Archive for the ‘தடியன்டவிடே நசீர்’ category

இந்திய முஜாஹித்தீன் தயாராம் – காமன்வெல்த் போட்டிகளுக்கு!

செப்ரெம்பர் 20, 2010

இந்திய முஜாஹித்தீன் தயாராம் – காமன்வெல்த் போட்டிகளுக்கு!

காஷ்மீர் தீவிரவாதிகள் மற்றும் இந்திய முஜாஹித்தீன் தொடர்பு: கடந்த காலத்தைய காஷ்மீர் மற்றும் இஸ்லாமிய-ஜிஹாதி தீவிரவாதத்தைக் கூர்ந்து கவனித்து வந்தால், முதலில், காஷ்மீரத்தில் கலாட்டா செய்து, உலகக் கவனத்தை ஈர்த்து, பிறகு, குண்டுகளை, இந்திய நகரங்களில் வெடிக்க வைக்கிறார்கள். அத்தகைய குண்டுவெடிப்புகளுக்கு முன்பு, ஈ-மெயில் மூலம் இந்த “இந்திய முஜாஹித்தீன்” பெயரில் செய்தி அனுப்புகிறார்கள். அத்தகைய ஈ-மெயில்கள் குறிப்பிட்ட டிவி-செனல்களுக்குத் தான் அனுப்புகிறார்கள். இப்பொழுதும், அதே மாதிரியான[1] ஈ-மெயில் வந்துள்ளது[2]:

“In the name of Allah……………….”“ The jihad is waged against the kafirs of India……………..”

“We know that preparations for the Games are at their peak. Beware! We too are preparing in full swing for a great surprise! The participants will be solely responsible for the outcome as our bands of Mujahideen love death more than you love life,” (i.e, they like jihad only)

“We dedicate this attack of retribution to martyrs Shaheed Atif Amin and Shaheed Muhammad Sajid, who proudly laid down their lives valiantly fighting..,” (referring to the Batla House encounter in South Delhi on this day in September 2008),

“Since July, the Paradise on earth, “Kashmir”, is being soaked with the blood of its sons.” (referring to the unrest in Jammu and Kashmir).

இந்த அமைப்பு செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள இ மெயிலில், ‘

“அல்லாவின் திருப்பெயரால் உரைக்கின்றோம்…………………………

“இந்தியாவிற்கு எதிரான ஜிஹாத் தொடங்கிவிட்டது………….

“உங்களுக்கு (மத்திய அரசு) துணிவிருந்தால் காமன்வெல்த் போட்டிகளை நடத்திப் பாருங்கள். ஜாக்கிரதை. எங்களுக்கு உங்களுடைய உயிரைவிட முஜாஹித்தீன் போன்ற பயங்கரவாதத்தைத் தான் நாங்கள் விரும்புகிறோம்.

“போட்டிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்பதை அறிவோம். தாக்குதல் நடத்த நாங்களும் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். அதையும் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். எங்கள் எச்சரிக்கையும் மீறி போட்டிகளில் கலந்து கொண்டால் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று கூறியுள்ளனர்.

“மேலும் 2008ம் ஆண்டு டெல்லி பாட்லா ஹவுஸில் போலீஸாரால் கொல்லப்பட்ட ஷஹீதுகளான அமீன், ஷாகித் ஆகியோருக்கு இப்போதையத் தாக்குதல் சமர்ப்பணம் செய்யப்படுகிறது ……………………..

“ஜூலையிலிருந்து, பூலோக சொர்க்கமான காஷ்மீரம், எங்களது சகோதர்களின் ரத்தத்தால் நனைந்துள்ளத்து………………………..

“அங்கு ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது……………………………………………………..

“…………………..கோழைகளே,……………………

“முடிந்தால் எதிர் கொள்ளுங்கள்…………………………..”

ஆகவே, அவர்களே, தங்களது தொடர்பை வெளிப்படுத்தி விட்டார்கள். இதனால் தான், மறைந்திருக்கும் இந்திய விரோதி ஜிலானி, தைரியமாக வெளியே வந்து அரசிற்கு சவால் விடுகிறான். இந்தியா, குறிப்பாக, இப்பொழுதுள்ள அரசு, எப்படி ஜிஹாதி-தீவிரவாதத்தை “இந்திய முஜாஹித்தீன்” பயங்கரவாதத்தை எதிர்கொள்கிறது என்று பார்ப்போம்!

இவர்களுக்கு அங்கு லட்சக் கணக்கில் இந்துக்கள் கொன்று குவிக்கப்பட்டது தெரிவதில்லை……….

இந்துக்களின் தாயார்கள் ரத்தம், கண்ணீர் சிந்தியது தெரியவில்லை……………………..

அவர்களின் உயிப்பலிகள் நினைவில்லை………………………….

அவர்களின் ரத்தம் அதிகமாகவே 300 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு ஊறிக் கிடப்பது அறியவில்லை…………………..

சாவு சாவைத்தான் அழைக்கும், சாவு சாவோடுத்தான் வரும், சாவு சாவோடுத்தான் முடியும், இதுதான் இறப்பின் தத்துவம்……………அதாவது தீவிரவாதத்தின் -பயங்கரவாதத்தின்-ஜிஹாதித்துவத்தின் விளைவாக இருக்கும்………..

அடையாளம் தெரியாதபடி கோட், ஹெல்மெட் அணிந்தது: அடையாளம் தெரியாத இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு அந்நிய சுற்றுப்பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. ஒருவருக்கு குண்டு வயிற்றில் பாய்ந்தது, மற்றவருக்கு தலையில் குண்டு உரசிக்கொண்டு சென்றது. டில்லியில் விரைவில் காமன்வெல்த் போட்டிகள் துவங்கவுள்ளதையடுத்து, டில்லியில் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த ஜும்மா மசூதியின் மூன்றாவது நுழைவாயில் அருகே, சுற்றுலா வாகனம் ஒன்று நேற்று நிறுத்தப் பட்டிருந்தது. அதில், வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் இருந்தனர். காலை 11.30 மணியளவில் அந்த பகுதிக்கு, மோட்டார் சைக்கிளில் இரு மர்ம நபர்கள் வந்தனர். துப்பாக்கியை எடுத்து, அந்த சுற்றுலா வாகனத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர். ஏழு முதல் எட்டு ரவுண்ட் வரை அவர்கள் சுட்டதாகக் கூறப்படுகிறது[3]. பின்னர், மோட்டார் சைக்கிளில் ஏறி, அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில், சுற்றுலா வாகனத்தில் இருந்த தைவான் நாட்டைச் சேர்ந்த இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மர்ம நபர்கள் தப்பி ஓடிய பின், அந்த இடத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்[4]. ஜமா மசூதி அருகில் இந்த நிகழ்ச்சி ஏற்பட்டதால், போலீஸார் அதிக பாதுகாப்பு நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

தடை செய்யப்பட்ட ரகத்தைச் சேர்ந்த துப்பாக்கியால் சுடப்பட்டது: மர்ம நபர்கள் தங்களிடமிருந்து 0.38 ரக துப்பாக்கியால் பல ரவுண்டு சுட்டுள்ளனர். இது தடை செய்யப்பட்ட ரகத்தைச் சேர்ந்தது. இலக்கே இல்லாமல் சரமாரியாக சுட்டனர். இருவரும் ஹெல்மட் மற்றும் ரெயின்கோட் அணிந்திருந்தனர். அவர்கள் யார் என்பதும், எதற்காக சுட்டனர் என்பதும் தெரியவில்லை[5]. இருவரையும் பிடிக்க டெல்லி முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் நின்ற ஒரு நீல நிற மாருதி காரை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட கார் பாபி சர்மா என்ற நபருடையது என்றும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் காரை வேறொரு இடத்தில் பார்க் செய்ததாகவும், இங்கு கார் எப்படி வந்தது என்பது பற்றி தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.

மருத்துவமனை கண்காணிப்பாளர் அமித் பானர்ஜி கூறுகையில், “இந்த தாக்குதலில் தைவான் நாட்டைச் சேர்ந்த சீஸ்வெய்ன் (Ze-Weiku 27), ஜிங்லோ (Chiang Ko 38) ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில், சீஸ்வெய்னின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஜிங்லோவின் அடிவயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவர்களின் உடல்களில் குண்டுகள் எதுவும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

டில்லி மாநகர துணை போலீஸ் கமிஷனர் கர்னல் சிங் கூறுகையில், “துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை, அந்த பகுதியைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் துரத்திச் சென்றுள்ளார். இருந்தாலும், அவர்கள் தப்பி விட்டனர். அவர்கள் பயங்கரவாதிகளா அல்லது வேறு நபர்களா என்பது குறித்து விசாரணைக்கு பின்னரே தெரிவிக்க முடியும். அவர்களை தேடும் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது’ என்றார்.

டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறுகையில், “வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, மிகவும் சோகமான சம்பவம். இதற்காக, பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை; விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர்’ என்றார்.காமன்வெல்த் போட்டிகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன், இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், டில்லி முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம் அறிக்கை : இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி கூறுகையில், “டில்லியில் நடக்கும் சம்பவங்களை அரசு தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, டில்லி மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

இந்தியன் முஜாகிதீன் கைவரிசை?இதற்கிடையே, பி.பி.சி., மற்றும் பி.டி.ஐ., செய்தி நிறுவனங்களுக்கு  இந்தியன் முஜாகிதீன் அமைப்பு சார்பில் ஒரு இ-மெயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், “காமன்வெல்த் போட்டிகளுக்காக நீங்கள் (அரசு) தயாராகும் நேரத்தில், நாங்களும் எங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம். காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்பவர்கள், இதன் விளைவுகளை சந்திக்க நேரிடும். டில்லி பாட்லா ஹவுசில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது”, என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது[6]. எனவே, இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் கைவரிசையாக இருக்கலாமோ என, சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், டில்லி போலீசார் இந்த இ-மெயில் தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் தெரியவில்லை என்றனர்.

டில்லிஜும்மாமசூதி – ஒரு ரகசியமான இடம்: ஜமா மசூதியும் தொல்துறை ஆதிக்கத்தில் வந்தாலும் முஸ்லீம்கள் தாம் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாமல், யாரும் உள்ளேயோ-வெளியேயோ வர-போக முடியாது. அவர்கல் தங்களது நடவடிக்கைகளை அரசு கவனிக்கக் கூடாது என்பதால், கண்காணிப்பு கேமரா வைத்ததை எதிர்ததது. முஸ்லீம்கள் என்பதால், அரசு மெத்தனமாக விட்டுக் கொடுத்தது. ஆகையால், டில்லி ஜும்மா மசூதியில் தற்போது கண்காணிப்பு கேமரா இல்லை என்பதால், தாக்குதல் நடத்தியவர்கள் குறித்த தகவல் சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மும்பையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.



[1] Sources said the email is being traced and analysed as its language, tone and tenor are similar to earlier Indian Mujahideen mails. Read more at: http://www.ndtv.com/article/cities/jama-masjid-firing-delhi-police-probe-indian-mujahideen-link-53229?cp

[2] http://www.thehindu.com/news/national/article699301.ece

[3] “The type of weapon has not been identified the calibre is .38. It is a prohibited type.” Read more at: http://www.ndtv.com/article/cities/firing-outside-jama-masjid-2-taiwanese-tourists-injured-53244?cp

http://www.ndtv.com/article/cities/firing-outside-jama-masjid-2-taiwanese-tourists-injured-53244

[4] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=88317

வெளிநாட்டினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கைவரிசை: டில்லியில் பயங்கரவாதிகள் மிரட்டல், பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2010,23:54 IST; மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 20,2010,01:13 IST

[5] http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=15771&id1=12

[6] http://timesofindia.indiatimes.com/india/A-warning-shot-before-Games/articleshow/6588147.cms

மதானிக்கு நஸீர் முதலியோரைத் தெரியுமாம், ஆனால் அவர்கள் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டிருப்பது தெரியாதாம்!

ஓகஸ்ட் 31, 2010

மதானிக்கு நஸீர் முதலியோரைத் தெரியுமாம், ஆனால் அவர்கள் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டிருப்பது தெரியாதாம்!

கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கில் இதே மாதிரியான வாதத்தில் தான், இவன் விடுதலை செய்யப்பட்டான். இறந்த மக்களைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.

அப்பொழுது வாதிட்டதாவது, பெங்களூரில் இருந்துதான், வெடிப்பொருட்கள் வாங்கப்பட்டன. அதற்கான ரசீது / ஆவணங்கள் எல்லாம் உள்ளன. ஆனால், அந்த குண்டுகளை கோயம்புத்தூரில் வைத்து, அந்த குண்டுகள் அங்கு வெடித்து, அந்த வெடிப்பில் தான், மக்கள் இறந்தனர் என்பதர்கான ஆதாரங்கள் இல்லையாம்!

‘Madani admits to links with accused, says no idea of plot’

http://www.indianexpress.com/news/madani-admits-to-links-with-accused-says-no-idea-of-plot/674656/0

Kerala politician and leader of the People’s Democratic Party Abdul Naser Madani arrested by the Bangalore police in connection with the July 25, 2008 serial blasts in Bangalore, has reportedly admitted to being in constant touch, both before and after the blasts, with 12 of the 31 men named in the chargesheet. While he accepted, during the course of his interrogation, that he was in touch with them, he denied having any inkling of their involvement in the blasts, sources said. Madani had earlier denied knowing the men involved in the blasts, despite several of them, including prime-accused T Nasir, implicating him in the case.

Madani, who was arrested on August 17 in Kerala, was in police custody till August 26 and was confronted with various sets of evidence gathered by the Bangalore police during the course of investigations. He was also brought face to face with the accused.

Sources said Madani was presented with the telephone call details running to over a dozen sheets for three mobile phones — 9349955085, 9349955082 and 9846838833 — he was using between 2008 and 2009. The call details showed that Madani was in regular touch with T Nasir on several phone numbers , including 9746186452 used by Nasir just prior and after the Bangalore blasts. He was also in touch among others with Abdul Sattar alias E T Zainuddin on 9246547313, with Sarfaraz Nawaz on 9745784882, with E T Sarafuddin, the alleged creator of the timers used in the bombs, on 9961324493, with Abdul Jabbar, who was among five Kerala men who made a futile attempt to go to Pakistan for terror training after the blasts, on 9846286460.

Madani subsequently accepted that he knew all the men except Sarfaraz Nawaz, who was based in Dubai and Muscat and who liaisoned for the group with the Lashkar-e-Toiba, sources said.

Madani was also brought to face to face with T Nasir, a follower of Madani for over 15 years, who had first implicated the Kerala politician in the blasts.

Nasir’s statement says, “When we informed Madani about the blasts he said he would support us in any way we wanted” .

According to sources, Nasir stuck by his statement despite Madani’s efforts to deny it.

Sources said that Madani accepted the occurrence of this meeting and harboring Nasir but claimed that he did not know they were involved in the Bangalore blasts when they were offered shelter.

“Madani now knows that there is a reasonable case against him and that he has not been arrested for nothing by the police,” sources said.

மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் !

ஓகஸ்ட் 23, 2010

மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் பிரச்சினையை விட்டுவிட்டு மதானையைப் பிடித்துக் கொண்டன தமுமுக: தமுமுகவினர் முன்பு காஷ்மீர் பிரச்சினைக்கு, சென்னையில் ஆர்பாட்டம் நடத்தினர். இப்பொழுதுகூட, தீவிரவாதி-ஜிஹாதிகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு அப்பாவி பெண்மணிகளை – தாய்-மகள் என்றுகூட பார்க்காமல் (ஜரினா மற்றும் ஷகிலா) சுட்டுக் கொன்றுள்ளனர்[1]. முன்பு கல்லெடித்து கலாட்டா செய்தனர் அந்த தீவிரவாதிகள், இப்பொழுது கடைக்காரர்களே கல்லடித்து அவர்களை விரட்டுகின்றனர்[2]. எனெனில், அவர்களுக்கு அந்த அளவிற்கு வெறுப்பு வந்து விட்டது[3] போலும்! ஆக அந்த பிரச்சினை சரி வராது என்று நினைத்து, கோயம்புத்தூருக்குச் சென்று, தமுமுக ஆர்பாட்டம் செய்துள்ளனர் போலும்.

கேரள போலீஸார் எப்பொழுதும் தீவிரவாதிகளுக்கே உதவிக் கொண்டிருக்கவேண்டுமா? கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மதானியை பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கர்நாடகப் போலீஸார் கைது செய்ததைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேறக் கழகத்தினர் இன்று கோவையில், நேற்று காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர்[4]. தமுமுகவின் கோவை மாவட்டத் தலைவர் பர்கத் அலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். கர்நாடக போலீஸாருக்குத் துணைபோன கேரள போலீஸாரை அவர்கள் கடுமையாக விமர்சித்தினர்[5]. மாவட்ட செயலர் ரபீக், பொருளாளர் அகமது கபீர் முன்னிலை வகித்தனர். ஏற்கெனெவே, கேரள போலீஸார், அவ்வாறு உதவி செய்துததன், ரொம்ப நல்லபேரை வாங்கிக்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் சாதிக்[6], மாநில துணைச் செயலர் செய்யது பேசியதாவது[7]: “கடந்த 2008ல் பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் பிடிபட்ட கேரளாவை சேர்ந்த நசீர் கொடுத்த வாக்குமூலத்தில், மதானி 31வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையானவர், கேரள சிறப்பு போலீஸ் படை பாதுகாப்பில் இருந்தார். அவர் எங்கெல்லாம் சென்றார் என கேரள போலீசாருக்கு தெரியும்.இப்படி இருக்கும் போது, 31வது குற்றவாளியாக இருக்க முடியுமா? மதானி கைது மூலம் வேறு யாரையோ சிக்க வைக்க கர்நாடக அரசு முயற்சிக்கிறது. மதானியை கைது செய்ய தீவிரம் காட்டிய போலீசார், மலேகான், சம்ஜவ்தா, அஜ்மீர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட இந்துத்துவா பெரும்புள்ளிகளை கைது செய்யாதது ஏன்?கேரள போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் ஒருவர் எப்படி குண்டு வைத்திருக்க முடியும். எனவே கேரள போலீசாரையும் இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக விசாரிக்க வேண்டும்”.

முஸ்லீம்கள் இந்தியாவை ஆண்டால்தான் முஸ்லீம்களுக்கு உரிமைகள் கிடைக்கும்: “தவிர கர்நாடக அரசையும் மத்திய போலீசார் விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும், முஸ்லிம்களை கைது செய்து, தீவிர விசாரணைக்கு பின் விடுவிக்கின்றனர்.மத்திய உளவுத் துறையில் ஆர்.எஸ்.எஸ்., பற்றுள்ளவர்கள் தான் அதிகாரிகளாக உள்ளனர். இவர்கள் தான் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். முஸ்லிம்களாகிய நமக்குரிய உரிமைகள் கிடைக்க, நாம் இந்தியாவை ஆள வேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது[8]. பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட மதானியை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும்”, இவ்வாறு செய்யது பேசினார். கோவை மாநகர் மாவட்ட தலைவர் மொய்தீன் சேட் நன்றி கூறினார்

கேரள போலீஸார் தடியன்டவிடே நசீருக்கு உதவுவது ஏன்? அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, கேரள போலீஸார் நடத்தும் விதத்தைக் கண்டு, அதிகமான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அதன்படியே, ஐ.பி மற்றும் ராவின் உயர்மட்ட அதிகாரிகள், உள்துறை அமைச்சர் பி. சிதம்பரத்திடம் இதைப் பற்றி சொல்லியுள்ளனர். கேரள போலீஸ் துறையிலுள்ள, சில கருப்பு ஆடுகள் நஸீருக்கு உதவுகின்றன அன்று அவர்கள் குற்றஞ்சட்டியுள்ளனர்[9]. அதன்படியே, உள்துறை அமைசகம் கேரள அரசை விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. நஸிரின் முகத்தை மறைக்காமல் இருப்பது, ஊடகக்காரர்கள் அவனது போகும் இடங்களை அறிந்து கொள்வது, அவனுடன் பேச எத்தனிப்பது………..முதலியன நடக்கும் விசாரணைக்கு ஊறு விளைவிக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்கா உளவுப் படைகளைவிட தமுமுகவிற்கு உண்மை தெரியும் போல இருக்கிறது: பெங்களூர் குண்டுவெடிப்பில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நசீர் என்பவர் அளித்த தகவலின் பேரில் மதானியை போலீஸார் கைது செய்துள்ளனர். அத்தகவலை போலீஸார் உறுதிப்படுத்தவில்லை என்றும், வேறு பலமான ஆதாரங்கள் இல்லாததாலும் மதானியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதாவது, போலீஸார் ஒன்றுமே இல்லாமல் கைது செய்துள்ளனராம்! அப்பொழுது, நஸீரையும் விட்டு விடாலாமே? மற்ற கைது செய்யப்பட்டுள்ள, எல்லா தீவிரவாதிகளையும் விட்டுவிடலாமே?

தாவூத் ஜிலானி சொல்வர்டு பொய்யா, நஸீர் சொல்வர்து பொய்யா? தடியன்டவிடே நசீர் லஸ்கர் தீவிரவாதி மட்டுமல்லது தாவூத் ஜீலானி என்கின்ற டேவிட் ஹெட்மேன் கோல்மென் என்ற தீவிரவாதியுடனும் சம்பந்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் பங்களாதேசத்தின் உடனடி நடவடிக்கை போலீஸார், எஃப்.பி.ஐ கொடுத்த தகவலின்படித்தான், அந்த மூன்று லஸ்கர்-சந்தேகத் தீவிரவாதிகளை பிடிக்கச் சொன்னது[10].  நஸீர் சொல்லியுள்ள இடங்களுக்குத்தான், இப்பொழுது மௌலானா மைதானியை அழைத்துச் சென்றுள்ளனர்[11]. இதையும் மறுக்க முடியுமா?


[1] http://www.ndtv.com/article/india/zareena-19-and-mother-killed-by-militants-in-kashmir-46663

[2] http://timesofindia.indiatimes.com/india/Protestors-in-Kashmir-face-stones-their-own-bitter-pill/articleshow/6420878.cms

[3] http://www.dnaindia.com/india/report_kashmir-stone-pelters-get-a-taste-of-their-own-medicine_1427515

[4] தினமணி, மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்; First Published : 23 Aug 2010 04:26:06 PM IST; Last Updated : 23 Aug 2010 04:28:31 PM IST

http://www.dinamani.com/edition/story.aspx?Title=…………….SectionName=Latest

[5] Demonstration in Tamil Nadu condemning Kerala and Karnataka govts on Madani’s arrest; Published: Monday, Aug 23, 2010, 15:30 IST; Agency: PTI
http://www.dnaindia.com/india/report_demonstration-in-tamil-nadu-condemning-kerala-and-karnataka-govts-on-madani-s-arrest_1427524

[6] http://www.indiatalkies.com/2010/08/activists-muslim-voluntary-forum-protest-madanis-arrest-karnataka-police.html

[7] தினமலர், இந்தியாவை நாம் ஆளும் போது தான் நமக்குரிய உரிமைகள் கிடைக்கும்: .மு.மு.., மாநில துணை செயலர், ஆகஸ்ட் 23, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=68650

[8] ஜிஹாதி மொழி பேசப்படிகிறது இங்கு, அதாவது, காஃபிர்கள் ஆளும் நாட்டில் மோமின்களுக்கு உரிமைகள் கிடைக்காது, அதனால், இந்தியாவை முஸ்லீம்கள் ஆளவேண்டும், என்ற கருத்து வைக்கப்படுகிறது. முஸ்லீம்கள் எப்படி, எவ்வாறு மறுபடியும் ஆளமுடியும், ஆள்வார்கள் என்று மற்றவர்கள் யோசித்துப் பார்க்கவேண்டும்.

[9] Arjun Raghunath, Black sheep among cops shielding LeT man Nazeer, Express News Service,First Published : 25 Jun 2010 03:01:37 AM IST; Last Updated : 25 Jun 2010 07:53:38 AM IST,

http://expressbuzz.com/topic/black-sheep-among-cops-shielding-let-man-nazeer/184388.html

[10] http://www.asianetindia.com/news/arrest-naseer-accomplice-registered-meghalaya_106626.html

[11] Dajjiworld, Madani in Madikeri, IB team Coming,  Sunday, August 22, 2010 11:16:15 AM (IST) ,

http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=83862&n_tit=Madani+in+Madikeri%2C+IB+team+Coming+

யார் இந்த தடியன்டவிடே நசீர்?

ஓகஸ்ட் 23, 2010

யார் இந்த தடியன்டவிடே நசீர்?

தடியன்டவிடே நசீர் நிச்சயமாக இந்தியாவிற்கு ஒரு முக்கியமான பிடிபட்ட லஸ்கர் தீவிரவாதியாவான். தென்னிந்தியாவின் லஸ்கர்-இ-தொய்பா தலைவன் என்று கருதப்படுகிறான். இவனுடைய விவரங்கள் இதோ[1]:

பெயர் தடியன்டவிடே நசீர்  / ஹாஜி / உம்மர் ஹாஜி / காலித் முதலியன[2].
பிறந்த தேதி ஏப்ரல் 23, 1977.
பிறந்த நாடு இந்தியா
படிப்பு ஒன்பதாவது பாஸ், ஏ.ஸி. மெகானிகல் சான்றிதழ் பெற்றுள்ளான்[3].
பெற்றோர் அப்துல் மஜீத் கம்படவிடா, கதீஜா
மொழிகள் தெரிந்தது மலையாளம், அரேபிக், ஹிந்தி, உருது.
அரசியல் சார்பு மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் (PDP), மற்றும் PDPயின் ரகசிய அமைப்பான, மஜ்லிச்துல் முஸ்லிமீன் என்பதன் தீவிரமான அங்கத்தினன்[4].
நாடுகள் சென்றுள்ளது சௌதி அரேபியா, பங்களாதேசம்
உடல் அமைப்பு உயரம் – 5’10”, ஒல்லியான உடம்பு, மாநிறம், நீண்ட முகம், கூர்மையான மூக்கு, இடது கால் முட்டிக்கு கீழ் ஒரு பெரிய மச்சம், இடது நெற்றியில் ஒரு தழும்பு அடையாளம்
அவன் ஒப்புக் கொண்டுள்ளது விவரங்களை, கீழே காணவும்:
thadiyantavide-nazeer

thadiyantavide-nazeer
T-Naseer-LeT

T-Naseer-LeT

“தீவிரவாதம், வட இந்தியாவை ஒப்பிட்டுப்பார்க்கும்போது, தென்னிந்தியாவில் குறைவாகவே உள்ளது. வட இந்தியாவில் “தங்கி “வேலைசெய்ய” 26 இடங்கள் உள்ளன[5], அவை பாகிஸ்தானின் ஆணைகளை எதிர்பார்த்து வேலை செய்கின்றன. ஒரேயொரு ஆணை போதும், உடனே அவர் செயல்பட்டு தாக்குதலில் ஈடுபட தயாராக உள்ளார்கள். இப்பொழுது, தென்னிந்தியாவில் மூன்று குழுக்கள் உள்ளன.

“பங்களூரு குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு, உடனடியாக, நான் பங்களாதேசத்திற்குத் தப்பிச் சென்று விட்டேன். சிட்டகாங்கில் உள்ள என்னுடைய சகளையுடன் மறைவாகத் தங்கிவிட்டேன். 2008ல், என்னுடைய லஸ்கர் தலைவர்களின் ஆணையின்படியே, அவ்வாறு செய்தேன்.

“அப்பொழுது, பாகிஸ்தானின் குடிமகன் மற்றும் லஸ்கர் வேலையாள், சம்சுதீனிடமிருந்துதான் லஸ்கரின், இந்தியாவில் தங்கி வேலைசெய்ய 26 இடங்கள் உள்ளன கேள்விப்பட்டேன். பெங்களூரு வெடிகுண்டு வேல்கையின் போது, நாங்கள் எப்பொழுதும் லஸ்கர் ஆட்களுடன் நேரிடையாக பேசியது கிடையாது. எங்களுடைய எஜமானன்களுடன் / பாஸ்களுடன், சர்ஃபாஸ் நவாஜ் என்பவன் மூலம் தான் பேசிவந்தோம். அவன் அந்நேரத்தில் மஸ்கட்டில் இருந்தான்.

“காஷ்மீரத்தில் லஸ்கர் கேம்பின் மீது தாக்குதல் நடந்த பிறகு, நவாஜ் என்னுடன் தொடர்பு கொண்டான். அதில் கேரளாவைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கொல்லப்பட்டனர். உடனடியாக, நாங்கள் மும்பைக்குப் போனோம். அங்கிருந்து, நவாஜின் உதவியோடு, இந்தியாவை விட்டு வெளியேர உதவி கோரினோம்.

“ஜைல்தீன் என்பவனுடன் தொடர்பு கொள்ளுமாறு அவன் பணித்தான். அந்த ஏஜென்ட் நாங்கள் எல்லைகளைத்தாண்டி, பங்களாதேசத்திற்குள் நுழைய உதவிவான், என்றான். அதற்காக ரூ.3000/- நாங்கள் அவனுக்குக் கொடுக்கவேண்டும் என்றும் சொன்னான்.

“ஹவுராவிற்குச் சென்றதும் ஜைல்தீனைத் தொடர்பு கொண்டோம். அவன் எங்களை, இந்திய-பங்களாதேச எல்லையில் உள்ள பங்கப்புர என்ற இடத்திற்கு வருமாறு பணித்தான். அந்த இடதிற்கு பேருந்தில் சென்றோம். அங்கிருந்து, படகில் பங்களாதேசத்தில் நுழைந்தோம். அங்கிருந்த இருவரிடம் நாங்கள் ஒப்படைக்கப்பட்டோம்.

“நாங்கள் அவர்களுடன் செல்வதற்கு முன்பு, சிறிது குழப்பம் ஏற்பட்டது. அவர்கள், எங்களிடம் பல கேள்விகளைக் கேட்டார்கள். பிறகு ஜைல்தீன் பெயரைக் குறிப்பிடவேண்டாம் என்று சொல்லப்பட்டது. இரண்டு நாட்களுக்கு, ஒரு குடிசையில் வைக்கப்பட்டு, பிறகு, பேரூந்து மூலம் டாக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டோம்.

“டாக்கா பேருந்து நிலையத்தில் சலீம் என்ற மற்றொரு லஸ்கர் ஆளை சந்தித்தோம். அங்கிருந்து கடற்கரையிலுள்ள காக்ஸ் பஜார் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். இந்த காலக்கட்டத்தில், குறைந்த பட்சம் 11 முறை, நாங்கள் எங்களது ஓட்டல்களை மாற்ற வேண்டியிருந்தது.

“அதே நேரத்தில், மறுபடியும் குழப்பம் ஏற்பட்டது, ஏனெனில், அந்நேரத்தில் மும்பையில் வெடிகுண்டு மற்றும் 26/11 தாக்குதல் ஏற்பட்டிருந்தது. பங்களாதேச போலீஸ் சலீமைத்தேட ஆரம்பித்தது. அவ்வாறே, போலீஸ் அவனைப் பிடித்து, பாகிஸ்தான் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டான். நாங்கள் பாகிஸ்தானிற்கு அனுப்பப்படமாட்டோம் என்று சொல்லப்பட்டது. பாகிஸ்தானில் இருந்த லஸ்கர், நாங்கள் வளைகுடா நாடுகளுக்கு நிரந்தரமாக சென்றுவிட்டு, அங்கிருந்து, எங்கள் வேலையைச் செய்ய வேண்டும் என்றது. அப்பொழுது நான் நவாஜை தொடர்பு கொண்ட்டேன், அவனும் எனக்கு பணத்தை அனுப்பிவைத்தான்.

“பிறகு ஆஸிஃப் என்ற கூட்டாளியுடன் தொடர்பு ஏற்பட்டது. அவன் எங்களுக்கு ஒரு ஈ-மெயில் ஐடி மற்றும் பாஸ்வோர்ட் கொடுத்தான். அதன்மூலம், வேண்டியபோது, நவாஜை தொடர்பு கொண்டால், அவன் பணத்தை ஏற்பாடு செய்து அனுப்பிவைப்பான் என்றான்.

“அவ்வாறே, நாங்கள் தொடர்பு கொண்டோம், பணம் வந்தது. ரூ.70,000/- ஹவாலா[6] மூலம் கிடைத்தப் பணம் எங்களுக்குக் கொடுக்கப்பட்டது, அதை வைத்துக் கொண்டு, வளைகுடாவில் எங்களது, அடித்தளத்தை அமைத்தோம்.

“பிறகு, ஒரு ஏஜென்டை அணுகி, துபாய்க்குச் செல்ல விசா ஏற்பாடு செய்துத் தருமாறு கோரினோம். அப்பொழுதுதான், எங்களை பங்களாதேச துப்பறிவாளிகள் கண்டுபிடுத்து, இந்தியாவினுடன் ஒப்படைத்தனர்”, என்று கூறி முடித்ததாக உள்ளது.

maulana_madani_aggrressive

maulana_madani_aggrressive
T-Naseer-LeT

T-Naseer-LeT
soofiya_madani_14.12.09

soofiya_madani_14.12.09

கேரள போலீஸார் தடியன்டவிடே நசீருக்கு உதவுவது ஏன்? அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, கேரள போலீஸார் நடத்தும் விதத்தைக் கண்டு, அதிகமான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அதன்படியே, ஐ.பி மற்றும் ராவின் உயர்மட்ட அதிகாரிகள், உள்துறை அமைச்சர் பி. சிதம்பரத்திடம் இதைப் பற்றி சொல்லியுள்ளனர். கேரள போலீஸ் துறையிலுள்ள, சில கருப்பு ஆடுகள் நஸீருக்கு உதவுகின்றன அன்று அவர்கள் குற்றஞ்சட்டியுள்ளனர்[7]. அதன்படியே, உள்துறை அமைசகம் கேரள அரசை விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. நஸிரின் முகத்தை மறைக்காமல் இருப்பது, ஊடகக்காரர்கள் அவனது போகும் இடங்களை அறிந்து கொள்வது, அவனுடன் பேச எத்தனிப்பது………..முதலியன நடக்கும் விசாரணைக்கு ஊறு விளைவிக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கேரள போலீஸாரை சந்தேகிக்கும் மத்திய புலனாய்வுத்துறை: “மதானிக்கு எதிராக தான் எந்த குற்றச்சாட்டையும் சொல்லவிலை என்று ஊடகக்காரர்களுக்கு கடந்த ஜூன் மாதத்தில் தடியன்டவிடே நசீர் சொல்லியிருப்பது பொய். அவன் மதானியுடனான தனது தொடர்பை தேசிய புலனாய்வுதுறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளான். ஆகவே, அந்நிலையில் எல்லாம் நஸீருடைய முகம் தெரியாதபோது, கொச்சியில் தெரியும்போது, கேரள போலீஸாரின் மீது சந்தேகம் ஏற்படுகிறது”, என்று மத்திய புலனாய்வுத்துறை கூறியுள்ளது. ஈ.கே.நாயனார் கொலைமுயற்சி, பேங்களூரு தொடர்குண்டு, கோழிக்கோடு இரட்டைக்குண்டு வெடிப்பு, மற்றும் தமிழக பஸ் எரிப்பு என்று பல வழக்குகளில் இவன் சம்பந்தப்பட்டுள்ளான் என்று கேரள போலீஸார் கூறியுள்ளனர்[8].

தாவூத் ஜிலானியுடன் சம்பந்தப்பட்டுள்ள தடியன்டவிடே நசீர்: தடியன்டவிடே நசீர் லஸ்கர் தீவிரவாதி மட்டுமல்லது தாவூத் ஜீலானி என்கின்ற டேவிட் ஹெட்மேன் கோல்மென் என்ற தீவிரவாதியுடனும் சம்பந்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் பங்களாதேசத்தின் உடனடி நடவடிக்கை போலீஸார், எஃப்.பி.ஐ கொடுத்த தகவலின்படித்தான், அந்த மூன்று லஸ்கர்-சந்தேகத் தீவிரவாதிகளை பிடிக்கச் சொன்னது[9].  அமெரிக்காவைப் பொறுத்தவரைக்கும், வழக்குகள் நடக்கும்போது, குற்றவாளிகளைப் பற்றிய விவரங்கள் வெளிவர விரும்புவதில்லை, ஏனெனில், அங்குள்ள நிலைப்படி, குற்றவாளிகள், அப்படி வெளிவரும் விவரங்களை வைத்துக் கொண்டு, வழக்குகளை தமக்குச் சாதகமாக்கி விடுவர்; சாட்சிகளை கலைத்து / மாற்றி விடுவர், அல்லது பாதகமான ஆட்கள் வெளியேற்றப்படுவர் அல்லது நீக்கப்படுவர்.


[1] பெங்களுரு போலீஸார் தயாரித்துள்ள “டோசியர்” மீது ஆதாரமான விவரங்கள், தமிழில் மொழி பெயர்த்துத் தரப்பட்டுள்ளன.

[2] பாஸ்போர்ட்டுகளில், இப்படி பல பெயர்களைக் குறிப்பிட்டுள்ளான, அதாவது, அப்படி பல பெயர்களில் பாஸ்போர்ட்டுகள் எடுத்துள்ளான். இதற்காக ஆவன செய்வதெல்லாம், முஸ்லீம்கள் வைத்துள்ள சுற்றுப்பயண உதவி மையங்கள் (டிராவல் ஏஜென்டுகள்) தாம்.

[3] தீவிரவதிகளுக்கு படிப்பைத் தவிர, இப்படி பல தொழிற்துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது, ஏனெனில், நுணுக்கமான ஆயுதங்கள், கருவிகள் முதலியவற்றை அவர்கள், தங்களது தீவிரவாத-பயங்கரவாத-நாசச்செயல்களுக்கு உபயோகப்படுத்த வேண்டியுள்ளது, அவற்றை கையாள வேண்டியுள்ளது. ஒன்று, இதற்காகவே, பொறியியல் படுப்புக் கூட படிக்கிறார்கள் அல்லது பொறியியல் படித்தவர்கள், இந்த வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள்.

[4] வங்கி கணக்குகள், இதர ஆவணங்கள், இந்த தொடர்பைக் காட்டியுள்ளன.

[5] அவை “powerful sleeper cells” என்று குறிப்பிடப்படுகின்றன. அங்கு அவர்களுக்கு மற்றும் தீவிரவாத-பயங்கரவாத-நாசச்செயல்களுக்கு வேண்டியவை அனைத்தும் இருக்கும்.

[6] ஹவாலா பணம் எப்படி தீவிரவாத-பயங்கரவாத-நாசச்செயல்களுக்கு பயன்படுத்தப் படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். முஸ்லீம்கள், இதனை மிகவும் சாமர்த்தியமாக உபயோகித்து, ஒன்று தங்களை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்திக் கொள்கின்றனர், இரண்டு மணத்தைப் பற்றிய போக்குவரத்து, எந்த கணக்கிலும் வராமல் இருப்பதால், எந்த வரியையும் அவர்கள் செல்லுத்துவதில்லை.

[7] Arjun Raghunath, Black sheep among cops shielding LeT man Nazeer, Express News Service,First Published : 25 Jun 2010 03:01:37 AM IST; Last Updated : 25 Jun 2010 07:53:38 AM IST,

http://expressbuzz.com/topic/black-sheep-among-cops-shielding-let-man-nazeer/184388.html

[8] http://www.asianetindia.com/news/kerala-seeks-custody-thadiyantavide-naseer_106730.html

[9] http://www.asianetindia.com/news/arrest-naseer-accomplice-registered-meghalaya_106626.html