 15 days because the investigating officer did not ask for police remand. However, police can ask for their custody during the course of investigation while the accused are in jail,” government lawyer Bikash Paitandi said. The suspects — Hafiz Mollah, Nure Alam, Nur Hossain, Seikh Shamim and Mojammel Haque — have also been charged with criminal intimidation and attempt to deter a public servant from discharge of duty, apart from the Arms Act. All the charges are non-bailable. “Police have filed a suo motu complaint against 43 people in the Parui bomb attack case,” Paitandi said.

[10] http://timesofindia.indiatimes.com/city/kolkata/Parui-OC-attack-Police-dont-seek-suspects-custody/articleshow/44936189.cms

[11] http://www.firstpost.com/india/burdwan-blast-29-year-old-youth-arrested-nepal-1775635.html

[12] http://www.business-standard.com/article/news-ians/burdwan-blast-youth-arrested-from-nepal-114102800021_1.html

[13] http://timesofindia.indiatimes.com/videos/news/Burdwan-blast-probe-Shaikh-Yusufs-arrest-from-Nepal-deepens-plot/videoshow/44958590.cms

[14] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2787086/West-Bengal-India-s-new-terror-haven-Bangladesh-border-creates-major-channel-militants-fake-currency.html

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (5)

ஒக்ரோபர் 25, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (5)

 

முஸ்லிம்களின் எச்சரிக்கை தினத்தந்திக்கு

சென்னை முஸ்லிம்களின் ஜிஹாதி ஆதரவு இருக்கும் போது ஏன் ஜிஹாதிஎதிர்ப்பு இல்லை?: சாதாரணமாக தமிழக முஸ்லிம்கள் மற்ற விசயங்களுக்கு, ஆயிரக்கணக்கானவர்களை சென்னைக்கு கூட்டி வந்து ஆர்பாட்டம் நடத்துவார்கள். “கசாபை தூக்கில் போடாதே” என்று முன்னரும் தூக்கில் போட்ட பிறகும் அவனை புகழ்ந்து சுவரொட்டிகள் ஒட்டுவார்கள். சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய் என்பார்கள், ஆனால், முஸ்லிம்கள் இப்படி தீவிரவாத செயல்களை செய்து கொண்டிருப்பதைக் கண்டிக்க மாட்டார்கள், தடுக்க மாட்டார்கள். ஆனால், இவ்விசயத்தில் அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறார்களே ஏன் என்று தெரியவில்லை. “தீவிரவதிகளாக மாறும் பெண்கள்” என்று 05-10-2014 தேதியிட்ட தினத்தந்தியில் ஒரு கட்டுரை வெளியிட்டவுடன், “ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்” என்ற முஸ்லிம் அமைப்பு, அதனை எதிர்த்து கண்டன கடிதத்தை அனுப்பியதாம். உடனே, 08-10-2014 அன்று, தினத்தந்தி, “கட்டுரையில் இடம் பெற்ற ஜிஹாத் பற்றிய தகவல் தவறானது. இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல”, என்று வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதாம். ஆனால், அதையும் விடாமல், “இதுபோன்ற தவறான அவதூறான செய்திகளை வெளியிடுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இனிமேலும் முஸ்லிம் விரோதபோக்கை பத்திரிக்கையில் தொடர்வீர்களானால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதை வன்மையான கண்டனுத்துடன் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (ஐமுமுக) எச்சரிக்கிறது”, என்று இன்னொரு கடிதத்தை 08-10-2014 அன்று அனுப்பியுள்ளது. அதாவது, அதற்கு மேல் என்ன எதிர்பார்க்கிறது என்று தெரியவில்லை.

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் - தினத்தந்திக்கு ஐமுமுக கடிதம்

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் – தினத்தந்திக்கு ஐமுமுக கடிதம்

ஐமுமுகவின் கடிதத்தின் நோக்கம் அலசப்படுகிறது: இந்தியாவில் அடிக்கடி கருத்து சுதந்திரம், எண்ணும் உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்றெல்லாம் பேசப்படும், எழுதப்படும், விவாதிக்கப்படும். ஆனால், அந்த உரிமைகள், சுதந்திரங்கள் எந்த அளவிற்கு இருக்க வேண்டும், செய்பவர்களின் உரிமைகள், சுதந்திரங்களரென்ன, மற்றவர்களின் உரிமைகள், சுதந்திரங்கள் என்ன என்பது பற்றி அவர்கள் பேசுவது, எழுதுவது, விவாதிப்பது இல்லை. “பாசிஸம்” என்று அடிக்கடி சொல்வார்கள். அதாவது ஒருவர் தனது கருத்தை வலுக்கட்டாயமாக அடுத்தவர் மீது திணிக்கும் முறை அதுவாம். பிறகு அப்படி சொல்பவர்களே, அதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறதே? இதென்ன, அந்த போதிக்கும் மகாத்மாக்களுக்குப் புரியாமலா இருக்கும்? இங்கும் “ஐமுமுக”வின் கடிதம் பல விசயங்களை வெளிப்படுத்துகிறது. தினத்தந்தி அல்லது இன்னொரு ஊடகம் எந்த செய்தியை வெளியிட வேண்டும் அல்லது கூடாது என்பதனை இவ்வாறு முடிவெடுக்க முடியுமா? அல்லது தினத்தந்தி ஒரு செய்தியை வெளியிட்டு விட்டு, பிறகு அது தவறு, பொய் என்று சொல்லி இருந்துவிட முடியுமா?

ஐசிஸ் - ஐ.எஸ்.ஐ- ஜிஹாத் - சென்னை தொடர்பு

ஐசிஸ் – ஐ.எஸ்.ஐ- ஜிஹாத் – சென்னை தொடர்பு

மேலே குறிப்பிட்ட “ஐமுமுக”வின் கடிதத்தில் உள்ள சொற்றொடர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது. அவை கிழே கொடுக்கப் படுகின்றன?

  • தவறான அவதூறான செய்திகள் – இந்தியாவில் ஏன் தமிழகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், முஸ்லிம்கள் வெடிகுண்டு வெடிப்பு, கொலை முதலிய காரியங்களில் வன்முறைகளில், குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்களே. பர்த்வானில் கூட, ரெசூல் கரீம் வீட்டில் உள்ளூர் போலீஸ் தேடியபோது கிடைக்காத குண்டுகள்[1] என்.ஐ.ஏ தேடியபோது கிடைத்ததாமே? கிடைத்துள்ள ஒரு பென்-டிரைவில் குண்டுகள் எப்படி தயாரிப்பது என்ற விவரங்கள் இருக்கின்றன[2]. மால்டா மாவட்டத்தில் பத்து நாட்களில் மூன்று முறை குண்டுகள் வெடித்துள்ளன[3]. அந்த குண்டு தொழிற்சாலையில் 36 பேர் வேலை செய்துள்ளனர்[4]. முன்பே அந்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தியிருந்தால் குண்டுதயாரிப்பு முறைபற்றி விவரங்கள் கிடைத்திருக்கும்[5]. ஆனால், மாநில போலீஸார் அவற்றை அழித்து விட்டார்கள். அசாமில் பார்பேடா என்ற இடத்தில் ஆறு இளைஞர்கள் இவ்விசயத்தில் கைது செய்யப் பட்டுள்ளனர்[6]. இவையெல்லாம் செய்திகளாக வந்துள்ளனவே, வந்துக் கொண்டிருக்கின்றனவே? அவையெல்லாம் தவறான செய்திகளா அல்லது அவதூறான செய்திகளா? காஷ்மீரத்தில் ஐசிஸ் கொடிகள் காட்டி, “நாங்கள் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவோம்”, என்று முழக்கமிடும் போது, மற்ற முஸ்லிம்கள் கண்டிக்கவில்லையேலொமர் அப்துல்லா மட்டும் அவர்கள் “முட்டாள்கள்” என்று சொல்லியிருக்கிறார், அதையும் அவதூறு என்று எச்சரிக்கப் படவில்லையே? அந்த “ஐசிஸ்”ஸுடன் சம்பந்தப் பட்டதுதானே “செக்ஸ் ஜிஹாத்” என்பதெல்லாம்.

  • முஸ்லிம் விரோதபோக்கு – ஊடகங்களில் பெரும்பான்மையாக “இந்துவிரோத போக்கு” தான் காணப்படுகின்றது, ஆனால், இவர்கள் “முஸ்லிம் விரோதபோக்கு” உள்ளதாக எடுத்துக் காட்டுகிறார்கள். முஸ்லிம்களுக்கு இந்து நண்பர்கள் இருக்கின்றார்கள், அவ்வாறே இந்துக்களுக்கு முஸ்லிம் நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் பழகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு, ஒருவேளை மோமின் முஸ்லிம்களுக்கு, “என்னடா இழவு இது, இந்த காபிர் நண்பர்களுடன் இப்படி நட்பு வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே”, என்ற எண்ணம் வரலாம். இந்து நண்பர்கள், தாடி வைத்த – குல்லா போட்ட முஸ்லிம்களைப் பார்க்கும் போது, “ஐயோ, இவன் தீவிரவாதியாக இருப்பானோ, குண்டு வைத்து விடுவானோ?”, என்று அச்சத்துடன் நினைக்கலாம். இதற்கெல்லாம் யார் காரணம் என்று முஸ்லிம்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்துக்கள் முஸ்லிம்களை எதிரிகளாக நினைத்ததில்லை. ஆனால், முச்லிம்கள் அவ்வாறு நினைக்கவில்லை என்றால், முச்லிம்களே ஆகமாட்டார்கள், இங்குதான் அவர்களுடைய பிரச்சினை உள்ளது. அவர்கள் தாம் மற்ற எல்லோரையும் தமக்கு எதிரிகளாக நினைக்கிறார்கள். அந்த எதிர்மறை எண்ணங்கள் தாம், இப்படி அவர்களை நினைக்கச் செய்கிறது. இது அவர்களுடைய இறையியல் மற்ரும் மனோரீதியிலாக நடக்கும் போராட்டம். அதற்கு ஜிஹாதி தான் தீர்ப்பு என்று அவர்கள் நினைத்து செயல்படும் போது, அவர்கள் தாம் விரோதத்தை சம்பாதித்துக் கொள்கிறார்கள்.

  • பத்திரிக்கையில் செய்திகளை வெளியிடுவது – அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களை பெரும்பாலும் ஆட்டி வைப்பவர்கள் கிருத்துவர்கள், முஸ்லிம்கள் மற்றும் கம்யூனிஸ சித்தாந்திகள். இவர்கள் தங்களது சித்தாந்தம் வலுப்பட, ஆதரவாக இருக்க, மற்ற சித்தாந்திகளை எதிர்க்க, தங்களது பத்திரிகா தர்மத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்த வரையில், “செக்யூலரிஸம்” போர்வையில், அவர்கள் உண்மையில், பாரபட்சமான செய்திகளைத் தான் வெளியிட்டு வருகின்றனர். செய்திகளை விலைக்கு வாங்குவது, ஊடகங்களில் செய்திகளை விதைப்பது, வளர்ப்பது, பரப்புவது…..போன்ற வேலைகளை தாராளமாக செய்து வருகிறார்கள். அதற்காக இப்பொழுது நவீன முறையில் “ஜேர்னலிஸ்ட்” பள்ளிகள், கல்லூரிகள் எல்லாமே நடத்தி வருகிறார்கள். மேலும், அவர்களுடைய வியாபாரங்களை நேரிடையாகவோ-மறைமுகமாகவோ எந்த செயல், இயக்கம் அல்லது தனிமனிதன் செயல்படுகிறானோ, அதற்கு எதிராக செயல்படும். இந்த காரியங்களில் ஈடுபட்டுள்ளவர்களை ஆராய்ந்தாலே போதும், “பத்திரிக்கையில் செய்திகளை வெளியிடுவது” எவ்வாறுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

  • பத்திரிக்கையில் தொடர்ந்து வெளியிடுவது – ஒன்று உண்மையான செய்திகளை, ஒட்டு மொத்தமாக மனிதர்கள், பொதுவாக பாதிக்கப்படும் விசயங்கள் செய்திகளாக வந்து கொண்டே இருக்கும். இக்காலத்தில் பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா போன்ற விசயங்களும் செய்திகளாக வரும். அதேபோல, தீவிரவாதம், பயங்கரவாதம், ஜிஹாதி போன்ற காரியங்கள் தொடர்ந்து நடந்து வரும்போது, அத்தகைய செய்திகளும் செய்திகளாக வந்து கொண்டே இருக்கும். அதுதவிர மேலே குறிப்பிடப் பட்டபடி, அவர்களுடைய வணிகங்கள்-வியாபாரங்களை நேரிடையாகவோ-மறைமுகமாகவோ பாதிக்கப் பட்டால், அதை எதிர்க்கும் முறையில் பிரச்சார ரீதியில் செய்திகள் தோன்றும்.

  • விளைவுகள் கடுமையாக இருக்கும் – ஏற்கெனவே விளைவுகள் மிகக்கடுமையாகி விட்டதால் தான், இந்தியர்கள் ஜிஹாதைக் கண்டு எச்சரிக்கையாக இருக்கிறார்கள். பாகிஸ்தான் மதரீதியில் பிரிக்கப் பட்டு, அது ஒன்றாக இருக்கமுடியாமல், இரண்டாக பிரிந்தும், முஸ்லிம்கள் உண்மையினை புரிந்து கொள்ளாமல், இந்தியாவிற்கு எதிராகவே செயல்பட்டு கொண்டியிருக்கிறார்கள். காஷ்மீர் மட்டுமல்லாது வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளில் பெரும் பிரச்சினைகள் உருவாக்கப் பட்டு வருகின்றன. இதற்கு ஜிஹாதிகள் முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கினர். இத்தனை குண்டுகள் வெடித்தும், மக்கள் இறந்தும், ரத்தம் பாய்ந்தும், மனித உறுப்புகள் சிதறியும்……அவர்கள் திருப்தியடையாமல், குண்டு தொழிற்சாலைல்கள் வைத்துக் கொண்டு, கடுமையான விளைவுகளைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவற்றையெல்லாம் கண்ண்டிக்காமல், “விளைவுகள் கடுமையாக இருக்கும்” என்று மிரட்டுவதின் உள்நோக்கம் என்ன?

  • வன்மையான கண்டனுத்துடன் எச்சரிக்கை – எச்சரிக்கை ஜிஹாதிகளுக்கு இல்லாமல், அத்தகைய அபாயகரமான உண்மைகளை எடுத்துக் காட்டுபவர்களுக்கு ஏன் விடவேண்டும்? கண்டனமும் “இஸ்லாம் பெயரில்” நடக்கின்ற குற்றங்களை, தீவிரவாதங்களை நோக்கியில்லாமல், பாதிக்கப் பட்டவர்கள் மீது ஏன் தொடர்ந்து இருக்கவேண்டும்? அத்தகைய வார்த்தை தீவிரவாதம், சொல்-பயங்கரவாதம் போன்றவை ஏன் வன்மையுடன் இருக்கும் என்று அறிவித்துக் கொள்ள வேண்டும்? “வன்மையான கண்டனுத்துடன் எச்சரிக்கை” என்பது இப்படித்தான் மிரட்டலாக இருக்க வேண்டுமா?

கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு - அல் - உம்மா

கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு – அல் – உம்மா – நன்றி “சதர்ன் ஜிஹாதி.காம்”

இந்திய முஸ்லிம்கள் மாறவேண்டும்: “தாருல்-இஸ்லாம் : தாருல்-ஹராப்” “மோமின்-காபிர்”,ளிறைவனால் வெளிப்படுத்தப் பட்ட புத்தகத்தைக் கொண்டவர்கள் – புத்தகங்கள் இல்லாதவர்கள்” ….என பற்பல வேறுபாடுகளை வைத்துக் கொண்டு முஸ்லிம்கள் தான் இந்தியாவில் முஸ்லிம்-அல்லதவர்களை, குறிப்பாக இந்துக்களை அணுகி வருகின்றனர். இது நேர்-எதிர்மறை முறைகள், நல்லது-கெட்டது வழிகள், அறிவிக்கப்பட்ட-அறிவிக்கப்படாத தாக்குதல்கள் என்றபலமுறைகளில் நடந்து வருகின்றன. முன்பெல்லாம் முஸ்லிம்கள், இந்துக்களின் வீடுகளில் விசேஷங்கள் நடந்தால் முஸ்லிம்கள் கலந்து கொள்வார்கள், ஆனால், இப்பொழுது தவிர்த்து வருகிறார்கள். காரணம் அடிப்படவாத முஸ்லிம்கள், “இந்து வீடுகளுக்குச் செல்லக் கூடாது. சாத்தான்களின் வழிபாட்டில் கலந்து கொள்ளக் கூடாது”, என்றேல்லாம் போதிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், இந்துக்கள் இதுமாதிரி சொல்வதில்லை, ஏன், அவர்களுக்கு அத்தகைய எண்ணமே தோன்றுவதில்லை. இன்னும் சொல்லப் போனால், ஏழை முஸ்லிம்களைப் பார்த்தால் இரக்கப்படத்தான் செய்கிறார்கள், தானம் செய்கிறார்கள் (அதாவது அவர்கள் முஸ்லிம்கள் என்று பார்ப்பதில்லை).

அல்-உம்மா சிமி ஜிஹாதின் பல உருவங்கள்

அல்-உம்மா சிமி ஜிஹாதின் பல உருவங்கள்

முஸ்லிம்கள் பரஸ்பர நம்பிக்கையினை வளர்க்க வேண்டும்: முஸ்லிம்களுக்கு இந்து நண்பர்கள் இருக்கின்றார்கள், அவ்வாறே இந்துக்களுக்கு முஸ்லிம் நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் பழகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு, ஒருவேளை மோமின் முஸ்லிம்களுக்கு, “என்னடா இழவு இது, இந்த காபிர் நண்பர்களுடன் இப்படி நட்பு வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே”, என்ற எண்ணம் வரலாம். இந்து நண்பர்கள், தாடி வைத்த – குல்லா போட்ட முஸ்லிம்களைப் பார்க்கும் போது, “ஐயோ, இவன் தீவிரவாதியாக இருப்பானோ, குண்டு வைத்து விடுவானோ?”, என்று அச்சத்துடன் நினைக்கலாம். முதலில் இந்த மனப்பாங்கை நீக்க வேண்டும். பரஸ்பர நம்பிக்கையை வளர்க்க வேண்டும். பயங்கரவாதம், தீவிரவாதம், ஜிஹாதித்துவம் பேசும், ஊக்குவிக்கும், பரப்பு முஸ்லிம்கள், குறிப்பாக இளைஞர்கள் கண்கானிௐகபட வேண்டும், அவர்கள் திருத்தப் படவேண்டும். அப்பொழுது தான் உண்மையான அமைதி, சாந்தி முதலியவை வரும், கிடைக்கும், தொடரும். பர்த்வானில் குண்டுகள் வெடித்த ஒலி இப்பொழுதுதான் மம்தா பேனர்ஜிக்குக் கேட்டிருக்கிறதாம்[7], அதுபோல, இங்குள்ள முஸ்லிம்களுக்கும் கேட்டால்[8] சரிதான்! காந்தி யெயந்தி அன்று குண்டுவெடித்து ஆட்கள் செத்து, இவ்வளது சோதனைகள் நடந்து முடிந்த பிறகு, “தீவிரவாதிகள், தீவிரவாதிகள் தாம்”, என்று அம்மையார் 17-10-2014 அன்றுதான் ஒப்புக் கொண்டுள்ளார். சரி சென்னை முஸ்லிம்கள் எப்பொழுது ஒப்புக் கொள்வார்கள்?

© வேதபிரகாஷ்

25-10-2014

[1] Earlier, a senior Bengal police officer told The Telegraph that departmental proceedings would be initiated against the team that had searched Rezaul Karim’s house in Burdwan and returned empty-handed on October 8. In the same house, the NIA and the NSG had yesterday found 39 home-made bombs.

[2] …….the Bengal police had also recovered a pen drive from a house in the area, that had a recording of an instructor explaining in Urdu and Bangla how to make bombs, improvised explosive devices and hand grenades.

http://www.ndtv.com/article/india/burdwan-blast-a-pen-drive-with-video-on-bomb-making-key-for-bengal-terror-investigation-608226

[3] http://www.ibtimes.co.in/third-blast-west-bengals-malda-district-10-days-611486

[4] http://www.ndtv.com/article/india/burdwan-blast-a-pen-drive-with-video-on-bomb-making-key-for-bengal-terror-investigation-608226

[5]   On October 3, CID had detonated the 55 IEDs found in the Khagragarh blast site.  October 5 itself, just three days after the Khagragarh IED explosions when all the samples had been destroyed by CID.

http://timesofindia.indiatimes.com/city/kolkata/Burdwan-39-bombs-detonated-explosives-samples-sent-for-testing/articleshow/44863732.cms

[6] http://indiatoday.intoday.in/story/burdwan-blast-nia-gets-custody-of-three-accused/1/395558.html

[7] http://www.telegraphindia.com/1141018/jsp/frontpage/story_18939287.jsp

[8] Left defenceless by the discovery of a cache of bombs that Bengal police had overlooked, chief minister Mamata Banerjee today said “terrorists are terrorists” and declared that “we do not have any problems with the NIA” which is probing the Burdwan blast.

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (4)

ஒக்ரோபர் 25, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (4)

மம்தா- ஹஸினா - அரசியல்-ஜிஹாத்

மம்தா- ஹஸினா – அரசியல்-ஜிஹாத்

வடபழனிக்கும், பர்த்வானுக்கும் என்ன தொடர்பு?: இப்படி கேட்டால், ஏன்னது, “அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்”, போல கேள்விக் கேட்கப் படுகிறதே என்று நினைக்க வேண்டாம். பர்த்வான் வெடிகுண்டு தொழிற்சாலை சொந்தக்காரர்கள், வடபழனியில் உள்ள மூன்று “பாய்கள் / முஸ்லிம் சகோதரர்களுடன்”, அவர்கள் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். இவர்கள் தாங்கள் தீவிரவாதிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்திருக்க அல்லது தெரியாமல் இருந்திருக்க வேண்டும். தெரிந்திருக்கக் கூடும் என்றால், அவர்களுக்கு ஏன் துணை போகவேண்டும், அப்பா-அம்மா, இப்படி குண்டு தயாரிப்பது, தொழிற்சாலை வைப்பது, மற்றவர்களுக்கு விநியோகிப்பது எல்லாம் தப்பு என்று அறிவுரை சொல்லியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், அந்த இரண்டு பேர் இறந்திருக்க மாட்டார்கள், இரண்டு பெண்களும் விதவையாகி இருக்கமாட்டார்கள். முஸ்லிம்களாக இருந்து கொண்டே ஜிஹாதி தொடர்புகள் தெரியாமல் இருந்திருக்க வேண்டும் என்றால், “ஸ்லீப்பர் செல்” முறையில் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இருப்பினும் நன்மையாகவோ, மென்மையாகவோ, வன்மையாகவோ கண்டிக்கப்படவில்லை, எச்சரிக்கப்படவில்லை.

Vadapalani -burdwan link

Vadapalani -burdwan link

ஜிஹாத் என்றால் உண்மையினை அறிய வேண்டும்: “ஜிஹாத்” என்பதற்கு கொடுக்கப்படும் விளக்கத்தை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று அடிக்கடி சில முஸ்லிம் இயக்கங்கங்கள் பறைச்சாற்றிக் கொண்டாலும், குண்டுகள் வெடிக்கும் போது அமைதியாகி விடுகிறார்கள்.  தினத்தந்திக்கு[1] (05-10-2014) எச்சரிக்கைக் கொடுத்து (08-10-2014), ஜிஹாதி-மறுத்த நாட்களில் தான் வடபழனி முஸ்லிம்கள், பர்த்வான் முஸ்லிம்களான ஷகீல் மற்றும் ரஜிரா பீபீ என்ற வெடிகுண்டு தொழிற்சாலைக்காரர்களுடன் (02-10-2014 தேதிக்கு முன்னர்) பேசிக்கொண்டிருந்தார்கள். அதாவது, ஏற்கெனவே, இவர்கள் ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். சென்னயில் உள்ள முஸ்லிம்களுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்கிறதா என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும். அவர்கள் ஏன் அப்படி தொடர்பு கொள்ள வேண்டும், பேச வேண்டும் என்று எந்த முஸ்லிம் அமைப்பும் கேட்டதாகத் தெரியவில்லை. அதைப் பற்றியும் ஊடகங்கள் தாராளமாகவே செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றையும் இவர்கள் எதிர்க்கவில்லை!

பர்த்வான் வடபழனி - தொடர்பு

பர்த்வான் வடபழனி – தொடர்பு

வடபழனி முஸ்லிம்களுடன் பேசிய ரூமி பீபி மற்றும் அமீனா பீபி வெளியிடும் திடுக்கிடும் ரகசியங்கள்: JMB தலைவர்களான சொஹைல் மெஹ்பூஸ் [Sohail Mehfooz] மற்றும் மொஹப்பது பிலால் [Mohammed Bilal] அடிக்கடி இந்தியாவில் உள்ள மதரஸாக்களுக்கு வந்து சென்றுள்ளனர். பிறகு, வங்காளதேசத்தில் நவாப் கஞ் என்ற இடத்தில் உள்ள தாருல்-உலும்-மஜ்ஹருல் [the Darul-Ulum-Majharul madrasa in Nawabganj, Bangladesh] என்ற மதரஸாவில், ஆகஸ்ட் 2014ல் கூடிய கூட்டத்தில் தான், இந்தியாவில் எப்படி நிதிதிரட்டுவது, ஆட்களை வேலைக்கு அமர்த்துவது போன்ற விவரங்கள் பேசப்பட்டு தீர்மானம் செய்யப் பட்டன. இவர்களுடன் இன்னொரு JMB தலைவர் மொஹம்மது ஹபிபுர் ரஹ்மான் [Mohammed Habibur Rehman] என்பவரும் நிதிதிரட்டும் சேவைக்கு சேர்ந்து வந்துள்ளார். மூர்ஷிதாபாத், மால்டா, நாடியா மாவட்டங்களில் அவர்களது ஆட்கள் வேலைசெய்து வருகிறார்கள். இவ்வாறு உள்ளூர் நிதிவசூல் மட்டுமல்லாது, பங்களாதேசத்தில் சைலெட் என்ற இடத்தில் (Syhlet, Bangladesh) உள்ள JMB ஆட்கள் கொரியர் மூலம் ரூபாய் நோட்டுகளை அசாமில் உள்ள ஒரு டாக்டருக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த டாக்டர் கௌஸருக்கு அறிவிக்க, பணத்தை எடுத்துவர மூன்றுய் ஆட்கள் அசாமிற்கு அனுப்பப்படுகிறார்கள். கொரியர்கள் / பணத்தை எடுத்துச் செல்லும் நம்பிக்கையானவர்கள் மூலம் பல வழிகளில் சென்று, கடைசியில் முர்ஷிதாபாதில் பேராம்பூர் நகருக்கு சுமார் ரூ.10 லட்சம் என்ற விதத்தில் வந்து சேரும். பர்த்வானில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள அந்த வீட்டைப் பிடித்தனர். ஒரு பக்கம் பர்கா பேகடரி மற்பக்கம் பாம்ப் பேக்டரி என்று வேலைகளை ஆரம்பித்தனர். நூற்றுக் கணக்கான ஆட்கள் இவ்வேலையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். ஆனால், மிகவும் விசுவாசமான சுமார் 40 பேர் தாம் குண்டு தொழிற்சாலை வேலைக்கு அமர்த்தப் பட்டனர். ரூமி பீபி மற்றும் அமீனா பீபி சாதாரணமாக கொல்கொத்தாவில் உள்ள புர்ரா அஜாருக்குச் சென்று (Burrabazar in Kolkata), குண்டுகள் தயாரிக்க வேண்டிய மூலப் பொருட்களை வாங்கி வருவார்கள். அந்த குண்டு தொழிற்சாலை மூன்று மாதங்களாக, அதாவது, ஆகஸ்ட் 2014லிருந்து, வேலை செய்து வருகின்றது. அக்டோபர் 2 குண்டுவெடிப்பிற்கு முன்னர் சுமார் 50 குண்டுகள் டாக்கா, அசாம் போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.  என்.டி.ஏ அரசாங்கம் பதவி ஏற்றவுடன், இது ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இந்தோ-பங்காளதேச உறவுகளை சீர்குலைக்க இக்காரியங்கள் நடக்கின்றன, எனும்போது, இதன் பின்னணியில் மற்ற விவகாரங்களும் இருக்க வேண்டும்.

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் - தினத்தந்தி

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் – தினத்தந்தி

ஜிஹாதிகளாக பெண்கள் உபயோகப் படுத்தப் படுவது ஏன்?: பர்த்வான் குண்டு தொழிற்சாலை உருவானதில் இரண்டு பெண்களின் பங்கு அதிகமாக அறியப்படுகிறது. கைக்குழந்தைகளுடன் இப்பெண்கள் எவ்வாறு அத்தகைய வேலைகளில் ஈடுபட்டார்கள் என்றால், அவர்கள் ஜிஹதித்துவத்தில் நன்றாக ஊறவைக்கப் பட்டிருக்கிறார்கள். அவ்வாறான காரியங்கள் புண்ணியமானவை, அல்லாவுக்குப் பிடித்தனமானவை, அதனால் சொர்க்கம் கிடைக்கும் என்று அறிவுருத்தப் பட்டுள்ளனர். பிறகு அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் கொடுக்கப் படும் என்றும் சொல்லப்பட்டது. இதனால், மிகவும் விசுவாசமாக அவர்கள் வேலை செய்து வந்தனர். நிதி வசூல், விநியோகம் போன்ற விசயங்களிலிருந்து, குண்டு தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்குவது, குண்டுகளை விநியோகிப்பது என்ரும் ஈடுபட்டிருக்கிறார்கள். பணம் விசயத்திலும் மிகவும் ஜாக்கிரதையாக இருந்துள்ளார்கள். அதாவது பணம் இப்படித்தான் பட்டுவாடா செய்யப் படுகிறது என்ற அறியப்படாமல் போகும் என்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளார்கள். மேலும் பங்களாதேசத்திலிருந்து, பாகிஸ்தானிலிருந்து வரும் கள்ளநோட்டுகள், இந்தியாவில் புழக்கத்தில் விடும் கோஷொடியினரும், தமிழகத்தில் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது. இப்பெண்கள் கைக்குழந்தைகள் சகிதமாக சென்றுவரும் போது, யாரும் சந்தேகப்படமாட்டார்கள் என்பது நிதர்சனமே, ஆனால், அதவே திட்டமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு பெண்களை ஜிஹாதிக்கு உபயோகப் படுத்தும் முறையும் நோக்கத்தக்கது.

Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan.

Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan.

பர்த்வான் மதரஸாக்களில் நடப்பவை என்ன?: மதரஸாக்கள் அதிகமாக முளைத்து வருவதும் சந்தேகத்திற்கு இடமளிக்கின்றன. முஸ்லிம்கள் தாங்கள் மதக்கல்விதான் அளிக்கிறோம் என்றாலும், நடப்பது வேறுவிதமாக இருக்கிறது. ஏனெனில், பர்த்வான் மாவட்டத்தில் மட்டும் உள்ள 700க்கும் மேலான மதரஸாக்காளில் 37 மட்டும் தான் பதிவு செய்யப் பட்டுள்ளன. அதாவது, பதிவு செய்யப் படாத மதரஸாக்களில் நடப்பதை யாரும் அறிந்து கொள்ல முடியாது. குறிப்பாக, ஒரு மதரஸாவில் 30-40 இளம்பெண்கள் படிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். வெளியே இருந்து கொண்டு வரப்பட்டுள்ளவர்கள். மேலும் அவர்கள் மற்றவர்களுடன் பேசுவது கிடையாது. அவர்கள் தங்களது கணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து அங்கே வசித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், திருமணம் ஆகாத பெண்கள் பாதிக்கப் படுகிறார்களா என்று தெரியவில்லை. அவர்களுக்கு வேண்டிய வசதிகள் எங்குள்ளனவா, பாலியல் ரீதியில் தொல்லைகள் எதுவும் கொடுக்கப் படுகின்றனவா என்ற விசயங்களைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மதரஸாக்களில் உள்ள மற்ற முஸ்லிம் பெண்களைப் பொறுத்த வரையில், அவர்கள் தங்களது உறவுகளை மறந்து ஜிஹாதி வேலைகளை செய்ய தயாராக வந்துள்ளனர்[2].

மதரஸாக்களின் கீழே சுரங்க பாதைகள், உள்ளே வெடிகுண்டுகள், வெளியே நிற்கவைக்கப் பட்ட காரில் ஜிஹாதி புத்தகங்கள்: சில மதரஸ்ஸாக்களின் கீழே சரங்கப் பாதைகளை தோண்டி வைத்துள்ளனர். அவை அருகிலுள்ள குளக்கரைகளில் சென்று முடிகின்றன[3]. பர்த்வானில் ஒரு மதரஸாவுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மஞ்சள் நிற காரில் சோதனையிட்ட போது, அதில் ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் 12 டிரங்க் பெட்டிகள் இருந்துள்ளன[4]. அக்காரின் மீது “இந்திய ராணுவம்” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது, ஆனால், எண்ணோ, ஒரு பைக்கினுடையாத இருந்தது. புத்தகங்கள் மற்றவை ஜிஹாதி இலக்கியங்களாக இருந்தன. அவை அரேபிக், உருது மற்றும் வங்காள மொழிகளில் இருந்தன. இவ்வாறு மதரஸாக்கள் ஜிஹாதி காரியங்களுக்கு உபயோகப் படுத்த எப்படி முஸ்லிம்கள் ஒப்புக் கொள்கிறார்கள், அனுமதிக்கிறார்கள்?

© வேதபிரகாஷ்

25-10-2014

பர்கா பேக்டரி - கடை

பர்கா பேக்டரி – கடை

[1] தினத்தந்தி, தீவிவாதிகளாக மாறும் பெண்கள், 05-10-2014

[2] The team has also recovered a phone book, believed to belong to Yousuf Sheikh, the terror module’s mentor. It has the contact numbers of women who took training in the Simulia madrassa, say sources. As per reports, the module was busy recruiting women through systematic brain wash. These women were trained in such a way that they were trained in such a way that they were ready to sacrifice their families when it came to jihad.

http://news.oneindia.in/india/burdwan-blast-nia-secret-tunnel-madrassa-tmc-jamaat-link-1541340.html

[3] In yet another shocking revelation, NIA discovered secret tunnels under mud huts which were previously Madarsas (Islamic Schools) in Burdwan. To everyone’s surprise, the secret passages ended up in nearby ponds.

[4]http://www.nagalandpost.com/ChannelNews/National/NationalNews.aspx?news=TkVXUzEwMDA2ODc0Mg%3D%3D

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (3)

ஒக்ரோபர் 17, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (3)

 

பர்த்வான் குண்டு வெடிப்பு படம்

பர்த்வான் குண்டு வெடிப்பு படம்

மாநில சிபிசிஐடி போலீஸா, என்ஐஏவா என்ற வாதம்: பர்த்வான் குண்டுவெடிப்பு அந்த மாவட்டம் மட்டுமே தொடர்புடைய சம்பவமல்ல, அது தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதாகும். அதில் அன்னிய சக்திகளுக்கும் தொடர்புள்ளது. முன்னதாக, பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து மாநில சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில், என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது மாநில அரசின் அதிகாரத்தில் தேவையில்லாத குறுக்கீடு என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியிருந்தார். மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, கடந்த 2008-ஆம் ஆண்டில் என்ஐஏ அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும் இவ்வாறு, ஒரு மாநிலத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு தன்னிச்சையாக உத்தரவிட்டது இதுதான் முதன் முறையாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால், மற்ற விவகாரங்களையும் தெரிந்து கொண்ட நிலையில் (சாரதா-போன்ஸி பணம் முதலியவற்றை) அவர் அவ்வாறு எதிர்த்திருப்பாரா என்று தெரியவில்லை.

பர்த்வான் வீடு, மௌல்வி, பைக் முதலியன

பர்த்வான் வீடு, மௌல்வி, பைக் முதலியன

பர்த்வான் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்ட சென்னைவாசிகள்: இவர்களுக்கு உதவியர்கள் கேரளா, தமிழ்நாடு முதலிய மாநிலங்களில் உள்ளார்கள் என்பதால், விசாரணை அங்கும் ஆரம்பித்துள்ளன[1]. முர்ஷிதாபாத்தில் உள்ள உயிரிழந்த ஷகீல் அஹமதுவின் வீட்டையும் சோதனையிட்டு, முக்கிய ஆவணங்கள் மற்றும் குண்டு தயாரிப்புக்கான முக்கிய கருவிகளை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையிலும், மேற்கொண்டு தேசிய புலனாய்வு நடத்திய விசாரணையிலும் சென்னையை சேர்ந்த மூன்று பேருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளதாக அதிர்ச்சி தகவலை தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த மூன்று பேருக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இது சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை போலும். பொறுப்பான முஸ்லிம்களும் கண்டு கொள்ளவில்லை போலும். இதுதவிர, நேரில் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் பி.வி.ராமசாஸ்திரி ஐதராபாத்திலிருந்து சென்னை வந்தார்[2]. சென்னையில் தங்கியிருந்து மூன்று பேரிடமும் அவர் நேரில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ர்த்வான் வீடு, சோதனை, பர்கா பேக்டரி

ர்த்வான் வீடு, சோதனை, பர்கா பேக்டரி

கைதாகி சென்னையில் இருப்பவர்களுக்கும், இதற்கும் உள்ள தொடர்புகள்: இதேபோல், பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசன் வழக்கில் கியூ பிராஞ்ச் அளித்த ஆவணங்கள் அடிப்படையில் ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன. அருண் செல்வராசனுக்கும், ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் ஜாகீர் உசேனுக்கும் உள்ள தொடர்பு பற்றி கியூ பிரிவு போலீசார் ஏராளமான ஆவணங்களை அளித்துள்ளனர். அதில் ஜாகீர் உசேன் மூலம் அருண் செல்வராசன் கள்ளநோட்டு பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான தகவல் அளிக்கப்பட்டிருந்தது.கடந்த 2012ம் ஆண்டு அருண் செல்வராசன் மாநகராட்சியில் போலி பிறப்பு சான்றிதழ் பெற்று அதன் மூலம் இந்திய பாஸ்போர்ட் எடுத்த தகவலும் தெரியவந்துள்ளது. கியூ பிரிவு போலீசார் அளித்த தகவல்கள் அடிப்படையில் 200 கேள்விகளை தயார் செய்து அருண் செல்வராசனை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தினர். அதிலும் பல திடுக் கிடும் தகவல்களை அவர் அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கான ஆவணங்களுடன் தேசிய புலானாய்வு அமைப்பின் எஸ்பி பிராபகர் ராவ் டெல்லி சென்றுள்ளார். சென்னை வரும் ராமசாஸ்திரி அருண் செல்வராசனின் வழக்கு விசாரணை குறித்தும் ஆலோசிக்க உள்ளதால் டெல்லியிலிருந்து பிரபாகர் ராவ் இன்று சென்னை திரும்புகிறார். சென்னையில் தங்கியுள்ள ராமசாஸ்திரி சென்னை தேசிய புலனாய்வு செயல்பாடுகள் மற்றும் அருண் செல்வராசனின் வழக்கு விசாரணை குறித்து ஆலோசனை வழங்குவார்[3].

பர்த்வான் தீவிரவாத தொடர்புகள்

பர்த்வான் தீவிரவாத தொடர்புகள்

கொல்கத்தாவில் ரகசியமாக சிகிச்சைப் பெற்ற மூன்று நபர்கள்: சென்னையில் ரகசியமான மூன்று பேர்கள் இருந்தது போல, பர்த்வான் குண்டுவெடிப்பில் காயமடைந்த மூவரை ரகசியமாக, ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்க வைத்து,. சிகிச்சைக் கொடுத்ததை என்.ஐ.ஏ கண்டு பிடித்துள்ளனர். மேலும் அந்த வசதியை திரிணமூல் காங்கிரஸ்காரர் செய்து கொடுத்துள்ளார்[4]. பார்க் சர்கஸ் நர்சிங் ஹோம் என்ற மருத்துவ மனையில், சந்தேகத்திற்குரிய மூன்று நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. அவர்கள் முன்னுக்கு முரணாக பேசியுள்ளனர். அவர்கள் தாங்கள் பர்த்வான் குண்டுவெடிப்பில் காயமடவில்லை, ஆனால், அக்டோபர்.5 அன்று மால்டாவில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்ததாகக் கூறிக் கொண்டனர். போலீஸார் நரேந்திர பூரில், இங்கிலீஸ் பஜாரில் குண்டு வெடுப்பு நடந்தத்யாக அறிவித்துள்ளனர். ஆனால், போலீஸார் இந்த மூவரை கொல்கொத்தாவிற்கு அனுப்பினாலும், மருத்துவமனை பெயரைக் குறிப்பிடவில்லை. இவ்வாறு, தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ்காரர்கள் சம்பந்தப் படுவது, சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது.

பர்த்வான் சோதனை -nia

பர்த்வான் சோதனை -nia

சென்னை சென்ட்ரல் – பர்த்வான் குண்டுவெடிப்புகளுக்குள்ள தொடர்பு: மே.1, 2014வ் அன்று சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில், கௌஹாதி எக்ஸ்பிரஸில், குண்டுகள் இரண்டு வெடித்ததில், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு இளம் பெண் கொல்லப்பட்டாள் மற்றும் 14 பேர் காயமடைந்தனர்[5]. இப்பொழுது பர்தவான் குண்டுவெடிப்பை விசாரிக்கும் போது, இரண்டு குண்டுவெடிப்புகளுக்கும் உள்ள சம்பந்தம் வெளிப்படுகிறது, குறிப்பாக சென்னையில் உள்ள மூன்று நபர்களுடன் ரஜீயா பீபி மற்றும் ஷகீல் அஹமது தொடர்பு கொண்டு பலமுறை பேசியுள்ளனர். இதையறிந்து தான், என்.ஐ.ஏ சென்னையில் உள்ள அந்த மூன்று நபர்களை விசாரித்தது. இதுதவிர வெடிகுண்டுகளின் தயாரிப்பு முறை, உபயோகப் படுத்தப் பட்டுள்ள ரசாயனப் பொருட்கள் (அம்மோனியம் நைட்ரேட், காரீய ஆக்ஸைடு முதலியன), அவற்றின் கலவை விகிதம் ஒரே மாதியாக உள்ளன. குண்டுவெடிப்பின் தன்மையில் வேறுபாடுள்ளதே தவிர, மற்ற விசயங்களில், இரண்டும் ஒன்றே என்று எடுத்துக் காட்டுகின்றன. குண்டுகளைத் தயாரித்தவர்கள் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது ஒரே இடத்தில் கற்றுக்கொண்ட முறையின் மூலம் கற்றுக் கொண்ட முறை என்று தெரிகிறது. மேலும் பர்த்வானில் குண்டு வெடித்தவுடன் ரஜிரா பீபி இந்த மூவருடனும் தொடர்பு கொண்டு பேசியுள்ளாள். இதன் மூலம் “ஸ்லீப்பர் செல்” முறையும் வெளிப்படுகிறது.

பர்த்வான் கைது என்.ஐ.ஏ

பர்த்வான் கைது என்.ஐ.ஏ

அருண் செல்வன் தொடர்பு, விசாரணை: மேலும் செப்டம்பரில் ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் அருண் செல்வன் கைது செய்யப் பட்டதும் முக்கியமாகிறது. என்.ஐ.ஏ இந்த விசயத்தில் அவனிடம் விசாரணை மேற்கொண்டது.  ஏனெனில், பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பந்தப் பட்ட இடங்களில், தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான இடங்களின் புகைப்படங்கள் சிக்கின. அவை அருண் செல்வராஜ் எடுத்து அனுப்பியிருக்கலாம் என்று கருதப் படுகிறது. மேலும் கௌஹாத்தி எக்ஸ்பிரசில் குண்டு வைக்க வேண்டும் என்ற திட்டம் இல்லாமல் இருக்கக் கூடும், உண்மையில், தமிழகத்திலிருந்து வெடிப்பொருட்கள், ரசாயன கலவைகள் முதலியன அசாமிற்கு எடுத்தச் செல்ல முயன்றிருக்கலாம். அம்முயற்சியில், சரியாக கையாளப் படாதலால், தவறி வெடித்திருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. எது எப்படியாகிலும், தமிழகத்திற்கும் ஜிஹாதிகளுக்கும் உள்ள தொடர்பு மெய்ப்பிக்கப் பட்டுள்ளது.

பர்த்வான் குண்டுவெடிப்பில் தமிழக ஜிஹாதிகளின் தொடர்பு

பர்த்வான் குண்டுவெடிப்பில் தமிழக ஜிஹாதிகளின் தொடர்பு

சாரதா-போன்ஸி ஊழலுக்கும், வங்காளதேச தீவிரவாத குழுக்கும் உள்ள சம்பந்தம்[6]: சாரதா-போன்ஸி ஊழலில், பணம் வங்காள தேசத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய வங்கிற்குச் சென்றதை அமுலாக்கப் பிரிவு கண்டுபிடித்தது. இது ஊழல் பணத்தை நல்ல பணமாக்கும் அல்லது கணக்கில் உள்ள பணம் போல காட்டும் முயற்சி என்றும் எடுத்துக் காட்டப் பட்டது. சுமார் ரூ.60 கோடிகள் இவ்வாறு வங்காளதேச இஸ்லாமிய வங்கிக்கு, மேற்கு வங்காள அரசியல்வாதிகள் மூலம் சென்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு விசாரணை மூலம், இவ்விவரங்களை ஆராய நேர்தால், திரிணமூல் முகமூடி கிழிந்து விடுமோ என்று பயப்படுகிறார்கள் போலும். ஒரு பக்கம் சாதாரண மக்களிடமிருந்து பணம் பெற்று, அவர்களை ஏமாற்றி, ஆனால், அதே பணத்தை தீவிரவாத செயல்களுக்கு திருப்பிவிடும், திரிணமூல் காங்கிரஸ்காரர்களைரேன் மற்றவர்கள் ஆதரிக்க வேண்டும். இந்த இஸ்லாமிய வங்கிற்கும், ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பிற்கும் தொடர்புள்ளது. இதன் மூலம் ஜே.எம்.பிக்கு பணம் சென்று, அதன் மூலம் தீவிரவாதிகளுக்கு பணம் வந்திருக்கும்[7]. இப்பணத்தினால், இவர்கள் பர்த்வானில் இடத்தை வாங்கி, அங்கு குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவியுள்ளனர்.

© வேதபிரகாஷ்

17-10-2014

[1] http://timesofindia.indiatimes.com/india/Bardhaman-blast-NIA-probe-leads-to-JK-Tamil-Nadu-Kerala/articleshow/44787458.cms

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=113757

[3] தினகரன், பர்த்வான் குண்டுவெடிப்பு: சென்னையை சேர்ந்த 3 பேருக்கு தொடர்பு, 17-10-2014

[4] http://timesofindia.indiatimes.com/india/NIA-suspects-link-between-Bardhaman-Chennai-blasts/articleshow/44819492.cms

[5] http://timesofindia.indiatimes.com/india/NIA-suspects-link-between-Bardhaman-Chennai-blasts/articleshow/44819492.cms

[6] Abhishek Bhalla, Bangladesh terror group thought to be behind Burdwan blast were ‘funded by Saradha ponzi scam‘,  Published: 23:36 GMT, 13 October 2014 | Updated: 23:36 GMT, 13 October 2014, Daily Mail, UK.

[7] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2791507/bangladesh-terror-group-thought-burdwan-blast-funded-saradha-ponzi-scam.html

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (2)

ஒக்ரோபர் 17, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (2)

 

Abdul Hakim alias Hassan at Burdwan hospital.

Abdul Hakim alias Hassan at Burdwan hospital.

குண்டு தயாரிப்பு தொழிற்சாலை நடத்தும் ஜிஹாதிகள்: “பர்த்வானில் வீடு ஒன்றில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை தயாரித்தபோது, திடீரென குண்டுகள் வெடித்து சிதறியதில் 2 தீவிரவாதிகள் பலியாகினர்”, என்று போலீஸாரே ஒப்புக் கொண்ட பிறகு, இதைப் பற்றி மற்றவர்கள் ஆராயத் தொடங்கினர்.  அதன் மூலம் பல விசயங்கள் வெளிவந்தன. ஜமாத்-உல்-முஜாஹித்தீன் வங்காளதேசம் [Jamaat-ul-Mujahideen Bangladesh (JMB)] இந்திய முஜாஹித்தீன் [ Indian Mujahideen (IM)] மற்றும் அல்-ஜிஹாத் [ Al Jihad, a new outfit with bases in Pakistan] பாகிஸ்தானின் புதிய ஜிஹாதி இயக்கம் முதலியன இந்த குண்டு தயாரிப்பு தொழிற்சாலையில் தொடர்பு கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது[1]. அதாவது அண்டைநாடுகளிலுள்ளா ஜிஹாதி அமைப்புகள் கைகோர்த்துக் கொண்டு வேலை செய்கின்றன என்றும் தெரிகிறது. இருப்பினும், முஸ்லிம்கள் இவ்வாறு தீவிரவாத செய்களில் ஈடுபட்டு வருவதை, மற்ற முஸ்லிம்கள் கண்டிப்பதாகத் தெரியவில்லை. மாறாக அவர்களுக்கு உதவி வருவது தான், விசாரணையில் மறுபடி-மறுபடி தெரிய வருகிறது.

Hasan Molla - burdwan-blast

Hasan Molla – burdwan-blast

தீவிரவாத குற்றங்களில் அரசியல் நுழைப்பது: இது பற்றிய விவரங்கள் வெளி வந்தாலும், திரிணமூல் காங்கிரஸ்காரர்கள் தங்களுக்கும், அதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று உறுதியாக வாதித்து வருகின்றனர். கம்யூனிஸ்ட் மற்றும் பிஜேபி கட்சியினர், என்.ஐ.ஏ இதில் புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், திரிணமூல் காங்கிரஸ் போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுத்தது மட்டுமல்லாது, இவ்விசயத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதால், மத்திய அரசு, என்.ஐ.ஏ மூலம் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியதோடு, அதற்கு ஆதரவாக, ஒரு ஆர்பாட்டத்தையும் நடத்தியுள்ளனர். பதிலுக்கு பிஜேபி ஒரு ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளது. ஜிஹாதிகளின் கைவேலை மற்றும் அதன் தீவிரத்தைக் கண்டுகொள்ளாமல் இப்படு அரசியல் செய்து வருவது நடுநிலையாளர்களைத் திடுக்கிட வைத்துள்ளது. ஏற்கெனவே, திரிணமூல் காங்கிரஸ்காரர்கள், முஸ்லிம்களுக்கு பலமுறைகளில் தாஜா செய்து வருகிறார்கள் – பங்களாதேச அகதிகளை உள்ளே நுழைய வசதி செய்து தருகிறார்கள்; தேர்தல் ரேஷன் அட்டை, அடையாள அட்டை, முதலியவற்றைக் கொடுத்து அவர்களது குடியுரிமையினையும் உறுதி செய்து வருகிறார்கள்;

Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan.

Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan. Courtesy – twocircles

டு சர்க்கிள்ஸ் நெட்வொர்க் கொடுக்கும் விவரங்கள்[2]: இது முஸ்லிம் சார்புடைய இணைதளம் என்பதால், அவர்களது கருத்தையும் அறியும் வண்ணம் அவர்களது தகவல்கள் கொடுக்கப் படுகின்றன. மதரஸாவை தவறான முறையில் அடையாளங் காணப்பட்டுள்ளது என்பது இவர்களின் வாதம். இருப்பினும் அவர்கள் கொடுக்கும் விவரங்கள் மற்றும் மேலும் வெளிவரும் விவரங்கள் அவர்களது வாதத்திற்கு ஒவ்வாததாக இல்லை. 11-10-2014 அன்று TCN குழு அங்கு வந்தபோது பதட்டமான நிலையிருந்தது. போலீஸ்கார்ர்கள் அங்கு அதிகமாக குவிந்ததும், ஊடகக் காரர்கள் வந்ததும், அங்கிருக்கும் மக்களுக்கு சங்கடமாக இருந்தது. ஷாநவாஜ் கான் என்கின்ற சோடு [Shahnawaz Khan alias Chhotu] என்பவன் தான் இறந்த உடல்கள் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல போலீஸாருக்கு உதவினான். அவன் அங்கு பிளம்பராக வேலை செய்து வருகிறான். பர்த்வான் போலீஸ் கமிஷனர் – சையது மொஹம்மது ஹொஸைன் மீரஜஜ்[ Burdwan district police chief Syed Muhammad Hossain Meerza], கூடுதல் எஸ்பி – தருண் ஹால்தர் [Additional SP Tarun Halder], SDPO அம்லன் குசும் கோஷ் [SDPO Amlan Kusum Ghosh], அப்துல் கபூர் [IC of Burdwan Abdul Gaffar] முதலியோர் அங்கு வந்தனர். சோதனையிட்ட போது, கீழ்கண்டவை கெண்டெடுக்கப் பட்டன[3]:

  • 59 உடனடி தயாரிப்பு வெடிகுண்டுகள் – உள்ளுரில் தயாரிக்கப்பட்டவை [59 improvised explosive devices (IEDs) or home-made bombs],
  • 55 உடனடி தயாரிப்பு கை-வெடிகுண்டுகள் [55 improvised hand grenades],
  • எக்கச்சக்கமான ஜிலேடின் குச்சிகள் [an undeclared number of gelatine sticks],
  • ரசாயனப் பொருட்கள் [chemicals],
  • குண்டுவெடிப்பு-குண்டுகள் தயாரிப்பது பற்ரிய புத்தகங்கள் [explosives-making literature],
  • சிறு-குறும் புத்தகங்கள் [pamphlets, etc.]
  • எரிந்த நிலையில் காணப்பட்ட காகிதங்களில் ஜிஹாத், செசன்யாவில் உள்ள நமது சகோதர்களுக்கு சலாம், முஜாஹித்தீன், ஜவாஹிரி…….போன்ற வார்த்தைகள் இருந்தன [.partially burnt papers that had Bangla script, some of which mention words and phrases such as “mujahid” and “salaam to our brothers in Chechnya”. Police said the pamphlets also mention “Zawahiri”, the al Qaida leader Ayman Al Zawahiri].

இப்படி பெரிய அதிகாரிகள் எல்லோரும் முஸ்லிம்களாக இருக்கும் போது தான், போலீஸார் ஒருவேளை அப்படி நடந்து கொண்டார்களா, என்ற கேள்வியும் எழுகின்றது.

Shahnawaz Khan alias Chhotu, a local plumber, one of the persons to enter the rented house after the blast.

Shahnawaz Khan alias Chhotu, a local plumber, one of the persons to enter the rented house after the blast. Courtesy – twocircles

மதரஸாவில் குண்டுகள், ஆயுதங்கள் முதலியவை எப்படி இருக்கும்?: குறிப்பிட்ட வீடு மாநில சி.ஐ.டி எட்டு நாட்களுக்கு 08-10-2014 முன்னர் சீல் வைத்துவிட்டு சென்றனர், ஆனால், இப்பொழுது 16-10-2014 அன்று என்.ஐ.ஏ திறந்து சோதனை நடத்திய போது 30 வெடிகுண்டுகள், வெடி மருந்து மற்ற சம்பந்தப் பட்ட பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன[4]. சிமுலியா [ madrasa at Simulia ] என்ற இடத்தில் இருந்த மத்ரஸாவில் தேடும் பணியில் ஈடுபட்டபோது தான் இவை கிடைத்துள்ளன. சிமுலியா கிராமம் பர்த்வான் மாவட்டத்தில், மங்கள் கோட் என்ற இடத்தில் உள்ளது. 12-10-2014 அன்று அங்கு நடத்திய சோதனையில் –

  • காற்று துப்பாக்கி மூலம் வெடிக்கப் பட்ட குண்டுகளின் பாகங்கள் [Air gun pellets],
  • கூர்மையான ஆயுதங்கள் [sharp-edged weapons],
  • பணம் பெற்றுக் கொண்டற்கான ரசீதுகள் [money receipts],
  • ஜிஹாதி இலக்கியங்கள் [jihadi literature],
  • குறிப்பாக நல்ல இறப்பை அடைவது எப்படி என்ற வங்காள மொழியில் உள்ள புத்தகம் [including a Bengali book titled, “How To Die A Good Death”],

முதலியவை கண்டெடுக்கப் பட்டுள்ளன[5]. இதனால், அந்த மதரஸா ஜிஹாதிகளின் மையமாக, தலைமையகமாக செயல்பட்டு வந்தது உண்மையாகிறது[6]. மேலும் முக்கிய குற்றாவாளியான யூசுப் செயிக்கின் இரண்டு உறவினர்களும் கைது செய்யப் பட்டனர். ஹபிபுர் செயிக் என்பவன் அமீனா பீபி கொடுத்த எச்சரிக்கையின் படி கௌஸருடன் மூர்ஷிதாபாதில் உள்ள பாபர் பாக் என்ற மறைவிடத்திலுருந்து தப்பியோடி விட்டான். பிறகு  புதன் கிழமை அன்று போல்பூர் நகரத்தில் புறப்பகுதியில் முலுக் என்ற இடத்தில் பிடிபட்டான். இவன் கௌஸாரின் மைத்துனன், இந்த பயங்கரவாத கும்பலின் தீவிரமான வேலையாள், சிமுலியா மதரஸாவில் பயிற்சி அளிக்கும்  நிபுணர்களூள் ஒருவன் என்று பல அவதாரங்களைக் கொண்டுள்ளான்.[7].  மதரஸாக்கள் தீவிரவாதத்தை வளர்க்கின்றன என்று சொன்னால், சில முஸ்லிம்கள் சண்டௌக்கு வருகிறார்கள், இல்லை காரசாரமாக விவாதிக்க வருகிறார்கள், ஒரு நிலையில் மிரட்டவும் செய்கிறார்கள். ஆனால், இவ்வாறு நடக்கும் செய்திகள் வௌம் போது, மௌனியாகி விடுகிறார்கள்.

பர்கா பேக்டரி - கடை

பர்கா பேக்டரி – கடை

இன்னொரு வீட்டில் சோதனை: 08-10-2014 அன்று பாத்சாஹி தெருவில் உள்ள ரிஸ்வான் செயிக்கின் [Rizwan Sheikh] வீட்டை ரெயிட் செய்து, இரண்டு பெண்களை கைது செய்தனர். அப்பொழுது அந்த வீடு காலியாக இருந்தது. அங்கிருந்தவர்கள், கட்டிட வேலை செய்பவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் சென்றுவிட்டனர். அவர்களில் ஒருவன் தான் ரெசூல் என்கின்ற ஜிஹாதி. ஆனால், 16-10-2014 அன்று தேசிய புலனாய்வு நிறுவனம் [the National Investigation Agency (NIA) ] மற்றும் தேசிய பாதுகாப்பு வீரர்கள் குழு [the National Security Guards (NSG) ] இவற்றின் மோப்ப நாய்கள் உதவியுடன் இந்த குண்டுகளைக் கண்டுபிடித்துள்ளனர். அதனால் தான் மாநில எதிர்கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ்காரர் சம்பந்தப் பட்டிருப்பதால், போலீஸும் பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்[8]. முதலமைச்சர் இவ்விசயத்தில் மெத்தனமாக இருப்பதும் வியப்பாக இருக்கிறது. தீவிரவாதத்தை எப்படி ஒடுக்க வேண்டும் என்றில்லாமல், சம்பந்தப் பட்ட அரசியல்வாதிகளை பாதுகாக்க நடந்து கொள்வது போல தான், நிகழ்சிகள் அங்கு நடந்து வருகின்றன.

© வேதபிரகாஷ்

17-10-2014

[1] http://bdnews24.com/bangladesh/2014/10/09/burdwan-blast-exposes-jmb-hit-squad

[2] http://twocircles.net/2014oct15/1413358352.html#.VEB9lfmSynU

[3] http://twocircles.net/2014oct15/1413358352.html#.VEB9lfmSynU

[4] http://www.ndtv.com/article/india/burdwan-blast-case-30-grenades-found-from-house-sealed-by-bengal-police-607941

[5] http://www.dnaindia.com/india/report-ammunition-recovered-from-house-in-west-bengal-2026809

http://zeenews.india.com/news/india/burdwan-blast-nia-team-expresses-security-concern-centre-to-send-bsf-company_1485663.html[6]

[7]  Habibur Shiekh — an alleged operative of the terror module and ‘trainer’ at the Simulia madrassa — was nabbed from Muluk on the outskirts of Bolpur town on Wednesday. He had fled his hideout in Murshidabad’s Baburbagh, along with Kausar, soon after being tipped off by Amina Bibi within minutes of the Khagragarh blast on October 2. Habibur is a relative of Kausar’s brother-in law Kader Shiekh of Dakshin Nimra village — a stone’s throw from the home of President Pranab Mukherjee’s elder sister. A resident of Muluk, Habibur used to frequent the President’s native village, Kirnahar. In fact, Mukherjee was in the village for Durga Puja when the IEDs exploded in Khagragarh http://timesofindia.indiatimes.com/india/NIA-makes-first-arrest-in-Bardhaman-blast-probe/articleshow/44831211.cms

[8] http://indianexpress.com/article/india/india-others/bjp-on-offensive-bengal-says-no-terror-link-found-in-burdwan-blast/

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (1)

ஒக்ரோபர் 17, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (1)

Bengal police detonate home-made bombs on the banks of Damodar before central agencies could examine them. Photo-The Telegraph

Bengal police detonate home-made bombs on the banks of Damodar before central agencies could examine them. Photo-The Telegraph

பர்த்வான் குண்டுவெடிப்பும், மேற்கு வங்காள போலீஸாரின் நடவடிக்கையும்: காந்தி ஜெயந்தியான 02-10-2014 அன்று மேற்கு வங்காளத்தில் பர்த்வான் என்ற இடத்தில் கரக்கர் என்ற வீட்டில் குண்டு தயாரிப்பின் போது, யதேச்சையாக வெடித்ததில் 2 பேர் – ஷகீல் அஹமது காஜி [ Shakil Ahmed Gazi in Beldanga, Murshidabad] மற்றும் சோவன் மண்டல் [Sovan Mandal] கொல்லப்பட்டனர். இவ்விடத்தில் 90% முஸ்லிம்கள் வாழ்கின்றனர்[1]. அதாவது, அவர்கள் இடத்தைத் தேர்ந்தெடுத்துதான் வேலை செய்கின்றார்கள் என்றாகிறது. குண்டுவெடிப்பில் மேலும் செயிக் ஹகீம் காயமடைந்தான். கௌஸர் மற்றும் அப்துல் கலாம் என்பவர்கள் தப்பியோடிவிட்டனர். மேலும் அந்த இடம், திரிணமூல் காங்கிரஸ் அலுவலகத்தின் மாடியில் இருந்தது. அதிலுருந்து நடந்து செல்லும் தூரத்தில் இன்னும் இரண்டு வீடுகளில் சோதனை நடத்தப் பட்டு, அங்கும் தீவிரவாதிகள் இருந்து வந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. விரைவு தயாரிப்பு வெடிகுண்டுகள், வெடிப்பொருட்கள், சிம் கார்டுகள் [improvised explosive devices (IEDs), other explosives and SIM cards] முதலிய கைப்பற்றப் பட்டன. இவ்வீடுகள் பாபுகர் மற்றும் பாத்சாஹி தெருக்களில் உள்ளன[2].  இவை எல்லாவற்றையும் பார்த்த பிறகு தான் தெரிந்தது, யாரும் குண்டு வைத்து, இப்படி இறக்கவில்லை, ஆனால், வெடி குண்டு தொழிற்சாலையில், யதேச்சையாக குண்டு வெடித்ததில், இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது, என்பது தெரிந்தது.

Burdwan_blast_building_

Burdwan_blast_building_

மேற்கு வங்க பொலீஸார் ஆதாரங்களை அழித்தனரா?: வெடி குண்டு தொழிற்சாலை என்றவுடன் போலீஸார், மேலிடத்தில் அறிவித்திருக்கலாம், அரசியல்வாதிகள் ஆதரவு-தொடர்பு என்றிருப்பதால், அது மறைக்கப் படவேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டிருக்கலாம். இதன் தீவிரத்தை ஆயும் முன்னரே, மேற்கு வங்காள போலீஸார் நடந்து கொண்ட விதம் சந்தேகத்தை எழுப்பின. குறிப்பாக, குண்டுவெடித்த இடத்தில் உள்ள ஆதாரங்கள் திரட்டப் படவேண்டும், வெடிக்காமல் உள்ள குண்டுகள் ரசாயன ஆய்வு கூடத்திற்கு அனுப்பி ஆராயப் பட வேண்டும். ஏனெனில், அவற்றின் மூலம், அந்த வெடிகுண்டுகளை யார் தயாரித்திருக்கக் கூடும், உபயோகப் படுத்தப் பட்ட பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டிருக்கக் கூடும் போன்ற விவரங்கள் அறிந்து கொள்ல ஏதுவாகும். ஆனால், உடனே, ஆதாரங்கள் எதுவுமே கிடைக்காத அளவிற்கு குண்டுவெடித்த இடத்தை உள்ளூர் போலீஸார் சுத்தப் படுத்தி விட்டனர். கிடைத்த குண்டையும் வெடிக்கவைத்ததால், அதைப் பற்றிய ஆதாரங்கள் அறியமுடியவில்லை. மேற்கு வங்காள போலீஸார் வேண்டுமென்றே செய்ததாக தெளிவாகிறது.

Razia Bibi and Alima Bibi

Razia Bibi and Alima Bibi

கைது செய்யப் பட்டவர்கள், அவர்களைப் பற்றிய விவரங்கள்: சம்பந்தப் பட்ட விசயத்தில் இரண்டு பெண்கள் – ரஜிரா பீபி என்கின்ற ரூமி (Rajira Bibi alias Rumi) மற்றும் அமீனா பீபி (Amina Bibi) தொடர்பு கொண்டிருந்ததால், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நான்கு முறை குண்டுகளை [Improvised explosive device (IED)] எடுத்துச் சென்று தீவிரவாதிகளிடம் கொடுத்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர். ஆக மொத்தம் கீழ் கண்ட நால்வர் கைது செய்யப் பட்டுள்ளனர்:

  1. செயிக் ஹகீம் என்கின்ற ஹஸான் சாஹப் [Sheikh Hakim alias Hasan Saheb from Lalgola in Murshidabad district, who was injured in the blast]
  2. ஹாவிஸ் மொல்லா [Hafez Mollah alias Hasan], காயமடைந்தவர்களுள் ஒருவன்.
  3. ரஜிரா பீபி என்கின்ற ரூமி [Rajira Bibi alias Rumi, widow of the suspected terriost Shakil Ahmed who died in the blast] – ஷகீல் அஹமதின் மனைவி.
  4. அமீனா பீபி [Amina Bibi, Hasan Saheb’s wife] – ஹசான் சாஹபின் மனைவி.

பர்த்வான் - கைது செய்யப் பட்டவர்கள்

பர்த்வான் – கைது செய்யப் பட்டவர்கள்

சம்பந்தப் பட்டுள்ளவர்களின் மற்ற விவரங்கள்:

ஷகீல் அஹமது: இவன் பங்களாதேசத்தைச் சேர்ந்தவன். ஜமாத்-உல்-முஜாஹித்தீன் பங்களாதேஷ் என்ற ஜிஹாதி அமைப்பின் தீவிரவாத வேலையாள். 2006ல் இந்தியாவுக்கு வந்து கரீம்பூர், நாடியா மாகாணம் என்ற இடத்தில் தங்கியவன். மௌல்வி ரபிக்கூல் இஸ்லாம் என்பவரை சந்தித்தான். அவருடைய மாமா பெண் – ரஜிரா பீபியை திருமணம் செய்து கொண்டான். அவளின் தந்தையை, தனது தந்தையாக – அடையாளமாக வைத்துக் கொண்டு ரேஷன் கார்டையும் பெற்றான். பேடங்கா (மூர்ஷிதாபாத்)வில், ஒரு பர்கா (முஸ்லிம் பெண்களுக்கு பர்தா போன்றவற்றை விற்கும்) கடையினையும் வைத்துக் கொண்டான்.

 

எஸ்.கே. கௌஸர் – தேடப்பட்டு வரும் முக்கியமான குற்றவாளி. சிவப்பு நிற பதிவு செய்யப் படாத பைக்கை உபயோகப்படுத்தியவன்.  ஷகீலுக்கு உதவி செய்து, கரக்கர் வீட்டில் வேலையை ஆரம்பித்து வைத்தவவன். இவன் தான் ஷகீல் மற்றும் ஜமாத்-உல்-முஜாஹித்தீன் பங்களாதேஷ்  இடையே தொடர்பாளனாக வேலை செய்து வந்தவன்.

 

அப்துல் கலாம் – ஷகீலின் பர்கா கடைக்கு அடிக்கடி வந்து செல்பவன், கூட்டாளி.

 

அமீனா பீபி – ஹகீமின் மனைவி. சென்னை-மூவருடன் தொடர்பு கொண்டவள்.

 

ஹஸன் மொல்லா – புர்பஸ்தலி என்ற இடத்தில் உள்ள ஷூ – காலணி வியாபாரி. ஷகீலுடன் தொடர்பு கொண்டுள்ளவன். குண்டுவெடிப்பிற்குப் பிறகு, அவனை ஏழு முறை தொடர்பு கொண்டு பேசியுள்ளான். செப்டம்பர் 2 மற்றும் 10 2014 தேதிகளில் ஷகீலுடன் அதிக நேரம் பேசியுள்ளான். பர்த்வானில் உள்ள ஷகீலின் வீட்டிற்கு வந்துள்ளான்.

 

மௌல்வி ரபிக்கூல் இஸ்லாம் – நாடியாவில், கரிம்பூரில் வசிக்கும் முஸ்லிம் மதகுரு. உள்ளூர் மதரஸாவின் காரியதரிசி. ஷகீலுக்கு பாதுகாப்பாக ஒரு வீட்டைக் கொடுத்தவர், தனது மைத்துனியான ரூமியையும் திருமணம் செய்து கொடுத்தார். பிறகு அவனுக்கு ரேஷன் கார்ட், வாக்காளர் அடையாள அட்டை முதலியவற்றையும் வாங்கிக் கொடுத்தார். முர்ஷிதாபாதில் இஸ்லாமிய ஆன்மீகத்தைத் தூண்டிவரும் மௌல்வியாக இருக்கிறார்.

கௌஸர் முதலியோர்

கௌஸர் முதலியோர்

வெடிகுண்டு வெடித்த வீடு, மற்ற வீடுகளில் சோதனை: குண்டுவெடித்த வீட்டில் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு கிடைத்த ஒரு வீடியோவில், தீவிரவாதிகள் எப்படி குண்டு தயாரித்து, வெடிக்க வைத்து சோதனை செய்துள்ளனர் என்ற காட்சியும் உள்ளது. தவிர அவர்களது ஜிஹாதி பிரச்சார இலக்கியங்களும் இருந்துள்ளன. மேலும் கொல்கத்தா விமான நிலையத்தைத் தாக்கும் திட்டத்தில் அவர்கள் இருந்துள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது[3]. இரண்டு மாடி கட்டிடத்தின் கீழ் பகுதியில் ஒரு பர்கா கடை மற்றும் தொழிற்சாலை உள்ளது. அங்கு முஸ்லிம் பெண்களுக்கு வேண்டிய பர்தா போன்ற ஆடைகள் தயாரிக்கப் படுகின்றன. ஆனால்,ஆங்கிருந்த பெண்களே குண்டு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு உபயோகப் படுத்தப் பட்டது, ஈடுபட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது[4]. அப்பெண்கள் கொடுத்த விவரங்களை வைத்து மேலும் விசாரணை தொடர்ந்தது. இதைத்தவிர அசாமில் ஆறுபேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

The two storied house where the ‘accidental’ explosion occurred on October 2. 2014

The two storied house where the ‘accidental’ explosion occurred on October 2. 2014 – Courtesy – twocircles

மேற்கு வங்காள போலீஸாரின் அறிக்கை: ஏற்கெனவே, இப்பிரச்சினை அரசியல் ஆக்கப் பட்ட நிலையில், இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மிர்சா தெரிவித்ததாவது: “பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தீவிரவாதி கௌஸரை குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், குண்டுவெடிப்பில் பலியான 2 தீவிரவாதிகள், காயமடைந்த ஒரு தீவிரவாதி ஆகியோர் பயன்படுத்திய 2 வீடுகள், பாபூர்பர்க், பாத்சாஹி ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குண்டுவெடிப்பு நிகழ்ந்த கக்ராகர் வீட்டில் இருந்து சிறிது தொலைவிலேயே அந்த 2 வீடுகளும் உள்ளன. அந்த வீட்டை கண்டுபிடித்து போலீஸார் சென்றபோது, அங்கு யாருமில்லை. வீட்டின் கதவுகள் வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தன.  ஆனால், வீட்டினுள்ளே மின்விசிறிகள், விளக்குகள் இயங்கிக் கொண்டிருந்தன. ஆகையால், அங்கு வசித்தவர்கள் அவசர கதியில் வெளியேறியது தெரிய வந்தது என்றார் மிர்சா. பர்த்வானில் வீடு ஒன்றில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை தயாரித்தபோது, திடீரென குண்டுகள் வெடித்து சிதறியதில் 2 தீவிரவாதிகள் பலியாகினர். மேலும் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி கௌஸர் என்பவரின் புகைப்படத்தை வெளியிட்டு, அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, பர்த்வான் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கையை மத்திய அரசுக்கு மேற்கு வங்க மாநில அரசு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்துள்ளது. மேற்கு வங்க டிஜிபி ராஜசேகர ரெட்டி செய்தியாளர்களிடம் பேசும்போது இந்தத் தகவலை தெரிவித்தார்[5].

© வேதபிரகாஷ்

17-10-2014

[1] http://twocircles.net/2014oct15/1413358352.html#.VEB9lfmSynU

[2] http://timesofindia.indiatimes.com/india/Two-more-houses-used-by-blast-suspect-found-in-Burdwan/articleshow/44703795.cms

[3] http://www.ibtimes.co.in/burdwan-blast-militants-planned-blowup-kolkata-airport-24-other-places-bengal-eid-610680

[4] http://www.ndtv.com/article/india/burdwan-blast-burqa-factory-front-for-bomb-making-plant-603330

[5]http://www.dinamani.com/india/2014/10/09/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A/article2468779.ece