Archive for the ‘ஜமாத் உலிமா-இ-ஹிந்த்’ category

குற்றச்சாட்டை மறுக்கும் ஜாகிர் நாயக் – செக்யூலரிஸமும் ஜிஹாதித்துவத்தை ஆதரிக்கும் போக்கும் – உரையாடல்களை மீறுகின்ற அடிப்படைவாதம்!

ஜூலை 9, 2016

குற்றச்சாட்டை மறுக்கும் ஜாகிர் நாயக் செக்யூலரிஸமும் ஜிஹாதித்துவத்தை ஆதரிக்கும் போக்கும் உரையாடல்களை மீறுகின்ற அடிப்படைவாதம்!

Ravishankar - Zakir Naik - 21-06-2006, Bangalore

ஶ்ரீ ரவிசங்கர்ஜாகிர் நாயக் உரையாடல் தான்: ஜாகிர் நாயக்குக்கும் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கருக்கும் இடையே இஸ்லாமியம் மற்றும் இந்து மதம் கடவுள் கருத்து பற்றி விவாதம் பெங்களூரில் 21 ஜனவரி 2006 அன்று நடைபெற்றது. இவரைப் போல, கட்டிப் பிடித்துக் கொண்டு பாராட்டவில்லை. இரு மதங்கள் பற்றி, இருவரும் அலசினர், ஆனால், எந்த முடிவுக்கும் வரவில்லை. மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர் உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று தேசிய புலனாய்வு முகமை சமீபத்தில் விசாரணை கோர்ட்டில் தெரிவித்தது. இதன் காரணமாக சாத்வி பிரக்யா தாக்குர் விடுவிக்கப்படுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.  உண்மையில், காங்கிரஸ் அரசு, “காவி பயங்கரவாதம்” என்று சொல்லி அதனை மெய்பிக்க இவ்வாறான, பொய்யான வழக்குகளை போட்டன என்று தெரியவரும் நிலையில், இத்தகைய பேச்சுகள் வெளிவருகின்றான என்பதனை கவனிக்க வேண்டும்.

Hindus complained againt Zakir in 2012பீஸ்டிவி” / அமைதி தொலைக்காட்சி வளர்ந்த விதம்: மும்பையில் ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான “பீஸ் டிவி” என்ற செனலை, கேபிள் நெட்வொர்க்கில் பரப்பாபட்டு வருகிறது. அதில் தான், நாயக் சர்ச்சைக்குரிய போதனைகளை செய்து வருகிறார். இதற்கு பல நாடுகளிலிருந்து பணம் நன்கொடையாக வந்து கொண்டிருக்கிறது. அதற்கு அரசு அனுமதி அளித்து வருகிறது. அதாவது, இது காங்கிரஸ்-பாஜக அரசுகளுக்கு தெரிந்தே நடந்து வருகிறது. அப்பொழுது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊடகங்களும் அப்பொழுதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு, இப்பொழுது, ஏதோ தாங்கள் புதியதாக கண்டுபிடித்து விட்டதைப் போன்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டன. இதனால், மஹாராஷ்ட்ர அரசு நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது[1]. இப்பொழுது, இப்பிரச்சினை வெளிவந்தவுடன், “ஜாகிர் நாயக் பேச்சு குறித்த அனைத்து சிடிக்களையும் பெற்று, ஆய்வு செய்து அறிக்கைத் தாக்கல் செய்யும்படி மும்பை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளேன்[2]. அவரது முகநூல் உட்பட சமூக வலைத்தள பக்கங்கள் போலீஸ் உதவியுடன் காண்காணிக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது” என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்தார்[3].

Zakir Naik denies his inspiration to Bangladesh terrorகுற்றச்சாட்டை மறுக்கும் ஜாகிர் நாயக்[4]: தன் மீது குற்றஞ்சாட்டப் பட்டு வருகிறது என்பதனை உணர்ந்த ஜாகிர், தன்னைக் காத்துக் கொள்ள முயன்றார். இஸ்லாமிய நாடான பங்களாதேசம் தீவிரவாதிகள் தன்னால் ஊக்குவிக்கப்பட்டார் என்றதும் உசாரானார். இதனால், தன் மீதான குற்றச் சாட்டுகளை மறுத்துள்ள ஜாகீர் நாயக், “தீவிரவாதத்தை நான் அடியோடு வெறுக்கிறேன். முஸ்லீம் அல்லது முஸ்லீம் அல்லாத மக்களை கொலை செய்யும்படி நான் யாரிடமும் கூறவில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது,” என்றார்[5]. நிலைமை மோசமாகி, தன்னுடைய அடிப்படைவாத-தீவிரவாத ஆதரவு வெளிப்பட்டு விட்டதால், மேலும், “எனக்கும் வங்க தேச தாக்குதலுக்கும் எவ்வித தொர்பும் இல்லை. மீடியாக்கள் தவறாக சித்தரிக்கின்றன.  டாக்கா தாக்குதலுக்கு நான் பொறுப்பல்ல”, என மும்பையை சேர்ந்த ஜாகீர் நாயக் கூற ஆரம்பித்துவிட்டார்[6]. மெக்காவிலிருந்து, காணொலியில் பேசி, அவ்வாறு சொன்னதாக செய்திகள் வெளிவந்துள்ளன[7].

IRF - Islamic research Centre, Mumbai - The Hinduயார் இந்த காஜிர் நாயக்?: அப்துல் கரீம் நாயக் Zakir Naik (1965 அக்டோபர் 18 இல் பிறந்தவர்) பிரபல இஸ்லாமிய மதபோதகர், அறிஞர், சர்வதேச சொற்பொழிவாளர், சிறந்த எழுத்தாளர் இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் ஆவார்  என்று புகழ்ந்து தள்ளுகிறது தமிழ்-விகிமீடியா[8]. அவர் தற்போது இந்தியாவில் பீஸ் டிவி எனும் தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்[9]. இஸ்லாமிய பொது பேச்சாளர் ஆவதற்கு முன்பு அவர் ஒரு மருத்துவரும் ஆவார். மும்பை, மகாராஷ்டிரா, இந்தியாவில் 18 அக்டோபர் 1965 பிறந்த சாகிர் நாயக் மும்பை புனித பீட்டர் உயர்நிலை கல்லூரியிலும் பின்னர் மும்பை பல்கலைக்கழகதில் மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1991 ஆம் ஆண்டில் அவர் ஐ அர் எப் எனும் நிறுவனத்தை துவங்கி அதன் மூலம் இசுலாமிய அழைப்பு பணியை ஆரம்பித்தார்[10]. சாகிர் நாயக் 1991ம் ஆண்டின் பின்னர் தனது இசுலாமிய ஆராய்ச்சி மூலம் திரிபுவாதங்களைக் கொடுக்க ஆரம்பித்தார். இவர் குரான், இந்துமத வேதங்கள், கிறித்துவ, பைபிள்கள் மற்றும் பல புத்தகங்களையும் படித்து மனப்பாடம் செய்து, அத்தகைய விளக்கங்களைக் கொடுத்து வந்தார்.  செப்டம்பர் 2001 முதல்   ஜூலை 2002 வரை கடும் எதிர்ப்பில் அமெரிக்கவில் இசுலாமிய மதப் பிரச்சாரம் செய்து 34,000 அமெரிக்கர்களை இஸ்லாமிய மதத்தினுள் கொண்டு வந்தார்[11] என்று தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், முஸ்லிம்கள் ஏன் அமெரிக்காவில் 11/9 தீவிரவாதத்தை செய்தனர் என்று விளக்கவில்லை.  மாறாக, ஒசாமா பின் லேடனை புகழ்ந்து பேசுவது தான், பழக்கமாகக் கொண்டிருந்தார். இந்தியாவின் இசுலாமிய இதழான இஸ்லாமிய குரல்பத்திரிகையில் அவரது கட்டுரை சில வெளி வந்துள்ளன[12].

 Zakir opposing building of churches and temples

ஜாகிர் நாயக்கின் பொன்மொழிகள் தீவிரவாதியின் குரூர மனப்பாங்கைக் காட்டுகிறது[13]: ஜாகிர் நாயக்கின் “பொன் மொழிகள்” என்று வீடியோக்கள், இணைதளங்களில் குறிப்பட்டப்பட்டுள்ளது. அவற்றைப் படித்துப் பார்த்தால், தலிபான், அல்-குவைதா போன்ற தீவிரவாதிகள் சொன்னதற்கும், இந்த ஆள் சொல்வதற்கும், எந்த வித்தியாசமும் இல்லை என்று தெரிகிறது. அவற்றில் சில, பின்வருமாறு[14]:

  1. அவர்களது மதம் தவறானது மற்றும் அவர்கள் வழிபடுவதும் தப்பானது எனும்போது, அவர்களது நாம் எப்படி இஸ்லாமிய நாடுகளில் சர்ச்சுகள், கோவில்கள் கட்டப்படுவதற்கு அனுமதிக்கலாம்?
  1. முன்றாம் பாலினர் முதலியோர் பாவமான மனநோயாயால் பீடிக்கப்பட்டுள்ளனர், அது ஹராம் ஆகும். ஏனெனில், அவர்கள் டிவி-செனல்களில் போர்னோகிராபி படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதனால், அத்தொலைக்காட்சிகளை தடை செய்ய வேண்டும்.
  1. குரானில் பல அயத்துகள் சொல்வதாவது, “நீ உன் மனைவியுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், பிறகு, வலது கையில் எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம்”! அதாவது, நான்கு மனைவிகளைத் தவிர, பெண்ணடிமைகளையும் செக்ஸுக்கு வைத்துக் கொள்ளலாம்.
  1. “சார்லஸ் டார்வினின் “பரிணாம வளர்ச்சி சித்தாந்தம்”, சித்தாந்தம் தான், “பரிணாம வளர்ச்சி உண்மை” என்று டெந்த புத்தகமும் இல்லை” – இப்படி அதையும் மறுக்கிறார்.
  1. ஒசாமா பின் லேடன், இஸ்லாத்தின் எதிரிகளோடு போராடுகிறார் என்றால், நான் அவரோடு இருக்கிறேன். அமெரிக்கா என்ற மிகப் பெரிய தீவிரவாதியை பயமுறுத்துகிறார் என்றால், நான் அவரை ஆதரிக்கிறேன். அதனால், எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளாக இருக்க வேண்டும். அதாவது ஒருவர் இஸ்லாத்தை பின்பற்றிக் கொண்டு, தீவிரவாதியையே கதிகலங்கும் படி பயமுறுத்துகிறான் என்றால், தீவிரவாதியாக இருக்கலாம்.
  1. சிறுமிகள், பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பக் கூடாது, ஏனெனில், அவர்கள் தேறி வெளியில் வருவதற்குள், அவர்களது கற்ப்பு, பறிபோயிருக்கும். அதனால் பள்ளிகள் மூடப்பட வேண்டும். அவர்கள் எந்த அணிகலன்களையும் அணியக்கூடாது.

© வேதபிரகாஷ்

09-07-2016

Saba Nazvi article on Zakir Naik-cutting

[1] தினகரன், ஜாகிர் நாயக் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து விசாரிக்க மராட்டிய போலீசுக்கு உத்தரவு, பதிவு செய்த நாள். ஜூலை, 2016. Date: 2016-07-07 18:33:56.

[2] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=229567

[3] ஜன்னல்.மீடியா.காம், உள்துறை கண்காணிப்பில் ஜாகிர் நாயக், Fri, 08 Jul 2016 02:00 PM

[4] ஜாகிர் நாயக்கின் பேச்சை இங்கே கேட்கலாம்: https://www.youtube.com/watch?v=iNLhvuqQilI

[5] http://www.jannalmedia.com/article?nId=8622; Published on Jul 8, 2016.

[6] தினமலர், தாக்குதலுக்கு நான் பொறுப்பல்ல: ஜாகீர், பதிவுசெய்த நாள். ஜூலை.7, 2016.18.02

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1559936

[8]https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D

[9] 24-Hour Islamic Spiritual Edutainment International Satellite TV Channel
  1. Telecasting ‘Free to Air’ state-of-the-art TV Programmes in English, Urdu, Bangla and Chinese.
  2. Telecasting ‘Free to Air’ state-of-the-art TV Programmes in English, Urdu, Bangla and Chinese.
    2.  Backed by the Best available Media Technology, Creativity, Research, Programmes Softwares and
    Operational Management.
    3.  Quest for Promoting truth, Justice, Morality, Harmony and Wisdom for the whole of Humankind.
    4.  Now can be received in more than 125 countries… in Asia, Middle East, Europe, Africa and Australia.
    Shortly it would be telecast to the rest of the world too.
    5. The TV programmes will feature internationally famous scholars and orators on religion and
    humanity like: Dr Zakir Naik,  India, Ahmed Deedat ,   South Africa, Salem Al Aamry,  UAE,   Assim Al Hakeem,   Saudi Arabia, A. Rahim Green,  UK, Hussain Yee,   Malaysia, etc. http://www.irf.net/peacetv.html

[10] The Islamic Research Foundation (IRF), Mumbai, India, is a registered non-profit public charitable trust. It was established in February 1991. It promotes Islamic Da’wah – the proper presentation, understanding and appreciation of Islam, as well as removing misconceptions about Islam – amongst less aware Muslims and non-Muslims. IRF uses modern technology for its activities, where ever feasible. Its presentation of Islam reach millions of people worldwide through international satellite T.V. channels, cable T.V. networks, internet and the print media. IRF’s activities and facilities provide the much needed understanding about the truth and excellence of Islamic teachings – based on the glorious Qur’an and authentic Hadith, as well as adhering to reasons, logic and scientific facts. http://www.irf.net/

[11] Ghafour, P.K. Abdul. “New Muslims on the rise in US after Sept. 11”. Arab News. 3 November 2002.

[12] “Questions Commonly Asked by Non-Muslims – VI : Prohibition of Alcohol”“Was Islam Spread by the Sword?”“Are Ram And Krishna Prophets Of God?”.

[13] Thefirstpost.com, ‘Every Muslim should be a terrorist’: Zakir Naik and six of his most provocative statements, FP Staff,  Jul 7, 2016 19:55 IST

[14] http://www.firstpost.com/india/every-muslim-should-be-a-terrorist-zakir-naik-and-six-of-his-most-provocative-statements-2879876.html

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (6)

ஒக்ரோபர் 25, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (6)

Porous border WB with BD haven for terrorists and infiltrators

Porous border WB with BD haven for terrorists and infiltrators

மேற்கு வங்காளம் ஜிஹாதித்துவத்தின் மையமாகிறது: மேற்கு வங்காளம், வங்காளதேசத்துடன் 2220 கி,மீ மற்றும் இந்தியாவுடன் 4095 கி,மீ தூரம் எல்லைகளைக் கொண்டுள்ளது. ஆனால், பல இடங்களில் நுழையும் வழிகள் இருப்பதால், 1947 மற்றும் 1972 ஆட்சிகள்-நாடுகள் மாறினாலும், முஸ்லிம்கள்- வேலைக்கு வருபவர்கள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் என பலர் மேற்கு வங்காளத்தில் நுழைந்து, இந்தியாவில் பரவிக் கொண்டிருக்கின்றனர். கால்நடைகளைக் கவருவது, கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது, தங்கம்-போதை மருந்து கடத்துவது போன்ற காரியங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு வரும் பணம் ஜிஹாதிகளுக்குச் செல்கிறது. 2009ல் ஐந்து வருடங்களுக்கு முன்னர் யாசின் பட்கல் கொல்கத்தாவில் போலி நோட்டுகளை வைத்திருந்தான் என்பதற்காக சிறப்பு போலீஸ் படையினரால் பிடிபட்டான், ஆனால், அவனது அடையாளம் தெரியாமல் போலீஸார் விட்டுவிட்டனர்[1]. ஏனெனில் அவர்கள் சஹீத் ஹுஸைன் [ Zahid Hussein] என்பவன் தான் அதில் ஈடுபட்டிருந்தான் என்று கவனம் வைத்திருந்தனர். பர்த்வான், வங்காளாதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அருகில் இருப்பதால், ஜிஹாதிகள் அங்கு வழக்கமாக வந்து தங்களது திட்டங்களைப் பற்றிப் பேசி செல்வதுண்டு. இந்த குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்ட அறுவர் அசாமில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. மேலும் பர்த்வானில் முஸ்லிம்கள் அதிகம் வசிப்பதால், அவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. போதாகுறைக்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவும் இருக்கிறது. திரிணமூல் காங்கிரஸின் ராஜ்ய சபை அங்கத்தினரான அஹமது ஹஸன் இம்ரான் [TMC’s Rajya Sabha member Ahmed Hassan Imran] பலவழிகளில் சம்பந்தப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது[2]. ஆனால், ஓட்டுவங்கி என்பதற்காக, மம்தா முஸ்லிம் விசயங்களில் மெத்தனமாகவே செயல்பட்டு வருகிறார்.

Burdwan blast - politics WB

Burdwan blast – politics WB

மம்தா மற்றும் புத்ததேவ் மதரஸாக்களை அணுகும் முறைகள்: மதரஸாக்களை மையமாக வைத்துக் கொண்டு, இத்தனை இஸ்லாமிய தீவிரவாத செயல்கள் நடத்தப் பட்டாலும், மம்தா பானர்ஜி அசையாமல், தாங்கள் செயல்பட்ட விதம் சரிதான் என்பது போல பேசி வந்தார். ஆனால், உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இதைப் பற்றிய விவரங்கள் அலசப்பட்டதும்[3], குறிப்பாக மாநில போலீஸார் பாரபட்சமாக நடந்து கொண்டனர், குண்டுதயாரிப்பு பற்றிய ஆதாரங்களை அழித்து விட்டனர் போன்ற செய்திகள், மேலாக, சீல் வைத்த இடத்திலேயே குண்டுகள் கண்டெடுகக்கப் பட்டன என்று தெரியவந்ததும், அவருக்கு முகத்தில் ஈயாடவில்லை. ஆகவே, மம்தா பானர்ஜியும் வேறு வழியில்லாமல், பதிவு செய்யப் படாத கரேழிகளை / மதரஸாக்களை [ kharezi (unrecognised) madrasas] சோதனையிடுமாறு ஆணையிட்டுள்ளார்[4]. ஆனால், அவரது அணுகுமுறை முஸ்லிம்களை அனுசரித்து, தாஜா செய்யும் போகில் உள்ளது[5]. அதாவது மௌல்வி, இமாம் மற்றும் மைஜெம்களை விவரங்களைக் கொடுக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது[6]. “திருடனிடமே சாவியைக் கொடுப்பது” போன்ற வேலையில் மம்தா ஈடுபட்டிருப்பது, அவரது அறிவீனத்தைக் காட்டுகிறதா அல்லது தொடர்ந்து கடைபிடிக்கும் “செக்யூலரிஸம்” போன்ற வியாதியைக் காட்டுகிறதா என்று புரியவில்லை. புத்ததேவ் பட்டாச்சார்ஜி ஐ.பி.ஐ பணித்து விவரங்களை சோதனை செய்யச் சொன்னால், மம்தாவோ இம்மாதிரி செய்கிறார்[7].

பர்த்வானில் மதரஸா ஆதரவு கூட்ட 20-10-2014

பர்த்வானில் மதரஸா ஆதரவு கூட்ட 20-10-2014

எல்லா மதரஸாக்களை இழிவுபடுத்த வேண்டாம் (20-10-2014): எல்லா மதரஸாக்களையும் இழிவு படுத்த வேண்டாம் என்று ஜமாத் உலிமா-இ-ஹிந்த 20-10-2014 அன்று குண்டு வெடித்த பர்த்வானிலேயே பெரிய கூட்டம் போட்டு அரசைக் கண்டித்தது[8]. வழக்கம் போல, முஸ்லிம்கள் ஏன் ஜிஹாதிகளாக இருக்கிறார்கள் என்ற உண்மையினை மறைக்கும் வகையில் அவர்கள் பேசினார்கள். சித்திகுல்லா சௌத்ரி என்ற என்று ஜமாத் உலிமா-இ-ஹிந்தின் மாநில பொது செயலாளர், மேற்கு வங்காளத்தில் உள்ள மதரஸ்ஸாக்களை அவ்வாறு தீவிரவாதம் அல்லது நிர்வாகமின்மை என்று பழிபோட்டு மூடிவிட மூடியாது. மாறாக, அவை புதுப்பிக்கப் பட்டு, ஒழுங்காக வகுப்புகள் மற்றும் போதனைகள் நடத்தப் படவேண்டும், என்றார்[9].  மதரஸாக்களில் குண்டுகள் தயாரித்தது, வெடிபொருட்கள் வாங்கி வைத்தது, வெடிகுண்டுகளே வைத்திருந்தது, கீழே சுரங்கபாதை இருந்தது, பெண்கள் உபயோகப் படுத்தப் பட்டது……..என்ற விசயங்களைப் பற்றி கவலைப் படவில்லை. மதரஸாக்கள் புதிப்பிக்கப் பட்டால், குற்றங்கள் மறைந்துவிடுமா?

jmb - Bangala terror

jmb – Bangala terror

என்...வின் முதல் அறிக்கை (24-10-2014): பர்த்வான் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு வங்கதேசத்தில் இயங்கி வரும் ஜமாத்-உல்-முஜாஹித்தீன் என்ற பயங்கரவாத அமைப்புடன் [Jamaat-ul-Mujahideen Bangladesh (JMB).] தொடர்பு இருப்பதாக தேசியப் புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) தெரிவித்துள்ளது[10]. இதுகுறித்து அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை இரவு (24-10-2014) விடுத்துள்ள அறிக்கை: பர்த்வான் குண்டுவெடிப்பு தொடர்பாக முதல்கட்ட விசாரணை முடிவடைந்துள்ளது. இந்தக் குண்டுவெடிப்பில் காயமடைந்த அப்துல் ஹக்கிம் மற்றும் இரண்டு பெண்கள் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். விசராணையில், அவர்களுக்கும் வங்கதேசத்தில் செயல்பட்டு வரும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் அமைப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் வெடிபொருள்களைத் தயாரித்து அந்த அமைப்புக்கு அனுப்பி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தத் பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கையை என்.ஐ.ஏ. தீவிரமாக கண்காணித்து வருகிறது[11]. இந்த வழக்கு தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள ஜமாத்-உல்-முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த நபர் குறித்து தகவல் அளிப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

huji Bangaladesh

huji Bangaladesh

தொழிற்சாலை வைத்து நடத்தும் அளவிற்கு ஊக்குவிப்புகள், ஆதரவுகள், உதவிகள், முதலியவை இருந்துள்ளன: முன்னதாக, என்.ஐ.ஏ. இயக்குநர் சரத்குமார் வெள்ளிக்கிழமை காலையில் பர்த்வான் சென்று, குண்டு வெடிப்பு நிகழ்ந்த வீடு, “பர்கா தொழிற்சாலை” முதலியவற்றை நேரில் ஆய்வு செய்தார். இந்நிலையில், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்யவுள்ளார். கிடைத்துள்ள ஆதாரங்கள் முதலியவற்றையும் ஆராய்ந்துள்ளார். தொழிற்சாலை வைத்து நடத்தும் அளவிற்கு ஊக்குவிப்புகள், ஆதரவுகள், உதவிகள், முதலியவை இருந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. எல்லைகளைக் கடந்த ஜிஹாதி எந்ட்வொர்க் வலையும் அறியப்பட்டுள்ளது. ஆனால், இவையெல்லாம், ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்ட தகவல்கள் தாம். இருப்பினும், அரசு, போலீஸார் மற்றவர் அவர்களுக்கு உதவி செய்து வருவதால், தாராளமாக ஜிஹாதி வேலைகள் நடந்து வருகின்றன. இவ்விசயத்தில் சம்பந்தப்பட்டவர்கள், தலைமறைவாகியுள்ளவர்கள் மற்றவர்கள் பற்றிய விவரங்களைக் கொடுத்தால் உரிய சன்மானம் கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது[12].

Eight JMB arrested for militant snatching in Bangladedsh

Eight JMB arrested for militant snatching in Bangladedsh

ஆந்திர சிமி, வங்கிக் கொள்ளை, பர்த்வான் குண்டுவெடிப்பு தொடர்புகள்: சென்னை தொடர்புகள் தவிர, இப்பொழுது ஆந்திர தொடர்புகளும் வெளிவருகின்றன. தடை செய்யப் பட்ட சிமி இயக்கத்தினர்களின் வேலைகள் வெளிப்படுகின்றன. பிப்ரவரி 2014ல் தெலிங்கானாவில் உள்ள கரிம்நகரில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி சொப்படண்டி கிளையில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் நுழைந்து ரூ.46 லட்சம் கொள்ளையெடித்துக் கொண்டு சென்றனர். நடந்த வங்கிக் கொள்ளைக்கும், பர்த்வான் குண்டுவெடிப்பு கூட்டத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது[13]. கரீம்நகர் போலீஸார், கந்த்வா ஜெயிலிலிருந்து தப்பித்துச் சென்ற நான்கு சிமி இயக்கத்தினர் தான் அந்த வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டனர் என்று கூரியுள்ளனர். என்.ஐ.ஏ வங்கியில் கேமராபதிவுகளை ஆராய எடுத்துச் சென்றுள்ளனர்[14]. ஆக முஸ்லிம்கள் எல்லா மாநிலங்களிலும் தீவிரவாதிகளுக்கு உதவி வருகிறார்கள் என்பதும் தெரியவருகின்றது. தங்களது நண்பர்கள், உறவினர்கள் அவ்வாறு தொடர்பு கொண்டிருக்கும் போத் கண்டிக்காமல், போலீஸாரிடம் தெரிவிக்காமல், தொடர்ந்து முஸ்லிம்கள் என்ற விதத்தில் தீவிரவாதத்திற்கு துணைபோவதும் குற்றம் என்பது அவர்கள் உணரவேண்டும்.

© வேதபிரகாஷ்

25-10-2014

[1] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2787086/West-Bengal-India-s-new-terror-haven-Bangladesh-border-creates-major-channel-militants-fake-currency.html

[2] MAIL TODAY EXCLUSIVE: Letter reveals TMC leader’s role in riots  By Soudhriti Bhabani in Kolkata – With opposition parties squarely blaming the Mamata Banerjee-led government for its ignorance towards terror modules operating from the rural outskirts, an exclusive document revealed startling facts about the TMC’s Rajya Sabha member Ahmed Hassan Imran and his alleged connection with communal violence that took place in South 24 Parganas district in February last year. A confidential document revealed that Ahmed Hassan Imran was the mastermind behind the communal conflict at Naliakhali village where an unruly mob set afire over 100 huts and ransacked several households.  Read more: http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2787086/West-Bengal-India-s-new-terror-haven-Bangladesh-border-creates-major-channel-militants-fake-currency.html#ixzz3H7JN5C4t
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[3] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2798542/illegal-madrasas-west-bengal-having-links-international-jehadi-outfits.html

[4] http://indianexpress.com/article/india/india-others/mamata-government-orders-survey-of-madrasas/

[5] http://indianexpress.com/article/cities/kolkata/buddha-redux-didi-orders-survey-of-kharezi-madrasas/99/

[6] The Mamata Banerjee government’s move is reminiscent of one taken by her predecessor Buddhadeb Bhattacharjee in 2003, albeit with a difference. While Bhattacharjee had asked the Intelligence Branch (IB) of the state police to conduct the survey, the present government is roping in maulavis, imams and muazzems for information on the madrasas.

http://indianexpress.com/article/india/india-others/mamata-government-orders-survey-of-madrasas/

[7] http://indianexpress.com/article/cities/kolkata/buddha-redux-didi-orders-survey-of-kharezi-madrasas/

[8] http://indianexpress.com/article/cities/kolkata/dont-malign-all-madrasas/

[9] Claiming that such attacks on madrasas will not help the community, Siddiqullah Chowdhury, general secretary of the state committee of the Jamiat Ulema-e-Hind said no madrasa in West Bengal should be closed down either on account of panic or as an administrative measure. Urging all madrasas to resume normal classes and teachings, Chowdhury said any attack on madrasas will have serious repercussions.

http://indianexpress.com/article/cities/kolkata/dont-malign-all-madrasas/

[10] தினமணி, பர்த்வான் குண்டுவெடிப்பு: வங்கதேச பயங்கரவாத அமைப்புக்குத் தொடர்புஎன்... தகவல், By dn, புது தில்லி/ கொல்கத்தா; First Published : 25 October 2014 02:22 AM IST

[11]http://www.dinamani.com/india/2014/10/25/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5/article2492151.ece

[12] http://zeenews.india.com/news/india/burdwan-blast-ieds-made-by-jamaat-ul-mujahideen-were-for-use-in-bangladesh-says-nia_1489189.html

[13] http://www.firstpost.com/india/links-bank-robbery-burdwan-blast-probed-nia-1770183.html

[14] In the robbery, four gun-wielding men were seen entering the SBI branch at Choppadandi mandal headquarters before decamping with Rs 46 lakh in cash. “We have the data (footage and other information on the bank robbery),” he said when asked if any team had visited the bank to collect more information. The Burdwan blast case pertains to an explosion at a rented house at Khagragarh in Burdwan town on October 2 in which two men believed to be members of Jamaat-ul-Mujahideen Bangladesh died.