Archive for the ‘நோய்கொள்ளி’ category

தில்லி நிஜாமுத்தீன் மசூதியில் கலந்து கொண்டு திரும்பிய துலுக்கர் மூலம் தென் மாநிலங்களில் கோவிட்-19 பரவிய நிலை [2]

மார்ச் 31, 2020

தில்லி நிஜாமுத்தீன் மசூதியில் கலந்து கொண்டு திரும்பிய துலுக்கர் மூலம் தென் மாநிலங்களில் கோவிட்-19 பரவிய நிலை [2]

Nizamuddhin effect, Deccan Chronicle, 31-03-2020

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்களில் 24 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலை: டெல்லி நிஜாமுதீன் மேற்குப் பகுதியில் இந்த மாதத் தொடக்கத்தில் நடந்த மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்றவர்களில் 24 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் 31-03-2020 அன்று தெரிவித்தார்[1]. கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதைத் தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. சமூக விலக்கல் மூலமே கரோனா வைரஸை ஒழிக்க முடியும் என்பதால், மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளிேய வரவேண்டாம் என்று ஒன்று கூட வேண்டாம் என்று தடை விதித்துள்ளது. இந்நிலையில் தென் மேற்கு டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் உள்ள நிஜாமுதீன் காலணியில் தப்லிக் சர்வதேச தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இதற்கு நிஜாமுதீன் மர்காஸ் என்று பெயர். கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கிருந்து 200 பேர் பல்வேறு அறிகுறிகளுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தியபோது மத மாநாட்டில் பங்கேற்றதையும் டெல்லியில் உள்ள சர்வதேச தப்லிக் ஜமாத்தில் 1,400 பேர் இருப்பதாக வெளியான தகவலையடுத்து, அங்கிருந்தவர்களை வெளியேற்றும் பணியில் போலீஸாரும், சுகாதாரத்துறையினரும் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்தவர்களைப் பரிசோதனை செய்ததில் பலருக்கும் கரோனா அறிகுறிகள் இருந்ததும், பலருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பதும் தெரியவந்தது.

Nizamuddhin congregation must have been banned,Hindustan Times 31-03-2020

தில்லியில் உரிய நடவடிக்கை எடுத்தாகி விட்டது: இதுகுறித்து டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் இன்று தனது இல்லத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “சர்வதேச தப்லிக் ஜமாத்தில் தங்கியிருந்த 1,033 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில் 700 பேர் மாநாட்டில் பங்கேற்றதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். 335 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 24 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மத வழிபாடு மாநாட்டை நடத்திய முஸ்லிம் மவுலானாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவல் உத்தரவிட்டுள்ளார்,” எனத் தெரிவித்தார். ஆனால், தமிழகத்தில், அவர்களிடம் கெஞ்ச வேண்டிய நிலை உள்ளது. இப்பொழுதுள்ள நிலை உயிர்களை பாதுகாப்பது ஆகும். அந்நிலையில், மதம், பிரச்சாரம், ஜிஹாத் போன்றவற்றை ஓரங்கட்டி விட்டு, ஒத்துழைப்புக் கொடுத்து, வைரஸ் நோயைஓழிக்க வேண்டும். இவ்வளவு எச்சரித்தும், உல்க சுகாதார அறிவுரை இருந்தும், இறந்த துலுக்கரின் உடல் எரிக்காமல் புதைக்கப் பட்டுள்ளது. அதனால், பாதிப்பு என்ன என்பதனை விஞ்ஞான பூர்வமாக அறியாத நிலையில், துலுக்க அடிப்படைவாதத்தினால், அவ்வாறு பிடிவாதமாக புதைத்திருக்கிறார்கள்.

Nizamuddhin effect in Telangana, Indian Express, 31-03-2020
தெலங்கானாவைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்து விட்டனர், தமிழகத்தில் ஒருவர் பலி: டெல்லி மாநில அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “தப்லிக் தலைமை அலுவலகத்தில் வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தெலங்கானாவைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துவிட்டனர். ஜம்மு காஷ்மீர், தமிழகம், ஆந்திரா, அந்தமான் நிகோபர் ஆகியவற்றில் இருந்து வந்தவர்களுக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டளளது. ஹைதராபாத்தில் திங்கள்கிழமை இறந்த ஒருவர் தப்லிக் மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்றவர், அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். தெலங்கானாவில் 194 பேர், தமிழகத்தில் 981 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர வெளிநாடுகளைச் சேர்ந்த 250 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தோனேசியாவில் இருந்து 200 பேர், தாய்லாந்தில் இருந்து 30 பேர், கிர்கிஸ்தானில் இருந்து 10 பேர், மலேசியாவில் இருந்து 15 பேர் அடங்குவர்” எனத் தெரிவித்தனர். ஆகவே, பாதிக்கப் பட்டவர்களில் இன்னும் எத்தனை பேர் இறப்பர், குடும்பத்தினர் பாதிக்கப் படுவர் என்பது பற்றி எல்லாம் யோசிக்க வேண்டும்.

Nizamuddhin effect, Tabliq Jammat meet, TOI, 31-03-2020

மதுரை பலி23-03-2020 அன்று உறுதி செய்யப் பட்டது 25-03-2020 அன்று சிகிச்சை பலனின்றி இறந்தது: மதுரை துலுக்க போதகருக்கு COVID-19 இருந்தது 23-03-2020 அன்று உறுதி செய்யப் பட்டது. இருப்பினும், அவருக்கு சிறுநீரக கோளாறு மற்றும் சர்க்கரை வியாதி இருப்பதால் அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார் என்றெல்லாம் தான் செய்திகள் வெளியிடப் பட்டன[2].  இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி 25-03-2020 அன்று மதியம் இறந்து விட்டதாக கூறப்பட்டது[3]. அதனை 25-03-2020 அன்று நள்ளிரவு சுகாதாரத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இறந்த அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் 10 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது[4]. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் முதல் பலியானவர் உடலை எரிக்க வேண்டும் என்று அவரது உறவினர்களிடம் சுகாதாரத்துறையினர் வலியுறுத்தினர். மத வழக்கப்படி புதைக்க வேண்டும் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது[5]. அதாவது, இதில் கூட துலுக்கர் பிரச்சினை செய்தது தெரிகிறது. அவரது உடலை மதுரையில் உள்ள ஜமாத்தில் வைத்து இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இந்த சடங்குகளில் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்[6]. அதாவது, இறந்தது முஸ்லிம் என்று சொல்லாமல், செய்திகள் இவ்வாறு வெளியிடப் படுகின்றன.

Nizamuddhin effect, TOI, 31-03-2020

தமிழகத்திற்கு திட்டத்துடன் இரண்டு அயல்நாட்டு குழுக்கள் வந்திருக்க வேண்டும்: தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் உள்ள விவரங்களிலிருந்து, கீழ் கண்ட விவரங்கள் பெறப் பட்டன. அவற்றை விஜயம் செய்த மசூதிகள், தேதிகளுடன் முறைப்படுத்தினால், இவ்வாறு வருகின்றது:

12-03-2020 சூரமங்கலம், ரஹ்மத் நகர் மசூதி
13-03-2020 to 15-03-2020 செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட் மசூதி
16-03-2020 to 18-03-2020 அய்யம்பேட்டை, ஷேக் உமர் மசூதி
19-03-2020 to 21-03-2020 சந்நியாசிகுண்டு, புகாரியா மசூதி
22-03-2020 ஜமாத்-உல்-பிர்தௌஸி மசூதி

இது வரை, ஊடகங்கள், இந்த போதகர்கள் இப்படி மசூதியிலிருந்து மசூதிக்கு சென்று வந்துள்ள நிலையில், கோவிட்-19 அச்சுருத்தும் நிலையில், நோய் பரவும் பயங்கரத்தையும் மறைத்து விதவிதமாக செய்திகளை போட்டு வருகிறார்கள். உள்ளூர் மசூதி காஜிகள், இமாம்கள் போன்றவர்களும், நிலை அறிந்தும், அரசு அதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை.

இதே போல, இன்னொரு குழு சென்று வந்துள்ளது தெரிகிறது. பிப்ரவரி 26, 2020 தேதியிலிருந்து, 16 போதகர்கள் சுற்றி வந்துள்ளார்கள். இதோ, அந்த விவரங்கள்:

06-03-2020 to 08-03-2020 மதுரை
08-03-2020 to 10-03-2020 ராமநாதபுரம்
10-03-2020 to 12-03-2020 மேர்வாடி
12-03-2020 to 14-03-2020 வல்லக்குளம்
14-03-2020 to 16-03-2020 ஒப்பிலான்
16-03-2020 to 20-03-2020 கிழசெல்வனூர்
20-03-2020 to 23-03-2020 தேரவேலி

மசூதிக்கு மசூதிக்குச் சென்று, எவ்வாறு தொழுகை செய்ய வேண்டும் என்றெல்லாம் போதித்தார்கள் என்று செய்திகள் சொல்கின்றன. அப்படி என்ன தமிழகத்து துலுக்கருக்கு தொழுகை செ ய்யத் தெரியாதா, அயல்நாட்டிலிருந்து வந்து தான் சொல்லித் தர வேண்டுமா என்று கேட்கலாம். ஒருவேளை, புதியதாக மதம் மாறியவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள் போலும்.

Nizamuddhin returned confirmed, , Tamil Murasu, 31-03-2020

பதட்டமான நிலையில் உண்மையான செய்திகளை மக்களுக்கு அறிவிக்கப் படவேண்டும்: கரோனா விசயத்தில் மதத்தை நுழைக்க யாரும் விரும்பவில்லை. ஆனால், சம்பந்தப் பட்டவர்கள் வெளிப்படையாக இருந்திருக்க வேண்டும். கேரள ஊடகங்கள், தமிழக ஊடகங்கள், தேசிய ஊடகங்கள், அரசு அறிக்கைகள் எல்லாம் ஏதோ “செக்யூலரிஸ ரீதியில்,” ஜனரஞ்சகரமான போக்கில், பரபரப்பு செய்திகள் போல வெளியிட்டிருப்பது தான் வியப்பாக இருக்கிறது. ட்டுரிஸ்ட் விசா மூலம் மதப் பிரச்சாரகர்கள் வந்து பிரச்சினைகள் செய்வது, மதமாற்றம் செய்வது, விசா காலம் முடிந்தும் தங்குவது, பல ஆண்டுகள் அப்படியே இருந்து விடுவது போன்றவை ஏற்கெனவே அதிகமாக இந்தியாவில் நடந்துள்ளன. கேரளாவில் ஷேக்குகள் வந்து ரகசியமாக சுற்றிப் பார்த்து சென்றிருக்கின்றனர். பிறகு அது பிரச்சினையான போது, விவரங்கள் வெளி வந்தன. இப்பொழுது, எல்லாமே கரோனா வைரஸ் போக்கில் பார்க்கப் படுகிறது. அந்நிலையில், அந்நியர்கள் இந்தியாவிற்குள் நுழைவதும் தடுக்கப் படவேண்டும்.

© வேதபிரகாஷ்

31-03-2020

Tabliq virus spread from,Hindustan Times 31-03-2020

[1] தமிழ்.இந்து, டெல்லி நிஜாமுதீன் மதவழிபாடு மாநாட்டில் பங்கேற்றவர்களில் 24 பேருக்கு கரோனா உறுதி: அமைச்சர் தகவல், Published : 31 Mar 2020 13:21 pm. Updated : 31 Mar 2020 13:21 pm

https://www.hindutamil.in/news/india/547128-24-people-who-attended-nizamuddin-west-religious-congregation-test-covid-19-positive.html

[2] தமிழ்.முரசு, கொவிட்-19: தமிழகத்தில் முதல் நபர் உயிரிழப்பு, 25 Mar 2020 09:14 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Mar 2020 09:26

[3] https://www.tamilmurasu.com.sg/india/story20200325-41809.html

[4] ஏசியா.நெட்.நியூஸ், வெளிநாட்டில் இருந்து மதப்பிரச்சாரம் செய்ய வந்தவர்களால் பரவிய கொரோனாமதுரை இறப்பின் பரபர பின்னணி..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 25, Mar 2020, 11:53 AM IST, Last Updated 11:54 AM IST.

[5] https://tamil.asianetnews.com/politics/coronation-by-foreigners-from-abroad-q7qkfo

[6] தமிழ்.ஒன்.இந்தியா, மதுரையில் கொரோனாவால் இறந்தவர் வாழ்ந்த தெருவுக்கு சீல்.. தெருவாசிகளும் தனிமை, By Vishnupriya R | Updated: Wednesday, March 25, 2020, 22:12 [IST].

தில்லி நிஜாமுத்தீன் மசூதியில் கலந்து கொண்டு திரும்பிய துலுக்கர் மூலம் தென் மாநிலங்களில் கோவிட்-19 பரவிய நிலை [1]

மார்ச் 31, 2020

தில்லி நிஜாமுத்தீன் மசூதியில் கலந்து கொண்டு திரும்பிய துலுக்கர் மூலம் தென் மாநிலங்களில் கோவிட்-19 பரவிய நிலை [1]

Tabliq virus spread from Nizamuddhin,Hindustan Times 31-03-2020

மார்ச் 21 முதல் 23 வரை மூன்று நாட்கள் மாநாடு: டில்லியில் நிஜாமுதீன் பகுதியில் தவுஹித் ஜமாத் அமைப்பின் சார்பில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. இதில் பல மாநிலத்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர், ஆனால், முன்னர் தெரிவிக்கவில்லை. இதில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த, 1,500 பேரில், 16 பேருக்கு, ‘கொரோனா’ வைரஸ் தாக்கியிருப்பது உறுதியாகி உள்ளது[1]. அதாவது குறிப்பிட்ட 17 பேரில் 16 பேர் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரிய வந்துள்ளது[2]. அதில் 16 பேருக்கு கொரோனா இருப்பது ஏற்கனவே உறுதியாகி இருக்கிறது[3]. அதனால், மாநாட்டில் பங்கேற்க, டில்லி சென்று வந்தவர்களும், அவர்களின் குடும்பத்தினரும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து, தங்களை சுய தனிமைப்படுத்தும்படி, அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது[4].  மாநாட்டில் பங்கேற்ற 519 பேரை அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர்[5]. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 1,500 பேர் மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டில் பங்கேற்றவர்களில் 981 பேரின் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளது[6].  மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 519 பேர் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை[7]. 519 பேரை அடையாளம் காண தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்[8].

Tabliq Jamat returned to be quarantined, Dinamani,, 31-03-2020

தமிழகத்திலிருந்து 1500 பேர் கலந்து கொண்டனர்: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது[9]. இந்நிலையில், தமிழகத்தில் திடீரென கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது[10]. அதற்கு, டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டுக்கு சென்று வந்தவர்களும் காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளது. ‘தப்லீக் ஜமாத்’ என்ற, இஸ்லாமிய பிரசார குழு சார்பில், டில்லியில், மார்ச், 21 முதல் 23 வரை மூன்று நாட்கள் மாநாடு நடந்தது[11]. இந்த மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்த, 1,500 பேரும் பங்கேற்றனர். அவர்கள் ஊரடங்கு அமலாவதற்கு முன்தினம், சென்னைக்கு ரயிலிலும், விமானத்திலும் வந்துள்ளனர்[12].  பின், தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதே மாநாட்டில் பங்கேற்ற சிலர், அந்தமானை சேர்ந்தவர்கள். அவர்கள் அந்தமானுக்கு விமானத்தில் சென்று, அங்கு தனிமை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியானது. ஆனால், இவர்கள் யாருமே, அதிகாரிகளுக்கு எந்த தகவல்களையும் கொடுக்கவில்லை. மத்திய அரசு, 09-03-2029 அன்றே, கோவிட்-19 பரவுதல் ஆபத்தினால், எல்லாவித கூடுதல்கள்- மாநாடு, கருத்தரங்கம், பட்டறை முதலியவை ரத்து செய்யப் படவேண்டும் என்று சுற்றறிக்கை No.PS/AMS/SJH/2020 dated 09-03-2020 மூலம் எச்சரித்துள்ளது[13]. ஆகவே, இது போன்ற கூட்டங்கள் நிறுத்தப் பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, தில்லியில், இது நன்றாகவே தெரிந்திருப்பதால், நிறுத்தப் பட்டிருக்க வேண்டும். ஆனால், நடந்திருக்கிறது.

Nizamuddhin returned confirmed, , Malai Murasu, 31-03-2020-1

981 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், மீதம் 519 தெரியவில்லை: அவர்களிடம் நடத்திய விசாரணையில், டில்லி மாநாட்டில், பங்கேற்றதை உறுதி செய்துள்ளனர். மேலும், ஈரோட்டுக்கு வந்த தாய்லாந்து குழுவினர், ஏற்கனவே டில்லிக்கு போய் வந்தது தெரியவந்துள்ளது. ஈரோட்டில் புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் சிலர், டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். மொத்தத்தில், டில்லி மாநாட்டில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த, 1,500 பேரில், 16 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியாகி உள்ளது. அதனால், மாநாட்டில் பங்கேற்க டில்லி சென்று வந்த அனைவரும், அவர்களது குடும்பத்தினரும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து, தங்களை சுய தனிமைப்படுத்திக் கொள்ளும்படி, அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், இஸ்லாமிய மாநாட்டிற்காக, டில்லி சென்று வந்தவர்களில், 981 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை – 519 அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் யாராவது, தாமாகவே முன்வந்து, சுகாதாரத் துறையிடம் பதிவு செய்து, தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை எனில், அவர்களைப் பற்றிய விபரம் அறிந்த மற்றவர்கள், அரசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். பிப்ரவரியில் வந்தவர்களின் பிரச்சினைகள், வோவிட்-19 பாதிப்பு, இறப்பு முதலியவை தெரிந்திருக்கின்ற நிலையில், அவர்கள் சென்று வந்ததையே மறைத்துள்ள நிலையில், அந்த 519 ஆட்களும் எப்படி வலிய வந்த தகவல்களைக் கொடுப்பார்கள் என்று தெரியவில்லை.

TN Tahi Jamat denies, Puthiya Thalaimurai, 30-03-2020-1

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மறுப்பும், தில்லி அமைச்சர் உறுதி செய்தலும்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தில்லியில் நடந்த மாநாட்டில் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று அதன் சார்பில் அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது[14]. வெளிவரும் செய்திகள் பொய் என்றும் கூறுகிறது[15]. ஒரு வாரமாக, இத்தனை செய்திகள் வந்தும், இறப்புகள் நேர்ந்தும், இவ்வாறு மறுத்து சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் எல்லோரும், எங்களது உறுப்பினர் இல்லை என்று சாதிக்கலாம். ஆனால், துலுக்கர் சென்றது, கலந்து கொண்டது, திரும்பி வந்தது, மஹாராஷ்ட்ரா, தெலிங்கானா, முதலிய மாநிலங்களில் இறந்தது, மருத்துவ மனைகளில் அடைப் பட்டு கிடப்பவர், மற்றும் சம்பந்தப் பட்டவர் பாதிப்பு, குவாரென்டைன் செய்யப் பட்டுள்ளது, முதலியவை எல்லாமே பொய்யாகாது. ஆகவே, இதில் ஏதோ ஒரு உண்மை மறைக்கப் படுகின்றது என்றாகிறது. துலுக்கர்களுக்கு, இதில் வேறு ஒரு திட்டம் உள்ளது என்றால், அதை மறைக்கக் கூடும். இது வரை நடந்த போராட்டங்களுக்கு, இவர்கள் தூண்டுதலாக இருக்கலாம். இல்லை, இப்பொழுது ஒரு சந்தேகத்தை எழுப்புகின்ற நிலையில், இது ஒரு வகையான ஜிஹாதா, தற்கொலை ஜிஹாதா என்று கூட நினைக்கலாம். இதைப் பற்றி முந்தைய பதிவுகளில் எடுத்துக் காட்டியுள்ளேன். ஆகவே, துலுக்கர் உண்மையினை சொல்ல வேண்டும், இல்லையெனில், இன்னொரு பெரிய பிரச்சினை உருவாகும் நிலையுள்ளது.

© வேதபிரகாஷ்

31-03-2020

57000 quaratined in Erode, Tamil Hindu, 31-03-2020

[1] தினமலர், டில்லி மாநாட்டில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா, Updated : மார் 30, 2020 21:24 | Added : மார் 30, 2020 19:02.

[2] தினகரன், தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதித்த 17 பேரில் 16 பேர் டெல்லியில் மாநாட்டில் பங்கேற்றவர்கள்: மீதமுள்ள 519 பேரை தேடும் பணி தீவிரம், 2020-03-30@ 20:45:26.

[3] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=575564

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2512218

[5] தினகரன், டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற 519 பேருக்கு வலைவீச்சு, 2020-03-30@ 18:51:43

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=575545

[7] தினமணி, தில்லி மாநாட்டில் பங்கேற்ற 16 பேருக்கு கரோனா உறுதி, By DIN | Published on : 30th March 2020 08:10 PM

[8] https://www.dinamani.com/tamilnadu/2020/mar/30/corona-has-confirmed-the-16-participants-in-the-delhi-conference-3391464.html

[9] புதிய தலைமுறை, டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1500 தமிழர்கள் : 16 பேருக்கு கொரோனா ?, Web Team, Published :30,Mar 2020 06:50 PM

[10] http://www.puthiyathalaimurai.com/newsview/67387/1500-Tamils-participate-in-Delhi-Conference—16-got-positive-in-COVID-19

[11] தினகரன், டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட 16 பேருக்கு கரோனாசுகாதாரத்துறை அறிவிப்பு, கலைமோகன், Published on 30/03/2020 (18:52) | Edited on 30/03/2020 (19:08).

[12] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/india-corona-tamil-nadu-health-department-announces-16-participants-delhi

[13] The GOI issued a circular No.PS/AMS/SJH/2020 dated 09-03-2020, warning that, “In wake of COVID-19 outbreak going on in the country, all the functions including seminars, workshops, conferences are to be cancelled. This is for urgence and necessary compliance.” So, all the organizations, institutions and others who arrange such gatherings, where, more than 50 / 100 people assemble must have cancelled considering the prevailing conditions.

[14] புதிய தலைமுறை, டெல்லி மாநாட்டில் யாரும் பங்கேற்கவில்லைதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விளக்கம், Web Team, Published :30,Mar 2020 07:29 PM

[15] http://www.puthiyathalaimurai.com/newsview/67389/Tamil-Muslims-not-participate-in-Delhi-Conference—Jamath-Explain

பெரியார் மண்ணிலிருந்து மதுரை மண்ணிற்குச் சென்ற தாய்லாந்து மதபோதகர்கள் ஒன்றா, வேறா, உண்மை என்ன?

மார்ச் 26, 2020

பெரியார் மண்ணிலிருந்து மதுரை மண்ணிற்குச் சென்ற தாய்லாந்து மதபோதகர்கள் ஒன்றா, வேறா, உண்மை என்ன?

Madurai carona Muslim died, Vijayabhaskat tweet, 25-03-2020

தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்த குழுவினருடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுரை முஸ்லிம்: தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட 18 பேரில் 16 பேர் வெளியூரிலிருந்து வந்தவர், ஒருவர் டெல்லியிலிருந்து வந்தவர். ஒருவர் மதுரையைச் சேர்ந்தவர். முதன்முறையாக உள்ளூரைச் சேர்ந்த ஒருவருக்கு இந்நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படி தமிழ் ஊடகங்கள் அமுக்கி வாசித்தாலும், ஈரோடுக்கும் மதுரைக்கும் உள்ள சம்பதத்தை வெளியிடத் தயங்குகின்றன, மறைக்கின்றன எனலாம். தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவருக்கு வெளிநாட்டில் இருந்து வந்த மதமாற்றம் செய்பவர்களால் அந்தத் தொற்று ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவருக்கு வெளிநாட்டில் இருந்து வந்த மதமாற்றம் செய்பவர்களால் அந்தத் தொற்று ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. மதுரை, அண்ணா நகரை சேர்ந்த 54 வயதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அவர் கட்டிட கான்டராக்டர் ஆவார்[1]. மசூதி நிர்வாகியாக இருந்த வந்த அவர், அண்மையில் தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்த குழுவினருடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்[2]. அது உறுதி செய்யப்பட்ட நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் [Government Rajaji Hospital, Madurai] சேர்க்கப்பட்டார்.

The carona first death -Madurai victim The Hindu 26-03-2020

23-03-2020 அன்று உறுதி செய்யப் பட்டது 25-03-2020 அன்று சிகிச்சை பலனின்றி இறந்தது: COVID-19 இருந்தது 23-03-2020 அன்று உறுதி செய்யப் பட்டது. இருப்பினும், அவருக்கு சிறுநீரக கோளாறு மற்றும் சர்க்கரை வியாதி இருப்பதால் அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார் என்றெல்லாம் தான் செய்திகள் வெளியிடப் பட்டன[3].  இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி 25-03-2020 அன்று மதியம் இறந்து விட்டதாக கூறப்பட்டது[4]. அதனை 25-03-2020 அன்று நள்ளிரவு சுகாதாரத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இறந்த அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் 10 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது[5]. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் முதல் பலியானவர் உடலை எரிக்க வேண்டும் என்று அவரது உறவினர்களிடம் சுகாதாரத்துறையினர் வலியுறுத்தினர். மத வழக்கப்படி புதைக்க வேண்டும் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது[6]. அதாவது, இதில் கூட துலுக்கர் பிரச்சினை செய்தது தெரிகிறது. அவரது உடலை மதுரையில் உள்ள ஜமாத்தில் வைத்து இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இந்த சடங்குகளில் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்[7]. அதாவது, இறந்தது முஸ்லிம் என்று சொல்லாமல், செய்திகள் இவ்வாறு வெளியிடப் படுகின்றன.

The carona carriers Thailans, 25-03-2020

வீடு தனிமைப் படுத்தப் பட்டது, எதிர்ப்பு, தடியடி, மக்கள் பீதி: இதற்கிடையில் இறந்தவர் நௌசத் குடியிருந்த / வசித்து வந்த அண்ணாநகரில் கோமதிபுரம் பகுதி நேற்று மாலை சீல் வைக்கப்பட்டது[8]. அங்குள்ள எல்லார் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்படுதலுக்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் அந்த தெருவில் உள்ள மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன[9]. அது போல் அந்த தெருக்குள்ளேயும் யாரும் செல்லக் கூடாது. எனினும் அந்த தெருவுக்குள் செல்ல சிலர் போலீஸாருடன் வாக்குவாதம் நடத்தினர். அப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அவர்கள் கேட்காததால் போலீஸார் தடியடி நடத்தினர்[10]. அந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. திடீரென கோமதிபுரம் பகுதியில் அதிகாரிகள் நடமாட்டம் அதிகமானது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். சட்டப்படி நடவடிக்கை எடுக்க விசாரிக்கத் தான் செய்வார்கள், அதனை எதிர்ப்பது எப்படி என்று புரியவில்லை. “அதிகாரிகள் நடமாட்டம் அதிகமானது, இதனால் மக்கள் பீதியடைந்தனர்,” என்பது விசித்திரமாக இருக்கிறது.

Silent burial for Madurai victim The Hindu 26-03-2020

12-03-2020 அன்று மதுரைக்கு வந்த 8 பேர், 21-03-2020 அன்று மாலைப்பட்டி மசூதியில் தங்கியது: கொரோனாவுக்கு இறந்தவர் வெளிநாடு செல்லாத நிலையில் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.  அதில், அவர் மதப்பிரச்சாரம் செய்பவர். வெளியூரிலிருந்து வரும் மதபோதகர்களுக்கு உதவியாக இருப்பார் என்று தெரியவந்தது. இதனையடுத்து இவர் யாருடன் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என விசாரணை நடந்தது. அதில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 4 முஸ்லிம்கள் ஜனவரி 31ம் தேதி டெல்லி வந்தனர். அங்கு அவர்கள் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கடந்த மார்ச் 4ஆம் தேதி மேலும் 4 பேர் டெல்லி வந்துள்ளனர். என்று 8 பேரும் கடந்த 12ஆம் தேதி மதுரை ரயில் நிலையம் வந்தடைந்தனர். மதுரை அண்ணாநகர் பெரிய பள்ளிவாசல், கோமதிபுரம் பள்ளிவாசல், செல்லூரில் இரண்டு பள்ளிவாசல்கள் மற்றும் விலங்குகளில் பள்ளிவாசல்களில் தங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.  அவர்கள் அண்ணாநகர் பெரிய பள்ளிவாசலில் தங்கி இருந்தபோது தான் அண்ணா நகரைச் சேர்ந்த 54 வயதுடையவர் அவர்களுடன் தங்கியிருந்தார் என்பது தெரியவந்தது. இதற்கிடையில் வெளிநாட்டிலிருந்து வந்த 5 பேர் கடந்த மார்ச் 21ம் தேதி அலங்காநல்லூர் அருகே உள்ள மாலைப்பட்டி கிராமத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று தங்கினர். அவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Madurai-the first victim- Tamil Hindu 26-03-2020

31-01-2020 அன்று தில்லிக்கு வந்த 8 பேர் யார், தில்லியிலிருந்து சென்னைக்கு 11-03-2020 அன்று விமான மூலம் [?] வந்த 8 பேர் யார்?: தில்லியிலிருந்து, சென்னைக்கு வந்தனர், சென்னையிலிருந்து ஈரோடுக்குச் சென்றனர் என்று ஒரு பக்கம் செய்திகள் வெளி வந்தன. இப்பொழுது, தில்லியிருந்து மதுரை வந்தனர் என்று இன்னொரு கதை கிளம்பியுள்ளது. அதில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 4 முஸ்லிம்கள் ஜனவரி 31ம் தேதி டெல்லி வந்தனர். அங்கு அவர்கள் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கடந்த மார்ச் 4ஆம் தேதி மேலும் 4 பேர் டெல்லி வந்துள்ளனர். என்று 8 பேரும் கடந்த 12ஆம் தேதி மதுரை ரயில் நிலையம் வந்தடைந்தனர், என்றால் 31-01-2020 மற்றும் 12-03-2020 வரை எங்கிருந்தனர், என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரியவில்லை. மேலும், இந்த எட்டு பேரும் அந்த எட்டு பேரும் ஒன்றா வேறா என்ற கேள்வியும் எழுகின்றது.

  1. புகித் [Phuket[11]], தாய்லாந்திலிருந்து தில்லிக்கு விமானம் மூலம் வந்தது.
  2. தில்லியிலிருந்து சென்னைக்கு 11-03-2020 அன்று விமான மூலம் [?] வந்தது. சென்னை தப்ளிக் அலுவலகத்தில் இருந்தது [? – ஈரோடு காஜி சொல்வது]
  3. சென்னையிலிருந்து ஈரோடு ஸ்டேஷனுக்கு 03.2020 அன்று ஏழு பேர் வந்தது. சிலர் தனியார் வாகனத்தில் சென்றதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
  4. ஈரோட்டில் முதலில் ஒரு மசூதிக்குச் சென்றது, தங்கியது

என்று அந்த கதை உள்ளது. [12]. மசூதி நிர்வாகியாக இருந்த வந்த அவர், அண்மையில் தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்த குழுவினருடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்[13], எனும்போது, அவர் வழக்கமாக மசூதிக்கு செல்லும் நபர் இல்லை என்றும் விவரிப்பது வேடிக்கையாக இருக்கிறது[14].

© வேதபிரகாஷ்

26-03-2020

Madurai carona victim died, Vijayabhaskat tweet, 25-03-2020

[1] தினகரன், மதுரை கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு : தாய்லாந்து குழுவுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றதுதான் தொற்றுக்கு காரணம், 2020-03-25@ 11:23:01

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=574301

[3] தமிழ்.முரசு, கொவிட்-19: தமிழகத்தில் முதல் நபர் உயிரிழப்பு, 25 Mar 2020 09:14 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Mar 2020 09:26

[4] https://www.tamilmurasu.com.sg/india/story20200325-41809.html

[5] ஏசியா.நெட்.நியூஸ், வெளிநாட்டில் இருந்து மதப்பிரச்சாரம் செய்ய வந்தவர்களால் பரவிய கொரோனாமதுரை இறப்பின் பரபர பின்னணி..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 25, Mar 2020, 11:53 AM IST, Last Updated 11:54 AM IST.

[6] https://tamil.asianetnews.com/politics/coronation-by-foreigners-from-abroad-q7qkfo

[7] தமிழ்.ஒன்.இந்தியா, மதுரையில் கொரோனாவால் இறந்தவர் வாழ்ந்த தெருவுக்கு சீல்.. தெருவாசிகளும் தனிமை, By Vishnupriya R | Updated: Wednesday, March 25, 2020, 22:12 [IST].

[8] https://tamil.oneindia.com/news/madurai/the-street-closed-in-madurai-after-an-elder-man-dies-of-coronavirus/articlecontent-pf445280-380861.html

https://tamil.asianetnews.com/politics/coronation-spread-by-missionaries-from-abroad-q7qpmr

[9] ஏசியா.நெட்.நியூஸ், வெளிநாட்டில் இருந்து வந்த மதப்பிரச்சாரகர்களால் பரவிய கொரோனாமதுரையில் இறந்தவர் உடல் மசூதியில் புதைப்பு..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 25, Mar 2020, 1:46 PM IST.

[10] https://tamil.asianetnews.com/politics/coronation-spread-by-missionaries-from-abroad-q7qpmr

[11] Phuket (/puːˈkɛt/ poo-KET; Thai: ภูเก็ต, pronounced [pʰūː.kèt]) is a city in the southeast of Phuket island, Thailand. It is the capital of Phuket Province.Phuket is one of the oldest cities in Thailand.[citation needed] It was an important port on the west of the Malay Peninsula where Chinese immigrants first landed.

[12] தினகரன், மதுரை கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு : தாய்லாந்து குழுவுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றதுதான் தொற்றுக்கு காரணம், 2020-03-25@ 11:23:01

[13] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=574301

[14] Indian Express, Tamil Nadu records first COVID-19 death as Madurai patient succumbs, By Shobana Radhakrishnan, Express News Service, Published: 25th March 2020 02:54 AM | Last Updated: 25th March 2020 09:15 PM

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/mar/25/tamil-nadu-records-first-covid-19-death-as-madurai-patient-succumbs-2121250.html

பெரியார் மண் ஈரோடுக்கு வந்த தாய்லாந்து ஏழு துலுக்கர், கரோனா வைரஸ், இறந்தவன் ஒருவன், பாதிப்பில் மற்றவர், மூடமட்ட இரு மசூதிகள், தடை செய்யப்பட்ட ஒன்பது தெருக்கள்!

மார்ச் 24, 2020

பெரியார் மண் ஈரோடுக்கு வந்த தாய்லாந்து ஏழு துலுக்கர், கரோனா வைரஸ், இறந்தவன் ஒருவன், பாதிப்பில் மற்றவர், மூடமட்ட இரு மசூதிகள், தடை செய்யப்பட்ட ஒன்பது தெருக்கள்!

Sultanpet, Erode, The Hindu photo

கரோனாவை பாதிக்கும் செக்யூலரிஸம்: தமிழகத்தைப் பொறுத்த வரையில் எல்லாமே அரசியல், ஜாதி, மதம், அந்தஸ்து, பணம் என்ற ரீதியில் தான் கவனிக்கப் படுகிறது. இதில் சித்தாந்தம் கலந்தால், பல உண்மைகள் மறைக்கப் படும். அதிலும், சிறுபான்மையினர் சம்பந்தப் பட்டது என்றால், அமைதியாகி விடுவர். விசயம் பிரச்சினை என்றால் அடக்கி வாசிப்பர். மிகவும் பெரியது என்றால், பெயரைக் குறிப்பிடாமல் செய்திகளை வெளியிடுவர். பேராபத்து என்றால் ஐசிஸ், தீவிரவாதி என்பர், கரோனா என்றால், சுத்தம். ஒன்றையும் குறிப்பிட மாட்டார்கள். புகைப்படம் கூட இருக்காது. ஆனால், ஈரோடு விசயத்தில் எல்லாமே இருந்தாலும், புகைப்படங்கள் வெளியிட்டதால், அது துலுக்கர் பிரச்சினையாக்கி, அமுக்கி வாசிக்கப் படுகிறது. கேரளாவில் இது போன்ற சட்டமீறல்கள் மூன்று நடந்திருப்பதாகத் தெரிகிறது. அங்கும், சம்பந்தப் பட்ட நபர்களின் பெயர்கள் கூட குறிப்பிடாமல் செய்திகள் வெளியிடப் பட்டன / பட்டு வருகின்றன. இது குறிப்பிட்ட மதத்தினரின் பிரச்சினை இல்லை என்றாலும், மிகவும் அபாயகரமான இலையில், அவ்வாறு மறைப்பது தான் சந்தேகங்களை எழுப்புகின்றன.

The Five cae to Erode IE

16-03-2020ல் வெளிநாட்டவர் வந்தனர்: ஈரோட்டில் உள்ள கொல்லம்பாளையம் சுல்தான்பேட்டை பகுதிக்கு கடந்த மார்ச் 16ந்தேதி வந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பேரில், இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது[1] என்று 23-03-2020 அன்று உறுதி செய்யப் பட்டப் பிறகு, செய்திகள் இவ்வாறு வந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் தங்கிய பகுதிகளில் 9 வீதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது[2]. சில ஊடகங்கள் 10 வீதிகள் என்று குறிப்பிடுகின்றன. அங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். வீடுகளை அடையாளம் காணும் வகையில், ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. வீட்டில் உள்ளவர்களின் வலது கையில் , அழியாத மையால் முத்திரை வைக்கப்பட்டது. 160 வீடுகளை சேர்ந்த, 695 நபர்கள், வீடுகளில் தனிமை படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இவர்கள் 14 நாட்களுக்கு வீட்டில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது என ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

Erode Sultanpettai,GOOGLE, 24-03-2020

கரோனா வைரஸ் – தடை செய்யப் பட்ட தெருக்கள்: தாய்லாந்து துலுக்கன்களால் பாதிக்கப் பட்டதால், கீழ்கண்ட தெருக்களில் உள்ளோர் வெளியே போகக் கூடாது. வெளியிலிருந்தும் யாரும் உள்ளே நுழையக் கூடாது.

1.       புதிய மசூதி சாலை.

2.       கொங்காலம்மன் கோவில் தெரு

3.       கிழக்கு கொங்காலம்மன் கோவில் தெரு

4.       சுல்தான்பேட்

 

5.       மேற்கு கொங்காலம்மன் கோவில் தெரு

6.       கந்தசாமி தெரு

7.       கந்தசாமி சந்து.

8.      ஒட்டுக்கார சின்னைய்யா தெரு

9.       ஹசன் தெரு

The Five cae to Erode

வந்தவர் ஏழு பேர், சென்றுவிட்டவன் – 1, இறந்தவன் – 1, மீதி ஐந்து: தாய்லாந்திலிருந்து ஏழு துலுக்கன்கள் மார்ச் 12, 2020 அன்று வந்ததாகவும், அவர்கள் மூன்று மசூதிகளில் தங்கியதாகவும் தெரிகிறது. அதில் ஒருவன் தாய்லாந்திற்கு திரும்பிச் சென்று விட்டான். அதில் மற்றொருவனுக்கு ஜுரம் வந்ததால், கோயம்புத்தூர் அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டான். ஆனால், சிகிச்சை பலனின்று 17-03-2020 அன்று இறந்து விட்டான். சோதனையில் கரோனா வைரஸ் இல்லை, சிறுநீரக கோளாரினால் இறந்தான் என்று தெரிந்ததாம். ஆனால், அதில் மற்ற இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப் பட்டது. அதனால், பெருந்துறையில் இதற்காக பிரத்யேகமாக கட்டப் பட்டுள்ள ஐ.ஆர்.டி  மருத்துவ கல்லூரி பிரிவுக்கு 16-03-2020 அன்று அனுப்பப்பட்டனர். அவர்கள் வந்து தங்கிய இரண்டு மசூதிகளை மூடுமாறு ஆணையிடப் பட்டுள்ளது. அவர்களது உதவியாள், சமையல்காரன் மற்றும் இருவர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். முதலில் இவர்கள் ஒத்துழைக்காமல் தகராறு செய்ததாகவும், பிறகு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டதாகவும், பாலிமர் தொலைக்காட்சி தெரிவிக்கிறது.

Erode Sultanpettai, Kollampalayam, identified, 24-03-2020
ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதுகுறித்து ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது[3], “ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநில எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுகின்றன. மத்திய அரசிடம் இருந்து இதுவரை எங்களுக்கு எவ்வித அறிவுறுத்தலும் வரவில்லை. ஈரோடு மாவட்டத்தை தனிமைப்படுத்துவது தொடர்பாக இதுவரை எங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து உத்தரவு வரவில்லை. பொதுமக்களைப் பொருத்தவரை, வெளிநாடுகளில் இருந்து மார்ச் 1ம்தேதிக்கு பிறகு யார் வந்திருந்தாலும், அவர்கள் குறித்து தகவல் கொடுக்க வேண்டுகிறோம். அவ்வாறு தகவல் கொடுத்தால், அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க முடியும். இந்த தகவலை யாரும் மறைக்கக் கூடாது. இதற்காக கிராம அளவில் தொடங்கி பல்வேறு குழுக்களை அமைத்து வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள், அவர்களில் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”.

Thailand returned, Erode, Tamil Hindu, 24-03-2020
கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாய்லாந்து நாட்டில் இருந்து வந்தவர்கள்: சி.கதிரவன் தொடர்ந்து கூறியதாவது[4],கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாய்லாந்து நாட்டில் இருந்து வந்தவர்கள் ஈரோடு சுல்தான்பேட்டை, கொல்லம்பாளையம் பகுதியில் தங்கியிருந்துள்ளனர். அந்த பகுதியைச் சேர்ந்த 169 குடும்பத்தைச் சேர்ந்த 696 உறுப்பினர்களை அவரவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைத்துள்ளோம்[5]. இவர்களின் வீடுகளுக்கு தனிமைப்படுத்தப்பட்டதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்படும். இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 14 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. வெளியில் இருந்து யாரும் அப்பகுதிக்குச் செல்லக் கூடாது[6]. அதே நேரத்தில் அடிப்படைத் தேவைகளுக்காக அவர்கள் வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் அடிப்படைத் தேவையை அப்பகுதியிலேயே நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் வெளிமக்களோடு பழகக் கூடாது. எதிர்வரும் 15 நாட்கள் மிக சவாலான காலமாகும். அதற்கு பொதுமக்கள், ஊடகம் என அனைவரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது,” என்றார்[7]. இதற்குப் பிறகு, செய்திகளாக இவை வெளியிட ஆரம்பித்தன[8]. ஆனால், எந்த ஊடகக் காரனும், தையமாக அந்த தாய்லாந்துக் காரனையோ, மசுதியின் காஜியையோ பேட்டிக் கண்டு விவரங்களை வெளியிடவில்லை. துலுக்கர் என்றதும் அடங்கி விடுகிறது. இதுதான், செக்யூலரிஸத்தில் புதிதாக இருக்கிறது.

Erode Sultanpettai,mosque-2

பெரியார் மண்ணில் நடந்த கரோனா வைரஸ் விஜயம் செய்தது: 16-03-2020 அன்று ஈரோடுக்கு வந்தார்கள் என்றால், கரோனா பிரச்சினை பிரிதாக இருக்கும் நிலையில் எப்படி, விமான நிலையத்திலிருந்து, வெளியே வந்தனர் என்பது புதிராக உள்ளது. மேலும் 23-03-2020 அன்றுதான் தெரிய வந்துள்ளது என்பது அதை விட பெரிய ஆச்சரியமாக உள்ளது. ஆக ஒரு வாரம் வரை, இவர்கள் கணுபிடிக்காத படி இருந்தார்கள் என்பது வியப்புதான். 22-03-2020 அன்று தேசிய ஊரடங்கு அறிவித்த போது, இந்தியாவில், வெளிநாடுகளிலிருந்து நுழைந்தவர்களின் விவரங்களை பரிசோதித்து, விவரங்களை அந்தந்த மஐலங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டன. அதனால், திடுகிட்ட மாநில அரசுகள் பயந்து போய், உடனடியாக நடவடிக்கை எடுத்தன. அதனால், அடுத்த நாளே, 23-03-2020 கலெக்டர் போகிறார்,, சோதனை நடக்கிறது, செய்திகள் வருகின்றன. இல்லையென்றால், அவ்வளவு தான், ஈரோட்டின் கதி அதோகதி ஆகியிருக்கும். பெரியார் மண், புண்ணாயிருக்கும்.

Erode Kollampalayam, identified, 24-03-2020

சுல்தான்பேட்டை பகுதிகளில் தங்கி, மத பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள்: ஈரோடில், கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை பகுதிகளில் தங்கி, மத பிரசாரத்தில் ஈடுபட்ட, தென்கிழக்கு ஆசிய நாடான, தாய்லாந்தைச் சேர்ந்த இருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது[9]. அவர்கள் நடத்திய ஆய்வில் கொல்லம்பாளையம், கொங்கலம்மன் கோவில் அருகில் உள்ள சுல்தான்பேட்டை மசூதியில் 169 குடும்பங்களைச் சேர்ந்த 697 பேர் தொழுகை ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, கரோனா தொற்று உள்ள தாய்லாந்தை சேர்ந்த இருவரும் அதில் பங்கேற்றுள்ளனர் என்பதும்[10], தொழுகையில் ஈடுபட்ட 697 பேரில் 13 பேருக்கு காய்ச்சல் இருப்பதும் தெரியவந்தது[11]. பின்னர் காய்ச்சல் உள்ள 13 பேருக்கு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து கரோனா தொற்று உள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது[12]. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை வழங்கும் வகையில், இம்மருத்துவமனையை, ‘கொரோனா சிகிச்சை மருத்துவமனை’யாக மாற்ற, சுகாதாரத் துறை உத்தரவிட்டு உள்ளது[13]. இதன்படி, 300 படுக்கை வசதிகளுடன், இரண்டு நாளில் மாற்றப்படும்.இவ்வாறு, அவர்கூறினார்[14].

© வேதபிரகாஷ்

24-03-2020

Carona affected cases, data, The Hindu, 24-03-2020

[1] தினத்தந்தி, ஈரோடு அருகே 9 வீதிகளுக்கு சீல் வைப்பு – 695 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக தகவல், பதிவு : மார்ச் 24, 2020, 08:35 AM

[2] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/03/24083551/1203327/Corona-in-Erode.vpf

[3] தமிழ்.இந்து, ஈரோட்டில் தாய்லாந்து நாட்டினர் தங்கியிருந்த பகுதியில் வசித்தோர் வீட்டை விட்டு வெளியேற தடை: ஆட்சியர் உத்தரவு,, எஸ்.கோவிந்தராஜ், Published : 23 Mar 2020 20:41 pm, Updated : 23 Mar 2020 22:31 pm.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/545815-erode.html

[5] தினமணி, ஈரோட்டில் தாய்லாந்து நாட்டினா் தங்கிய பகுதிகள், வீடுகளில் அடையாள வில்லை, கைகளில்சீல், By DIN | Published on : 24th March 2020 01:02 AM

[6] https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2020/mar/24/thailand39s-homeland-in-erode-3387388.html

[7] NewsTM, தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்தில் மட்டும் 696 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் : அதிரவைக்கும் தகவல், By Aruna | Mon, 23 Mar 2020

[8] https://newstm.in/tamilnadu/in-one-district-alone-696-people-are-isolated-shocking/c77058-w2931-cid498221-s11189.htm

[9] புதியதலைமுறை, தாய்லாந்து நாட்டினருடன் தொடர்பிலிருந்த 696 பேர் வீடுகளிலேயே இருக்க அறிவுரை: ஈரோடு ஆட்சியர், Web Team, Published :23,Mar 2020 03:49 PM.

[10] http://www.puthiyathalaimurai.com/newsview/66907/696-people-from-Erode-who-have-been-in-contact-with-Thailand-have-been-instructed-to-stay-at-home-said-the-collector

[11] நக்கீரன், கரோனா: ஈரோட்டில் 694 பேருக்கு வைரஸ் விழிப்புணர்வு முத்திரை!, ஜீவாதங்கவேல், Published on 23/03/2020 (23:20) | Edited on 23/03/2020 (23:22).

[12] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/corona-virus-erode

[13] தினமலர், கொரோனாபாதித்தவர்கள் நடமாடிய 10 வீதிகளுக்கு, ‘சீல்‘ :ஈரோடில் உச்சகட்ட உஷார், Added : மார் 24, 2020 01:19

[14] https://www.dinamalar.com/news_detail.asp?id=2508187