Archive for the ‘தமிழ்நாடு ஹஜ் கமிட்டி’ category

ஜிஹாதிகள் ஊக்குவிக்கும் தெருக் கலவரங்கள், சாவுகள்!

ஜூலை 10, 2010

ஜிஹாதிகள் ஊக்குவிக்கும் தெருக் கலவரங்கள், சாவுகள்

திவிரவாதிகளின் திட்டமிட்ட சதி அவர்களின் உரையாடலில் வெளிப்படுகிறது: குலாம் அஹமது தார் (Ghulam Ahmad Dar) மற்றும் ஷபீர் அஹமது வானி (Shabir Ahmed Wani) என்ற ஹுரியத் என்ற அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் பட்காம் என்ற இடத்தில் போட்ட கூட்டத்தில் இப்படி பேசிக்கொள்கிறார்கள்[1]:

ஷபீர் அஹமது வானி: உங்க ஆளுங்க காசை வாங்கிக் கொண்டு வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வருகிறார்கள்.

குலம் அஹமது தார்: இல்லை, இந்த கும்பலை கட்டுப்படுத்துவதற்கு கஷ்டமாக போய்விட்டது………………அதற்கு பிறகும் ஒன்றும் செய்யமுடியவில்லை.

ஷபீர் அஹமது வானி: என்னடா பேசுரே, அவர்கள் மகம் என்ற இடத்திலிருந்து இருந்து பட்கம் நோக்கி வருவதற்குள் கலவரம் வெடிக்க வேண்டும், என்று சொல்லியாகி விட்டதே.

குலம் அஹமது தார்: நான் சொன்னேனே………………

ஷபீர் அஹமது வானி: ஒரு நாளைக்கு பத்து முதல் பதினைந்து பேர் “சஹீத்” / தியாகிகள் ஆகவேண்டும்…… (அதாவது அப்பாவி மக்கள் சாகவேண்டும்).

குலம் அஹமது தார்: ஐயா………………

ஷபீர் அஹமது வானி: இன்று 15 பேர் “சஹீத்” / தியாகிகள் ஆகவேண்டும்…………..

குலம் அஹமது தார்: ம்ம்ம்ம்ம்ம்………………

செய்யது அலி ஷா கிலானி என்ற ஹுரியத் தலைவரின் கீழ் மேற்குறிப்பிடப்பட்ட இருவரும் இவ்வாறு பேசிக் கொள்வதாக ஒலிஅலைகளை இடையில் குறுக்கிட்டு பதிவு செய்தபோது தெரிகின்றது[2]. இதைத்தவிர, இன்னுமொரு பதிவு செய்யப்பட்ட உரையாடலும் கிடைத்திருக்கிறது. அதில் கிடைக்கும் விவரங்கள், இதோ:

Abu Inquilabi: Stone-throwing has started. அபு இன்குவிலாபி: கல்லெறிதல் ஆரம்பித்து விட்டதா?.

Suspect: Stone-throwing has started.

தீவிரவாதி: கல்லெறிதல் ஆரம்பித்து விட்டது.
Abu: Allah be praised.

அபு இன்குவிலாபி: அல்லாவைப் போற்றுவோமாக!
Suspect: Allah be praised. Today, curfew was imposed at night.

தீவிரவாதி: அல்லாவைப் போற்றுவோமாக! இன்று ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
Abu: Yes, I’ve also heard the army has been called.

அபு இன்குவிலாபி: ராணுவம் அழைக்கப் பட்டிருக்கிறது என்று கேள்விப் படுகிறேன்?
Suspect: Yes, some troops have arrived.

தீவிரவாதி: ஆமாம், சில ராணுவ வீரர்கள் வரவழைக்கப் பட்டுள்ளார்கள்.
Abu: There was no Army earlier…

அபு இன்குவிலாபி: ஆனால், முன்னால் ராணுவம் இல்லை, இல்லையா………….?

Suspect: There are some troops in Srinagar, but here in Shopian and Pulwama, there is CRPF and police.

தீவிரவாதி: ஸ்ரீநகரில் சில ராணுவ வீரர்கள் இருந்தார்கள், ஆனால், சோஃபியான் மற்றும் புல்வாமா பகுதிகளில் சி.ஆர்.பி.எஃப் மற்றும் போலீஸ்தான் இருந்ததன.
Read more at: http://www.ndtv.com/article/india/kashmir-more-phone-conversations-prove-instigated-violence-36612?cp

கலவரம் செய்ய ஆட்கள் பணம் கொடுத்து கூட்டிவந்தது: ஹுரியத் மாநாடு என்ற இந்து விரோத, பாகிஸ்தான் ஆதரவு கூட்டத்திற்கு[3] எந்த மனித உணர்வுகளும் இல்லாத வெறிபிடித்தக் கூட்டம் என்பதை தானே வெளிப்படுத்திக் கொண்டு விட்டது. ஹுரியத் மற்றும் இந்திய விரோத தீவிரவாத இயக்கங்கள், கல் எறிவதற்கு ஒருநளைக்கு ரூ.300/- என்று பணம் கொடுத்து[4] கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வந்துள்ளனர்[5]. அதனால் அந்த கல்லெறி வெறிக்கூட்டம் எதைப் பற்றியும் கவலைப் படவில்லை[6] (என்னுடைய முந்தைய பதிவில் புகைப்படங்களைப் பார்க்கவும்). இப்படி அடியாட்கள் வைத்துக் கொண்டு அராஜகம் செய்யும் தீவிரவாதிகளுடந்தான் “பேச்சு” நடத்துகிறார் சிதம்பரம்! இதற்காக பணம் துபாயிலிருந்து காஷ்மீரத்திற்கு பணம் மாற்றப்பட்டுள்ளது[7]. சந்தேகம் வராத அளவிற்கு ரூ.10 லட்சங்கள் என்று வங்கிகள் மூலம் மாற்றப் பட்டு, பணம் பட்டுவாடா செய்யப் பட்டுள்ளது. ஏற்கெனவே 40 ஆண்டுகளாக அழகான காஷ்மீரத்தை நரகமாக்கி விட்ட இந்த தீவிரவாதிகளும், பயங்கரவாதிகளும் தான் காஷ்மீர் மக்களுக்கு சொர்க்கத்தைக் கொடுக்கப் போவதாக நம்பியிருக்கும் மக்களை என்ன சொல்லுவது?

மக்களை இப்படி நரபலியிடுவது தியாகம் . ஷஹீத் ஆகுமா? ஹுரியத் என்ற இந்திய விரோத இயக்கத்தின் தலைவன் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறான்[8]. மதத்தால் மூளைசலவை செய்து, இப்படி 10-15 பேர்களை நரபலி கொடுக்கப் படவேண்டும் என்று ஒரு வெறிபிடித்தவன் கத்திக் கொண்டிருக்கிறான், ஆனால், அது தெரிந்த பிறகும், இந்தியாவில் உள்ள அறிவுஜீவிகள், முஸ்லீம்கள் அமைதியாக இருக்கிறார்கள். எந்த பொறுப்புள்ள முகமதியனோ / முஸல்மானோ, முஸ்லீமோ இதைக் கண்டிக்கவும் இல்லை. சென்னைக் குலுங்கியது, மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது என்று பெருமை பேசி, தம்பட்டம் அடித்துக் கொண்ட கூட்டங்களும் பொத்திக் கொண்டுதான் உள்ளன[9]. செக்யூலரிஸ ஜீவிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். மற்ற இந்தியர்களுக்கோ, கால்பந்து பார்ப்பதற்கக நேரமில்லை, இதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்வதில்லை.

மெஹ்பூபா முஃப்டியின் அடாவடித்தனம்[10]: நிருபர்கள் அந்த மெஹ்பூபா முஃப்டி என்ற பெண்மணியிடம் கேட்கிறார்கள், “என்ன அம்மையாரே, இப்படி தாங்கள் ஆதரிக்கும் தீவிரவாத ஆட்கள் பேசிக் கொள்கிறார்களே, என்ன சொல்கிறீர்கள்?”

மெஹ்பூபா முஃப்டி: அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்லமுடியாது. அங்கு இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளது உண்மை.

நிருபர்: ஆனால், கலவரத்தை உண்டாக்கியது, தாங்கள் ஆதரிக்கும் ஹுரியத் ஆட்கள் தாம். அதை பற்றி என்ன சொல்கிறிர்கள்?

மெஹ்பூபா முஃப்டி: சிலர் அவ்வாறு கலவரத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், அரசு சக்திகள்தாம் அந்த இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு காரணம்.

நிருபர்: ஆனால், கலவரம் ஏற்படுத்தியதே ஹுரியத் ஆட்கள் என்றாகிறது. அதற்கு நீங்கள் பதில் சொல்லாமல் இருக்கிறீர்கள்.

மெஹ்பூபா முஃப்டி: (அதே பாட்டைத் திரும்ப-திரும்ப பாடிக்கொண்டிருந்தது, உண்மையை எதிர்கொள்ள முடியவில்லை என்று நன்றாகவே தெரிகிறது)

ஷபீர் அஹமது வானி கைது: வெள்ளிக்கிழமையன்று, ஊரடங்கு உத்தரவு தளர்த்தப் பட்டு, மக்கள் வெளியே வரவேண்டிய நிலையுள்ளதால், ஏற்கெனெவே விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஷபீர் அஹமது வானி என்பவன் வியாழக்கிழமை அன்றே, அடையாளங்காணப்பட்டான். மேலே குறிப்பிடப்பட்ட ஹுரியத் மாநாட்டைச் சேர்ந்த, ஷபீர் அஹமது வானி என்பவன் தான் அது, என்று உறுதி செய்யப் பட்டப் பிறகு, கலவரத்தைத் தூண்டியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளான்[11].

பாகிஸ்தான், பாகிஸ்தான் அபகரித்துள்ள காஷ்மீர், இந்திய காஷ்மீர் என்று ஜிஹாதிகள் இந்தியர்களைக் கொன்றுவருகின்றனர்: ஹிஜ்புல் முஜாஹித்தீன் தான் காஷ்மீரத்தில் இப்பொழுதைய கலவரங்களை ஊக்குவித்து, அப்பாவி மக்களைப் பகடைக் காய்களாக உபயோகித்து, பிரச்சினையை வளர்க்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது:

Transcripts show Hizb activist seeking details from PoK
Press Trust Of India
New Delhi, July 09, 2010; First Published: 18:16 IST(9/7/2010)
Last Updated: 21:21 IST(9/7/2010)
http://www.hindustantimes.com/Transcripts-show-Hizb-activist-seeking-details-from-PoK/Article1-569818.aspx

In clear signs of cross-LoC linkages to the latest trouble in Kashmir, talks intercepted by security agencies reveal how a Hizbul Mujahideen activist based in Pakistan-occupied Kashmir enquires from a local contact about the status of protests and government response. The undated transcripts of the conversation describe a person in Shopian in South Kashmir informing Abdul Inquilabi about protests, curfew and troop movement into Srinagar.

“Kya baat hui hai yaar (what has happened, friend?),” asks Inquilabi, who according to security agencies is a Hizbul Mujahideen activist based in PoK.

“Pata nahi, halat kharab huyi hai (I do not know, the situation has deteriorated),” responds the unidentified person from Shopian, according to the transcripts.

“Yeh Hindustani fauj panga le rahi hai Kashmiriyon ke saath. Yeh kahan Chhodegi inko (The Indian Army is troubling Kashmiris. It will not spare them),” remarks Inquilabi.

“Chhodte nahi yeh (They don’t spare),” is the response.

Then Inquilabi asks whether stone-pelting has begun and the answer is in affirmative.

Inquilabi asks whether a procession is to be taken out on that day and the response is that it is to start at 9 am.

The Shopian-based person says that an announcement had been made in the morning that all should participate in the protest. He then informs that security forces have clamped curfew at night.

Inquilabi says that he has heard about more Army being requisitioned. The response is, “yes, some has reached.”

Inquilabi then asks, “was Army not there earlier?”

His contact replies that it is in some strength in Srinagar, but in Shopian and Pulwama it is CRPF and police.

ஆனால், காஷ்மீரத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அரசியல் செய்தே, அத்தகைய பயங்கரவாதத்திற்கு, இஸ்லாம் என்ற பார்வையில் துணை போகின்றனர்.

ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் முஸ்லீம்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் உரிமைகள் கிடைக்கின்றனவா? இந்திய முஸ்லீம்கள் இதை முக்கியமாக கவனித்து யோசிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் ஜிஹாதி பயங்கரவாத்தால் நாட்டையேக் குட்டிச் சுவராக்கி விட்டார்கள். பெண்கள் அங்கு வெளியே வரமுடியாது, பள்ளிக்கூடங்களுக்குச் செல்லமுடியாது. ஏன் பென்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களையெல்லாம் இடித்துவிட்டார்கள்.

பாகிஸ்தானில் தினம் வெடிகுண்டு வெடித்து மக்கள் சாகிறார்கள். அதாவது, முஸ்லீம்களே முஸ்லீம்கள் இஸ்லாம் பெயரில் கொன்றுக் குவிக்கிறார்கள். இத்தகைய நுனுக்கங்களை முஸ்லீம்கள் தான் புரிந்து கொள்ளவேண்டும்.

ஆக, இந்த நவீன காலத்தில், தங்களது மதத்தைத் தாராளமாகப் பின்பற்றிக் கொண்டு, ஏன் அமைதியாக, ஆனந்தமாக வாழக்கூடாது? எதற்கு யாதாவது, ஒரு பிரச்சினையை வைத்துக் கொண்டு இப்படி கலவரங்கள், கலாட்டாக்கள் செய்து கொண்டு அமைதியைக் குலைத்து வாழவேண்டும்?

இந்துக்களை விரட்டிவிட்டார்கள், பிறகு ஏன் அங்கு அமைதி வரவில்லை?

இந்திய முஸ்லீம்கள், இதையெல்லாம் யோசித்துப் பார்க்கவேண்டும். மக்களை பலிகொடுத்து, …………..நரபலி கொடுத்து, ……………தீவிரவாதத்தை வளர்த்து, ………………பயங்கரவாதத்தால் மனிதகுண்டுகளை வெடித்து மனிதர்களைக் கொன்று……………….இப்படியே வாழ்நாளைக் கழிப்பது என்ன அர்த்தம்? இதற்காக நம்பிக்கைகளை வளர்க்கவேண்டுமா?


[1] http://www.ndtv.com/article/india/kashmir-intercept-10-15-people-more-must-be-martyred-36362?cp

[2] http://timesofindia.indiatimes.com/India/Did-separatists-plan-instigate-Kashmir-violence/articleshow/6143623.cms

[3] http://sify.com/news/home-ministry-says-kashmir-valley-violence-being-planned-instigated-news-national-khis4dedbdd.html

[4] With reports of anti-national elements owing allegiance to the separatists creating unrest in Kashmir, the Centre has already asked the state government to take stern measures. It was claimed by government agencies that the stone-pelters were being paid Rs 300 per day by separatists and militant outfits.

http://www.deccanchronicle.com/hyderabad/kashmir-rebels-wanted-15-killed-fan-trouble-647

[5] திராவிட கட்சிகள் எப்படி காசு கொடுத்து லாரி-லாரியாக, பஸ்-பஸ்ஸாக குட்டத்தைக் கூட்டி வருவார்களோ, கலவரம் செய்ய இப்படி கான்டிராக்ட் எடுத்து மக்களைக் கொல்லும் கூட்டம் இப்பொழுதுதான் வெளிப்படுகிறது போலும்.

[6] உள்ளுர் அப்பாவி சிறுவர்கள், இளைஞர்கள் முகமூடி இல்லாமல் இருப்பார்கள், இறக்குமதி செய்யப் பட்ட அதாவது காசு கொடுத்து கூட்டி வரப்பட அடியாட்கள் கூட்டம் முகங்களைத் துணியால் மறைத்து இருப்பதைப் பார்க்கலாம்.

[7] http://thehindu.com/news/article506279.ece

[8] http://www.tribuneindia.com/2010/20100709/main3.htm

[9] இணைத்தள வீரர்கள் காஷ்மீரத்தின் அராஜகம், கொலைகள், கற்பழிப்புகள் பற்றி மூச்சுக் கூட விடமாட்டார்கள். மற்ற ஏதாவது ஒரு பிரச்சினையை 50-100 பேர்கள் மாற்றி-மாற்றி பிளாக் போட்டு, திசைத் திருப்பி விடுவார்கள்.

[10] http://ibnlive.in.com/news/separatist-leaders-behind-kashmir-violence/126253-3.html?from=tn

[11] http://economictimes.indiatimes.com/news/politics/nation/Hurriyat-leader-Wani-held/articleshow/6149661.cms

காங்கிரஸ், முஸ்லீம்கள், இந்தியா, பிரச்சினைகள்.

ஜூன் 22, 2010

காங்கிரஸ், முஸ்லீம்கள், இந்தியா, பிரச்சினைகள்.

சுதந்திரத்தின் முன்னும், பின்னும் காங்கிரஸ் கட்சி முஸ்லீம்களை அளவிற்கு அதிகமாக கொஞ்சி, கெஞ்சி, செல்லம் கொடுத்து, சீரழந்துதான் மிச்சம். அதுமட்டுமல்லாது, நாட்டையே இரண்டாகப் பிளந்து, பாகிஸ்தானை உருவாக்கிக் கொடுத்தது. “சிரித்துக் கொண்டே பாகிஸ்தானைப் பெற்றோம்”, என்று முகமது அலி ஜின்னா எகத்தாளத்துடன் கூறிக்கொண்டார். ஆனால், காந்திஜியோ லட்சக்கணக்கான இந்துக்கள் முஸ்லீம் வெறியர்களால் கொல்லப்பட்டதைத் தடுக்க முடியவில்லை.

முஸ்லீம் நாடாக பாகிஸ்தான் உள்ள இந்துக்களையும் அறவே ஒழித்துக் கட்டிவிட்டது. அதனை கேட்க எந்த இந்திய அரசியக் கட்சிக்கும் யோக்கியதை இல்லை, உணர்வுல் இல்லை. மதத்தால் ஒன்றாக இருக்கமுடியாத பாகிஸ்தான் இரண்டாகியது. ஆனால், விடுதலைக்காக உதவிய இந்தியாவிற்கே எதிராகத்தான் பங்களாதேசம் செயல்பட்டு வந்துக் கொண்டிருக்கிறது.

செக்யூலரிஸம் வந்து முஸ்லீம்களின் வெறித்தனத்தை, அடிப்படைவாதத்தை, ஏன் தீவிரவாதத்தைக்கூட அதிகமாகவே வளர்த்தது. இன்று தேசிய ஜிஹாதி தீவிரவாதம் உள்ளதாக இந்தியா பெருமைப் பட்டுக் கொள்கிறது.

தொடர்ந்து வந்த காங்கிரஸ் அரசு, முஸ்லீம்களை ஓட்டுவங்கிகளாக மாற்றி, அவர்களின் வெறியை இன்னும் வளர்க்கத்தான் செய்தது.

இந்ந்திலையில், காங்கிரஸைத் தொடர்ந்து முஸ்லீம் அமைப்புகள் மிரட்டி வருவது ஆச்சரியமாக உள்ளது. முன்பு உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை “ஜிஹாதி” விஷயத்தில் மிரட்டினர். இப்பொழுது, வெளிப்படையாக, இவ்வாறு மிரட்டியுள்ளது, ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குகிறது.

சென்னையில் ஜூலை 4ல் காங்.,க்குஎச்சரிக்கை விடும் முஸ்லிம் மாநாடு:தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் பேட்டி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=23986

ராமநாதபுரம்:””முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்காத காங்கிரசுக்கு எச்சரிக்கை விடும் வகையில், ஜூலை 4ல் சென்னையில் முஸ்லிம்கள் மாநாடு நடைபெறும்,” என, தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் ஜெய்னுலாபுதீன் கூறினார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 2004 தேர்தலில் காங்.,தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை நம்பிய முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரசுக்கு ஓட்டளித்தனர். முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு தர ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை செய்தும், அது குறித்து லோக்சபாவில் காங்.,விவாதம் செய்யவில்லை. சட்டம் இயற்றவில்லை. அறிக்கை தாக்கல் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். அனால் பிரதமரோ,””அனைத்து கட்சியின் ஒத்த கருத்து வந்த பின்தான் ஒதுக்கீடு செய்யப்படும்,” என , பல்டி அடித்துவிட்டார். இதன்காரணமாக முஸ்லிம்கள் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர்.

இதன் வெளிப்பாடாகத்தான் ஜூலை 4 ம் தேதி, சென்னையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாநாடு நடக்கிறது. தமிழகத்திலிருந்து 15 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்கின்றனர். மாநாடு காங்கிரசுக்கு எச்சரிக்கை மாநாடாக இருப்பதோடு, வரும் தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் காங்கிரசுக்கு எதிராக செயல்படுவது என முடிவு எடுக்கப்படும். அதே நேரத்தில் இடஒதுக்கீடு தர காங்., சம்மதித்தால் ஆதரவு தருவோம், என்றார்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பிரதமர், சோனியாவிடம் முறையீடு
திவு செய்த நாள் : ஜூலை 07,2010,23:51 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=34630

புதுடில்லி : ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைத்தபடி, கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியாவிடம், நேரில் வலியுறுத்தப்பட்டது.

கடந்த 4ம் தேதி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், சென்னையில் பேரணி மற்றும் மாநாடு நடத்தப்பட்டது. அதில், முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி, தீர்மானம் போடப்பட்டது.இந்த தீர்மானங்களை விளக்கியும் இட ஒதுக்கீட்டை விரைந்து அளிக்க நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாத்திகர்களும், முகமதியர்களும் சித்தாந்த ரீதியில் விவாதத்தில் இறங்குவார்களா?

ஏப்ரல் 25, 2010

நாத்திகர்களும், முகமதியர்களும் சித்தாந்த ரீதியில் விவாதத்தில் இறங்குவார்களா?

ஈ. வே. ரா வே பல நேரங்களில் முகமதியர்களுடன் தேவையில்லாமல், தனது சுயமரியாதையை இழந்து முகமதியர்களில் அடிபணிந்து சென்றுள்ளார்.

அந்நிலையில், அம்பேத்கர் உயர்ந்து நிற்கின்றார்.

முகமதியர்கள் ஈ.வே.ராவை என்றுமே லட்சயம் செய்ததில்லை. ஜின்னாவே சுடச்சுட கடிதம் அனுப்பியும், வேண்டுமென்றே முகமதியர்கள் கால்களில் விழுந்தது, அவர்களுக்கே வியப்பாக இருந்திருக்கிறது.

இன்று பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறியதை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்வது போல எழிதி வருகிறர்கள்.

நாத்திகர்கள், திராவிட நாத்திகர்கள் என்றுமே உண்மையான நாத்திகர்களாக இருந்ததில்லை.

எந்த உண்மையான முஸ்லீமும் காஃபிருடன், அதிலும் நாத்திக காஃபிருடன் எந்த விதமான தொடர்பையும் வைத்துக் கொண்டிருக்க முடியாது.

அவ்வாரு இருக்கின்றனர் என்பதிலிருந்தே நாத்திகர்கள் மற்றும் முஸ்லீம்களின் போலித்தனம் தெரிகிறது.

உண்மையில் நாத்திகர்கள், அதிலும் திராவிட நாத்திகர்கள், முகமதியர்கள் போடும் வேடம்தான், அதிகமாகத் தெரிகிறதேத் தவிர, இரண்டும் சித்தாந்த ரீதியில் தைரியமாக விவாதித்ததாகத் தெரியவில்லை.

இஸ்லாமிய ஹஜ் யாத்திரையும், “காஃபிர்” அரசு உதவியும்!

ஒக்ரோபர் 24, 2009

ஹஜ் மானியம் 941 கோடிகளுக்கு உயர்ந்துள்ளது!

ஹஜ் யாத்திரைக்கு செக்யூலார் அரசாங்கம் கோடிகளை அள்ளித் தருகிறது. இது பத்து வருடங்களில் சுமார் ஏழு மடங்கு உயர்ந்துள்ளது

வருடம் கோடிகள்
2000-01 137
2001-02 154.5
2002-03 170
2003-04 200
2004-05 225
2005-06 280
2006-07 378
2007-08 513.87
2008-09 620
2009-10 941

முஸ்லீம் ஓட்டு வங்கியை நம்பி இவ்வாறு காங்கிரஸ் மற்ற கூட்டணி கட்சிகள் இருப்பதால், இதனை நிறுத்த அவர்களுக்கு தைரியம் உண்டா என்று தெரியவில்லை. முஸ்லீம்களும், இத்த்தகைய மானியம் கொடுக்கக் கூடாது என்கிறார்களேத் தவிர, வாங்கிக் கொண்டு சென்றுதான் வருகிறார்கள். மானியமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது!

ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சட்டசபையில் கோரிக்கை
ஏப்ரல் 22,2010,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=17871

Latest indian and world political news information

சென்னை:’தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, சட்டசபையில் கோரிக்கை விடப்பட்டது.சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:ரவிக்குமார் – வி.சி: ஹஜ் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்த அரசு ஆவன செய்ய வேண்டும். ஹஜ் பயணம் செல்பவர்கள் தங்குவதற்கான இடத்தை மத்திய அரசு புக் செய்து அதற்கான பணத்தை பயணிகளிடமிருந்து பெறுகிறது.
இதில் காலதாமதம் ஏற்படுவதால் நல்ல இடம் கிடைக்காமல் போகிறது. மத்திய அரசு முதலில் இடத்தை புக் செய்து பின் பயணிகளிடமிருந்து பணத்தை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பன்னீர்செல்வம் – அ.தி.மு.க: அ.தி.மு.க., ஆட்சியில் ஹஜ் பயணம் செல்ல மனு செய்தவர்கள் அனைவருக்கும் மத்திய அரசுடன் பேசி, செல்வதற்கு வழி செய்யப்பட்டது. தற்போது மனு செய்த அனைவரும் ஹஜ் பயணம் செல்ல அனுமதி வழங்க வேண்டும்.
அமைச்சர் மைதீன்கான்: கடந்த 2009ம் ஆண்டு தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் செய்ய 2,700 பேருக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் முதல்வர், துணை முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால், 1,116 பேர் கூடுதலாக சேர்த்து 3,816 பேர் ஹஜ் பயணம் சென்றனர். ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.
இந்த ஆண்டு, மூன்று முறை தொடர்ந்து ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பித்தவர்களை குலுக்கல் இல்லாமலே தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். 2009ம் ஆண்டு 16 ஆயிரத்து 735 பேர் ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பித்தனர்; 3,816 பேர் ஹஜ் பயணம் சென்றனர்.இவ்வாறு விவாதம் நடந்தது.

ஹஜ் யாத்திரை முதல் குழு புறப்பட்டது
அக்டோபர் 24,2009,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=14553

Latest indian and world political news information

சென்னை:தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணத்திற்கான முதல் குழு நேற்று அதிகாலை புறப்பட்டது. முதற்கட்டமாக, 416 பேர் விமானம் மூலம் மதீனா புறப்பட்டுச் சென்றனர். தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான், நிகோபரில் இருந்து இந்த ஆண்டு மொத்தம் 3,833 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

தமிழகத்தில் இருந்து ஆறு குழந்தைகள் உள்ளிட்ட மூன்றாயிரத்து 458 பேரும், புதுச்சேரியில் இருந்து 247 பேரும், அந்தமான், நிகோபர் தீவுகளில் இருந்து 101 பேரும் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.ஹஜ் பயணத்திற்கான முதல் குழு நேற்று காலை சென்னையில் இருந்து மதீனா புறப்பட்டது. சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் மூலம் நேற்று காலை 6 மணிக்கு 198 ஆண்கள், 218 பெண்கள் உள்ளிட்ட 416 பேர் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மைதீன்கான், தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் உறுப்பினர் செயலர் அலாவுதீன் உட்பட ஏராளமானோர் சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.

அமைச்சர் மைதீன்கான் பேட்டியளிக்கையில், “ஹஜ் பயணத்திற்கு தமிழக அரசு தேவை யான உதவிகளை செய்து வருகிறது. இதற்காக, முதல்வர் கருணாநிதிக்கும், துணை முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இன்று (நேற்று) துவங்கியுள்ள இந்த ஹஜ் பயணம் வரும் 31ம் தேதி வரை தொடரும்.

ஹஜ் யாத்திரை செல்பவர்கள் அங்கு தங்கள் கடமைகளை முடித்துக் கொண்டு, வரும் டிசம்பர் 4ம்தேதி முதல் திரும்பத் துவங்குவர். ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் யாத்திரைக் காக வரும் விண்ணப் பங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே, தமிழகத்திற்கு கூடுதல் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளோம்’ என்றார்.