Archive for the ‘தஹவ்வூர் ஹுஸைன் ரானா’ category
ஒக்ரோபர் 31, 2010
சையது அலி ஷா கிலானி, சூஸன்னா அருந்ததி ராய் இவர்களுக்குள்ள தொடர்பு என்ன?
மாநாடுகள் / கருத்தரங்கங்கள் பெயரில் இந்தியாவிற்கு எதிராக செயல்படும் கூட்டங்கள்: காஷ்மீர் பிரச்சினையை பிரபலப்படுத்த பல பாகிஸ்தானிய ஆதரவு கூட்டங்கள் செயல் பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு, ஆகஸ்ட் 28-30, 2010 தேதிகளில் பாங்காக்கில் சாயோப்ரயா பாதை-2 (Chaopraya Track II dialogue) என்ற உரையாடல் கூட்டம் நடந்தது. பாகிஸ்தானிய ஜின்னா மன்றம் மற்றும் இந்தியாவின் அமைதி மற்றும் மோதல்கள் பற்றி ஆராயும் கழகம் பங்கு கொண்டன[1]. பாகிஸ்தான் தரப்பில் ஷெரி ரெஹ்மான், முந்தைய அமைச்சர் மற்றும் இந்திய தரப்பில் தீபாங்கர் பானர்ஜி, ராணுவ அதிகாரி (ஓய்வு) தலைமை வகித்தனர். வழக்கம் போல இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் பிரசினையை தீர்த்துக் கொள்ளவேண்டும் என்றுதான் பேசினர்[2]. இதனால் பாகிஸ்தான் விளம்பரம் பெறுகிறதே தவிர, இந்தியாவிற்கு எந்த பலனும் இல்லை. ஆனால், கடந்த வாரம் 21-10-2010 அன்று தில்லியில் மண்டி ஹவுஸ் எனப்படுகின்ற இடத்தில், எல்.டி.ஜி. அரங்கத்தில் நடந்த கருத்தரங்கம் திட்டமிட்டு இந்தியாவிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்ததுதான்[3].

Susanna-geelaani-2010
ஆஜாதிதான் ஒரே வழி”: “ஆஜாதிதான் ஒரே வழி” என்ற தலைப்பில் பிரிவினைவாதிகள் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். குருசரண்சிங் என்பவர் ஜிலானியை வரச்சொல்லியிருந்தாராம்[4]. நக்ஸல் / மாவோயிஸ்ட் சித்தாந்தி வராவர ராவ் என்பவர் காஷ்மீரத்திற்கு விசேஷ அந்தஸ்து கொடுக்கவேண்டும் என்று பேசியதாகத் தெரிகிறது. மேலும் அரசியில் ரீதியாக கைது செய்யப்பட்டுள்ள கைதுகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப் பட்டது. “பார்லிமென்ட் அட்டாக்” புகஷ் ஏஸ்.எ. ஆர்.கிலானி, மற்ற பிரிவினைவாத கோஷ்டிகளும் கலந்து கொண்டன. வழக்கம் போல காஷ்மீர இந்துக்களைப் பற்றி யாரும் கண்டுக்கொள்ளவில்லை, பேசவில்லை. சிதம்பரம் எப்படி அனுமதி அளித்தார் என்பது வேடிக்கைதான்.

Arundhati-Roy-SAR.Jilani-2010
அருந்ததி ராய் ஜிஹாதிகளை ஆதரித்து பேசியது: “நீங்கள் (காஷ்மீரப் பிரிவினைவாதிகள்) மிகவும் யுக்தி, அரசியல் மற்றும் புத்தியுள்ள கூட்டணியுடன் தொடர்பு கொண்டு செயல்படவேண்டும். நீதியைப்பற்றி யோசிக்க வேண்டும். இல்லையென்றால் பலமான சுவர்களால் கட்டப்பட்டுள்ள தொட்டியில் மீன்களை போன்ரு நீந்தி சோர்வடைய வேண்டியதுதான். காஷ்மீர இளைஞர்கள் அவர்களது தலைவர்களை நம்பியும் வீழவேண்டாம். நீதியைப்பற்றிய எண்ணம் நாகாலாந்து, மணிப்பூர், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிஸ்ஸா மற்ற குழுக்களின் போராட்டங்களிலும் சம்பந்தப்பட்டுள்ளது. நக்சல்கள் கையில் வில்-அம்பு உள்ளது, உங்கள் கைகளில் கற்கள் உள்ளன[5]. போராட்டம் தொடரவேண்டும்”, என்று சூசகமாக அருந்ததி ராய் பேசியுள்ளார்[6]. அருந்ததி ராய் இப்படி தொடர்ந்து பல வருடங்களாக பேசிவருவதும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததும் ஆச்சரியமாக உள்ளது[7]. இப்பொழுதும் வழக்கு இல்லை[8] என்று முடிவு செய்து விட்டனர்!

சூஸன்னா அருந்ததி
அருந்ததி ராயும், ஜிஹாதி அமைப்புகளும்: சினிமாவில் தோல்வி என்றதும் “பொதுநல போரட்டம்” என்ற ரீதியில் “நர்மதா பிரச்சினை”யை எடுத்துக் கொண்டார். அப்பொழுது மெஹ்தா பட்கரை ஓரங்கட்டி தான் பிரபலமாக வேண்டும் என்று திட்டம் பொட்டதும் எடுபடவில்லை. குறிப்பாக நர்மதா அந்தோலனில் முக்குடைப்பட்டதால், அருந்ததி ராய் ஜிஹாதிகளுக்கு ஆதரவாக பேசி புகழ் பெற வேண்டும் என்று செயல்படுவதாகத் தெரிகிறது. 2002ற்கு பிறகு, இவர் தொடர்ந்து காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து ஜிஹாதிகளுக்கு ஆதரவாக பேசுவது நோக்கத்தக்கது. குறிப்பாக உச்சநீதிமன்றம் தனக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தில் தண்டனை வழங்கி சிறையிலடைத்ததும், இந்திய அரசின் மீது தாளாத ஆத்திரத்தை ஏற்படுத்திக் கொண்டு, அதனை தேசவிரோதமாக செய்து வருவதும் தெரிகிறது[9].
திஹார் சிறைவாசமும், மூக்குடைப்பும்: மார்ச் 2005ல் அருந்ததி ராய் எவ்வலவு சொல்லியும் கேட்காமல் அடாவடித்தனம் செய்ததால், உச்சநீதி மன்றம் கடுமையாக சாடி, மூன்று மாத சிறைத்தண்டனை விதித்தது[10]. ஆனால், ஒருநாள் சிறையில் இருந்து ரூ.2,000/- அபராதம் கட்டி வெளியே வந்தார். இருப்பினும் அவரது ஆத்திரம் அடங்கவில்லை, மறுபடியும் கன்னாப்பின்னா என்று பேசினார்[11]. தனது ஆதிக்கம், முதலியனவால் தன்னை யாரும் ஒன்றும் செய்து முடியாது என்ற திமிரில் இருந்தது எடுபடவில்லை. ஆகஸ்ட் 2005லும், “இந்திய ராணுவம் சுதந்திரம் மற்றும் அமைதி என்ற போர்வையில் காஷ்மீர மக்களை வதைத்து வருகிறது…………இந்தியாவின் காஷ்மீர ஆக்கிரமிப்பு சிலியின் பினோசெட் என்பவனைவிட அதிகமாகிவிட்டது……………ஊடகங்கள் இதை எடுத்துக் காட்டுவதில்லை”, என்று பேசினார்[12]. கத்துவது, சண்டை போடுவது எடுபடாது என்றவுடன் தனது “மேனரிஸ”த்தை மாற்றிக் கொண்டார். அதாவது தலையை ஆட்டுவது, சிரிப்பது, கவர்ச்சியாக ஆடை அணிந்து கொள்வது போன்ற நிலையில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேந்தும்ம் என்ற முறையைக் கையாண்டு வருகிறார்.
ஹுரியத்-தீவிரவாதிகள் தொடர்பு என்றெல்லாம் சம்பந்தப்படும் நிலையில் அருந்ததி ராய் ஆகஸ்ட்,2008ல் பேசியது: காஷ்மீரத்திற்கு இந்தியாவிலிருந்து விடுதலை தேவைப்படுகிறது என்று பேசினார்[13]. “இன்று காஷ்மீர மக்கள் திரண்டுள்ளது, அவர்கள் தங்களை பிரதிநிதிக்களாக உறுதி செய்து விட்டனர் என்றே தெரிகிறது. ஆக வேறு யாரும், அவர்களுக்காக பரிந்துரை செய்யவேண்டியதில்லை. எப்படி காஷ்மீரத்திற்கு இந்தியாவிலிருந்து விடுதலை தேவைப்படுகிறதோ, அதேமாதிரி இந்தியாவிற்கும் காஷ்மீரத்திலிருந்து விடுதலைத்தேவைப் படுகிறது”, என்று பேசியது வியப்பாக இருந்தது!
சையது அலி ஷா கிலானி அப்துல் கனி லோன் கொலையில் சம்பந்தம்: அப்துல் கனி லோன் என்பவர் “மக்கள் மாநாடு” என்ற இயக்கத்தின் தலைவராக இருந்தபோது, 22-05-2002ல் அவர் அடையாளம் தெரியாத தீவவரவாதிகளால் சுட்டுக் கொள்ளப்பட்டார்[14]. அப்பொழுது, அவரது மகன் சஜ்ஜத் கனி லோன், சையது அலி ஷா கிலானி தான் தனது தந்தை கொல்லப்படுவதற்காக சதி செய்தார் என்று குற்றம் சாட்டினார்[15]. 2003ல் தேர்தலின்போது தேர்தலை சிர்குலைக்க பல வழிகளை கிலானி கடைப்பிடித்தார். தொகுதிகளில் பலரை நிறுவி குழப்பத்தை உண்டாக்கினார்.
குடும்பமே பிரிவினை-தீவிரவாதங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது: ஜூலை 8, 2002ல் இவரும், இவரது மறுமகன் அட்லஃப் ஃபன்டூஸ் (Altaf Fantoosh) என்பவனும் ஐ.எஸ்.ஐ இடமிருந்து ஹவாலா முறையில் பணம்[16] பெற்று அவற்றை பயங்கரவாத-திவிரவாத அமைப்புகளுக்குப் பட்டுவாடா செய்வது கண்டு பிடிக்கப்பட்டதால், பொடாவில் கைது செய்யப்பட்டனர். ஜார்க்கன்டிலிலுள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர்களுடைய வீடுகளில் சோதனை நடத்தியபோது, கணக்கில் இல்லாத பல லட்ச ரூபாய் பணம், இரண்டு கணிணிகள், அதில் தீவிரவாதிகளின் பட்டியல் மற்றும் ஏராளமான பிரிவினைவாத, ஜிஹாதி பிரச்சார பிரசுரங்கள் முதலியன கைப்பற்ரப்பட்டது. ஜூன் 10,2002ல் அவரது இன்னுமொரு மறுமகன் இஃப்திகார் கிலானி (Iftikhar Geelani) கைது செய்யப்பட்டான். அவனது தில்லி இல்லைத்தில் இருந்த கணிணிலியில் ஜம்மு-காஷ்மீரத்தில் இருக்கும் இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் எங்கு நிறுத்தப் பட்டுள்ளனர் பற்றிய விவரங்கள் இருந்தன. இதனால் அரசாங்க ரகசிய சட்டத்தின் (Official Secrets Act) சரத்துகளை மீறியதற்காக வழக்குத் தொடரப்பட்டது. துக்ரான்-ஏ-மிலத் என்ற அமைப்பை நடத்தி வரும் பெண் தீவிரவாதியான ஆயிஷா இந்திரா பீ மீதும் போடோவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது அலுவலகமும் சோதனையிடப்பட்டது. ஆனால், அவர் போலீசாரிடம்சிக்கவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார். இவருக்கு சொந்தமான கடைகளிலும் ரெய்ட் நடந்தது[17].
ஹிஜ்புல் முஜாஹித்தீன், ஐ.எஸ்.ஐ மற்ற தொடர்புகள்: இம்தியாஜ் பஜாஜ் (Imtiyaz Bazaz) என்ற காஷ்மீர பத்திரிக்கையாளரை கைது செய்தபோது, உலக காஷ்மீர் விடுதலை இயக்கம் (World Kashmir Freedom Movement) என்ற இங்கிலாந்திலிருந்து செயல்படும் நிறுவனத்திலிருந்து எப்படி அயூப் தாகூர் (Ayub Thukar) மூலம் பணம் வருகிறது என்ற தகவல்கள் வெளிவந்தன. இம்தியாஜின் வாக்குமூலம் மற்ற ஆவணங்கள் பாகிஸ்தான் அக்கிரமிரப்பில் உள்ள காஷ்மீர் பகுதியிலிருந்து இயங்கிவரும் ஹிஜ்புல் முஜாஹித்தீனின் தலைவன் சையது சலாஹுத்தீன் எப்படி அயூப் தாகூர் மற்றும் கிலானி வழியாக தனது தளபதிகளுக்கு பணத்தை அனுப்பி வைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. சையது அலி ஷா கிலானி 1933ல் பிறந்தவர், ஆசிரியராக பனியைத் துவங்கியவர், ஜமாத்-இ-இஸ்லாமியின் தீவிர உழைப்பாளியாக இருந்தார். 1972, 1977 மற்று, 1987 மூன்று முறை எம்.எல்,ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், 1987ல் பிரிவினைவாத கும்பலுடன் சேர்ந்தார்.
2002ல் துபாய் மாநாடு, கிலானி-லோனே வேற்றுமை- லோனேயின் கொலை; ஏப்ரல் 2002ல் உமர் ஃபரூக் மற்றும் லோனே, துபாயில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டபோது வெறுப்படைந்தார். அதுமட்டுமல்லாது, தில்லியுடன் நடக்கும் எல்லா அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டத்தையும் எதிர்த்து செயல்பட்டுவந்தார்[18]. அப்துல் கனி லோனெ என்பவர் “மக்கள் மாநாடு” என்ற இயக்கத்தின் தலைவராக இருந்தபோது, 22-05-2002ல் அவர் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் சுட்டுக் கொள்ளப்பட்டார். அப்பொழுது, அவரது மகன் சஜ்ஜத் கனி லோனெ, சையது அலி ஷா கிலானி தான் தனது தந்தை கொல்லப்படுவதற்காக சதி செய்தார் என்று குற்றம் சாட்டினார்[19]. லோனின் இறப்பிற்குப் பிறகுதான், கிலானி பிரபலமடைந்தார். அதே காலகட்டத்தில் தான், அருந்ததியும் ஜிஹாதி ஆதரவாக பேச ஆரம்பித்தார்.
அமெரிக்கா அருந்ததி ராயை இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்துகிறதா? அமெரிக்காவிற்கு ஏற்கெனெவே ஒரு ஜிலானியால் ஏகப்பட்ட பிரச்சினையுள்ளது – அவன் தான் – டேவிட் கோல்மென் ஹெட்லி அல்லது சையது தாவூத் ஜிலானி. அமெரிக்கனான இவன் பல ஜிஹாதிகளுக்கு பயிற்சி அளித்தது முதலிய விவரங்கள் வெளிவருவது, அமெரிக்காவிற்கு சாதகமாக இல்லை[20]. பல சமீபத்தில் கூட, அமெரிக்காவிற்கு மும்பை தாக்குதல் தெரிந்திருந்தும் சமயத்தில் சொல்லவில்லை, முன்னமே சொல்லியிருந்தால் 26/11ஐத் தடுத்திருக்கலாம், என்றெல்லாம் பேச்சு எழுந்தது, அமெரிக்காவிற்கு சங்கடமாகியது. மேலும், அவன் அமெரிக்காவில் இருந்திருக்கிறான், அமெரிக்காவின் ஏஜென்டாவாகவும் செயல்பட்டிருக்கிறான்[21]. அவன் இந்தியாவில் அமெரிக்கப் பெயரை, பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டுதான் வேவு பார்த்து சென்றுள்ளான். இதையெல்லாம், அமெரிக்காவால் ஜீரணிக்க முடியவில்லை. மேலும், முந்தைய குண்டு வெடிப்புகளில் (அஹமதாபாத் ஆகஸ்ட் 2008), இந்திய முஜாஹித்தீனிற்கு ஈ-மெயில் அனுப்ப, ஒரு அமெரிக்க கிருத்துவ பாதிரி மும்பையிலிருந்து உதவியுள்ளான்[22]. செய்து அறிந்ததும், அவனை அப்படியே அள்ளிக் கொண்டு சென்றுவிட்டது[23]. இதற்கெல்லாம் சோனியாதான் உதவியுள்ளார்[24]. அதே மாதிரி கத்தோலிக்கக் கிருத்துவராக உள்ள சூஸன்னா அருந்ததி ராயிற்கு சோனியா உதவுகிறார் என்றால் மிகையாகாது. மேலும், அமெரிக்க ஜிஹாதிகளைப் பற்றி அமெரிக்கா அடக்கி வாசிக்க முயல்கிறது.
வேதபிரகாஷ்
© 31-10-2010
[3] வேதபிரகாஷ், சிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்!, http://secularsim.wordpress.com/2010/10/23/354/
வேதபிரகாஷ், காஷ்மீர இந்துக்கள் பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானியை நக்கலடித்து, கோஷங்கல் எழுப்பினர்!,
[5] She compared the protests in the Kashmir to the Naxals operating in central India and to even the ‘Narmada Bachao Andolan’. Roy said people everywhere are fighting for their rights.
[6] “You have to look for tactical, political and intellectual alliances and think about justice, otherwise you will be like fish swimming in a tank with strong walls and ultimately getting tired,” she said. Ms. Roy said she did not want young people in Kashmir to be let down even by their own leaders. She said the idea of justice linked struggles of people in Nagaland, Manipur, Chhattisgarh, Jharkhand and Orissa to the people of Kashmir.
[9] இவரது வாழ்க்கை ஆரம்பகாலத்திலிருந்தே பல விருப்பு-வெறுப்புகளுக்கு உட்பட்டிருந்ததாலும், பெற்றோரை மதிக்காமல், தனியாக இருந்து “மண்டை கர்வம்” ஜாஸ்தி என்பதனால், யாருடனும் ஒத்துப் போகாமல், திருமண வாழ்க்கைகளிலும் தோல்வியடைந்து, சினிமாவில் அடிபட்டு…………………, எல்லொருடனும் சண்டை போட்டு, பிறகு இந்திய-எதிர்ப்பு மனப்பாங்கில் செயல்பட்டுவருகிறார்.
[10] The Supreme Court however in March 2005 convicted[10] Arundathi Roy, the Booker Prize winner, for having “committed criminal contempt of this court by scandalising its authority with mala fide intentions” and sentenced her to a “symbolic imprisonment” for one day and pay a fine of Rs. 2,000; in default, to undergo a simple imprisonment for three months.
[12] In 2005, she criticised (Aug 31, 2005) the Indian media for failing to highlight the plight of the ordinary Kashmiris, who she said were being tormented and brutalised by security forces every day in the name of freedom and peace. After uttering many things, she declared[12], “Indian occupation in Jammu and Kashmir has surpassed the excesses of Pinochet in Chile.”
[13] “Kashmir needs freedom from India” declared Arundhati Roy[13]. After talking about “history” in her own way, Roy concluded with words, “India needs azadi from Kashmir as much as Kashmir needs azadi from India.”
[21] எனது முந்தைய பதிவுகளைப் பார்க்கவும்.
[22] Ken Haywood, the American national, from whose computer the Indian Mujahideen e-mail has generated just minutes before the blasts, said that he was completely innocent and cooperating fully with investigative agencies.
[23] Zeenews bureau, Ken Haywood’s exit facilitated by US Embassy: Reports, Tuesday, August 19, 2008, http://www.zeenews.com/news463028.html
Ahmedabad, Aug 19: A day after US national Ken Haywood fled India, even after a lookout notice against him; reports now suggest that his exit was facilitated by the US Embassy in Delhi. Meanwhile, US Embassy have denied any such involvement in Haywood’s exit. Sources claimed on Tuesday that US Embassy officials had closed a door meeting with Intelligence officials following which Haywood’s exit became a reality. However, there are also reports that Haywood has assured that he would be ready to join the investigations at a later stage of the probe if required. He left by Jet Airways flight JW-230 to New York via Brussels on Sunday. Haywood was not stopped from boarding the flight to US as he had appropriate documents. The glaring question remained that why his passport was not seized after his name figured in the investigations.
The Mumbai ATS, which was investigating his any possible role in the blasts threat mail that was sent from an email account IP address traced to Haywood’s wi-fi computer connection, at his residence in Navi Mumbai, are also under the scanner as to how could he simple slip away when the investigations into the Ahmedabad blast are far from over. Moreover, ATS is also under scanner as Haywood had planned his trip well in advance yet the premiere investigating agency was unaware of his moves. Haywood had reportedly left Mumbai for Delhi soon after the press conference of Ahmedabad Police – who claimed to have cracked the case. When asked to comment on Haywood fleeing the country, the red-faced ATS only said that their efforts at contacting Haywood were not fruitful for the last 2-3 days. There is a meeting in Mumbai where top police officers are mulling over the incident.
Haywood underwent a lie-detector and brain-mapping test along with eight others from Navi Mumbai, including some residents of Sanpada’s Gunina building, on August 14. Haywood had said his computer could have been hacked and volunteered for the advanced tests when informed about it, the ATS added. He had earlier alleged that an ATS officer had asked for bribe to let him go scot free in the case. However, the ATS is awaiting the examination report of the Internet router and the final reports on both (the computers and router) is expected to be ready in the next few days. In the email sent to media organisations minutes before the synchronised terror attacks in Ahmedabad, an outfit calling itself the Indian Mujahideen had warned: “The Indian Mujahideen strike again! Do whatever you can, within five minutes from now, feel the terror of death!” Haywood works as a general manager with the Navi Mumbai operations of a US-based company, Campbell White, which also has a branch in Bangalore. He has been posted to India for a four-year period of which Haywood, a specialist in executive soft skills, has completed a year. He has also been pastor at a church in Arizona, US.
பிரிவுகள்: ஆயிஷா இந்திரா பீ, இந்திய விரோதி ஜிலானி, இம்தியாஜ் பஜாஜ், உமர் ஃபரூக், உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், சாயோப்ரயா பாதை, ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜம்மு-காஷ்மீர், ஜிஷான் ஜோஹர் அப்துல் கனி, ஜிஹாதி ஜேன், ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாத் கையேடு, டேவிட் ஹெட்மேன் கோல்மென், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா, தாவூத் சையது ஜிலானி, தாவூத் ஜிலானி, தாவூத் ஜிலானியின் மனைவிகள், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம், புனிதப் போர், முஜாஹித்தீன், லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-ஜாங்வி அல்-ஆல்மி, ஷெரி ரெஹ்மான், ஹஜ் யாத்திரை, ஹதீஸ், ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி, ஹிஜ்புல் முஜாஹித்தீன், Ken Haywood
Tags: அட்லஃப் ஃபன்டூஸ், அப்துல் கனி லோன், அயூப் தாகூர், ஆயிஷா இந்திரா பீ, இஃப்திகார் கிலானி, இம்தியாஜ் பஜாஜ், ஐ.எஸ்.ஐ, சஜ்ஜத் கனி லோன், சாயோப்ரயா பாதை, சூஸன்னா அருந்ததி ராய், சையது அலி ஷா கிலானி, சையது தாவூத் ஜிலானி, துக்ரான்-ஏ-மிலத், துபாய் மாநாடு, நீதிமன்ற அவமதிப்பு, மெஹ்தா பட்கர், ஷெரி ரெஹ்மான், ஹிஜ்புல் முஜாஹித்தீன், ஹுரியத்-தீவிரவாதிகள், Ken Haywood
Comments: 4 பின்னூட்டங்கள்
ஓகஸ்ட் 23, 2010
யார் இந்த தடியன்டவிடே நசீர்?
தடியன்டவிடே நசீர் நிச்சயமாக இந்தியாவிற்கு ஒரு முக்கியமான பிடிபட்ட லஸ்கர் தீவிரவாதியாவான். தென்னிந்தியாவின் லஸ்கர்-இ-தொய்பா தலைவன் என்று கருதப்படுகிறான். இவனுடைய விவரங்கள் இதோ[1]:
பெயர் |
தடியன்டவிடே நசீர் / ஹாஜி / உம்மர் ஹாஜி / காலித் முதலியன[2]. |
பிறந்த தேதி |
ஏப்ரல் 23, 1977. |
பிறந்த நாடு |
இந்தியா |
படிப்பு |
ஒன்பதாவது பாஸ், ஏ.ஸி. மெகானிகல் சான்றிதழ் பெற்றுள்ளான்[3]. |
பெற்றோர் |
அப்துல் மஜீத் கம்படவிடா, கதீஜா |
மொழிகள் தெரிந்தது |
மலையாளம், அரேபிக், ஹிந்தி, உருது. |
அரசியல் சார்பு |
மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் (PDP), மற்றும் PDPயின் ரகசிய அமைப்பான, மஜ்லிச்துல் முஸ்லிமீன் என்பதன் தீவிரமான அங்கத்தினன்[4]. |
நாடுகள் சென்றுள்ளது |
சௌதி அரேபியா, பங்களாதேசம் |
உடல் அமைப்பு |
உயரம் – 5’10”, ஒல்லியான உடம்பு, மாநிறம், நீண்ட முகம், கூர்மையான மூக்கு, இடது கால் முட்டிக்கு கீழ் ஒரு பெரிய மச்சம், இடது நெற்றியில் ஒரு தழும்பு அடையாளம் |
அவன் ஒப்புக் கொண்டுள்ளது |
விவரங்களை, கீழே காணவும்: |
|
|
“தீவிரவாதம், வட இந்தியாவை ஒப்பிட்டுப்பார்க்கும்போது, தென்னிந்தியாவில் குறைவாகவே உள்ளது. வட இந்தியாவில் “தங்கி “வேலைசெய்ய” 26 இடங்கள் உள்ளன[5], அவை பாகிஸ்தானின் ஆணைகளை எதிர்பார்த்து வேலை செய்கின்றன. ஒரேயொரு ஆணை போதும், உடனே அவர் செயல்பட்டு தாக்குதலில் ஈடுபட தயாராக உள்ளார்கள். இப்பொழுது, தென்னிந்தியாவில் மூன்று குழுக்கள் உள்ளன.
“பங்களூரு குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு, உடனடியாக, நான் பங்களாதேசத்திற்குத் தப்பிச் சென்று விட்டேன். சிட்டகாங்கில் உள்ள என்னுடைய சகளையுடன் மறைவாகத் தங்கிவிட்டேன். 2008ல், என்னுடைய லஸ்கர் தலைவர்களின் ஆணையின்படியே, அவ்வாறு செய்தேன்.
“அப்பொழுது, பாகிஸ்தானின் குடிமகன் மற்றும் லஸ்கர் வேலையாள், சம்சுதீனிடமிருந்துதான் லஸ்கரின், இந்தியாவில் தங்கி வேலைசெய்ய 26 இடங்கள் உள்ளன கேள்விப்பட்டேன். பெங்களூரு வெடிகுண்டு வேல்கையின் போது, நாங்கள் எப்பொழுதும் லஸ்கர் ஆட்களுடன் நேரிடையாக பேசியது கிடையாது. எங்களுடைய எஜமானன்களுடன் / பாஸ்களுடன், சர்ஃபாஸ் நவாஜ் என்பவன் மூலம் தான் பேசிவந்தோம். அவன் அந்நேரத்தில் மஸ்கட்டில் இருந்தான்.
“காஷ்மீரத்தில் லஸ்கர் கேம்பின் மீது தாக்குதல் நடந்த பிறகு, நவாஜ் என்னுடன் தொடர்பு கொண்டான். அதில் கேரளாவைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கொல்லப்பட்டனர். உடனடியாக, நாங்கள் மும்பைக்குப் போனோம். அங்கிருந்து, நவாஜின் உதவியோடு, இந்தியாவை விட்டு வெளியேர உதவி கோரினோம்.
“ஜைல்தீன் என்பவனுடன் தொடர்பு கொள்ளுமாறு அவன் பணித்தான். அந்த ஏஜென்ட் நாங்கள் எல்லைகளைத்தாண்டி, பங்களாதேசத்திற்குள் நுழைய உதவிவான், என்றான். அதற்காக ரூ.3000/- நாங்கள் அவனுக்குக் கொடுக்கவேண்டும் என்றும் சொன்னான்.
“ஹவுராவிற்குச் சென்றதும் ஜைல்தீனைத் தொடர்பு கொண்டோம். அவன் எங்களை, இந்திய-பங்களாதேச எல்லையில் உள்ள பங்கப்புர என்ற இடத்திற்கு வருமாறு பணித்தான். அந்த இடதிற்கு பேருந்தில் சென்றோம். அங்கிருந்து, படகில் பங்களாதேசத்தில் நுழைந்தோம். அங்கிருந்த இருவரிடம் நாங்கள் ஒப்படைக்கப்பட்டோம்.
“நாங்கள் அவர்களுடன் செல்வதற்கு முன்பு, சிறிது குழப்பம் ஏற்பட்டது. அவர்கள், எங்களிடம் பல கேள்விகளைக் கேட்டார்கள். பிறகு ஜைல்தீன் பெயரைக் குறிப்பிடவேண்டாம் என்று சொல்லப்பட்டது. இரண்டு நாட்களுக்கு, ஒரு குடிசையில் வைக்கப்பட்டு, பிறகு, பேரூந்து மூலம் டாக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டோம்.
“டாக்கா பேருந்து நிலையத்தில் சலீம் என்ற மற்றொரு லஸ்கர் ஆளை சந்தித்தோம். அங்கிருந்து கடற்கரையிலுள்ள காக்ஸ் பஜார் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். இந்த காலக்கட்டத்தில், குறைந்த பட்சம் 11 முறை, நாங்கள் எங்களது ஓட்டல்களை மாற்ற வேண்டியிருந்தது.
“அதே நேரத்தில், மறுபடியும் குழப்பம் ஏற்பட்டது, ஏனெனில், அந்நேரத்தில் மும்பையில் வெடிகுண்டு மற்றும் 26/11 தாக்குதல் ஏற்பட்டிருந்தது. பங்களாதேச போலீஸ் சலீமைத்தேட ஆரம்பித்தது. அவ்வாறே, போலீஸ் அவனைப் பிடித்து, பாகிஸ்தான் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டான். நாங்கள் பாகிஸ்தானிற்கு அனுப்பப்படமாட்டோம் என்று சொல்லப்பட்டது. பாகிஸ்தானில் இருந்த லஸ்கர், நாங்கள் வளைகுடா நாடுகளுக்கு நிரந்தரமாக சென்றுவிட்டு, அங்கிருந்து, எங்கள் வேலையைச் செய்ய வேண்டும் என்றது. அப்பொழுது நான் நவாஜை தொடர்பு கொண்ட்டேன், அவனும் எனக்கு பணத்தை அனுப்பிவைத்தான்.
“பிறகு ஆஸிஃப் என்ற கூட்டாளியுடன் தொடர்பு ஏற்பட்டது. அவன் எங்களுக்கு ஒரு ஈ-மெயில் ஐடி மற்றும் பாஸ்வோர்ட் கொடுத்தான். அதன்மூலம், வேண்டியபோது, நவாஜை தொடர்பு கொண்டால், அவன் பணத்தை ஏற்பாடு செய்து அனுப்பிவைப்பான் என்றான்.
“அவ்வாறே, நாங்கள் தொடர்பு கொண்டோம், பணம் வந்தது. ரூ.70,000/- ஹவாலா[6] மூலம் கிடைத்தப் பணம் எங்களுக்குக் கொடுக்கப்பட்டது, அதை வைத்துக் கொண்டு, வளைகுடாவில் எங்களது, அடித்தளத்தை அமைத்தோம்.
“பிறகு, ஒரு ஏஜென்டை அணுகி, துபாய்க்குச் செல்ல விசா ஏற்பாடு செய்துத் தருமாறு கோரினோம். அப்பொழுதுதான், எங்களை பங்களாதேச துப்பறிவாளிகள் கண்டுபிடுத்து, இந்தியாவினுடன் ஒப்படைத்தனர்”, என்று கூறி முடித்ததாக உள்ளது.
- maulana_madani_aggrressive
|
|
|
கேரள போலீஸார் தடியன்டவிடே நசீருக்கு உதவுவது ஏன்? அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, கேரள போலீஸார் நடத்தும் விதத்தைக் கண்டு, அதிகமான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அதன்படியே, ஐ.பி மற்றும் ராவின் உயர்மட்ட அதிகாரிகள், உள்துறை அமைச்சர் பி. சிதம்பரத்திடம் இதைப் பற்றி சொல்லியுள்ளனர். கேரள போலீஸ் துறையிலுள்ள, சில கருப்பு ஆடுகள் நஸீருக்கு உதவுகின்றன அன்று அவர்கள் குற்றஞ்சட்டியுள்ளனர்[7]. அதன்படியே, உள்துறை அமைசகம் கேரள அரசை விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. நஸிரின் முகத்தை மறைக்காமல் இருப்பது, ஊடகக்காரர்கள் அவனது போகும் இடங்களை அறிந்து கொள்வது, அவனுடன் பேச எத்தனிப்பது………..முதலியன நடக்கும் விசாரணைக்கு ஊறு விளைவிக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கேரள போலீஸாரை சந்தேகிக்கும் மத்திய புலனாய்வுத்துறை: “மதானிக்கு எதிராக தான் எந்த குற்றச்சாட்டையும் சொல்லவிலை என்று ஊடகக்காரர்களுக்கு கடந்த ஜூன் மாதத்தில் தடியன்டவிடே நசீர் சொல்லியிருப்பது பொய். அவன் மதானியுடனான தனது தொடர்பை தேசிய புலனாய்வுதுறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளான். ஆகவே, அந்நிலையில் எல்லாம் நஸீருடைய முகம் தெரியாதபோது, கொச்சியில் தெரியும்போது, கேரள போலீஸாரின் மீது சந்தேகம் ஏற்படுகிறது”, என்று மத்திய புலனாய்வுத்துறை கூறியுள்ளது. ஈ.கே.நாயனார் கொலைமுயற்சி, பேங்களூரு தொடர்குண்டு, கோழிக்கோடு இரட்டைக்குண்டு வெடிப்பு, மற்றும் தமிழக பஸ் எரிப்பு என்று பல வழக்குகளில் இவன் சம்பந்தப்பட்டுள்ளான் என்று கேரள போலீஸார் கூறியுள்ளனர்[8].
தாவூத் ஜிலானியுடன் சம்பந்தப்பட்டுள்ள தடியன்டவிடே நசீர்: தடியன்டவிடே நசீர் லஸ்கர் தீவிரவாதி மட்டுமல்லது தாவூத் ஜீலானி என்கின்ற டேவிட் ஹெட்மேன் கோல்மென் என்ற தீவிரவாதியுடனும் சம்பந்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் பங்களாதேசத்தின் உடனடி நடவடிக்கை போலீஸார், எஃப்.பி.ஐ கொடுத்த தகவலின்படித்தான், அந்த மூன்று லஸ்கர்-சந்தேகத் தீவிரவாதிகளை பிடிக்கச் சொன்னது[9]. அமெரிக்காவைப் பொறுத்தவரைக்கும், வழக்குகள் நடக்கும்போது, குற்றவாளிகளைப் பற்றிய விவரங்கள் வெளிவர விரும்புவதில்லை, ஏனெனில், அங்குள்ள நிலைப்படி, குற்றவாளிகள், அப்படி வெளிவரும் விவரங்களை வைத்துக் கொண்டு, வழக்குகளை தமக்குச் சாதகமாக்கி விடுவர்; சாட்சிகளை கலைத்து / மாற்றி விடுவர், அல்லது பாதகமான ஆட்கள் வெளியேற்றப்படுவர் அல்லது நீக்கப்படுவர்.
[1] பெங்களுரு போலீஸார் தயாரித்துள்ள “டோசியர்” மீது ஆதாரமான விவரங்கள், தமிழில் மொழி பெயர்த்துத் தரப்பட்டுள்ளன.
[2] பாஸ்போர்ட்டுகளில், இப்படி பல பெயர்களைக் குறிப்பிட்டுள்ளான, அதாவது, அப்படி பல பெயர்களில் பாஸ்போர்ட்டுகள் எடுத்துள்ளான். இதற்காக ஆவன செய்வதெல்லாம், முஸ்லீம்கள் வைத்துள்ள சுற்றுப்பயண உதவி மையங்கள் (டிராவல் ஏஜென்டுகள்) தாம்.
[3] தீவிரவதிகளுக்கு படிப்பைத் தவிர, இப்படி பல தொழிற்துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது, ஏனெனில், நுணுக்கமான ஆயுதங்கள், கருவிகள் முதலியவற்றை அவர்கள், தங்களது தீவிரவாத-பயங்கரவாத-நாசச்செயல்களுக்கு உபயோகப்படுத்த வேண்டியுள்ளது, அவற்றை கையாள வேண்டியுள்ளது. ஒன்று, இதற்காகவே, பொறியியல் படுப்புக் கூட படிக்கிறார்கள் அல்லது பொறியியல் படித்தவர்கள், இந்த வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள்.
[4] வங்கி கணக்குகள், இதர ஆவணங்கள், இந்த தொடர்பைக் காட்டியுள்ளன.
[5] அவை “powerful sleeper cells” என்று குறிப்பிடப்படுகின்றன. அங்கு அவர்களுக்கு மற்றும் தீவிரவாத-பயங்கரவாத-நாசச்செயல்களுக்கு வேண்டியவை அனைத்தும் இருக்கும்.
[6] ஹவாலா பணம் எப்படி தீவிரவாத-பயங்கரவாத-நாசச்செயல்களுக்கு பயன்படுத்தப் படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். முஸ்லீம்கள், இதனை மிகவும் சாமர்த்தியமாக உபயோகித்து, ஒன்று தங்களை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்திக் கொள்கின்றனர், இரண்டு மணத்தைப் பற்றிய போக்குவரத்து, எந்த கணக்கிலும் வராமல் இருப்பதால், எந்த வரியையும் அவர்கள் செல்லுத்துவதில்லை.
[7] Arjun Raghunath, Black sheep among cops shielding LeT man Nazeer, Express News Service,First Published : 25 Jun 2010 03:01:37 AM IST; Last Updated : 25 Jun 2010 07:53:38 AM IST,
http://expressbuzz.com/topic/black-sheep-among-cops-shielding-let-man-nazeer/184388.html
[8] http://www.asianetindia.com/news/kerala-seeks-custody-thadiyantavide-naseer_106730.html
[9] http://www.asianetindia.com/news/arrest-naseer-accomplice-registered-meghalaya_106626.html
பிரிவுகள்: அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் முஹம்மதியா, இந்தியா, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளே நுழைவது, கராச்சி திட்டம், காஃபிர், கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கேரள முஸ்லீம் சேவை சங்கம், சம்சுதீன், சலாவுத்தீன், சாஸ்தாம்கோட்டா, சிமி, ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜமைத்-உக்-ஃபர்கன், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, தடியன்டவிடே நசீர், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா, தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபான், தாவுத் இப்ராஹிம், தாவூத் ஜிலானி, தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு துறை, மசூதி, மஜ்லிச்துல் முஸ்லிமீன், மூளைசலவை, மூவாட்டுபுழா, மௌதனி, மௌதானி, லஸ்கர்-இ-தொய்பா, வங்காள தேசம், வன்முறை, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், வெடிபொருள் வழக்கு
Tags: ஃபத்வா, அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உம்மர் ஹாஜி, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், காலித், காஷ்மீரம், காஷ்மீர், சம்சுதீன், சலீம், ஜைல்தீன், தடியன்டவிடே நசீர், தேசிய புலனாய்வு துறை, நவாஜ், மஜ்லிச்துல் முஸ்லிமீன், லவ் ஜிஹாத், லஸ்கர்-இ-தொய்பா, ஹாஜி
Comments: 8 பின்னூட்டங்கள்
ஜூலை 10, 2010
ஜிஹாதிகள் ஊக்குவிக்கும் தெருக் கலவரங்கள், சாவுகள்
திவிரவாதிகளின் திட்டமிட்ட சதி அவர்களின் உரையாடலில் வெளிப்படுகிறது: குலாம் அஹமது தார் (Ghulam Ahmad Dar) மற்றும் ஷபீர் அஹமது வானி (Shabir Ahmed Wani) என்ற ஹுரியத் என்ற அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் பட்காம் என்ற இடத்தில் போட்ட கூட்டத்தில் இப்படி பேசிக்கொள்கிறார்கள்[1]:
ஷபீர் அஹமது வானி: உங்க ஆளுங்க காசை வாங்கிக் கொண்டு வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வருகிறார்கள்.
குலம் அஹமது தார்: இல்லை, இந்த கும்பலை கட்டுப்படுத்துவதற்கு கஷ்டமாக போய்விட்டது………………அதற்கு பிறகும் ஒன்றும் செய்யமுடியவில்லை.
ஷபீர் அஹமது வானி: என்னடா பேசுரே, அவர்கள் மகம் என்ற இடத்திலிருந்து இருந்து பட்கம் நோக்கி வருவதற்குள் கலவரம் வெடிக்க வேண்டும், என்று சொல்லியாகி விட்டதே.
குலம் அஹமது தார்: நான் சொன்னேனே………………
ஷபீர் அஹமது வானி: ஒரு நாளைக்கு பத்து முதல் பதினைந்து பேர் “சஹீத்” / தியாகிகள் ஆகவேண்டும்…… (அதாவது அப்பாவி மக்கள் சாகவேண்டும்).
குலம் அஹமது தார்: ஐயா………………
ஷபீர் அஹமது வானி: இன்று 15 பேர் “சஹீத்” / தியாகிகள் ஆகவேண்டும்…………..
குலம் அஹமது தார்: ம்ம்ம்ம்ம்ம்………………
செய்யது அலி ஷா கிலானி என்ற ஹுரியத் தலைவரின் கீழ் மேற்குறிப்பிடப்பட்ட இருவரும் இவ்வாறு பேசிக் கொள்வதாக ஒலிஅலைகளை இடையில் குறுக்கிட்டு பதிவு செய்தபோது தெரிகின்றது[2]. இதைத்தவிர, இன்னுமொரு பதிவு செய்யப்பட்ட உரையாடலும் கிடைத்திருக்கிறது. அதில் கிடைக்கும் விவரங்கள், இதோ:
Abu Inquilabi: Stone-throwing has started. |
அபு இன்குவிலாபி: கல்லெறிதல் ஆரம்பித்து விட்டதா?. |
Suspect: Stone-throwing has started. |
தீவிரவாதி: கல்லெறிதல் ஆரம்பித்து விட்டது. |
Abu: Allah be praised.
|
அபு இன்குவிலாபி: அல்லாவைப் போற்றுவோமாக! |
Suspect: Allah be praised. Today, curfew was imposed at night.
|
தீவிரவாதி: அல்லாவைப் போற்றுவோமாக! இன்று ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. |
Abu: Yes, I’ve also heard the army has been called.
|
அபு இன்குவிலாபி: ராணுவம் அழைக்கப் பட்டிருக்கிறது என்று கேள்விப் படுகிறேன்? |
Suspect: Yes, some troops have arrived.
|
தீவிரவாதி: ஆமாம், சில ராணுவ வீரர்கள் வரவழைக்கப் பட்டுள்ளார்கள். |
Abu: There was no Army earlier…
|
அபு இன்குவிலாபி: ஆனால், முன்னால் ராணுவம் இல்லை, இல்லையா………….? |
Suspect: There are some troops in Srinagar, but here in Shopian and Pulwama, there is CRPF and police. |
தீவிரவாதி: ஸ்ரீநகரில் சில ராணுவ வீரர்கள் இருந்தார்கள், ஆனால், சோஃபியான் மற்றும் புல்வாமா பகுதிகளில் சி.ஆர்.பி.எஃப் மற்றும் போலீஸ்தான் இருந்ததன. |
Read more at: http://www.ndtv.com/article/india/kashmir-more-phone-conversations-prove-instigated-violence-36612?cp |
கலவரம் செய்ய ஆட்கள் பணம் கொடுத்து கூட்டிவந்தது: ஹுரியத் மாநாடு என்ற இந்து விரோத, பாகிஸ்தான் ஆதரவு கூட்டத்திற்கு[3] எந்த மனித உணர்வுகளும் இல்லாத வெறிபிடித்தக் கூட்டம் என்பதை தானே வெளிப்படுத்திக் கொண்டு விட்டது. ஹுரியத் மற்றும் இந்திய விரோத தீவிரவாத இயக்கங்கள், கல் எறிவதற்கு ஒருநளைக்கு ரூ.300/- என்று பணம் கொடுத்து[4] கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வந்துள்ளனர்[5]. அதனால் அந்த கல்லெறி வெறிக்கூட்டம் எதைப் பற்றியும் கவலைப் படவில்லை[6] (என்னுடைய முந்தைய பதிவில் புகைப்படங்களைப் பார்க்கவும்). இப்படி அடியாட்கள் வைத்துக் கொண்டு அராஜகம் செய்யும் தீவிரவாதிகளுடந்தான் “பேச்சு” நடத்துகிறார் சிதம்பரம்! இதற்காக பணம் துபாயிலிருந்து காஷ்மீரத்திற்கு பணம் மாற்றப்பட்டுள்ளது[7]. சந்தேகம் வராத அளவிற்கு ரூ.10 லட்சங்கள் என்று வங்கிகள் மூலம் மாற்றப் பட்டு, பணம் பட்டுவாடா செய்யப் பட்டுள்ளது. ஏற்கெனவே 40 ஆண்டுகளாக அழகான காஷ்மீரத்தை நரகமாக்கி விட்ட இந்த தீவிரவாதிகளும், பயங்கரவாதிகளும் தான் காஷ்மீர் மக்களுக்கு சொர்க்கத்தைக் கொடுக்கப் போவதாக நம்பியிருக்கும் மக்களை என்ன சொல்லுவது?
மக்களை இப்படி நரபலியிடுவது தியாகம் . ஷஹீத் ஆகுமா? ஹுரியத் என்ற இந்திய விரோத இயக்கத்தின் தலைவன் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறான்[8]. மதத்தால் மூளைசலவை செய்து, இப்படி 10-15 பேர்களை நரபலி கொடுக்கப் படவேண்டும் என்று ஒரு வெறிபிடித்தவன் கத்திக் கொண்டிருக்கிறான், ஆனால், அது தெரிந்த பிறகும், இந்தியாவில் உள்ள அறிவுஜீவிகள், முஸ்லீம்கள் அமைதியாக இருக்கிறார்கள். எந்த பொறுப்புள்ள முகமதியனோ / முஸல்மானோ, முஸ்லீமோ இதைக் கண்டிக்கவும் இல்லை. சென்னைக் குலுங்கியது, மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது என்று பெருமை பேசி, தம்பட்டம் அடித்துக் கொண்ட கூட்டங்களும் பொத்திக் கொண்டுதான் உள்ளன[9]. செக்யூலரிஸ ஜீவிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். மற்ற இந்தியர்களுக்கோ, கால்பந்து பார்ப்பதற்கக நேரமில்லை, இதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்வதில்லை.
மெஹ்பூபா முஃப்டியின் அடாவடித்தனம்[10]: நிருபர்கள் அந்த மெஹ்பூபா முஃப்டி என்ற பெண்மணியிடம் கேட்கிறார்கள், “என்ன அம்மையாரே, இப்படி தாங்கள் ஆதரிக்கும் தீவிரவாத ஆட்கள் பேசிக் கொள்கிறார்களே, என்ன சொல்கிறீர்கள்?”
மெஹ்பூபா முஃப்டி: அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்லமுடியாது. அங்கு இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளது உண்மை.
நிருபர்: ஆனால், கலவரத்தை உண்டாக்கியது, தாங்கள் ஆதரிக்கும் ஹுரியத் ஆட்கள் தாம். அதை பற்றி என்ன சொல்கிறிர்கள்?
மெஹ்பூபா முஃப்டி: சிலர் அவ்வாறு கலவரத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், அரசு சக்திகள்தாம் அந்த இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு காரணம்.
நிருபர்: ஆனால், கலவரம் ஏற்படுத்தியதே ஹுரியத் ஆட்கள் என்றாகிறது. அதற்கு நீங்கள் பதில் சொல்லாமல் இருக்கிறீர்கள்.
மெஹ்பூபா முஃப்டி: (அதே பாட்டைத் திரும்ப-திரும்ப பாடிக்கொண்டிருந்தது, உண்மையை எதிர்கொள்ள முடியவில்லை என்று நன்றாகவே தெரிகிறது)
ஷபீர் அஹமது வானி கைது: வெள்ளிக்கிழமையன்று, ஊரடங்கு உத்தரவு தளர்த்தப் பட்டு, மக்கள் வெளியே வரவேண்டிய நிலையுள்ளதால், ஏற்கெனெவே விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஷபீர் அஹமது வானி என்பவன் வியாழக்கிழமை அன்றே, அடையாளங்காணப்பட்டான். மேலே குறிப்பிடப்பட்ட ஹுரியத் மாநாட்டைச் சேர்ந்த, ஷபீர் அஹமது வானி என்பவன் தான் அது, என்று உறுதி செய்யப் பட்டப் பிறகு, கலவரத்தைத் தூண்டியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளான்[11].
பாகிஸ்தான், பாகிஸ்தான் அபகரித்துள்ள காஷ்மீர், இந்திய காஷ்மீர் என்று ஜிஹாதிகள் இந்தியர்களைக் கொன்றுவருகின்றனர்: ஹிஜ்புல் முஜாஹித்தீன் தான் காஷ்மீரத்தில் இப்பொழுதைய கலவரங்களை ஊக்குவித்து, அப்பாவி மக்களைப் பகடைக் காய்களாக உபயோகித்து, பிரச்சினையை வளர்க்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது:
Transcripts show Hizb activist seeking details from PoK
Press Trust Of India
New Delhi, July 09, 2010; First Published: 18:16 IST(9/7/2010)
Last Updated: 21:21 IST(9/7/2010)
http://www.hindustantimes.com/Transcripts-show-Hizb-activist-seeking-details-from-PoK/Article1-569818.aspx
In clear signs of cross-LoC linkages to the latest trouble in Kashmir, talks intercepted by security agencies reveal how a Hizbul Mujahideen activist based in Pakistan-occupied Kashmir enquires from a local contact about the status of protests and government response. The undated transcripts of the conversation describe a person in Shopian in South Kashmir informing Abdul Inquilabi about protests, curfew and troop movement into Srinagar.
“Kya baat hui hai yaar (what has happened, friend?),” asks Inquilabi, who according to security agencies is a Hizbul Mujahideen activist based in PoK.
“Pata nahi, halat kharab huyi hai (I do not know, the situation has deteriorated),” responds the unidentified person from Shopian, according to the transcripts.
“Yeh Hindustani fauj panga le rahi hai Kashmiriyon ke saath. Yeh kahan Chhodegi inko (The Indian Army is troubling Kashmiris. It will not spare them),” remarks Inquilabi.
“Chhodte nahi yeh (They don’t spare),” is the response.
Then Inquilabi asks whether stone-pelting has begun and the answer is in affirmative.
Inquilabi asks whether a procession is to be taken out on that day and the response is that it is to start at 9 am.
The Shopian-based person says that an announcement had been made in the morning that all should participate in the protest. He then informs that security forces have clamped curfew at night.
Inquilabi says that he has heard about more Army being requisitioned. The response is, “yes, some has reached.”
Inquilabi then asks, “was Army not there earlier?”
His contact replies that it is in some strength in Srinagar, but in Shopian and Pulwama it is CRPF and police. |
ஆனால், காஷ்மீரத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அரசியல் செய்தே, அத்தகைய பயங்கரவாதத்திற்கு, இஸ்லாம் என்ற பார்வையில் துணை போகின்றனர்.
ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் முஸ்லீம்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் உரிமைகள் கிடைக்கின்றனவா? இந்திய முஸ்லீம்கள் இதை முக்கியமாக கவனித்து யோசிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் ஜிஹாதி பயங்கரவாத்தால் நாட்டையேக் குட்டிச் சுவராக்கி விட்டார்கள். பெண்கள் அங்கு வெளியே வரமுடியாது, பள்ளிக்கூடங்களுக்குச் செல்லமுடியாது. ஏன் பென்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களையெல்லாம் இடித்துவிட்டார்கள்.
பாகிஸ்தானில் தினம் வெடிகுண்டு வெடித்து மக்கள் சாகிறார்கள். அதாவது, முஸ்லீம்களே முஸ்லீம்கள் இஸ்லாம் பெயரில் கொன்றுக் குவிக்கிறார்கள். இத்தகைய நுனுக்கங்களை முஸ்லீம்கள் தான் புரிந்து கொள்ளவேண்டும்.
ஆக, இந்த நவீன காலத்தில், தங்களது மதத்தைத் தாராளமாகப் பின்பற்றிக் கொண்டு, ஏன் அமைதியாக, ஆனந்தமாக வாழக்கூடாது? எதற்கு யாதாவது, ஒரு பிரச்சினையை வைத்துக் கொண்டு இப்படி கலவரங்கள், கலாட்டாக்கள் செய்து கொண்டு அமைதியைக் குலைத்து வாழவேண்டும்?
இந்துக்களை விரட்டிவிட்டார்கள், பிறகு ஏன் அங்கு அமைதி வரவில்லை?
இந்திய முஸ்லீம்கள், இதையெல்லாம் யோசித்துப் பார்க்கவேண்டும். மக்களை பலிகொடுத்து, …………..நரபலி கொடுத்து, ……………தீவிரவாதத்தை வளர்த்து, ………………பயங்கரவாதத்தால் மனிதகுண்டுகளை வெடித்து மனிதர்களைக் கொன்று……………….இப்படியே வாழ்நாளைக் கழிப்பது என்ன அர்த்தம்? இதற்காக நம்பிக்கைகளை வளர்க்கவேண்டுமா?
[1] http://www.ndtv.com/article/india/kashmir-intercept-10-15-people-more-must-be-martyred-36362?cp
[2] http://timesofindia.indiatimes.com/India/Did-separatists-plan-instigate-Kashmir-violence/articleshow/6143623.cms
[3] http://sify.com/news/home-ministry-says-kashmir-valley-violence-being-planned-instigated-news-national-khis4dedbdd.html
[4] With reports of anti-national elements owing allegiance to the separatists creating unrest in Kashmir, the Centre has already asked the state government to take stern measures. It was claimed by government agencies that the stone-pelters were being paid Rs 300 per day by separatists and militant outfits.
http://www.deccanchronicle.com/hyderabad/kashmir-rebels-wanted-15-killed-fan-trouble-647
[5] திராவிட கட்சிகள் எப்படி காசு கொடுத்து லாரி-லாரியாக, பஸ்-பஸ்ஸாக குட்டத்தைக் கூட்டி வருவார்களோ, கலவரம் செய்ய இப்படி கான்டிராக்ட் எடுத்து மக்களைக் கொல்லும் கூட்டம் இப்பொழுதுதான் வெளிப்படுகிறது போலும்.
[6] உள்ளுர் அப்பாவி சிறுவர்கள், இளைஞர்கள் முகமூடி இல்லாமல் இருப்பார்கள், இறக்குமதி செய்யப் பட்ட அதாவது காசு கொடுத்து கூட்டி வரப்பட அடியாட்கள் கூட்டம் முகங்களைத் துணியால் மறைத்து இருப்பதைப் பார்க்கலாம்.
[7] http://thehindu.com/news/article506279.ece
[8] http://www.tribuneindia.com/2010/20100709/main3.htm
[9] இணைத்தள வீரர்கள் காஷ்மீரத்தின் அராஜகம், கொலைகள், கற்பழிப்புகள் பற்றி மூச்சுக் கூட விடமாட்டார்கள். மற்ற ஏதாவது ஒரு பிரச்சினையை 50-100 பேர்கள் மாற்றி-மாற்றி பிளாக் போட்டு, திசைத் திருப்பி விடுவார்கள்.
[10] http://ibnlive.in.com/news/separatist-leaders-behind-kashmir-violence/126253-3.html?from=tn
[11] http://economictimes.indiatimes.com/news/politics/nation/Hurriyat-leader-Wani-held/articleshow/6149661.cms
பிரிவுகள்: ஃபத்வா, ஃபிதாயீன், அசிங்கப்படுத்திய முகமதியர், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் முஹம்மதியா, அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அவமதிக்கும் இஸ்லாம், ஆண்டவனின் எச்சரிக்கை, இணைதள ஜிஹாத், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கம்யூனிஸ-காங்கிரஸின் “செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள், கலவரங்கள், கல்லெறி வெறிக்கூட்டம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, குண்டு வெடிப்பது, சரீயத், சரீயத் சட்டம், செக்யூலரிஸ ஜீவி, ஜமாத்-உத்-தாவா, ஜமைத்-உக்-ஃபர்கன், ஜம்மு-காஷ்மீர், ஜஹல்லியா, தக்காண முஜாஹித்தீன், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, தமுமுக, தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா, தாவுத் இப்ராஹிம், தாவூத் ஜிலானி, தேசிய ஜிஹாதி தீவிரவாதம், நம்பிக்கையில்லாதோர் மீதான போர், நாத்திக காஃபிர், பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம், மதகலவரம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மத்ரஸா, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முஃப்டி முஹம்மது சையத், முஜாஹித்தீன், மும்பை குண்டு வெடிப்பு, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், லஷ்கர்-இ-தொய்பா, வெள்ளிக் கிழமை
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கல்லெறி வெறிக்கூட்டம், காஷ்மீரம், குலாம் அஹமது தார், சிறுபான்மையினர், செக்யூலரிஸ ஜீவி, செக்யூலரிஸம், பரவும் தீவிரவாதம், பாகிஸ்தான், புனிதப்போர், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முகமதியன், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், முஸல்மான், முஸ்லீம், முஸ்லீம்கள், ஷபீர் அஹமது வானி, ஹுரியத்
Comments: Be the first to comment
ஏப்ரல் 14, 2010
தீவிரவாதிகள் சர்வதேச நாடுகளின் கிரெடிட் கார்டுகளை உபயோகிப்பது: இந்தியாவில் மறைமுகமாக செயல்படும் பயங்கரவாதிகள், தங்களது நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக, சர்வதேச நாடுகளின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. லக்னோ, டில்லி ஆகிய இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில், பல்வேறு நாடுகளின் வங்கிகளைச் சேர்ந்த 65 கிரெடிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தாவூத் ஜிலானியின் ஒப்புதல்: மும்பை தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தாவூத் ஜிலானி என்ற டேவிட் ஹெட்லியிடம், அமெரிக்க அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக, பல்வேறு நாடுகளின் வங்கிகளைச் சேர்ந்த கிரெடிட் கார்டுகளை ஹெட்லி பயன்படுத்தியது தெரியவந்தது. ஹெட்லி பயன்படுத்திய கிரெடிட் கார்டுகளுக்கு பண பரிமாற்றம் செய்தது யார் என்பது குறித்து, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்த தகவல்கள், இந்திய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் சர்வதேச நாடுகளின் கிரெடிட் கார்டுகளை, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதற்காக யாராவது பயன்படுத்துகின்றனரா என்பதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். சமீபத்தில், தலைநகர் டில்லி ரோகிணி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த வீட்டில் வசித்த நபரிடம் இருந்து, பல்வேறு நாடுகளின் வங்கிகளைச் சேர்ந்த 45 கிரெடிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவரிடம் இருந்து ஆறு லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
வட-இந்திய நெட்வொர்க்கிற்கு நேபஆளத் தொடர்பு: இதே போல், உ.பி., தலைநகர் லக்னோவிலும் போலீசார், இது தொடர்பான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,லக்னோவைச் சேர்ந்த இரண்டு பேர், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதற்காக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது கண்டு பிடிக்கப்பட்டது. இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, சர்வதேச நாடுகளின் வங்கிகளின் 20 கிரெடிட் கார்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த இரண்டு வழக்குகளிலுமே, கிரெடிட் கார்டுகள் மூலம் எடுக்கப்பட்ட பணம், நேபாளத்தில் உள்ளவர்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி, யார் மூலமாக, இந்த கிரெடிட் கார்டுகளுக்கு வந்தது, யாருடைய உத்தரவின் பேரில், இந்த நிதி நேபாளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த இரண்டு சம்பவங்களிலுமே, ஐந்து கோடி ரூபாய் வரை, பண பரிமாற்றம் நடந்துள்ளது.
The credit card-terrorism connection
How terrorists use cards for everyday needs and to fund operations
By Jeremy M. Simon
http://www.creditcards.com/credit-card-news/credit-cards-terrorism-1282.php
If you’ve ever used your credit card to buy plane tickets, go grocery shopping or do some online gambling, your monthly statement may not be all that different from that of a terrorist. 
Interviews with terrorism experts and readings of case studies from around the world reveal that the credit card has become a favored tool of terrorists. In the hands of a radical, credit cards enable terrorist funding through money laundering operations and identity theft schemes, while allowing the same everyday transactions that law-abiding citizens enjoy.
Plastic pays for terrorism
Like any business organization, terrorist groups have both one-time costs and recurring expenses. Staging a terrorist attack can be relatively cheap, but there are also the various day-to-day expenses of maintaining a terrorist cell, including food and travel costs. To cover their needs, terrorists require funding.
Case study 1
Where: United Kingdom.
Credit card-terror connection: A terrorist cell in the United Kingdom used credit card information stolen via phishing attacks and laundered money through online gambling sites to finance Web sites “promoting martyrdom through terrorist violence,” according to British press reports.
Credit card information was put on the black market, which the UK terrorist cell eventually used to establish a network of Web sites that enabled communications among terrorists. The sites also provided information on such topics as computer hacking and bomb-making and hosted videos of beheadings and suicide bombings in Iraq. In 2007, three men — Waseem Mughal, Younis Tsouli and Tariq al-Daour — were sentenced to jail terms in the UK for encouraging others to commit acts of terrorism. |
|
|
That’s where plastic comes in. “Credit cards are one avenue available for terrorist financing,” says Carol Van Cleef, a partner in the international law firm of Bryan Cave and an expert on anti-money laundering compliance and payments. “Criminals — and I don’t think terrorists are any exception — will use all types of payment alternatives. Credit cards are just one thing they will look to.”
A February 2008 report, “Terrorist Financing,” by the Paris-based international anti-money-laundering agency, Groupe d’action financière (Financial Action Task Force) reaches the same conclusion. Recent use of credit cards by terrorists, it concluded, “shows the vulnerability of credit cards to misuse for terrorist financing purposes and other illegal activities.”
Experts consulted for this article would not go into detail on specific cases, for fear of providing instructions, but in general, they said the appeal of credit cards is simple. Terrorists and their global support networks choose to finance activities with debit and credit cards for the same reason that the rest of us do: Plastic makes for easy payments. “Any financial vehicles that are convenient for consumers are also convenient for terrorists,” says Debra Geister, director of Fraud Prevention & Compliance Solutions with LexisNexis’s Risk & Information Analytics Group in New London, Minn.
Where’s the python?
Plastic helps terrorists by enabling easy movement of funds — which is ideal for money laundering purposes.
While a drug trafficker may seek to hide the source of ill-gotten gains when transferring money into the legitimate financial system, terrorists launder money “not to hide the source of the money, but to hide the ultimate purpose of the money,” says Chris Myers, chair of the Compliance Services National Practice Team and partner in the law firm Holland & Knight, based in Tyson’s Corner, Va. For example, by funneling funds from a legitimate charity, terrorists may not need to derive their funds illegally.
Ed Wilson, former acting general counsel of the U.S. Department of Treasury, agrees that for law enforcement and others, there is an important distinction between drug and terrorist money laundering. “In one you’re trying to find the bulge moving thru the python, in the other you’re trying to find why the python isn’t there,” Wilson says.
Moving the money
As an example of how terrorists employ credit cards, Myers gives the hypothetical scenario of a terrorist cell in the European Union that wants to carry out an attack on U.S. soil. A credit card obtained in Europe is simply handed to the cell member who travels to the United States to execute the attack. Bringing a wad of bills into this country would violate cash reporting laws (potentially preventing entry into the country), but there is nothing illegal about carrying credit cards from Europe into the United States. Credit cards can even be mailed internationally, Myers says.
Case study 2
Where: Australia
Credit card-terror connection: In what’s described as Australia’s largest homegrown terror case, credit cards played a part in a plot to blow up the Melbourne Cricket Grounds during the 2005 Australian Football League Grand Final between the Sydney Swans and West Coast Eagles. Twelve men went on trial in April 2008, accused of plotting the act, which was thwarted by authorities.
One witness explained to Australia’s Victorian Supreme Court how he purchased plane tickets and a mobile phone for the suspects using stolen credit card data. The witness, Izzydeen Atik, said he paid taxi drivers $10 for credit card information, according to Australian press reports.
Atik said that the terrorist group’s alleged leader, Abdul Nacer Benbrika, had indicated plans to target several Australian sporting events, with the jury shown a secretly filmed video of Benbrika and an undercover policeman detonating explosives in an apparent terrorism test run. |
|
|
Prepaid cards and gift cards offer a similar benefit: They can be loaded with money and then easily transported to another place for terrorist activity. “Stored value is convenient and it can be anonymous,” says Geister. Since wallets are generally not checked when people move across borders (as opposed to scrutiny of passports or other documentation), “You’ve now brought money across an international border without detection,” Myers says.
Geister says another technique used to transmit funds involves cell phones linked to a prepaid card or credit card account — a common option overseas. A terrorist can link the card to his mobile phone, which can then be used to wire money over the wireless network to a fellow cell member who may be in another country altogether. Geister highlights the speed of this process, saying that it takes just two minutes to register the cell phone and seconds to transfer funds to the person on the other end. The evidence of the transfer would perhaps amount to little more than a transaction detail on the terrorist’s credit card statement.
With terrorists, there is some gray area in regards to what constitutes money laundering. Everyday costs, like groceries, can also be charged to the terrorist’s credit or debit card. “Is it money laundering?” asks Geister. “By the technical definition, it’s not money laundering. Is it facilitating a terrorist cause? Yes it is,” she says.
Ever resourceful and creative, terrorists have a variety of techniques for moving funds around. “There are as many different schemes and scenarios out there as there are money launderers,” Geister says. Regardless of the scheme, the goal is the easy movement of funds for terrorists: “They can fly under the radar screen,” Myers says.
Terrorism and credit card fraud
Terrorist cells often seek to blend in, so careful use of credit is important. “The terrorist is looking to be as vanilla as possible,” says Wilson. Since they don’t want the risk of drawing added attention, “Terrorists by and large will only open up legitimate credit cards,” he says.
Not necessarily, argues Geister. “Certainly they want to stay under the radar,” she says. “But does that mean they don’t use false identities? I don’t think that it does.” Even when credit card information is stolen or a fraudulent account is set up, terrorists still play it safe, making sure they pass the verification tests and avoiding large account deposits while paying off charges incrementally, Geister explains. “The more anonymous they are, the more problematic they are from a money laundering perspective.”
Having numerous fraudulent accounts also gives the terrorist options, she says. “If I have 100 different identities set up in the system, they’re not going to focus on one,” says Geister. This approach helps with law enforcement crackdowns, too. As a terrorist, “The last thing I want to do is to have someone come straight to me,” she says. Linking an account to an actual terrorist’s identity could expose plotters whose names appear on watch lists. Referring to the Office of Foreign Assets Control division of the U.S. Treasury, “If I’m on the OFAC list, am I really going to tell you my name is Osama Bin Laden?” Geister asks.
Case study 3
Where: Columbus, Ohio
Credit card-terror connection: Somali native Nuradin Abdi told U.S. investigators that he provided stolen credit card numbers to a man accused of buying gear for al-Qaida, according to federal prosecutors. Abdi allegedly collected the credit card numbers through his cell phone business.
The credit card information was in turn provided to an acquaintance who was in the process of buying a laptop, global positioning satellite watch, a laser range finder and other equipment.
Abdi is accused of planning to blow up a Columbus, Ohio, area shopping mall along with other al-Qaida operatives, including an admitted member of the terror group, Iyman Faris, who is currently imprisoned for a scheme to sabotage the Brooklyn Bridge. Prosecutors say Abdi attended a guerilla training camp in Ethiopia, with the shopping mall plot hatched shortly after he returned to Ohio in March 2000. |
|
|
Fraud techniques
Account information from legitimate credit cards becomes a valuable commodity for terrorists. “Terror groups and criminal organizations use credit card cloning and skimming to fund themselves,” says Loretta Napoleoni, author of “Terror Incorporated: Tracing the Money Behind Global Terrorism.” “Cloning is done primarily via the Internet. Skimming requires use of the actual card, so it is done in restaurants and stores,” she says. “It is a very popular and easy technique.” Experts also note that the theft of a laptop or computer database security breaches can produce a treasure trove of credit card information for fraudsters.
“It happens that various terrorist organizations engage in credit card fraud and related crimes (e.g. phishing), as do individuals and groups of so-called ‘homegrown’ terrorists,” says Aaron Weisburd via e-mail. Weisburd is director of the Web forum Internet Haganah, which tracks pro-terrorist online activity. “Regarding the latter, we are in an age of ‘do-it-yourself’ terrorism and this is a kind of fundraising activity that such people can engage in on their own, freeing them from any need for financial support from a formal organization such as al-Qaida.”
“It is worth noting that often the perpetrator is not the terrorist himself, but rather the individuals or small businesses who are providing services such as hosting a Web site for terrorists,” he adds.
“What I can say is that in the course of investigating online activity of terrorist groups and their supporters, I uncover signs of credit card fraud frequently, and have done so for at least six years,” Weisburd says. Still, “I would not say that it is happening more often now than before,” Weisburd says.
How much credit card fraud is tied to terrorism?
Yet it is happening. Fraud is an unbelievably profitable business. “We don’t have any way to know how much of that credit card fraud is related to terrorism. It may be higher than we even know about,” Geister says.
Therefore, consumers can play an active role in preventing terrorist funding by staying alert to credit card fraud. “The more diligent consumers can be to protect their data, the better,” she says.
“Consumer attention to credit card fraud is crucial because the more that people are aware of fraud, the less likely it is to work,” says U.S. Treasury spokesman John Rankin. “Preventing terrorist financing is an international effort with many components, but consumer awareness is certainly important.”
பிரிவுகள்: அபு ஜிண்டால், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கராச்சி திட்டம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாத், தக்காண முஜாஹித்தீன், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா, தாவூத் ஜிலானி, தீவிரவாதிகளுக்கு பணம், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பாகிஸ்தான் தீவிரவாதம், ரத்தக் காட்டேரிகள், ரத்தத்தினால் ஹோலி, ரத்தம்
Tags: இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாத், தாவூத் ஜிலானி, தீவிரவாதிகளுக்கு பணம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஸ்லீம்கள்
Comments: 2 பின்னூட்டங்கள்
மார்ச் 20, 2010
தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, ஃபாத்திமா ரோஸ்: இந்தியாவிற்கு எதிரான புதிய அமெரிக்க-ஜிஹாத் கூட்டு – I
வேத பிரகாஷ்
அமெரிக்கா ஜிஹாதை எதிர்கொள்ளும் முறை: அமெரிக்க ஜிஹாதிகள் மிகவும் கைத் தேர்ந்தவர்கள். அழகானவர்கள் (வெள்ளைத் தோலினர்)[1], படித்தவர்கள், ஆங்கிலம் பேசுபவர்கள், நாகரிகமானவர்கள்………………. அவர்களைப் பற்றி சாதாரணமாக இந்தியர்கள் இன்னும் அறிந்து கொண்டதில்லை. எப்படி அமெரிக்க அதிகாரிகள் போதை மருந்து சக்கரவர்த்திகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இருக்கிறார்களோ, அதேபோல, தாலிபான், ஜிஹாத் முதலிய கூட்டத்தாரிடமும் தொடர்பு வைத்திருக்கிறார்கள். அனுபவித்து வருகிறார்கள். இது கிஸ்ஸிஞ்சர் காலத்திலிருந்தே தொடர்கிறது. ஆனால், பொருளாதார வீழ்ச்சிற்குப் பிறகு அத்தகைய “தீவிரவாதத்திற்கு எதிரானா போர்” என்ற பரிசோதனையை மற்றவர்களுக்குத் தள்ளிவிடப் பார்க்கிறது (outsourcing terror handling). அதற்கும் இந்தியாதான் உதவுகிறது.

Humar-hammaami-christian-turned-jihadi
அமெரிக்க ஜிஹாத் இந்தியாவை நோக்கித் திரும்பியது 9/11 – 26/11 ஆனக் கதை: 9/11 ற்குப் பிறகு ஒபாமா பதவியேற்றதும் “தீவிரவாதத்திற்கு எதிரானா போர்” (The War against Terror) என்ற கூக்குரல் மற்ற நாடுகளின்மீது திணித்து, குறிப்பாக இந்தியா மீது குறிவைத்து நடத்தப் படுகிறது. எப்படி பொருளாதார ரீதியில் அமெரிக்கா இந்தியாவைப் பணிய வைக்க முயல்கிறதோ அதே ரீதியில் இந்தியாவை அனைத்துலக ஜிஹாதி-வலையில் இந்தியாவைச் சிக்கவைத்து இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள சதி செய்து வருகிறது. இதில்தான் பாகிஸ்தானையும் இந்தியாவிற்கு எதிராகவே செயல்பட ஊக்குவிக்கிறது. குறிப்பாக மும்பை குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு அமெரிக்கர்களின் ஜிஹாதிகளுடனான தொடர்பு பலதடவை வெளிப்பட்டுள்ளது. இந்தியன் முஜாஹித்தீன் ஈ-மெயில் அனுப்ப அந்த மும்பை அமெரிக்கன் உதவியுள்ளான். அவன் கிருத்துவ பாதிரி, யூதர்களின் நண்பன்……..என்றெல்லாம் குறிப்பிடப்பட்டான். ஆனால், ஏன் ஜிஹாதிகளுக்கு உதவினான் என்பதனை அமுக்கிவிட்டனர். விஷயம் தெரிந்ததும் அவனை அமெரிக்காவிற்கே எடுத்துச் செல்லப்பட்டான். அப்பொழுது இந்தியா தாராளமாக அவனை விடமுடியாது என்று சொல்லியிருக்கலாம். “வேண்டுமானால் நீ இந்தியாவிற்கு வந்து விசாரணை நடத்து”, என்று சொல்லியிருக்கலாம். ஏனெனில் அப்பொழுது சட்டப்படி அவன் குற்றத்தில் ஈடுபட்டது இந்திய மண்ணில்தான். ஆனால் கிருத்துவ-இஸ்லாமியக் கூட்டு சதியால் அவன் “நாடு கடத்தப் பட்டான்”.

American-jihadi-Boyd
அமெரிக்க ஜிஹாதிகள் தீடீரென்று மற்ற நாடுகளில் பிடிபடுவது: அமெரிக்க ஜிஹாதிகள் இப்பொழுது உலகமெல்லாம் பரவியிர்ப்பது தெரிகிறது[2], ஏனனனில் அவர்கள் பல நாடுகளில் பிடிபடுகிறர்கள்! பாய்ட் (Boyd)[3], என்பவன் ஜூலை 27, 2009 அன்று கைது செய்யப் பட்டான். அவன் மற்றும் அவனது ஏழு கூட்டாளிகள் இஸ்ரேல், ஜோர்டான், கொஸொவோ, பாகிஸ்தான் போண்ர நாடுகளில் தீவிரமான ஜிஹாதை பரிந்துரைக்கும் கோஷ்டிகளாக செயல்பட்டபோது பிடிக்கப் பட்டனர். பாய்ட் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி பெற்ரவன், அல்-குவைய்தாவுடன் சம்பந்தப் பட்டுள்ளவன். இதுவரையில் பிடிபட்டுள்ள அமெரிக்க ஜிஹாதிகள்:

Najibullaah-zazi-Newyork
- அப்துல்லாகிம் முஜாஹித்தீன் முஹம்மது (Abdulhakim Mujahid Muhammad) – ஜூன் 1, 2009 அன்று லிட்டில் ஆர்க் என்ற ராணுவ பயிற்சி நிலையத்தில் (military recruiting center in Little Rock, Ark) ராணுவ வீரர்களாக இருந்த ஒருவன், மற்றொருவன் பிடிபட்டபோது கொல்லப்பட்டான். இருவரும் மதம் மாறிய முஸ்லீம்கள்.
- ஐந்து அமெரிக்கர்கள் டிசம்பர் 2009ல் பாகிஸ்தானில் பிடிபட்டனர். இவர்கள் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்கப் படைக்கு எதிராக செயல்பட்ட ஜிஹாதிகள்.
- நான்கு அமெரிக்க முஸ்லீம்கள் மற்றும் ஒன்று ஹைதி முஸ்லிம் மே 2009ல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் புரோன்க்ஸ் (two synagogues in the Bronx) என்ற இடத்திலுள்ள இரண்டு யூத வழிபாட்டு ஸ்தலங்களைத் தாக்கத் திட்டமிட்டதற்கும், நியூ பர்க் என்ற ராணுவ பயிற்சி மைத்தில் (military base in Newburgh, N.Y.) விமானங்களை சுட்டுவீழ்த்த முயன்றபோதும் பிடிபட்டனர்.
- டேவிட் ஹெட்லி இல்லினாயிஸில் அக்டோபர் 2009ல் டென்மார்க்கில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதற்காக பிடிபட்டான். பிறகு அவனுடைய மும்பை தொடர்பும் தெரிய வந்தது.

Nidal-hassan-Malik-fort-hood
அமெரிக்க-ஜிஹாதி பயங்கரத்தை மறைக்க உள்-நாட்டு ஜிஹாதி உருவாக்கம் முதலியவைத் தோற்றுவிக்கப்பட்டன/படுகின்றன: இத்தகைய உலக கிருத்துவ-இஸ்லாமிய, யூத-இஸ்லாமிய, இஸ்லாமிய-யூத, இஸ்லாமிய-கிருத்துவ வெறியாட்டங்களைத் திசைத் திருப்ப இந்தியர்களை ஏமாற்ற இந்த சக்திகள் செயல்படுவது தெரிகிறது. அனைத்துலக தீவிரவாதத்தில் அகப்பட்டுத் தவிப்பது இந்தியா. அதற்குக் காரணம் முஸ்லீம்கள்தான். உள்ளூர் முஸ்லீம்களும் உண்மை அறிந்தும், அறியாமலும் அதற்கு துணை போகின்றனர். இதற்குதான் காஷ்மீர், லவ்-ஜிஹாத், ஜிஹாத், ஜாஹிர் நாயக்[4], பெரியார்தாசன்[5], ராம-ஜன்ம பூமி, நஸ்லிமா தஸ்.ரீன், ஹுஸைன்[6], பர்தா, உருது, சச்சார் அறிக்கை[7], பெண்கள் மசோதா[8]………….. முதலிய பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு குழப்புவர், தீ வைப்பர், கலவரம் செய்வர், …………..சட்ட-ஒழுங்குப் பிரச்சினையாக்கி விளம்பரம் பெறுவர். சிதம்பரம், கருணாநிதி, முலாயம், லல்லு போன்ற கைக்கூலிகள் போன்ற தன்மையுடையவர்களும், குல்லா மாட்டிக் கஞ்சி குடிப்பவர்களும் துணைபோவர். உண்மையில் முஸ்லீம்களே அமைதியாக உட்கார்ந்து யோசித்தால் உன்மை அவர்களுக்கு விளங்கும். அதுமட்டுமல்ல உண்மையான முஸ்லீம் களுக்குத் தெரியும் அவையெல்லாம் இஸ்லாத்திற்கு புறம்பானவை, எதிரானவை என்று. ஆனால் ஜிஹாத் என்ற வெறி வரும்போது கண்களை, அறிவை மூடிவிடுகிறது.

bin-laden-of-Internet-cyber-jihad
அமெரிக்க-இஸ்லாம் மற்றும் தாலிபனுடையத் தொடர்பு: ஜாஹிர் நாயக் போன்றவர்கள் இத்தகைய நவீனப் பூச்சு பூசப்பட்ட படித்த, நாகரிகமான, ஆங்கிலம் பேசும் இஸ்லாம் அடிப்படைவாத, தீவிரவாத, தாலிபன்களுடைய சித்தாந்த ஆதாரவாளர்கள் எனலாம். ஆனால் அத்தகைய அமெரிக்கர்களை அமெரிக்கப் பெயர்கள் அல்லது இந்தியப் பெயர்களில் குறிப்பிடப் பட்டு ஜிஹாதி அடையாளத்தை ஊடகங்கள் மறைக்கின்றன. தாவூத் ஜிகானி அமெரீகன், தஹவ்வூர் ஹுஸை ரானா கனடியன், ஜிஹாதி ரோஸ் அமெரிக்க நாட்டவள், அந்தக் காதலி அல்லது மனைவி மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவள்…………………என்றெல்லாம் குறிப்பிட்டு இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், ஹிஹாதி-குண்டு குரூரங்களை மறைக்கப் பார்க்கிறர்கள். இவ்வாறாக தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் (Liberalization, Globalization and Privatization) தாலிபனைஸேஷன் (Talibanization), (American seculaization), இஸ்லாமைஸேஷன் (Islamization), ஒபாமைஸேஷன் (Obamization), ஒஸாமைஸேஷன் (Osamization) முதலிய வழிகளில் செயல்படுகின்றன.
வேதபிரகாஷ்
© 21-03-2010
[1] இந்தியர்களுக்கு கூலிமனத்தன்மை (coolie mentality) / அடிமைத் தன்மை (slavish mindset) உள்ளது என்பது இந்த மனப்பாங்கில் வெளிப்படும். அதாவது வெள்ளைநிறத்தவனுக்கு அடிபணிய வேண்டும் அவன் சொல்வதைக் கேட்கவேண்டும் என்ற தன்மை.
[2] http://www.csmonitor.com/World/Asia-South-Central/2010/0317/Five-Americans-arrested-in-Pakistan-plead-not-guilty-to-terrorism-charges
http://www.csmonitor.com/USA/2010/0312/Jihad-Jane-joins-growing-list-of-American-terror-suspects
[3] http://www.csmonitor.com/CSM-Photo-Galleries/Lists/American-Jihadis
[4] இனிப்புத் தடவப் பட்ட கசப்புப் போன்ற பேச்சாளர். இனிக்கப் பேசி ஜிஹாதி வெறியூட்டுவதில் வல்லவன். வார்த்தைகளால் ஜிஹாத் போராட்டம் நடத்து,ம் இவனுக்கும் தாலிபானுக்கும் எத்தகைய வித்தியாசமும் இல்லை. இன்றைய அமெரிக்க ஜிஹாதிகளுக்கு இவனே காரணம் எனலாம்.
[5] நிச்சயமாக இந்த ஆள் தமிழ், தமிழர், பகுத்தறிவுவாதிகள், தலித்துகள், பௌத்தர்கள்..எல்லோரையும் ஏமாற்றிய எத்தன்; அது மட்டுமல்லாது பெரியார், அம்பேத்கார், புத்தர்.முதலியோரையும் ஏமாற்றிய பெரிய இறையியல் மோசடி பேர்வழி எனலாம்.
[6] இந்துமத கடவுளர்களை மட்டும் நிர்வாணமாக சித்திரங்கள் வரைந்து புகழ் பெறும், இஸ்லாமிய சித்திர-விபச்சாரி. மற்ற கடவுளர்களை நிர்வாணமாக வரைய தைரியமில்லை.
[7] சாதி இல்லை என்று முஸ்லீம்கள் சாதி அடிப்படையில் ஒதுக்கீடு கேட்பதும், அதற்கு காஃபிர்களின் துணைத் தேடுவதும் வேடிக்கையே!
[8] சாதி இல்லை என்று முஸ்லீம்கள் சாதி அடிப்படையில் பெண்களுக்கும் உள்-ஒதுக்கீடு அதுவும், கஃபிர்கள் கேட்கிம்போது மௌனம் காப்பதும் இஸ்லாமிய அதிசயமே!
பிரிவுகள்: ஃபாத்திமா ரோஸ், ஃபிதாயீன், ஃபைஜா அவுதல்ஹா, அபு ஜிண்டால், அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, அமாவாசையும் அப்துல்காருக்கும், அமெரிக்க ஜிஹாதி கூட்டுசதி, அல்லா, அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், ஆண்டவனின் எச்சரிக்கை, இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இமாம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், எம். எஃப். ஹுஸைன், ஒசாமா பின் லேடன், ஒஸாமா பின் லேடன், கராச்சி திட்டம், கருணாநிதி, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காதல் ஜிஹாத், காதல் புனித போர்!, காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, சரீயத், சரீயத் சட்டம், சிதம்பர ரகசியங்கள், சிந்த்-ஹிந்த் ஹிந்த்-சிந்த், சியாசத், ஜம்மு-காஷ்மீர், ஜாகிர் நாயக், ஜிஹாதி அமெரிக்கக் கூட்டு, ஜிஹாதி அமெரிக்கர், ஜிஹாதி அமெரிக்கர்கள், ஜிஹாதி ஜேன், ஜிஹாத், ஜேம்ஸ் லெஸ்லி லூயிஸ், தக்காண முஜாஹித்தீன், தஸ்லிமா, தஸ்லிமா நஸ்.ரீன், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாவூத் சையது ஜிலானி, தாவூத் ஜிலானி, நம்பிக்கையில்லாதோர் மீதான போர், பர்கா, பர்தா, பர்தா அணிவது, பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பாகிஸ்தான் தீவிரவாதம், புனிதப் போர், மத-அடிப்படைவாதம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மிதிக்கும் இஸ்லாம், முஃப்டி முஹம்மது சையத், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், மெஹ்பூபா முஃப்தி, மொரொக்கோ, ரத்தத்தினால் ஹோலி, ருபையா சையத், லவ் ஜிஹாத்
Tags: ஃபாத்திமா ரோஸ், ஃபைஜா அவுதல்ஹா, அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாதி கூட்டுசதி, அமெரிக்க ஜிஹாத் கூட்டு, அமெரிக்க-ஜிஹாத், ஜேம்ஸ் லெஸ்லி லூயிஸ், தஹவ்வூர் ஹுஸைன் ராணா, தாவூத் சையது ஜிலானி, தாவூத் ஜிலானி
Comments: 3 பின்னூட்டங்கள்
மார்ச் 20, 2010
ஜிஹாதி ஜேனும் / ஃபாத்திமா ரோஸ், தாவூத் ஜிலானியும்: தாவூத் ஜிலானியின் பெண்களுடையதான தொடர்புகள் மர்மமாகவே உள்ளன. அவனுடைய பல அமெரிக்க மனைவிகள் மற்றும் மும்பை நடிகைகளின் தொடர்பு முதலியவற்றை அடுத்து ஜிஹாதி பெண்களுடைய தொடர்பும் வருவது வியப்பாகத்தான் உள்ளது. ஏனெனில், இந்த வழக்கும் அமெரிக்காவில் சமகாலத்தில்தான் நடந்து வருகிறது.
ஜிஹாதி ஜேன் [Jihad Jane] -எனப்படுகின்ற கோலீன் ல ரோஸ் [Colleen LaRose] என்ற அழகிய பெண்ணும் தாவூத் ஜிலானியின் கூட்டாளியாக ஃபிலடெல்ஃபியா நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டதில் தான் குற்றாமற்றவள் என்றே வாதிட்டாளாம்! ஆனால் எஃப்.பி.ஐ உளவாளிகள் அவள் ஜிஹாதிகளுடன் ஐரோப்பாவிற்குத் தீவிரவாத தாக்குதலை மேற்கொள்ளச் சென்றாள் என்கின்றனர். அதுமட்டுமல்லாது இணைதளத்தின் மூலம் ஜிஹாதிற்கு ஆட்களை வேலைக்கு சேர்த்து கொண்டாளாம்!
LaRose, an American woman from Pennsylvania and accused of using the Internet to recruit jihadist fighters and help terrorists overseas. (PHILADELPHIA) The Philadelphia-area woman who authorities say dubbed herself “Jihad Jane” online pleaded not guilty…

ரோஸுடைய வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருந்ததினால், ஒரு நிலையில் தற்கொலை செய்துகொள்ளவே துணிந்து விட்டாளாம். ஆனால், திடீரென்று அவள் முஸ்லீமாக மாறி இணைத்தளத்தின் மூலம் ஜிஹாதிற்கு ஆள் சேர்க்க அரம்பித்து விட்டாளாம், அதூ மட்டுமல்ல தானும் ஒரும் “ஷஹீத்” ஆகத் தயாராக இருக்கிறேன், ஒன்று என்னுடை குறிக்கோளை அடைவேன் அல்லது முயற்சி செய்துகொண்டே இறப்பேன் என்று சொல்லிக்கொண்டாளாம்! இதே நேரத்தில் நூறு மைகளுக்கு அப்பால், சிகாகோ நீதிமன்றத்தில் இன்னொரு அமெரிக்கன் தானும் ஜிஹாதிகளுக்கு உதவிசெய்து கொண்டே குற்றங்களை மறுத்து வருகிறான்[1].
பெண்-ஜிஹாதிகளின் நிலை வியப்பாக இருக்கிறது என்று அமெரிக்க மனோதத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். ஒருபுறம், முஸ்லீம்கள் அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளர்கிறது என்கின்றனர். ஆனால், அதற்கேற்றவாறே ஜிஹாதி-தீவிரவாதமும் வளர்வது அவர்களுக்குக் கவலை அளிக்கக்குடிய வகையில் இருக்கிறதாம்! இந்நிலையில் இந்தியாவில் இதைப் பற்றி யார்ம் கவலைப் பட்டதாக / படுவதாகத் தெரியவில்லை!
பிரிவுகள்: ஃபாத்திமா ரோஸ், ஃபிதாயீன், அப்துல் கனில் லோன், அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, அமெரிக்க இஸ்லாம், அமெரிக்க இஸ்லாம் ஜிஹாத், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாதி கூட்டுசதி, அமெரிக்க ஜிஹாத், அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர் உபயோகம், அழகிய இளம் பெண்கள், இணைதள ஜிஹாத், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதி ஜிலானி, இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்துக்கள், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கராச்சி திட்டம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காதல் ஜிஹாத், காதல் புனித போர்!, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கோலீன் ல ரோஸ், சரீயத், ஜிஹாதி அமெரிக்கக் கூட்டு, ஜிஹாதி அமெரிக்கர், ஜிஹாதி அமெரிக்கர்கள், ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி ஜேன், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாவூத் ஜிலானி, தியாகப் பலி, தியாகம், பர்கா, பர்தா, பர்தா அணிவது, பாகிஸ்தான் தீவிரவாதம், புனிதப் போர், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஸ்லிம் பெண்கள், ஹிஜாப்
Tags: ஃபத்வா, ஃபாத்திமா ரோஸ், அவமதிக்கும் இஸ்லாம், இணைதள ஜிஹாத், காஷ்மீரம், கோலீன் ல ரோஸ், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி ஜேன், ஜிஹாத், டேவிட், டேவிட் கோல்மென், டேவிட் கோல்மென் ஹெட்லி, தஹவ்வூர் ரானா, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா, தாவூத் ஜிலானி, பாகிஸ்தான், புனிதப்போர், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முஜாஹித்தீன், முஸ்லீம்கள்
Comments: 2 பின்னூட்டங்கள்
மார்ச் 7, 2010
ஹாவிஸ் சையது கைது செய்யப் பட வேண்டும் என்று இந்தியா கேட்வில்லை!
ஆமாம், சிதம்பரம் எப்படி கேட்கும், அது படு ரகசியமாயிற்றே? ஏதாவது சொன்னால், உடனடியாக நம்மூர் தமுமுக முதலியோர் அவரிடம் வந்து, எப்படி எங்களை அப்படி சொல்லலாம் என்றவுடன், ஓஹோ அப்படியா சரி, சரி, நான் தெரியாமல் சொல்லிவிட்டேன் என்பாரே! என்ன தியோ பந்த் கூட்டத்தில் ஏதோ சொன்னிர்களாமே? இல்லை, நான் சும்மா அங்கு வேடிக்கைப் பார்க்கச் சென்றிருந்தேன் எனக்கு ஒன்றும் தெரியாது. “வந்தே மாதரம்” பாடினால் என்ன, பாடாவிட்டால் எனக்கென்ன? ஆளை விடுங்கள் அப்பா என்பது ஞாபகம் வருகிறாதா? பிறகு, பாகிஸ்தானியர் சும்மா இருப்பார்களா?
பாகிஸ்தான் முன்னுக்குமுரணான, பொய்களை சாதாரணமாக சொல்வதை வக்கமாகக் கொண்டுள்ளது. அதுபோலத்தான், இதுவும். ஒசாமா பின் லேடன் இருக்கும் இடம் தெரியாது எனவும், தெரியும் எனவும் மாறி-மாறி பேசி வருகிறது. அவனை யார் உம் ஒன்றும் செய்யமுடியாடு, நெருங்கிவிட முடியாது என்றும் கூறுகிறது. ஆனால், தீவிரவாதத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்கிறது. பாருங்களேன், நாங்களே தீவிரவாதத்தால் எவ்வளவு பாதிக்கப்படுகிறோம் என்கிறது.
மார்ச் 2010: இப்பொழுது: Pakistan Foreign Minister Shah Mahmood Qureshi had said on Saturday that India has not demanded the arrest of Hafiz Saeed. ஷா முஹமது குரேஷி என்ற பாகிஸ்தானிய வெளி உறவு அமைச்சர் மூல்தானில் நிருபர்களிடையே பேசும் போது, இந்தியா பிப்ரவரி 25, 2010 அன்று வெளியுறவு அதிகாரிகளிடம் நடந்த பேச்சுகளில் நிருபமா ராவ், சல்மான் பஷீரிடம் தீவிரவதி ஹாவிஸ் சையது கைது செய்யப் பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவே இல்லை[1] என்று குண்டு போட்டுள்ளது தமாஷக உள்ளது!
பிரிவுகள்: அபு ஜிண்டால், அல்லா, இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமும் இந்தியாவும், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கராச்சி திட்டம், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காஷ்மீர், கிழக்கு பாகிஸ்தான், சிதம்பர ரகசியங்கள், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாத், தக்காண முஜாஹித்தீன், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாவூத் ஜிலானி, பாகிஸ்தான் தீவிரவாதம், புனிதப் போர், மத-அடிப்படைவாதம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், மேற்கு பாகிஸ்தான், Uncategorized
Tags: இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், குரேஷி, சயீது, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், பாகிஸ்தான், புனிதப்போர், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஸ்லிம்கள், முஸ்லீம்கள், முஹமது குரேஷி, ஷா முஹமது குரேஷி, ஹாவிஸ், ஹாவிஸ் சயீது
Comments: 2 பின்னூட்டங்கள்
பிப்ரவரி 26, 2010
மும்பைத் தாக்குதலில் ஒரு இந்தியர் தொடர்பு : சிதம்பரம் தகவல்
பிப்ரவரி 05,2010,00:00 IST

இந்தியாவிற்கு-எதிராக-ஜிஹாத்
அபு சிண்டால் யார், அபு ஜண்டால் யார், அபு யார், என்பதைப் பற்றியெல்லாம் இந்தியர்களுக்கு அறிவிக்காமல், இந்த உள்துறைக் கூறுவது, கீழே பார்க்கவும்!
புதுடில்லி : “”மும்பைத் தாக்குதலில் இந்தியர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம்,” என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது: மும்பை பயங்கரவாத தாக்குதலில், இந்தியர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என, நம்பப்படுகிறது. இருந்தாலும், பாகிஸ்தானிடமிருந்து குரல் மாதிரிகளைப் பெற்றுப் பரிசோதித்தால்தான் அதை உறுதி செய்ய முடியும். மேலும், தாக்குதலை கையாண்ட அந்த நபரின் பெயர் அபு ஜிண்டலாக இருக்கலாம் என, முடிவுக்கு வந்துள்ளோம். இருந்தாலும், அது அந்த நபரின் உண்மையான பெயர் அல்ல. குரல் மாதிரிகளைப் பெற்று பரிசோதிக்காத வரை இந்த விஷயத்தில் தெளிவான முடிவுக்கு வர இயலாது.
Abu Jandal
அபு ஜண்டால், அபு ஜிண்டால், ……….என்றால் கொலைகாரன் என்று பொருளாம்!
சரி, இதே பெயரில் பலர் உள்ளனராம்!
பிறகு எப்படி நமது சிதம்பரம் ரகசியத்தைக் கண்டு பிடித்தது? |
Nasser al Bahri, Abu Jandal, “The Killer”
His “career as a professional holy warrior” had begun. |
மும்பைத் தாக்குதலை கையாண்ட அந்த நபரின் குரல் மாதிரிகளைத் தர பாகிஸ்தான் மறுக்கிறது. இருந்தாலும், உள்துறை அமைச்சராக இருக்கும் நான், இந்த விஷயத்தில் வதந்திகளைப் பரப்ப முடியாது. சம்பந்தப்பட்ட அந்த நபர், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஊடுருவி, நீண்ட காலம் இங்கு தங்கியிருந்து, இங்குள்ளவர்களிடம் பழகி அதன்பின் சதி வேலையை அரங்கேற்றி இருக்கலாம். இல்லையெனில், இங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்று, அங்கு பயங்கரவாதிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டு, மும்பை தாக்குதலுக்கு அவர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அபு ஜிண்டால் என நம்பப்படும் அந்த நபரின் உண்மையான பெயர், சையது சபீயுதீன் அன்சாரியாக இருக்கலாம். அவுரங்காபாத் ஆயுத வழக்கு மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல முயன்ற வழக்கு போன்றவற்றில் அந்த நபருக்கு தொடர்பு இருக்கலாம். இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
Photos: Brent Stirton / Gettty Images (left); Bryant MacDougall / AP
Osama Bin Laden’s former driver, Al-Bahri (left), was one of the first graduates of a Yemeni rehabilitation program. He calls it ‘completely useless.’ Right, Yemeni gun dealers wait for customers.
t
பிரிவுகள்: அபு ஜிண்டால், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமும் இந்தியாவும், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஒசாமா பின் லேடன், ஒஸாமா பின் லேடன், கராச்சி திட்டம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காஷ்மீர், குஜராத், கைது, சரீயத், சரீயத் சட்டம், சிதம்பர ரகசியங்கள், ஜிஹாத், தக்காண முஜாஹித்தீன், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, பாகிஸ்தான் தீவிரவாதம், புனிதப் போர், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன்
Tags: அபு ஜிண்டால், இந்தியன், சிதம்பரம், மோடி, மோடி கொலைத்திட்டம்
Comments: 4 பின்னூட்டங்கள்
பிப்ரவரி 18, 2010
லஸ்கர் தீவிரவாதத் தலைவன் இந்தியாவுடன் பேசத் தயாராம்!
26/11 தீவிரவாதத் தாக்குதல் முதலிவற்றிற்கு காரணமான லச்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவன், ஹாவிட்ஸ் சய்யித் ஜம்மு-காஷ்மீரம் விஷயமாகத் தான் இந்தியாவுடன் பேசத் தயாராக உள்ளேன் என்கிறானாம்! “இந்தியாவின் மீது ஜிஹாத், காஃபிகளை ஒழிப்போம், காஷ்மீர்-ஹைதராபாத்-ஜுனாகத் முதலியவற்றை விடுவிப்போம்…………..என்று கத்திக் கொண்டிருந்த” அல் ஜஸிரா தொலைக்காட்சியில் குரல் / தொணி திடீரென்று மாறியதாம்!

Hafeez-Saeed-Mumbai-ரத்தம்
“நாங்கள் உரையாடலுக்கு என்றுமே மறுக்கவில்லை. எங்களுக்கு எதிராக அத்தகையப் பிரச்சாரம் நடக்கிறது. நாங்கள் இப்பொழுதுமே உரையாடலுக்குத் தயாராக உள்ளோம்”, என்றானாம் ஹாவிட்ஸ் சய்யித்!

ஜிஹாதியின் ஆக்ரோஷ முகம்
மொஹம்மது அஜ்மல் கஸாப், ஜமாத்-உத்-தாவாவின் தலைவன் ஹாவிட்ஸ் சய்யீதை 26/11 மூன்று நாள் தாக்குதல், குண்டு வெடிப்புகள், அப்பாவி இந்தியர்களின் பலி அனைத்திற்கும் அவனா காரனம் என்று குற்றாஞ்சாட்டியுள்ளான். ஆனால் வேடிக்கையென்னவென்றால், தனக்கு ச்டம்பந்தம் இல்லையென்று பாகிஸ்தான் நீதிமன்றத்தில் சொல்லிவிட்டானாம், அவர்களும் அதை ஒப்புக்கொண்டு விட்டுவிட்டார்களாம்!

இஸ்லாமிய-ஜிஹாத்-இந்தோனேசியாவில்-வெட்டப்பட்டத்தலைகள்
ஆனால், ப்ரேர்னா ராய் என்ற செய்தியாளர் அல் ஜெஸீராவிடமிருந்து பெற்ற “இந்திய போலீஸாரின் கஸாப்பின் துப்பறியும் போது கிடைத்த விவரங்கள் அடங்கிய” வீடியோவை வெளியிட்டுள்ளாராம்!
http://english.aljazeera.net/news/asia/2010/02/2010217142020423937.html
வீடியோவை இங்கு பார்க்கலாம்.
ஜிஹாதின் உண்மை உருவத்தை அறியாமல், பேசுவதே போலித்தனமானது.
காஃபிர் என்று சொல்லிக் கொண்டு இந்துக்களைக் கொன்று குவித்தது, இடைக்காலத்தில் மட்டுமல்ல. அதற்குப் பிறகும், இப்பொழுதும் நடக்கிறது.

தலைவெட்டும்-ஜிஹாத்
இந்திய செக்யூலார் ஊடகங்கள் அவற்றை முழுக்க மறைத்து விடுகின்றன. லட்சக் கணக்கான இந்துக்கள் தமது வீடுகளை மற்றும் சொத்துகளை விட்டுவிட்டு ஓடிவந்து அகதிகளாக டில்லியில் துணிவீடுகளில் வாழ்வது எதற்காக?
அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?
தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் பலர் இந்திய ராணுவத்தில் வேலை செய்கின்றனர். அவர்களில் பலர் காஷ்மீரத்தில், இந்திய எல்லைப்புறங்களில் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கும் தெரியும் உண்மை என்னவென்று!
இந்திய வீரர்கள் அல்லது இந்தியர்கள் அதாவது இந்துக்கள் கொலைசெய்யப்பட்டால், அவர்களது ஆண் உறுப்பை அறுத்து அவர்களின் வாய்களில் சொருகியுள்ள நிலையில் பிணங்கள் கிடக்குமாம்! அதாவது, “நீங்கள் இதர்குதான் லாயக்கு”, என்ற ரீதியில் உணர்த்த அவ்வாறு செய்வார்களாம்!
இந்நிலையில்தான் பேசுகிறார்கள், சுயயாட்சி, மாநில சுயயாட்சி, காஷ்மீரத்திற்கு முதலியவைப் பற்றி. வக்காலத்து வாங்குவது இத்தகைய பிரிவினைவாதிகளுக்குத் தான்!!
பிரிவுகள்: ஃபிதாயீன், அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, அவமதிக்கும் இஸ்லாம், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்கள், இமாம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமும் இந்தியாவும், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கம்யூனிஸ-காங்கிரஸின் “செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள், கராச்சி திட்டம், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காஷ்மீர், குஜராத், சரீயத், சிந்த்-ஹிந்த் ஹிந்த்-சிந்த், ஜிஹாத், தக்காண முஜாஹித்தீன், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாவூத் ஜிலானி, பர்தா, பர்தா அணிவது, பல திருமணம் ஏன்?, பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பாகிஸ்தான் தீவிரவாதம், புனிதப் போர், மத-அடிப்படைவாதம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மிதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், முஸ்லிம் பெண்கள், வங்காளப் பிரிவினை, வந்தே மாதரம், வந்தே மாதரம் எதிர்ப்பது, ஹிஜாப்
Tags: அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கற்பழிப்பு, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், பரவும் தீவிரவாதம், பாகிஸ்தான், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லிம்கள், முஸ்லீம்கள்
Comments: 7 பின்னூட்டங்கள்
பிப்ரவரி 14, 2010
உறவுகளை வளர்க்க முயற்ச்சிக்கும்போதான குண்டுவெடிப்பு, துன்மார்க்கக் கொலைகள்!
பேச்சு வார்த்தைகளுக்கு முன்பான இந்த குண்டுவெடிப்பு இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தில் பல இடங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
இந்திய-பாகிஸ்தான் உறவுகளை புதுப்பிக்கவேண்டும், வளர்க்கவேண்டும் என்ற நிலையில் பாடுபடும்போது, இத்தகைய துன்மார்க்க குண்டுவெடிப்புக் கொலைகளை இந்திய முஸ்லீம்கள் கண்டிக்கவெஏண்டும். அத்தகைய தீவிரவாதிகளை ஆதரிக்கக்கூடாது.
“மன-உளைச்சலில் உள்ளேன்” – இப்படியும் ஒரு உள்-துறை அமைச்சர்: ஜிஹாத் பற்றி சொதப்பிய[1] தைரியமற்ற ஒரு உள்துறை அமைச்சரான சிதம்பரம் சொல்கிறாராம், “I am deeply distressed,”! – அதாவது “மனத்தளவில் நான் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளேன் / மன உளைச்சலில் உள்ளேன்”. ஆமாம், நிச்சயமாக, சர்தார் பட்டேலின் இருக்கையில் இருந்து கொண்டு, இப்படி இந்தியர்களுக்கு துரோகம் செய்தால், “மனசாட்சி” குத்தத்தான் செய்யும்! பிறகெதற்கு பதவி, பவிஷு, கோட்டு-சூட்டு எல்லாம், உதறிவிட்டு செல்லவேண்டியதுதானே? “புனேயில் குண்டு வெடிப்பு, அதில் 9 பேர் இறப்பு – நான்கு மேல்நாட்டவரையும் சேர்த்து! 50 பேர்களுக்கு மேலே காயம்!”, இந்த செய்தி கேட்டுதான் புலம்புகிறார்.
குண்டு வெடிப்புத் தொழிற்நுட்பம்[2]: நவம்பர் 26, 2008ற்குப் பிறகு மறுபடியும், ஒரு பெரிய குண்டு வெடிப்பு பூனேவில் நிகஷ்ந்துள்ளது. ஓஷோ ஆஸ்ரமத்திற்கு அருகில், வடக்குப் பிரதான அவின்யூவில் உள்ள பிரபலமான “ஜெர்மன் பேக்கரி”யில் சனிக்கிழமை மாலை 7.30ற்கு இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அந்த குண்டானது ஒரு மாறுதல் செய்யப்பட்ட உள்-வெடிப்பு-தொழிற்நுட்மம் [Improvised explosive device (IED] மூலம், அம்மோனியன் நைட்ரேட், ஃபூயல் ஆயில் கலவையுடன் ஊக்குவிக்க RDX (as a booster) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய “இந்திய முஜாஹத்தீன்” தயாரிப்பு குண்டுகளைப் போலவே உள்ளது.
தாவூத் ஜிலானி வேவு பார்த்த இடம்தான் அது: இந்திய துப்பறிவாளர்கள் ஏற்கெனவே எடுத்துக் காட்டி விட்டர்கள் – ஜூலை 25, 2008ல் ஓஷோ ஆஸ்ரமத்திற்கு செல்ல ஹேட்லி என்ற தாவூத் ஜிலானி[3] உள்ளே சென்று “தியானம் செய்ய” (!) அனுமதி சீட்டு வாங்கிக் கொண்டான். ஆனால், அவன் உண்மையில் உள்ளே சென்றானா இலையா என்று ஆஸ்சரமத்தார் தெரியாது என்று சொல்லிவிட்டனர். ஆனால் பக்கத்தில் இருப்பவைதாம் – அந்த “சபத் இல்லம்” [The Chabad House (a Jewish Community Centre)] அதாவது யூதர்கள் வசிக்கும் இல்லம் மற்றும் பேக்கரி. இவையெல்லாம் அந்த லஸ்கரின் தாக்குதல் ஆட்டவணையில் இருந்தன, அது அக்டோபர் 2009லேயே இந்திய உளவுத்துறைக்கு அனைத்துலக நிறுவனங்கள் கொடுத்துள்ளன[4]! பிறகு, அந்த பேக்கரியில் குண்டு வெடித்ததில் என்ன ஆச்சரியம்?
உள்ளூர் முஸ்லீம்கள் உதவுவது: ஹேட்லி என்ற தாவூத் ஜிலானி மறுபடியும் ஓஷோ ஆஸ்ரமத்திற்கு மார்ச் 16, 2009 அன்று வந்திருக்கிறான். அப்பொழுது கொரேகாவ் பார்க்கில் “ஹோட்டல் சூய்ர வில்லா”வில் அறை எண். 202ல் தங்கியிருந்தான். மாலை 6.50ற்கு வந்து, அடுத்த நாள் காலை மார்ச் 17, 2009 அன்று சென்று விட்டான். அவன் செல்லும்போது ரூ. 1,248/- பணம் செல்லுதுகிறான். ஒரு தடவைக் கூட தொலைபேசியைப் பயன்படுத்தவில்லை. இந்த ஹோட்டலும் அந்த பேக்கரியின் அருகில் உள்ளது. பஸீர் செய்க் என்ற தாவூத்தின் நண்பர்[5] இல்லத்தில் கிடைத்த சூட்கேஸில்தான், ஒஷோ கொம்யூனின் அவனது பதிவு காகிதம் இருந்தது. இந்த குண்டு வெடிப்பு ஸஹஜாத் அஹ்மத் என்ற இந்தியன் முஜாஹத்தீன் “செய்வாளர்” (operative) முந்தினம் அஸம்கர் (உ.பி)ல் கைது செய்யப்பட்டப்பிறகு ஏற்பட்டது. அவன் விசரணையில் சொன்னதாவது, அயல்நாட்டினர்தாம் தமது குறி மற்றும் “காமன் வெல்த் விளையாட்டு இடங்கள்” தமது “தாக்குதல் அட்டவணையில்” உள்ளது என்றானாம். தாவூத் ஜிலானியின் இந்திய விஜயம், இந்தியாவில் பல இடங்களுக்குச் சென்றது, விடியோ-புகைப் படங்கள் எத்தது முதலிய விவரங்கள் ஏற்கெனவே விவரிக்கப்பட்டன[6]. பாதுகாப்புக் குறித்து இவர்களின் விவரங்கள் பல ரகசியமாக வைக்கப் பட்டுள்ளன. விசாரணையும் “இன் கேமரா”வில் நடைபெறுகிறது[7].
லஸ்கர் தாவூத் ஜிலானிற்கு, $28,000 தீவிர–தாக்குதலுக்குக் கொடுத்தது! லஸ்கர்-இ-தொய்பா (LeT) தாவூத் ஜிலானிக்கு $ 28,000 ( $ 3000 இந்திய ரூபாய்களில்) ஏப்ரல் மற்றும் ஜூலை 2008ல் இந்தியாவிற்கு சென்று வரவும், பல இடங்களில் நோட்டமிடவும், செலவிற்க்காக் கொடுத்தது. அதுமட்டுமல்லாது, தாஜ் ஹோட்டல் போன்று மாதிரியுடன் எப்படி அங்கு தக்குதல்கள் நடத்தவேண்டும் மற்றும் பூமியின் மீது நிலை நிறுத்தி இடத்தை அறியும் கருவிகளை உபயோகப் படுத்தவேண்டும் முதலியவற்றிலும் பயிற்ச்சி கொடுத்தது. இவ்விவரங்கள் எல்லாம் சிகாகோவில் சீல் வைக்கப்பட்ட ஆவணங்களைத் திறந்தபோது ஜுரிக்களுக்கு (Federal Grand Jury indictment) தெரியவந்ததாம்[8].
முஸ்லிம்களில், “இந்திய குடிமகன்கள்”, “தீவிரவாதிகள்” என்று பிரித்துப் பார்க்கப்பட / அடையாளங்காண வேண்டும்: தீவிரவாதிகள் எல்லாம் ஏன் முஸ்லீமாக இருக்கிறர்கள் அல்லது முஸ்லிம் பெயர்களில் இருக்கிறார்கள் என்றால், சில முஸ்லீம்களுக்கு கோவம் வருகிறது. ஆனால், பிடிக்கப்படும், அடையாளங்காணப்படும், தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளை ஆராயிஉம் போது, அவர்கள் முஸ்லீம்களாக இருப்பது ஏன் என அவர்கள் ஆராய்ச்சி செய்யவேண்டும், உண்மையைச் சொல்லியாக வேண்டும். “இஸ்லாம்” நல்லது, ஆனால் அவ்வாறு தீவிரவாதம் செய்யும் முஸ்லீம்கள் செட்டவர்கள், கொடுமையானவர்கள், கொடுங்கோல துன்மார்க்கர்கள் என்றால் எப்படியென்று விளக்கவேண்டும். முஸ்லிம்களில், “இந்திய குடிமகன்கள்”, “தீவிரவாதிகள்” என்று பிரித்துப் பார்க்கப்பட / அடையாளங்காண வேண்டும். பிதற்றிய உள்துரை அமைச்சர் முதலில் அதைப் புரிந்துகொள்ளவேண்டும். சும்மா, மன உளைச்சலாகிவிட்டது என்ரு தப்பித்துக் கொள்ளமுடியாது. ஏனெனில், முண்டு வைத்துக் ம்ஜொல்லும் திவீரவாதிகள் அவ்வாறு மனிதர்களைக் கொல்லும்போது, பிணங்கள் சிதறும்போது, ரத்தம் பீய்ச்சியடிக்கும்போது, மனித உறுப்புகள் எல்லாதிசைகளிலும் சின்னா-பின்னபாக பறக்கும்போது,……………………அவர்கள் எந்த மன-உளைச்சல்களுக்கும் உள்ளாவதில்லை! மதத்தின் பெயரால் மூளைச்ச்சலவை செய்யப் பட்டாலும் தெளிவாக இருக்கிறர்கள், குண்டு வைப்பது பற்றி, காஃபிர்களைக் கொல்வது பற்றி. அந்ந்நிலையில், சிதம்பரம் போன்றவர்களும் ‘செக்யூலரிஸத்தால்” மூளைசலவை செய்யப் பட்டிருந்தால், “மன-உளைச்சல்”தான் வரும், ஏனெனில், நன்றாகவேத் தெரியும், “நீயும் அந்த தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு உன் மக்களையே நீ கொல்கிறாய்”: என்று!
[1] வேதபிரகாஷ்,
சிதம்பரமும், உள்துறை அமைச்சரும்: இஸ்லாமும், ஜிஹாதும்!,
https://islamindia.wordpress.com/2010/01/10/சிதம்பரமும்-உள்துறை-அமை/
[2] இது தாலிபான், லஸ்கர் முதலியோரின் எளிதில் கிடைக்கக் கூடிய ரசாயனப் பொருட்கள் அல்லது முஸ்லீம் “உதவியாளர்கள்” மூலம் கிடைக்கும் பொருட்களை வைத்து குண்டுகள் தயாரிக்கும் எளிதான தொழிற்நுட்பமாகும்.
[3] வேதபிரகாஷ், தாவூத் ஹெட்லியும், டேவிட் கோல்மென்னும், https://islamindia.wordpress.com/2009/12/10/தாவூத்-ஜிலானியும்-டேவி-ஹ/
[4] Raghvendra Rao , Ritu Sarin with Neeraj Chauhan, Almost as per Headley script? Near Osho, next to Jewish Chabad House, in Indian Express, for more details, see here:
http://www.indianexpress.com/news/almost-as-per-headley-script-near-osho-next-to-jewish-chabad-house/579510/
[5] இப்படி உள்ளுர் முஸ்லிம்கள் தீவிரவாதிகளுக்குத் தெரிந்தே உதவுவதுதான் அவர்களுடைய மதபோதனை மற்றும் மூளைச்சலவையைக் காட்டுகிறது. அதாவது, “இஸ்லாம்” பெயரால் ஆணையிட்டு இதை செய்யவேண்டும் என்றால் உடனே அவன் அதற்கு பணிகிறான் எனும்போது, அவன் மனிதர்களை, மனித இனத்தைப் பார்ப்பதில்லை, அந்த “தாருல்-இஸ்லாம்” என்றதைத்தான் பார்க்கிறான், “தாருல்-ஹராப்”பை அழிக்கப் பார்க்கிறான்.
[6] வேதபிரகாஷ், தாவூத் ஜிஜானி என்ற ஹெட்லியின் இந்தியாவின் மீதான தாக்குதல், https://islamindia.wordpress.com/2009/12/14/தாவூத்-ஜிலானி-என்ற-ஹெட்ல /
[7] வேதபிரகாஷ், தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ரானாவ்ன் ஆவணங்கள் மறைவதும், தோன்றுவதும், https://islamindia.wordpress.com/2009/12/20/தஹவூர்-ராணாவிநாவணங்க/
[8] https://islamindia.wordpress.com/2010/01/15/லஸ்கர்-தாவூத்-ஜிலானிற்கு/
பிரிவுகள்: ஃபிதாயீன், இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்து-முஸ்லிம் உரையாடல், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கம்யூனிஸ-காங்கிரஸின் “செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள், கராச்சி திட்டம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காஷ்மீர், சிதம்பர ரகசியங்கள், சிந்த்-ஹிந்த் ஹிந்த்-சிந்த், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாத், தக்காண முஜாஹித்தீன், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாவூத் ஜிலானி, பழமைவாத கோட்பாடு், புனிதப் போர், மத-அடிப்படைவாதம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், மேற்கு பாகிஸ்தான்
Tags: இந்திய-பாகிஸ்தான உறவு, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், சமாதானம், செக்யூலரிஸம், ஜிஹாத், பாகிஸ்தான், பேச்சுகள், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன்
Comments: 6 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்