Archive for the ‘நேர்த்திக் கடன்’ category

ஆஜ்மீர் தர்காவின் இரண்டு முஸ்லிம் சாமியார்கள் நேர்த்திக்கடன் செய்ய வந்த ஒரு பெண்ணை எட்டு நாட்களாக கூட்டு கற்பழித்துள்ளனர்!

செப்ரெம்பர் 4, 2016

ஆஜ்மீர் தர்காவின் இரண்டு முஸ்லிம் சாமியார்கள் நேர்த்திக்கடன் செய்ய வந்த ஒரு பெண்ணை எட்டு நாட்களாக கூட்டு கற்பழித்துள்ளனர்!

two priests of Ajmer dargah arrested for rape 27-08-2016

ஆஜ்மீர், தர்கா, கற்பழிப்புகள்: க்வாஜா மொயுனித்தீன் கிஸ்டி [Khwaja Moinuddin Chiட்shty] என்ற தர்கா முஸ்லிம்களின் பிரசித்தி பெற்ற வழிபாட்டு ஸ்தலமாக இருக்கிறது. பல நாடுகளிலிருந்து முஸ்லிம் பிரமுகர்கள், பிரபலங்கள் முதலியோர் இங்கு வந்து நேர்த்திக் கடன் செய்து விட்டு போகின்றனர். ஆபாச நடிகைகள் கூட வந்து செல்கின்றனர். அயல்நாட்டவரும் சுற்றுலா ரீதியில் வந்து செல்கின்றனர். அதனால் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது. ஆனால், கற்பழிப்புகள் முதலியவையும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஏப்ரல் 2016ல் கூட தர்காவுக்கு வந்த ஒரு ஸ்பெயின் நாட்டு பெண்ணை ஒரு கும்பல் சேர்ந்து கற்பழிக்க முயன்றுள்ளனர். பிறகு, அவரது நண்பர்களால் மீட்கப்பட்டனர்[1]. பிப்ரவரி 2015லும் தர்காவில் வழிபட வந்த ஒரு இளம்பெண் கற்பழிக்கப்பட்டுள்ளாள்[2]. தில்லியிலிருந்து ஆஜ்மீருக்கு வந்து, ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கி நேர்த்திக் கடன் செய்து வஎந்த வேலையில், மத்திய பிரதேசத்து நபரால் கற்பழிக்கப்பட்டாள். குற்றவாளியையை கைது செய்து, பெண்னை தில்லிக்கு அனுப்பி வைத்தனர்[3]. ஜூன் 2014லிலும் அத்தகைய கற்பழிப்பு நடந்தது[4]. அதில் சம்பந்தப்பட்டது, மூன்றாம் பாலினத்த பெண் என்பதால் போலீஸ் மெத்தனம் காட்டியதால், சி.ஐ.டி விசாரணைக்கு ஒப்படைக்கப் பட்டது[5]. தர்கா விழாக்களின் போது, இங்கு ஆயிரக்கணக்கான மூன்றாம் பாலினத்தவர் இங்கு வந்து, மகிழ்விப்பது வழக்கமாக இருக்கிறது.

Ajmer dargah - actresses come

க்வாஜா மொயுனித்தீன் கிஸ்டியின் காதிம்கள் கற்பழிப்பில் இறங்கியது (ஆகஸ்ட் 2016): 26-08-2016 அன்று கொல்கொத்தாவிலிருந்து வந்த ஒரு பக்தையைக் கற்பழித்ததற்காக, இரண்டு முஸ்லிம் சந்நியாசிகள்-காதிம்கள், ஆஸிம் மற்றும் சலீம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்[6]. இவ்விருவரும் சகோதரர்கள் என்றும் தெரிய வந்தது. சகோதரர்கள் இப்படி ஒரு பெண்ணை கூட்டாகக் கற்பழித்தது திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி, இருவரையும் தேடுகின்றனர்[7]. அந்த பெண் எட்டு நாட்களுக்கு முன்னர் என்ற கிரிஸ்டி-சாமிக்கு நேர்த்தி கடன் செய்ய வந்து, விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தாள்[8]. அப்பொழுது தான், இவ்விருவரும் உள்ளே நுழைந்து, கதவை தாழிட்டு தன்னை கற்பழித்ததாக கூறினாள். 225-08-2016 அன்று தப்பித்து வெளியே வந்த அவள் போலீஸாரிடம் புகார் கொடுத்தாள்[9]. அதற்குள் குற்றஞ்சாட்டப் பட்டவர்களின் குடும்பத்தினர், ஆஸிம் அவளை ஏழு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்திருந்தான், பிறகு விவாகரத்து / தலாக் செய்துவிட்டான் என்றனர். மேலும், போலீஸார் கேட்டபோது, சட்டரீதியில் அக்குடும்பத்தினர் எந்த ஆவணத்தையும் கட்டமுடியவில்லை[10]. பிறகு, எதற்கு வக்காலத்து வாங்க வந்தார்கள் என்று தெரியவில்லை.

Ajmer sex scandal 2012

காதிம்கள் கூட்டுக் கற்பழிப்பில் ஈடுபடலாமா?: இங்கு காதிம் [खादिम] என்றால், க்வாஜா மொயுனித்தீன் கிஸ்டியின் சேவகர்கள், வேலையாட்கள், பாதுகாவலர்கள் என்று பொருள். காலபோக்கில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்தாலும், காதிம்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து வருகிறார்கள்[11]. இங்கு கூட்டம் அதிகமானால், இவர்களுக்கு வருமானமும் அதிகமாகிறது. இதனால், முன்னர் திவான் ஜைனுல் ஆபிதின் அலி கான் [ Dewan Zainul Abedin Ali Khan] பாலிவுட் ஆபாசங்கள் எல்லாம் இங்கு வரக்கூடாது, தடை விதிக்க வேண்டும் என்றபோது[12], காதிம்களின் அமைப்பு, அஞ்சுமான் கமிட்டி [Anjuman committee,representative body of khadims ]  எதிர்ப்பு தெரிவித்தது[13]. ஏனெனில், தர்காவில் ஜியாரத் [ziyarat in the dargarh] என்ற சடங்கை இவர்கள் தான் செய்வித்து வருகிறாற்கள். ஆனால், இந்த காதிம்கள் கற்பழிப்பில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். அப்படியென்றால், மனைவி இல்லாத ஒரு பெண்ணை மறுபடியும் கற்பழிக்க முடியுமா? அதிலும் இரண்டு காஜிக்கள், முல்லாக்கள், காதிம்கள் போன்றோர் சேர்ந்து கூட்டாகக் கற்பழிக்கலாமா? சகோதரர்களாக இருக்கும் அவர்கள் அவ்வாறு கற்பழிக்கலாமா? இப்பொழுது தலாக் பற்றி பெரிய சர்ச்சை நடந்து கொண்டிருக்கும் போது, முஸ்லிம் சாமியார்கள் இவ்வாறெல்லாம் செய்யலாமா?

ஆஜ்மீர் செக்ஸ்

1992ம் ஆண்டு ஆல்மீர் கற்பழிப்பு: ஆஜ்மீர் என்றாலே கற்பழிப்பு என்ற நிலைவு, நிலை மற்றும் நெடிய ஒரு தீய பாரம்பரியம் 1992லிருந்து இருந்து வந்துள்ளது. 1992ல் நூற்றுக்கணக்கான பள்ளிமாணவிகளை அங்கு அழைத்து வந்து, கூட்டாக 18-பேர் கொண்ட ஒரு கும்பல் பண்ணை இல்லங்களுக்கு  வகுக்கட்டாயமாகக் கூட்டிச் சென்று கற்பழித்து வந்தது. அதுமட்டுமல்லாது, கற்பழிக்கும் காட்சிகளை புகைப்படம் எடுத்து வைத்து, அவர்களை மிரட்டி அத்தகைய கற்பழிப்புகள் தொடர்ந்தன. பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் சொல்லக்கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்[14]. அரசியல்வாதிகள் சம்பந்தங்களினால் ஆறு ஆண்டுகளாக வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. ஒருவழியாக விசாரணை முடிந்து 1998ல் ஆஜ்மீர் மாவட்ட நீதிமன்றாம் எட்டு பேருக்கு ஆயுள்தண்டனை விதித்தது[15].  ஆனால், அவர்கள் பிடிபடாமல் தப்பித்து வந்தனர்.

1992 Ajmer sex scandal accused arrested Rajasthan Voice

1998 முதல் 2012 வரை தப்பித்து வந்த குற்றாவாளிகள்: 1998ல் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டாலும், அவர்கள் பிடிபடவில்லை.

  1. அதில் பரூக் கிரிஸ்டி என்பவன் காங்கிரஸ் இளைஞர் அணியின் தலைவன் ஆவான். அவனுக்கு பைத்தியம் பிடித்தது என்றார்கள்.
  2. இன்னொருவன் புருசோத்தமன் 1994ல் பிணையில் விடுவித்தபோது, தற்கொலை செய்து கொண்டான் என சொல்லப்பட்டது. ஆனால், அவன், உயிரோடு இருந்தானாம்.
  3. சோஹைல் ஹனி முதலிய ஆறு பேர் காணாமல் போய் விட்டனர்.
  4. 2012ல் சையது சலீம் கிருஸ்டி [Saiyed Saleem Chishty, 42] பிடிக்கப்பட்டான்[16]. இவன் பங்களாதேசம் மற்றும் மும்பை போன்ற இடங்களில் மறைந்து வாழ்ந்தான். ஆஜ்மீருக்கு 2012ல் வந்தபோது பிடிபட்டான்[17].
  5. சலீம் கிரிஸ்டி, காதிம் மொஹல்லாவில் பிடிபட்டான் என்பது குறிப்பிடத் தக்கது[18].

பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை.

Ajmer dargah - attempted rape on Spanish woman

2004ல் உச்சநீதிமன்றம் தண்டனை குறைப்பு தீர்ப்பை தள்ளுபடி செய்தது: ராஜஸ்தான் நீதிமன்றம், ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகளாகக் குறைத்தது. ஆனால், 2004ல் உச்சநீதி மன்றம் அதனை தள்ளுபடி செய்தது. ஆஜ்மீர் மஹிலா சமோஹ் என்ற இயக்கம், கற்பழிக்கப் பட்ட பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியது. அப்பெண்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டார்கள். இந்த இயக்கத்திற்கும் மிரட்டல்கள் இருந்ததால், தனது போராட்டங்களை நிறுத்திக் கொண்டு அமைதியானது. இப்பொழுது அவர்களின் நிலை என்ன என்பதெல்லாம் தெரியாமல் கிடக்கின்றன.

© வேதபிரகாஷ்

04-09-2016

Accused 1992 Ajmer sex scandal case arrested - Midday 2012

[1] Published on Apr 5, 2016 – A group of drunk miscreants allegedly tried to rape a Spanish tourist and beat up her friends in Ajmer in Rajasthan. The tourists were also looted. However, luckily they called up their friend, who rescued them  –  https://www.youtube.com/watch?v=jEvcPzav8FM

[2] english.pradesh18.com, Ajmer dargah tour turns tragic, minor pilgrim raped by MP man, Posted on: Feb 06, 2015 12:06 AM IST | Updated on: Feb 06, 2015 12:06 AM IST

[3] A minor girl who went to Ajmer Dargah for worship was allegedly raped by a man from Madhya Pradesh. The crime was allegedly committed in a guest house in Dargah Bazar. The pilgrim had come from Delhi to Ajmer on January 19, 2015. A case has been registered under sections of POCSO. The rape survivor moved to Delhi after the incident. Police have arrested the accused.

http://english.pradesh18.com/news/bihar/ajmer-dargah-tour-turns-tragic-minor-pilgrim-raped-by-mp-man-681681.html

[4] Indian Express, CID to probe transgender’s rape in Ajmer, Written by Sweta Dutta | Jaipur | Published:June 27, 2014 12:27 am.

[5] http://indianexpress.com/article/india/india-others/cid-to-probe-transgenders-rape-in-ajmer/

[6] Times of India, Two khadims of Ajmer Sharif Dargah face gangrape charge, TNN | Aug 27, 2016, 08.31 AM IST.

[7] http://www.india.com, Ajmer Sharif Dargah: Priest brothers accused of gangraping devotee, By Sandhya Dangwal on August 27, 2016 at 4:40 PM.

[8] http://www.india.com/news/india/ajmer-sharif-dargah-priest-brothers-accused-of-gangraping-devotee-1438898/

[9] http://timesofindia.indiatimes.com/city/ajmer/Two-khadims-of-Ajmer-Sharif-Dargah-face-gangrape-charge/articleshow/53882064.cms

[10] Meanwhile, family members of the accused have stated to police that Azim married the victim seven years ago and later they had a divorce and last week the victim again came to Ajmer but police said that no legal papers of marriage or ivorce have been produce by the family members and therefore police is looking for both the accused.

http://timesofindia.indiatimes.com/city/ajmer/Two-khadims-of-Ajmer-Sharif-Dargah-face-gangrape-charge/articleshow/53882064.cms

[11] Although the Khadims have faced a number of revolutions and changes of Government, but under all circumstances and worst political upheavals they kept themselves attached to the Shrine and performed all their traditional duties and services.http://dargahajmer.com/descendent-khadims/

[12] Indian Express, B’wood obscenity: Ajmer Dargah caretakers slam dewan’s star ban demand, Written by Agencies | Jaipur | Published:July 23, 2012 7:36 pm

[13] http://indianexpress.com/article/entertainment/entertainment-others/bwood-obscenity-ajmer-dargah-caretakers-slam-dewans-star-ban-demand/

[14] http://news.outlookindia.com/items.aspx?artid=746397

[15] http://www.thaindian.com/newsportal/uncategorized/accused-in-1992-ajmer-sex-scandal-case-arrested_100588267.html

[16] Mid-day, Accused in 1992 Ajmer sex scandal case arrested, January 04, 2012, Jaipur

[17] http://archive.mid-day.com/news/2012/jan/041211-Accused-in-1992-Ajmer-sex-scandal-case-arrested.htm

[18] http://icarelive.com/news/news.php?cat_id=1&article_id=34444

தேவிபட்டினம் கோவில் திருவிழாவில் முஸ்லிம்கள் கல்வீச்சு, ரகளை

ஜூன் 3, 2013

தேவிபட்டினம் கோவில் திருவிழாவில் முஸ்லிம்கள் கல்வீச்சு, ரகளை

SDPI Muslims attack while others looka at 31-05-2013

ஸ்ரீமுனியப்பன்கோவில்திருவிழா, காவடி, ஊர்வலம்: ராமநாதபுரத்தில் உள்ள தேவிபட்டினம் கோவில் விழாவில் ஹிந்துக்களின் மேல் த.மு.மு.க முஸ்லிம்கள் கண்மூடித்தனமான தாக்குதல் என்றும், எஸ்டிபிஐ [Social Democratic Party of India (SDPI)] தாக்கியது என்றும் செய்திகள் வந்துள்ளன. அதாவது ஒன்று முஸ்லிம்கள் அத்தகைய ஒன்றிற்கு மேற்பட்ட அடையாளங்களை வைத்துள்ளனர் போலும். தமிழ் நாட்டின் தெற்கே தேவிபட்டினம் என்ற ஊர், ராமநாதபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம். ஹிந்துக்களின் புகழ் பெற்ற நவபாஷணம் கோவில் அமைந்து உள்ள பகுதி. அந்த பகுதியில், இந்துக்களான, வன்னியர் படையாட்சி சமூக மக்கள் அதிகமாக வசிக்கும் இடம். 100 ஆண்டுகளுக்கு மேல் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் ஸ்ரீமுனியப்பன் கோவில் திருவிழா இந்த ஆண்டும், வைகாசி நாளில் சீரும் சிறப்புமாக தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக அம்மன் திருவீதி உலா குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பக்தி பரவசத்துடன் ஊர்வலம் தொடங்கியது. அப்போது பக்தர்கள் பால்குடம் எடுத்து கிழக்கு தெரு வழியாக மேள தாளத்துடன் ஊர்வலமாக சென்றனர்.

ஒப்புக்கொண்டமுஸ்லிம்கள்எதிர்த்தல், தாக்குதல்: ஊர்வலம் தொடங்கிய 30 நிமிடங்களில் நாம் அதே பகுதியில் உள்ள பள்ளி வாசல் அருகே சென்ற போது ஆரம்பித்தது பிரச்சனை. ஏற்கெனவே மாலை 6.45ற்குள் மசூதியைக் கடந்து செல்ல வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது[1]. ஆனால், திடீரென்று மேளதாளங்களை வாசிக்கக் கூடாது என்று எஸ்டிபிஐ முஸ்லீம்கள் எதிர்ப்புத் தெரிவித்து, ஊர்வலத்தை நிறுத்தினர்[2]. இஸ்லாமியர்கள் சாமி ஊர்வலம் அந்த வழியாக செல்ல கூடாது என்றலார்பாட்டம் செய்ய ஆரம்பித்தனர். ஊர்வலம் பள்ளி வாசல் அருகே சென்ற போது பட்டாசு வெடித்ததாக கூறப் படுகிறது[3]. உடனடியாக போலீஸார் பிரச்சினையைத் தீர்க்கப் பேசிப்பார்த்தனர். ஆனால், அதற்குள், 60-70 எஸ்டிபிஐ முஸ்லீம்கள் கோயில் அருகே விழா நடக்கும் இடத்திற்குச் சென்று கூட்டத்தின் மீது கற்களை வீசி தாக்க ஆரம்பித்தார்கள். இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. முதலில் பயந்து போன திருவிழா கூட்டத்தினர், பிறகு சுதாரித்துக் கொண்டு, திரும்ப தாக்க யத்தனித்தபோது, போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்[4].

கோவிலுக்குஅருகில்சென்றுஇந்துக்களைத்தாக்கியமுஸ்லிம்கூட்டம்: நியாயம் கேட்டவர்களை அடிக்க ஆரம்பித்து விட்டனர். ஊர்வலத்தில் வந்த குழந்தைகள், பெண்கள், முதியவர் என்று பார்க்காமல் எல்லோரையும் தாக்க தொடங்கினர். கோவிலுக்கு சென்ற அப்பாவி ஹிந்துக்கள் அடிபட்டு திரும்ப ஆரம்பித்தனர். மேளதாளங்கள் கிழிக்கப்பட்டன, எல்லாவற்றையும் கற்களால் அடிக்க தொடங்கினர்[5]. அப்பாவி பெண்கள், முதியோர் என்ன செய்வது என்று தெரியாமல் ஓட தொடங்கி விட்டனர். இதை கண்டு கொதித்த அந்த பகுதி ஹிந்துக்கள் ஒன்று இணைந்து பதில் தாக்குதலில் இறங்கிய பின்னர் தான் இஸ்லாமியர்களின் தாக்குதல் அடங்கியது. அங்கு MLA மற்றும் பஞ்சாயத்து தலைவர் இருவரும் இஸ்லாமியர்கள் என்பதால் நியாயம் இல்லாமல் தவித்தனர் ஹிந்துக்கள். இது முற்றிலும் அரசியல் வாதிகளின் துணையோடு நடந்த தாக்குதல் என்றும் கோவில் நிர்வாகிகள் மட்டும் பொது மக்கள் குரல். அப்பாவி ஹிந்துக்கள் அடி பட்டு, காயப்பட்டு உயிர் பிழைக்க ஓடியது கொடுமை. பெரும்பான்மை சமூகம் ஒரு நாட்டில் அடிமைப் பட்டு கிடப்பது இந்த தேசத்தில் மட்டும் தான்[6] (இது இந்துக்கள் தரப்பில் சொல்லப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது).

போலீஸார்வானத்தைநோக்கிதுப்பாக்கிசூடு: ராமநாதபுரம் அருகே நடந்த கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட கலவரத்தை அடக்க போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினத்தில் முனியசாமி கோயில் ஒன்று உள்ளது. அந்த வருடாந்திர கோயில் திருவிழாவில் நேற்று காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. வேல் காவடி மற்றும் பால் காவடி எடுத்த பக்தர்கள் தேவிபட்டினம் தெற்கு தெரு வழியாக சென்றுள்ளனர். அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் அருகில் இருந்த சிலர் காவடி எடுத்து வந்த பக்தர்கள் மீது கற்களை வீசியுள்ளனர். இதையடுத்து காவடி எடுத்து வந்தவர்களும் பதிலுக்கு கல்வீசியுள்ளனர். இதனால் இரு தரப்பினரும் பலமாக மோதிக்கொண்டுள்ளனர். இதையடுத்து போலீஸார் தலையிட்டும் அமைதி ஏற்படவில்லை. இதனால் கலவரத்தை கட்டுபடுத்த போலீஸார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டினர்[7]. இதன் பின் தேவிபட்டணத்தில் அமைதி திரும்பியது.

புகார்கொடுக்கப்பட்டதால்தேவிபட்டினம்பஞ்சாயத்துதலைவர்ஜாகிர்உசேன்உட்படபலர்கைது: இந்த கலவரத்தில் காயம் அடைந்த செய்யது அகமதுல்லா, முகம்மதுசலீம், நல்ல முகமது, முனியசாமி, பெரியசாமி, பால்சாமி உள்ளிட்ட 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இக்கலவரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள தேவிபட்டினம் போலீஸார் 11 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ஜாகீர் ஹுஸைன் [Zakhir Hussain] என்பவர் மனிதநேய மக்கள் கட்சியின் உள்ளூர் தலைவர் ஆவர். மேலும் தேவிபட்டினம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவிபட்டினம் பஞ்சாயத்து தலைவர் ஜாகிர் உசேன் மதகலவரத்தை தூண்டி வருவதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கவும் கூறி தேவிபட்டினம் படையாச்சி சமுதாயத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று காலை மனு கொடுத்துள்ளனர்[8]. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தேவிபட்டினம் படையாச்சி தெரு மகளிர் கூட்ட மைப்பினர் நேற்று மாவட்ட கலெக்டர் நந்தகுமாரை சந்தித்து மனு கொடுத்தனர்[9]. கனகராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில், தேவிபட்டினம் ஊராட்சி தலைவர் ஜாகிர் உசேன் [S. Zakhir Hussain] உட்பட, ஐந்து பேர் மற்றும் முகம்மது அசாருதீன் புகாரின் அடிப்படையில், ஆறு பேரை கைது செய்த போலீசார், பத்துக்கும் மேற்பட்டோர் மீது, வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்[10].

ஊர்வலத்தின்மீதுதாக்குதல்பற்றிமுரண்பட்டஅறிவிப்பு, விளக்கம்: பெயர் குறிப்பிடப்படாத, லேலப்பள்ளிவாசலில் உள்ள 23வயது நபர் ஊர்வலம் மாலை தொழுகையின் போது சென்றது. நாங்கள் கண்ணடி கதவுகளைக் கூட மூடிக் கொண்டோம்.  ஆனால், அவர்கள் தாரை-தப்பட்டை அடித்து நடனம் ஆடி எங்களது தொழுகைக்கு இடைஞ்சல் செய்தனர், என்று குற்றஞ்சாட்டினார். இதற்குப் பிறகு ஏற்பட்ட வாக்குவாதம் தான் கலவரத்தில் முடிந்தது என்று அவர் கூறினார்[11] (இது முஸ்லிம்கள் தரப்பில் சொல்லப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது). ஆனால், வி. வடிவேலு என்ற படையாச்சி சமூகத்தலைவர் மற்றவர் இதனை மறுத்தனர். ஊர்வலம் இரண்டு மசூதிகள் வழியாகவும் தொழுகைக்கு முன்பாகவே சென்று விட்டது. கோவிலையும் அடைந்து விட்டது. ஆனால், ஊர்வலம் கடந்த பின்னர், பின்னால் வந்து கொண்டிருந்த சில பெண்கள் மீது கற்கள் எரியப்பட்டன. தெருவில் இரைந்து கிடந்த கற்கள், உடைந்த குழல்விளக்குகள் முதலியவற்றை அவர்கள் காட்டினர்[12]. இருபது வருடங்களுக்கும் மேலாக இந்த திருவிழா, ஊர்வலங்கள் அமைதியாக நடந்து வந்துள்ளன. இப்பொழுது தான் இப்பிரச்சினை வந்துள்ளது. குறிப்பாக ஜாகிர் உசேன் பஞ்சாயத்துத் தலைவரானப் பிறகுத்தான் ஏற்படுகிறது. ஏனெனில் அவர் குப்பத்தில் உள்ள சில இளைஞர்களைத் தூண்டி விட்டுக் கொண்டு, வன்முறையைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார் மற்றும் சமூக நல்லிணக்கத்தையும் கெடுக்கிறார் என்று குற்றஞ்சாட்டினார்[13].

கலவரத்தில்ஈடுபட்டதுஎஸ்டிபிஐமுஸ்லிம்களாஅல்லது.மு.மு.முஸ்லிம்களா: தேவிபட்டினம் கோவில் விழாவில் ஹிந்துக்களின் மேல் த.மு.மு.க முஸ்லிம்கள்[14] கண்மூடித்தனமான தாக்குதல் என்றும், எஸ்டிபிஐ [Social Democratic Party of India (SDPI)] தாக்கியது[15] என்றும் செய்திகள் வந்துள்ளன. சொல்லிவைத்தால் போல, இப்பொழுது எஸ்டிபிஐ தங்களுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்றும் போலீஸார் வேண்டுமென்றே எஸ்டிபிஐ பெயரை இவ்விஷயத்தில் இழுக்கிறார்கள் என்றும் தலைவர் எம். ஐ. நூர் ஜியபுத்தீன் [M.I.Noor Jiyabudeen] கூறுகிறார். எஸ்டிபிஐ ஊர்வலத்தைத் தடுக்கவும் இல்லை, அதன் மீது கற்களை வீசவும் இல்லை என்று வாதிக்கிறார். உள்ளூர் எம்.எல்.ஏ எம். எச். ஜவாஹிருல்லா [M.H.Jawahirullah] தங்கள் மீது பொய் வழக்குப் போட்டுள்ளதாக, முதலமைச்சருக்கு மனு கொடுத்துள்ளார்[16]. முஸ்லிம்கள் இந்து ஊர்வலத்தைத் தாக்கியுள்ளனர் என்பது உண்மை. அதில் இந்த முஸ்லிம்கள் தாக்கினரா, அந்த முஸ்லிம்கள் தாக்கினரா என்பது திசைத்திருப்பும் முயற்சியாகும். அப்படி முஸ்லிம்கள் பிரச்சினை வரக்கூடாது என்று நினைத்திருந்தால், சுமுகமாக சென்றிருக்கலாம்.

ஜாகிர் உசேனின் – இரு முகங்கள் – வெளிச்சம் தராத “ஹைமாஸ்’ விளக்கு இருளில் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள்[17]: ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டில் “ஹைமாஸ்’ விளக்கு எரிதாததால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தேவிபட்டினத்தில் நவபாஷான கடற்கரை கோயில் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களிலிருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் சிலர் நாகதோஷம், புத்திர தோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நிவர்த்தியாவதற்கு பரிகார பூஜைகள் செய்கின்றனர். இதனால், இந்த கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இங்கிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்களின் வசதிக்காக, பஸ் ஸ்டாண்டில் “ஹைமாஸ்’ (உயர் கோபுர விளக்கு) விளக்கு அமைக்கப்பட்டது. இதனால் இரவு நேரங்களில் விளக்கு வெளிச்சத்தில் பஸ் ஸ்டாண்ட் ஜொலித்தது. நாளடைவில் இந்த விளக்கு வெளிச்சம் தரமறுத்ததால் பஸ் ஸ்டாண்ட் இருளில் மூழ்கி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வெளியூர் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் நிற்கவேண்டிய பரிதாப நிலை நீடித்துள்ளது.இது குறித்து தேவிபட்டினம் ஊராட்சி தலைவர் ஜாகிர் உசேன்’கூறியதாவது: “ஹைமாஸ்’ விளக்கு பழுது ஏற்பட்டால், அதை சரி செய்வதற்கு பராமரிப்பு என்று எந்த  நிதியும் இல்லை. ஊராட்சி நிதி பற்றாக்குறையாக இருப்பதால், இதை சரி செய்வதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த விளக்கு பக்தர்களின் வசிக்காக விரைவில் சரிசெய்யப்டும், என்றார். கோவில் விஷயம் என்பதால் தயங்குகிறாரா அல்லது மறுக்கிறாரா என்று தெரியவில்லை.


[1] As per the existing arrangement, the group passed though the places of worship well before the prayer time at 6 45 p.m., but a section objected to the drum beating and dancing, the police said.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/police-disperse-clashing-groups-at-devipattinam/article4772025.ece

[4] Immediately, the police intervened and sorted out the issue, but about 50 to 60 members of the SDPI went to the temple site where the festival was going on and started throwing stones at the gathering. Tension ensued when the other group retaliated, forcing the police to take action.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/police-disperse-clashing-groups-at-devipattinam/article4772025.ece

[11] Speaking on condition of anonymity, a 23-year-old man at Mela Pallivasal alleged that the other group timed their procession to pass through their place of worship when the evening prayer was going on. “We shut all the glass doors and were praying to avoid any problem, but they continued to beat drums and dance, disturbing the prayers,” he alleged. On being provoked, they questioned them, resulting in a wordy duel and subsequent violence, he toldThe Hindu.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/11-arrested-normalcy-returns-to-devipattinam/article4775002.ece

[12] V.Vadivelu, leader of the Padayachi community, and others, however, denied the allegation. They said the procession passed through the two places of worship well ahead of the prayer time and trouble broke out when the other group attacked a few women who were coming at end of the procession. “All of us have reached the temple, half a km away from the mosque, when they came to our area and threw stones,” they said, showing their street strewn with stones and broken tube lights.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/11-arrested-normalcy-returns-to-devipattinam/article4775002.ece

[13] They said they had been maintaining cordial relations with the other group and had been celebrating the festival for the past two decades without any trouble. Problems began to surface only after Mr.Hussain became the village president, they alleged. The panchayat president was instigating violence and disturbing religious harmony with the connivance of the youth settled in Kuppam area, they alleged.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/11-arrested-normalcy-returns-to-devipattinam/article4775002.ece

[14] A day after violence broke out in Devipattinam following clashes between two groups, police on Saturday launched a crackdown and arrested 11 persons, including village panchayat president S. Zakhir Hussain and two juveniles. Zakhir Hussain is a local leader of Manithaneya Makkal Katchi (MMK), the police said.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/11-arrested-normalcy-returns-to-devipattinam/article4775002.ece

[15] It all started with a group taking out a procession in connection with an annual temple festival. Trouble broke out when members of the Social Democratic Party of India (SDPI) objected to a religious group taking out the procession beating drums and dancing.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/police-disperse-clashing-groups-at-devipattinam/article4772025.ece?css=print

[16] The Social Democratic Party of India (SDPI) denied its involvement in the violence. The SDPI was nowhere in the picture and the police had unnecessarily dragged its name into the controversy, said SDPI district president M.I.Noor Jiyabudeen. “Our members neither prevented the procession nor indulged in stone throwing,” he said, and condemned the police for trying to project the SDPI in bad light. Local MLA and MMK leader M.H.Jawahirullah, in a petition to Chief Minister J.Jayalalithaa, alleged that the police had foisted a case against Mr.Hussain and demanded a fair investigation and arrest of those involved in violence.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/11-arrested-normalcy-returns-to-devipattinam/article4775002.ece